PDA

View Full Version : TV tid bits



Pages : [1] 2 3

aanaa
16th August 2008, 09:08 AM
அவர் வேறு யாருமில்லை. விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர்தான். அவர் தமிழராகவும் இருக்கலாம். ஆண், பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இது தான் யார் அவர் நிகழ்ச்சி.

மக்கள் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு நேரலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. நேயர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தொகுப்பாளரிடம் கேள்விகள் கேட்கலாம்.

அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவரா? உயிருடன் இருக்கிறாரா? இப்படி ஆம், இல்லை என்று பதில் வரக் கூடிய 15 கேள்விகள் மட்டும் தான் தொகுப்பாளரிடம் கேட்கலாம். அதற்குள் போட்டியாளர் சரியான பதிலைக் கண்டு பிடித்து தொகுப்பாளரிடம் சொன்னால் பரிசு. இந்த நிகழ்ச்சியை சொல்விளையாட்டு கார்த்திகா தொகுத்து வழங்குகிறார்.

aanaa
16th August 2008, 09:16 AM
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் புதிய தேடலை விஜய் டி.வி. தொடங்கி உள்ளது. முதற்கட்ட தேர்வு திருச்சி, கோவை, மற்றும் மதுரையில் கடந்த வாரங்களில் நடந்து முடிந்தது. திருச்சி மாநகரத்தில் இருந்து 23 நபர்களும், கோவையிலிருந்து 27 நபர்களும், மதுரையிலிருந்து 20 நபர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நாளை (சனி) சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

நடனத்தில் விருப்பமானவர்கள் 16 முதல் 35 வயது வரை நிரம்பிய ஆண்/பெண் இந்த நேர்முகத் தேர்வில் பங்கு பெறலாம்.

எந்த ஸ்டைலாக இருந்தாலும் நன்றாக நடனமாடுபவர்கள் ஒரு ஆடியோ சி.டி.யில் பாடலை பதிவு செய்து இந்த நேர்முகத் தேர் வில் பங்கு பெறலாம். வேப்பேரி, டவுட்டன் கொர்ரி பள்ளி எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

முதலில் வரும் 100 பேருக்கு மட்டுமே போட்டியில் கலந்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். நடனத்தில் திறமைசாலிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் நடன திறமையை நிரூபிக்கலாம்

வரும் 21-ந் தேதி முதல் வியாழன், வெள்ளி, இரவு 9 மணிக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் ஒளி பரப்பாக உள்ளது

aanaa
16th August 2008, 09:17 AM
[tscii:e6800ca73e]


மானாட மயிலாட (கலைஞர் டி.வி.) பாகம் இரண்டு வெற்றிகரமாக 23வது எபிசோட்டில் அடி எடுத்து வைக்கிறது.

திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர் இயக்கும் இந்த நடன நிகழ்ச்சியில், பல ஜோடிகள் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள நிலையில், ஐந்து ஜோடிகள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு சுற்றும் புதுமையாக நடன வடிவமைக்கப்பட்டுள்ள இந் நிகழ்ச்சியில் நாளை மறுநாள் (ஞாயிறு) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோட்டில் திகில் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஜோடியும் திகைப்பூட்டும் வண்ணம் திகில் மூட்டுëம் வேடங்களான காட்டுவாசி, மயானக் கூத்து, ஆவி வடிவம் என்று வேடம் தரித்து நடனமாடுகிறார்கள்.

[/tscii:e6800ca73e]

aanaa
16th August 2008, 09:17 AM
என்னோடு ஒரு பாட்டு
இசைப் பிரியர்களுக்காக வசந்த் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி, என்னோடு ஒரு பாட்டு பிரபல பின்னணி பாடகர்கள் பலரும் இதில் பங்கு கொண்டு பாடுகிறார்கள். இவர்களுடன் புதியதாக அறிமுக மாகும் புதிய பாடகரை பாட சொல்லி ஊக்கப்படுத்துகிறார்கள்.

வசந்த் டி.வி.யில் வாரம் ஒரு முறை ஒளிபரப்பப் பட இருக்கும். இந்த நிகழ்ச்சியில் உன்னிமேனன், க்ரஷ் ராகுல் நம்பியார், பென்னி, ரோஷினி, டாக்டர் லாவண்யா, சின்ன பொண்ணு, சத்யன், அஸ்லாம், பிரசன்னா, ரீட்டா, ஹாரீஸ், ராகவேந்திரா, நரேஷ் அய்யர், அனுராதா என ஏராளமான பின்னணி பாடகர்கள் பங்கு கொண்டு ஒவ்வொரு வாரமும், பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். நாளை (சனி) முதல் இரவு 7.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

aanaa
16th August 2008, 09:17 AM
Kalaignar awards on Isai Aruvi, weekend, 20.00.

Stay tuned this weekend at 20.00 as Isai Aruvi, the 24 hour music channel from Kalaignar TV, will air the recap of the mega Tamil music award function held recently at the Chennai Nehru Indoor Stadium, Chennai.

The evening presented a colourful array of events which was a visual delight and a fitting tribute to the legends and achievers.

It started with an invocation dance performance by actor Shobana and the award ceremony saw scintillating dance performances by actors Simran and Megna Naidu.

aanaa
16th August 2008, 09:18 AM
வல்லவனுக்கு வல்லவன்



வித்தியாசமான விளையாட்டு நிகழ்ச்சியான வல்லவனுக்கு வல்லவன், வசந்த் டி.வி.யில் சுதந்திர தினம் முதல் ஒளிபரப்பா கிறது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
16th August 2008, 09:18 AM
வருகிற ஏப்ரல் மாதம் கேப்டன் டி.வி. தொடங்கப்படும்.

aanaa
17th August 2008, 12:24 AM
[tscii:d955582508]்[/tscii:d955582508]


தர்மயுத்தம்-150


"மெகா'' தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் "தர்மயுத்தம்'' தொடர், 150 எபிசோடுகளை தாண்டியிருக்கிறது.

கவுசல்யா, நிழல்கள் ரவி, அஜய், தீபாவெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் இத்தொடரில் நடிக்கின்றனர்.

வழக்கமான குடும்பக் கதைகளுக்கு மத்தியில் திரைப்படக் கலைஞர்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட வித்தியாசமான தொடர் என்பதால், இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

பிரபல இசை அமைப்பாளர் சந்திரசேகர் அவரிடம் பயிற்சி பெற்று தன் முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கும் ரகுராமனை விழா மேடையில் சுட்டுக் கொல்கிறார்.

நீதிமன்றத்தில் அவருக்குத் தூக்குத்தண்டனை வழங்கும்போது, இறந்ததாகக் கருதப்படும் ரகுராமன் உயிருடன் வந்து அவரைக் காப்பாற்றுகிறான். வக்கீல் பைரவி திட்டமிட்டபடி ஜார்ஜ், ரகுவாக நடிக்க சம்மதித்தது தெரியவருகிறது. ஜார்ஜின் நடவடிக்கைகளால் சந்திரசேகர் பாடகி மீனாவை திருமணம் செய்து கொண்டு வாழ்வை தொடர்கிறார். ரகுராமனை சந்திரசேகர் சுட்டதற்கான காரணம் தெரியவர, அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். சந்திரசேகர் ரகுவிடம் மன்னிப்புக் கேட்க முன்வருகிறார். இதற்கிடையில் ஜார்ஜ் பாண்டிச்சேரி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அங்கு வெடிகுண்டு விபத்தில் சிக்குகிறார்.

இதற்கிடையில் பைரவி, ஜார்ஜ் சாயலில் இருக்கும் ஏகலைவனை, ரகுவாக நடிக்க ஏற்பாடு செய்கிறார். அவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. ரகுவின் அக்கா மாதவி உள்ளிட்ட பலரை ஏமாற்றி பல வழிகளில் பணத்தை சுருட்டுகிறான். வெடிவிபத்தில் சிக்கிய ஜார்ஜ் தப்பித்து, தேவி, பைரவியின் கவனிப்பில் உடல் தேறி வருகிறான். இந்த சூழ்நிலையில் ரகுவாக நினைத்து, ஏகாவிற்கு பட வாய்ப்புகள் வருகிறது. ஏகா அதை வைத்து பல திட்டங்கள் போடுகிறான்.

பைரவியும், ஜார்ஜ×ம் அவனது திட்டத்தை முறியடிக்கிறார்களா? தேவி - ஜார்ஜ் திருமணம் நடந்ததா? மீண்டும் ரகுராமனாக - ஜார்ஜின் இசை வாழ்க்கை தொடர்கிறதா? இப்படி சுவாரஸ்யமான சம்பவங்களுடன் பரபரப்பாக தர்மயுத்தம் தொடர்கிறது.

இந்த தொடர் மறுஒளிபரப்பாக திங்கள் முதல் வியாழன் வரை பகல் 12 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

வி.எச்.எஸ்.ஸ்கீன்ஸ் சார்பில் டி.சபாபதி, எஸ்.ஹேமந்த்குமார் தயாரிக்கிறார்கள். நாகசரவணன், சுரேஷ்ராஜ் ஒளிப்பதிவை கவனிக்க, கதை திரைக்கதை இயக்கம்: எம்.விஸ்வநாத்.

aanaa
17th August 2008, 12:31 AM
நடிக்கும் இயக்குனர்கள்



மெகா டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஜனனம் தொடரில் விஜய் கிருஷ்ணராஜ், சசிமோகன், மனோஜ்குமார், `கல்லுக்குள் ஈரம்' ராமநாதன், அழகுசுந்தரம் என 5 இயக்குனர்களை நடிக்க வைத்திருக்கிறார், டைரக்டர் `யார்' கண்ணன். தொடரில் அவரும் கோரக்க சித்தர் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

aanaa
17th August 2008, 12:32 AM
2 மணி நேரம் மட்டுமே!

பெரிய திரையில் பெரிய அளவில் பிரகாசிக்க முடியாமல் சின்னத்திரையில் தன்னை வளர்த்துக் கொண்டவர் அந்த `ராவா'ன நடிகை. சினிமா டைரக்டரை மணந்து ஒரு குழந்தைக்கும் அம்மா ஆகிவிட்ட இவருக்கு இப்போது ஸ்கூல் பெயரில் தொடங்கும் ஊர்ப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் கிடைத்த பிறகு நடிகையின் சீரியல் ஈடுபாடே மாறிவிட்டது. படத்தில் நடிக்கப் போய்விடுகிறவர் போனால் போகிறதென்று ஒரு நாளைக்கு இண்டு மணி நேரம் மட்டுமே சீரியல் செட்டில் காணப்படுகிறார். சீரியல் என்பது அதிக நேரம் உழைக்க வேண்டியதாயிற்றே என்று கேட்டால், "அது சினிமா. இது சீரியல்தானே'' என்கிறாராம், அலட்சியமாக. இதனால் சீரியல் சம்பந்தப்பட்டவர்கள் டென்ஷனில் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.




தேவைதானா :roll:

aanaa
17th August 2008, 12:34 AM
நினைவலைகள்




இசைக்கென்று பல நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜெயா டிவியின் புதிய படைப்பு `நினைவலைகள்'. ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பிரபல பின்னணி பாடகர்கள், இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இந்த வித்தியாசமான பேட்டி கலந்த பாடல் நிகழ்ச்சியை ஸ்ரீராம் தொகுத்து வழங்குகிறார்.

நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பிரபல வீணை வித்வான் ராஜேஷ்வைத்யா பங்கேற்கிறார்.

aanaa
17th August 2008, 12:35 AM
கல்விக்காக ஒரு சேனல்




டி.வி.சேனல்கள் கல்வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான நேரமே மாணவர்களுக்கு பயனளிக்கும் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஆனால் புதிய சேனலான `டாப்பர் டி.வி.' 24 மணி நேரமும் கல்வி நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பும் விதத்தில் உருவாகியுள்ளது. மாணவர்கள் சந்தா மூலம் உறுப்பினராகலாம். பேராசிரியர்கள், சாதனையாளர்கள் மூலம் கல்வி சார்ந்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.

உயர்நிலை கல்வி மற்றும் மேல்நிலை கல்வி பயின்று பொதுத் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் இடம்பெறுவது சிறப்பு. 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள், மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் சார்ந்த பாடங்களும் நடத்தப்படுகின்றன.

டி.வி. மட்டுமின்றி, செல்போன் மற்றும் இன்டர்நெட் மூலமும் இந்த டி.வி. நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதி உள்ளது. இந்த டி.வி. குறித்த முழு விவரங்களையும் இந்த சேனல் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

aanaa
17th August 2008, 12:38 AM
கொல்லும் எறும்புகள்






மனிதன் உள்பட உலகின் அனைத்து உயிரினங்களையும் எடை போட்டால் மொத்த எடையில் 10 சதவீதம் எறும்புகளே இருக்கும். எண்ணில் அடங்காத அளவுக்கு 8 ஆயிரம் வகையான எறும்புகள் சுற்றித் திரிகின்றன. அப்பிராணி உயிரினமாக இருந்தாலும் சில வகை எறும்புகள் ஆளையே காலி செய்துவிடும் என்ற பேச்சும் உள்ளது.

உதாரணமாக ஆப்பிரிக்கா காடுகளில் உள்ள பிரமாண்ட எறும்பினங்கள் யானையையே உணவாக்கிவிடும் என்றும், ஆஸ்திரேலியாவில் உள்ள குதிக்கும் எறும்புகள் மனிதனுக்கு எமனாகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இதில் உண்மை உள்ளதா? என்பதை, பலவகையான எறும்புகளை ஆராய்ந்து விளக்குகிறார்கள். மேலும் எறும்புகள் வாழ்க்கை பின்னணியில் புதையுண்டுள்ள ரகசியங்களையும் கூறுகிறார்கள்.

`கில்லர் ஆன்ட்ஸ்' என்ற பெயரில் அனிமல் பிளானட் சேனல் ஒளிபரப்பும் இந்த நிகழ்ச்சியை நாளை இரவு 9 மணிக்கு காணலாம்.

aanaa
17th August 2008, 12:47 AM
மீண்டும் எஸ்.வி.சேகர்







12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போது சன் டிவியில் நிகழ்ச்சி வழங்குகிறார், நடிகர் எஸ்.வி.சேகர். சன் டிவியில் `மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சியை வழங்கிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இப்போது கலைஞர் டிவியில் நிகழ்ச்சி வழங்குவதால், அந்த இடத்தில் இப்போது `மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சியை வழங்க வந்திருக்கிறார், எஸ்.வி.சேகர்.

இதுபற்றி அவர் கூறும்போது "எனக்குஇப்போது சூரிய திசை நடக்கிறது. இந்த திசை அடிப்படையில் 12 வருடம் கழித்து சன்(சூரியன்) வாய்ப்பு அமைந்திருக்கலாம்'' என்கிறார்.

aanaa
17th August 2008, 12:50 AM
சின்னத்திரை வில்லி இப்போது...



சின்னத்திரையில் வில்லி நடிப்பில் முத்திரை பதித்துக் கொண்டிருந்த நடிகை புவனேஸ்வரியை சமீப காலமாய் தமிழ் சீரியல்களில் பார்க்க முடியவில்லை. அதே நேரம் தெலுங்கில் இப்போது பிஸியான தயாரிப்பாளர். ஈடிவியில் ஒளிபரப்பாகி வரும் `நு லேனு காவ்யா' என்ற சீரியல் இவரது சொந்தத் தயாரிப்பு தான்.

சீரியலோடு நின்றுவிடாமல் தெலுங்கில் படமும் தயாரிக்கிறார். சமீபத்தில் இவர் தயாரிப்பில் வெளிவந்த குர்க்குரே தெலுங்குப் படம் சுமார் ரிசல்ட் தர, இப்போது அடுத்த படத் தயாரிப்பில் பிஸியாகி விட்டார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். ஜோடியாக நடிகை வேதிகா, சார்மி இருவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் முன்னணி இயக்குனர்கள் சீனிவாசன், கிரிபிரசாத் இருவரில் ஒருவர் படத்தை இயக்குகிறார்கள்.

"தமிழ்ப்படஉலகை மறந்து விட்டீர்களா? கேட்டால், "அதெப்படி மறக்கமுடியும்? எனக்கு நடிகை அங்கீகாரம் கொடுத்ததே தமிழ்த்திரை தானே. நேரம் பொருந்தி வந்தால் தமிழிலும் என் நடிப்பு தொடரவே செய்யும்''என்கிறார்.

aanaa
17th August 2008, 12:51 AM
இயக்குனர் சேத்தன்






சின்னத்திரை நடிகர் சேத்தன் இயக்குனர் ஆகிறார். தமிழில் வெற்றிபெற்ற ஆனந்தம் தொடரை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இப்போது கன்னடத்திலும் அந்த தொடரை தயாரிக்கிறார்கள். கன்னடத்தில் தொடரை இயக்குபவர் நடிகர் சேத்தன். இந்த தொடர் அங்குள்ள உதயா டிவியில் ஒளிபரப்பாகும்.

aanaa
19th August 2008, 08:20 PM
கலைஞர் டிவியில் அழகிய தமிழ் மகள்



கலைஞர் டிவியில் ஞாயிறு தோறும் காலை எட்டு மணிக்கு, பெண்களுக்காக ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சி அழகிய தமிழ் மகள். பாதிக்கப்படும் பெண்கள், தங்களின் குறைகளை தாங்களே மேடையேறி சொல்லும் வித்தியாசமான நிகழ்ச்சி இது.

ஜெர்மனியில் செஸ் சேம்பியன்ஷிப் போட்டிக்கு பங்கேற்க எந்த அமைப்பும் உதவாததை நிகழ்ச்சியில் சொன்ன பெண்ணுக்கு, அரங்கிலேயே 45 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து உதவிக்கரம் நீட்டியிருக்கின்றனர் பார்வையாளர்கள். இதுபோன்ற குறைகளை சொல்லும் பெண்களுக்கு உதவும் மேடை இது. நடிகை ரோகிணி , நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

aanaa
19th August 2008, 08:22 PM
அதிசய ராகத்தில் மாதங்கி



மெகா "டிவி'யில் ஒளிபரப்பாகும் அதிசய ராகம் நிகழ்ச்சி 42 வாரங்களை தாண்டி விட்டது. விஜய் "டிவி'யில் பாடகர்களை பேட்டி கண்டுவந்த மாதங்கி,

இப்போது மெகா சேனலில் அதிசய ராகத்தில் தொகுக்கிறார். வரும் வாரங்களில் கிருஷ்ண ராஜ், உன்னி மேனன் உட்பட, பிரபலங்கள் பங்கேற்கின்றனர். சனி இரவு 8 மணி, ஞாயிறு காலை 10 மணிக்கு பாருங்கள்.

R.Latha
15th September 2008, 01:30 PM
* நடிக்க வரும் பிரபல நட்சத்திரங்கள் தங்களுடன்ஒரு உதவியாளரையும் அழைத்து வருவதுண்டு. நடிகை நித்யா ரவீந்தர் இதில் மாறுபட்டிருக்கிறார் உதவியாளர்கள் யாருமின்றி செட்டுக்கு வருகிறார். "உதவியாளர்களை அழைத்து வந்தாலும் தேடும்போது அவர்கள் கிடைப்பதில்லை அதனால் புரொடக்ஷன் ஆட்களையே பயன்படுத்திக் கொள்கிறேன்'' என்கிறார்.

* நடிகர் டெல்லி கணேஷ் திருப்பாவை தொடரில் அய்யங்கார் கேரக்டரில் நடிக்கிறார். "இதுவரை நடித்ததில் என் நடிப்புக்கு சவாலான கேரக்டர் இது'' என்கிறார்.

* ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் சொக்குதே மனம் இசைநிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

* நாகவல்லி தொடரில் நடிக்க பயன்படுத்திய பாம்புகள் பயிற்சி கொடுக்கப்பட்ட பாம்புகள்அல்ல. இப்போது படங்களில் பாம்புகளை பயன்படுத்த தடை இருப்பதால், மதுராந்தகம் அருகில் கிடைத்த ஒரு பாம்புபிடரான் வைத்திருந்த பாம்புகளை சீரியலுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். பயிற்சி கொடுக்கப்படாத பாம்புகள் என்பதால் நடித்தவர்கள் திக்திக் மனத்துடனே நடித்திருக்கிறார்கள்.

* சென்னை நகரில் இப்போது பகல் நேரத்தில் ரோட்டோர படப்பிடிப்புகளுக்கு தடை விதித்து விட்டதால் ரோடு சம்பந்தப்பட்ட காட்சிகளை படம் பிடிக்க புதுச்சேரி போய் விடுகிறார்கள்.

* சின்னத் திரையில் நடிக்க வந்து மெட்டி ஒலி தொடர் மூலம் பிரபலமான போஸ் வெங்கட், இப்போது சின்னத்திரை தொடர்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பெரிய திரையில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

* உயிரோசை என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட கண்ணன் அந்தப் படம் வராததால் இப்போது சின்னத்திரை தொடருக்கு வந்து விட்டார். ஜே.கே. இயக்கி தயாரிக்கும் திருப்பாவை தொடரின் நாயகன் இவர்தான்.

* ஞாயிறுதோறும் சன் டிவியில் பயில்வான் ரங்கநாதன், வாசகி என நகைச்சுவைப் பட்டாளங்கள் நடிக்கும் மீண்டும் மீண்டும் சிரிப்பு தொடரில் இப்போது நடிகர் தாமுவும் இணைந்திருக்கிறார்.

* சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல இசையமைப்பாளரும் இன்றைய நடிகருமான சந்திரபோஸ், டாக்டர்கள் 10 நாட்கள் ஒய்வெடுக்க வேண்டும் என்று சொல்லியும் மூன்றாவது நாளே அவர் நடித்து வரும் சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

aanaa
30th September 2008, 10:29 PM
விஜய் டி.வி.யில் "அமெரிக்காஸ் ஃபன்னியஸ்ட் விடியோஸ்' என்ற தலைப்பில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சி, முதல்முறையாகத் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.

aanaa
30th September 2008, 10:34 PM
விண்வெளியில் நீல் ஆம்ஸ்டிராங், கல்பனா சாவ்லா உள்ளிட்ட விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சிப்பணிகள் பற்றிய அற்புத தொடர், டிஸ்கவரி சேனலின், அல்ட்டிமேட் டிஸ்கவரி புதிய சேனல் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

aanaa
30th September 2008, 10:47 PM
* சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு புரமோஷன் ஆனவர் நடிகர் பிரேம். சமீபத்தில் தனம் என்ற படத்தில் நாயகனாக நடித்து முடித்தவருக்கு ஹீரோவை விடவும் வில்லன் வேடங்களில் நடிக்கவே விருப்பமாம்.அசத்தலான வில்லன் வேடம் சின்னத்திரையில் கிடைத்தாலும் ஏற்று நடிக்கவே செய்வேன் என்கிறார்.

* இசையமைப்பாளர் விஜய்ஆன்டனியை விரும்பி மணந்து கொண்ட டிவி நிகழ்ச்சிதொகுப்பாளர் பாத்திமா ஹனி இப்போது முழுக்க முழுக்க குடும்பத் தலைவியாகி விட்டார்.

* டைரக்டர் ஈ.ராமதாஸ் பெரிய திரையில் இயக்குனராக இருந்த கால கட்டத்தில் சினிமாவில் நடிக்கவில்லை. இப்போது முதன்முதலாக சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடிக்கிறார்.

aanaa
30th September 2008, 10:58 PM
`அக்கா' நடிகை




நடிகை மீரா ஜாஸ்மினின் அக்கா ஜெனி இப்போது சின்னத்திரை தொடர்களில் நடிக்க வந்து விட்டார். மலையாளத் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், இப்போது விஜய் டிவிக்காக உருவாகி வரும் `கண்ணைக் கட்டிக் கொள்ளாதே' என்ற தமிழ்த் தொடரிலும் நடித்து வருகிறார். தொடரில் இவருக்கு வேலைக்குப் போய்வரும் நடுத்தர குடும்பத்துப் பெண் வேடம்.

aanaa
30th September 2008, 11:05 PM
மெகா "டிவி'யில் திங்கள் முதல் வெள்ளி தோறும் பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகும் பெண்கள் டாட் காம் நிகழ்ச்சி 200 நாட்களை தாண்டி விட்டது.

ஆடை, அலங்கார குறிப்புகள், உடல் அழகு பராமரிப்பு, சமையல் காய்கறி, மூலிகை பற்றிய தகவல்கள் தரும் இந்த நிகழ்ச்சியை வினோதினி தொகுத்து வழங்குகிறார்.

aanaa
30th September 2008, 11:07 PM
சமுதாய பிரச்னைகளை நேரடியாக அலசுவதை விட்டு, அதில் மறைந்திருக்கும் நகைச்சுவையான விஷயங்களை நையாண்டித்தனமாக அணுகும் நிகழ்ச்சி தான் வெட்டி அரங்கம்.

இமயம் "டிவி'யின் புது நிகழ்ச்சி. ஞாயிறுதோறும் காலை 9.30க்கு கிரேஸி குமார் குழுவினர் லூட்டியை பாருங்கள்.

aanaa
5th October 2008, 02:28 AM
சின்னத்திரை வண்ணத்துளிகள்



* சின்னத்திரைக்கு நடிகை சங்கவியின் வருகையைத் தொடர்ந்து தற்போது பட வாய்ப்பில்லாமல் இருந்து கொண்டிருக்கும் சங்கவி காலத்து நடிகைகளும் இப்போது சின்னத்திரை வாய்ப்புக்காக கோதாவில் குதித்துள்ளனர்.

* திருப்பாவை தொடரில் கோதை கேரக்டரில் நடித்துவரும் சங்கீதா, எம்.பி.ஏ. பட்டதாரி. வங்கி ஒன்றில் துணை மேனேஜராக பணியாற்றியவர் இப்போது திருப்பாவை நாயகியாகியிருக்கிறார்.

* சீரியல்கள் தயாரிப்பு பெருகிவிட்டதால் இப்போது படப்பிடிப்பு தளங்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. இதனால் இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் கூட எல்லா வாடகை பங்களாக்களும் நிரம்பி வழிகின்றன.

aanaa
5th October 2008, 02:31 AM
படப்பிடிப்பில்...



வடலிவிளை செம்புலிங்கம் தொடர் வசந்த் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபத்தில் இதன் வெளிப்புற படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தின் அருகேயுள்ள மலைச்சரிவில்

நடைபெற்றது.பண்ணையாராக நடிக்கும் ஸ்ரீகாந்த், சுந்தரியாக நடிக்கும் ஷில்பாவை கெடுக்கும் காட்சி படமாக இருந்தது. டைரக்டர் தாமரைசெந்தூர்பாண்டி `ஸ்டார்ட்' சொன்னதும் மலைச்சரிவில் இறங்கி ஷில்பா ஓட, ஸ்ரீகாந்த் விரட்டினார். திடுமென ஓட்ட வேகத்தில் கால் வழுக்கியவர், கையைத் தரையில் ஊன்றியபடி விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை.

படப்பிடிப்பு குழுவினர் பதறியபடி ஓடிப் போய் தூக்கினர். ஸ்ரீகாந்தின் வலது உள்ளங்கை இரண்டாக கிழிந்து ரத்தம் சொட்டியது. இயக்குநர் தாமரை செந்தூர்பாண்டி உடனடியாக அவரை மருத்துவமனை ஒன்றில் சேர்த்து உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.

aanaa
19th October 2008, 04:39 AM
`வைர நெஞ்சம்' பரிசு



கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஏவி.எம்.மின். வைரநெஞ்சம் தொடர் தொடர்பான கேள்விகள் கொடுத்து அதற்கு சரியான பதில் தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சரியான விடைகளை எழுதிய 101 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சேலையும், கடிகாரமும் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசு பெற்றவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு நேரில் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கான பரிசுப் பொருட்களை வைர நெஞ்சம் தொடரில் நடித்த மீனாகுமாரி, விஷ்வா, கீதா ரவிசங்கர் வழங்கினர்.

250 எபிசோடுகளைத் தாண்டி தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது, வைர நெஞ்சம் தொடர்.

aanaa
19th October 2008, 04:41 AM
லவகுசா'



`சித்தி' தொடரில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் யுவராணி. அவர் பெரிய திரையில் நடித்தபோது கூட கிடைத்திராத பெயரை `சித்தி' பெற்றுத்தந்தது.

சித்திக்குப்பிறகு லவகுசா புராணத் தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார், யுவராணி. இந்தத் தொடரில் அவர் சீதையாக வருகிறார். ராமராக ஜிதேந்திராவும், மாஸ்டர் கிரண் லவன்-குசனாகவும் நடிக்கிறார்கள்.

தொடருக்கு பாடல்கள், கதை, வசனம்: தேவ நாராயணன், இசை: ஜானகிராஜ். ஒளிப்பதிவு: தயாளன். இணை இயக்கம்: பாலு, தயாரிப்பு: சேதுராமன் - சத்யா.

கவுரி மனோகர் டைரக்டு செய்கிறார்.

வசந்த் டிவியில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து `லவகுசா' ஒளிபரப்பாகிறது. தொடருக்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

aanaa
19th October 2008, 04:54 AM
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் தொடர். அழகான ராட்சசி. பிரபுநேபால் இயக்கி வரும் இந்த தொடரின் கதைச்சுருக்கம்

இதோ...கிராமப் பின்னணியில் வளர்ந்த இளம் பெண் சென்னைக்கு வரும் போது எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலைகளை மையப்படுத்தி இந்த தொடர் செல்கிறது. நன்றாகப் படித்திருந்தாலும் அந்தப்பெண்ணுக்கு புதிய சூழல் எப்படி திருப்பங்களை உண்டாக்குகிறது என்பது தொடரை பார்த்தால் புரியும்.

பொள்ளாச்சி பகுதிகளில் இந்த தொடரின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

aanaa
19th October 2008, 04:58 AM
PODHIGAI STANDS 2ND IN TRP RATES
Tamil Nadu state owned Podhigai channel continues to be the second most watched channel across the state next only to Sun TV, according to Doordarshan Audience Television Rating (DART) survey. TAM Media's research findings also lend credence to the DART claim.

According to TAM survey, Podhigai, which used to have 0.9 to 1 TRP for its news bulletin in Tamil two years ago enjoys 3.46 TRP in small cities with a population up to 10 lakh. The popularity of the news bulletin maybe due to its 'no strings attached' tag when all other Tamil channels sport a 'political' colour.

While commercials go to Sun TV, which has the maximum reach in the urban sector (82.1 per cent TV homes), advertisers don't prefer Podhigai, which reaches out to 57.6 per cent TV homes in rural areas. Despite this the channel has generated revenue of Rs.6 crore in 2007-08.

Speaking to Televisionpoint.com, Dr Vethamany Senapathi, deputy director general, Doordarshan Kendra, Chennai, says, "Our revenue target for the fiscal year 2008-09 is Rs.10 crore. We hope to achieve it by innovative and exclusive programmes. Podhigai viewers will see a live telecast from Thiruvahindipuram temple in Cuddalore district on Vijayadasami day."

Podhigai became the first Tamil channel to telecast the Tamil version of Richard Attenborough's Gandhi on August 15 this year. The regional channel of DD also telecasts live temple festivals including Karthigai Deepam of Tiruvannamali, Brammohtsavam in Tirupati and Magarajyoti festival in Sabarimala Ayyappan temple.

Another interesting finding of DART survey is that Kalaignar TV has become the third most watched channel in the state within a year of its launch (it was launched in September 2007). While Jaya TV is the sixth most popular channel, Vijay TV ranks fifth, Sun News twelfth and Makkal TV thirteenth.

aanaa
19th October 2008, 05:00 AM
[tscii:b24247e426]



Kushboo will be seen as a lawyer in Rudra, which will be aired from October 13 on Zee Tamil that will be launched on October 12.
The serial will keep viewers glued to their television sets, promises Kushboo. Produced by Kushboo's Avni Telemedia, the cast includes leading artists like Sree, Seenu, A R S, Sree Lakshmi, Mano, Sairam, C R Saraswathi among others.
Rudra firmly believes that everybody has the right to live their own lives. She is extremely proficient and her straight forwardness often puts her in-laws into trouble. Rudra is forced to move out of her in-laws' home.
The serial goes on to show how Rudra tries to solve the many problems that have beset her. In the process, she even solves the problems of her family members.
The title song is the serial's highlight. The music has been composed by Iman and Shankar Mahadevan has rendered it. You can also catch Kushboo dancing to the moves of Brinda.
“The serial will look rich and I will not compromise on quality,” says Kushboo, who has penned the serial's story.
She will also be producing two more serials for Vijay TV and Kalaignar TV. Directed by Senthilnathan, Rudra will be aired from Monday to Friday.


[/tscii:b24247e426]

aanaa
25th October 2008, 08:26 AM
சின்னத்திரை வண்ணத்துளிகள்




திரும்பினார்கள்

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சித் தொடரை இயக்கி வந்த சென்னையைச் சேர்ந்த 3 இயக்குனர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். தெரிந்த காரணம் தான்.

aanaa
25th October 2008, 08:27 AM
இங்கே செய்தி அங்கே நடிப்பு

ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் பாத்திமா பாபு, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் 2 தொடர்களில் நடிப்பையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

aanaa
25th October 2008, 08:28 AM
கலை வாரிசு

டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்தவர். மேற்கொண்டு வேலைக்கு முயற்சிக்காமல் நடிப்பு பக்கம் பார்வையை திருப்பியிருக்கிறார். சமீபத்தில் சின்னத்திரை செட் ஒன்றுக்கு மகனுடன் வந்த டெல்லி, அங்குள்ளவர்களிடம் மகனை

அறிமுகப்படுத்தினார்.எப்ப சார் ஹீரோவா அறிமுகப்படுத்தப் போறீங்க!

aanaa
25th October 2008, 08:28 AM
[tscii:4c7a76128b]
ஓடிப்போன பாம்புகள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "நாகவல்லி'' தொடருக்கான படப்பிடிப்பு சமீபத்தில் இடர்குன்றம் என்ற கிராமத்தில் நடந்தது. செங்கல்பட்டுக்கும் திருப்போரூருக்கும் இடையிலான இந்த கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, தொடரில் நடிக்க கொண்டு வரப்பட்டிருந்த பயிற்சி பெற்ற பாம்புகளில் நாலு ஓட்டம் பிடித்து விட்டன. பாம்புகள் காணாமல் போனதில் ïனிட் கவலைப்பட்டாலும், கிராம மக்கள் அதை யதார்த்தமாகவே எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் பார்க்காத பாம்பா என்ன!

[/tscii:4c7a76128b]

aanaa
25th October 2008, 08:29 AM
சேனல் சினிமா

சேனல்கள் இப்போது சினிமா தயாரிப்பிலும் இறங்கி விட்டன. ராஜ் டிவி, சன் டிவியை தொடர்ந்து இப்போது `ஜி' தமிழ் சேனலும் தயாரிப்புக் களத்தில் இறங்கி விட்டது. டைரக்டர் சாமி இயக்கத்தில் உருவாகும் `சரித்திரம்' என்ற படத்தை இந்த சேனல் தயாரிக்கிறது.

aanaa
25th October 2008, 08:30 AM
நட்சத்திர தம்பதி

பிரபல கர்நாடக இசைப்பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி இப்போது அரசி, திருப்பாவை என தொடர் களிலும் நடித்து வருகிறார். இவரது கணவர் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி பிரபல வழக்கறிஞர். இவரும் இப்போது சின்னத்திரைக்கு வந்துவிட்டார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தங்கமான புருஷன் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

aanaa
25th October 2008, 08:30 AM
டுமீல் தொலைக்காட்சி

நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிக்கும் நிகழ்ச்சிகள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளை நையாண்டி செய்வதுதான் `டுமீல் தொலைக்காட்சி.'

ஒரு பக்கம் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகளை நையாண்டி செய்தாலும், இன்னொரு பக்கம் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் கும் பஞ்சமிருக்காது.

இந்த டுமீல் தொலைக் காட்சி நிகழ்ச்சியை திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் காணலாம்.

aanaa
25th October 2008, 08:31 AM
ச..ரி..க..ம..ப..த..நி....



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7.30 மணிக்கு வசந்த் டிவியில் `ச..ரி..க..ம..ப..த..நி...' சங்கீத நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிடார், கீபோர்டு, வயலின் என இசைக்கருவிகளின் பயன்பாடு குறித்து இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், ஏ.ஆர். ரகுமான் ஆகியோரது இசைக்குழுவில் பணியாற்றியவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் கர்நாடக இசை ராகங்களை திரைப்படங்களில் பயன்படுத்துவது குறித்து சிறப்பு விருந்தினர் சசிதரனுடன் தொகுப்பாளர் பாலாஜி உரையாடுகிறார்.

aanaa
25th October 2008, 08:32 AM
இளமை சரவெடி



"சோஷியல் மீடியா''நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கிய இசை மற்றும் கலை நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.

பாடகர்கள் கார்த்திக், பென்னி ஜெஸ்ஸி கிப்ட், பெல்லிராஜ், பாடகிகள் சுசித்ரா, சின்மயி, "கண்கள் இரண்டால்'' பாடல் புகழ் தீபா மரியம் ஆகியோர் பாடினார்கள். சின்னத்திரை புகழ் "சேது''வின் மிமிக்ரியும் "எல்லாமே சிரிப்புதான்'' குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதோடு கலைஞர் தொலைக்காட்சியின் "மானாட மயிலாட'' குழுவினரின் நடன நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமானது.

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்கினார். தீபாவளி தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது ஒளிபரப்பாகும்.

aanaa
25th October 2008, 08:32 AM
ஊர் கோலம்



தீப ஒளித்திருநாளை முன்னிட்டு மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் அன்று பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி, ஊர்கோலம்.

`இன்று ஒரு தகவல்' மூலம் தமிழர் இதயங்களில் இடம் பிடித்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் தனது பிறந்த ஊருக்குச் சென்று தன் மண்ணையும், மக்களையும் நலம் விசாரிக்கும் நிகழ்ச்சிதான், `ஊர்கோலம்.'

பணி நிமித்தம் பலர் தங்கள் ஊரை விட்டு வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். அவர்கள் சிறு வயதில் ஓடி விளையாடிய தெருக்கள், நீச்சலடித்த குளம், நண்டு பிடித்து திரிந்த உயர்காடு இவைகளை மீண்டும் பார்ப்பது தனி ஆனந்தம்.

தன் சிறுவயது நண்பர்களை காண்பதும், அவர்களோடு அந்த நாள் ஞாபகங்களை அசை போடுவதும் பேரானந்தம்.

தான் பிறந்த வீடு, படித்த பள்ளிக்கூடம், நண்பர்களோடு கதை பேசிய படித்துறை என்று தன் இளமை அனுபவங்களை திரும்பிப் பார்க்கிறார், தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

aanaa
25th October 2008, 08:33 AM
சரிகமப சங்கீத மகாயுத்தம்''



தமிழ்ச்சின்னத்திரையில் முதல் முதலாக `மாதம் ஒரு குறுந்தொடர்' என்ற புதுமையை உருவாக்கி, நடிகை சிம்ரனின் நடிப்பில் ``சிம்ரன்திரை'' என்னும் தொடரை ஜெயா டி.வி.யில் தயாரித்து வழங்கி வருகிறது, பிரமிட் சாய்மீரா நிறுவனம். தொடர்ந்து அனுஹாசன் நடிப்பில் ``ரேகா ஐ.பி.எஸ்.'' தொடரையும், சிறுவர் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்காகவும் சேர்த்து ``சூப்பர் சுந்தரி'' என்னும் தொடரையும் கலைஞர் டி.வி.யில் வழங்கி வருகிறது.

ஜீ தெலுங்கு சேனலில் ``சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்'' என்னும் புதிய வடிவத்துடனான இசை நிகழ்ச்சியையும், `ஸ்வர நிராஜனம்' என்னும் இசை நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது

தெலுங்கி ஈ டி.வியில் `ஓகேரே' என்னும் இசைநிகழ்ச்சியை சாதனை செய்த இளையவர்களுக்காக வழங்கி வருகிறது.

தற்போது `சரிகமப சங்கீத மகாயுத்தம்' என்ற இசை நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக வழங்குகிறது.

பல்வேறு இசைப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்றிருக்கும் இசை சாதனையாளர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கிடையில் நடக்கவிருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டிதான் இந்த `சரிகமப சங்கீத மகா யுத்தம்.' முழுக்க முழுக்க பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருப்பவர் பிரபல பின்னணிப் பாடகி உஜ்ஜயினி. இவர் வங்காளத்தைச் சேர்ந்த இசைக்குயில். இவரது தாய்மொழி பெங்காலி என்றாலும் இசைக்கு மொழி இல்லை என்பதைப் போல் தமிழ் பாடல்களை மிகவும் அருமையாகப் பாடுகிறார். `அழகிய தமிழ்மகன்' படத்தில் இடம் பெற்ற `நீ மர்லின் மன்றோ' என்ற பாடலையும் `நீ நாதஸ்வரம் போல வந்தாய்' என்ற பாடலையும் பாடி தமிழ் ரசிகர்களின் மனதை தனது குரல் வளத்தால் மயங்க வைத்திருப்பவர்.

9 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளும் இந்த `சரிகமப சங்கீத மகாயுத்தம், இதுவரை வேறு எந்த பாட்டு நிகழ்ச்சியிலும் இடம் பெறாத புதுமையான சுவாரஸ்யமான வடிவமைப்பாகும். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலப் பாடகர்கள் ஒரே மேடையில் ஐக்கியமாகும் இசை நிகழ்ச்சியாகவும் இது இருக்கும்.

இயக்கம்: அருணா தேவாநந்தன், ஒளிப்பதிவு: ஆர்யன். டைட்டில் இசை: பால் ஜேக்கப். கிரியேட்டிவ் ஹெட்: சுபாவெங்கட்.

aanaa
25th October 2008, 08:34 AM
தீப ஒளி விருந்தாளி



மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நேயர்கள் வீடுகளுக்குச் சென்று தீப ஒளித் திருநாளை உற்சாகமாக கொண்டாடிய நிகழ்ச்சி, `தீப ஒளி' விருந்தாளி. தீபாவளி நாளான திங்களன்று மாலை 6.03 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் கார்த்திகா, ரேவதி, ஆர்த்தி, யாழினி மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் தங்களை விருந்துக்கு விரும்பி அழைத்த நேயர்கள் வீட்டில் விருந்துண்டு கதையாடி மகிழ்ந்த நிகழ்ச்சி இது. `கனவா இல்லை நனவா' என்று நேயர்கள் தங்களை கிள்ளிப்பார்த்த அனுபவத்தோடு விறுவிறுப்பாக அமைந்தது.

நிகழ்ச்சிகள், நலம் விசாரிப்புகள், சின்ன விளையாட்டுகள், மக்கள் தொலைக்காட்சி வழங்கும் பரிசுகள் என்று புது அனுபவத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தீப ஒளி விருந்தாளி.

aanaa
25th October 2008, 08:40 AM
நீயா? நானா?



விஜய் டி.வி.யில் கோபிநாத் தொகுத்து வழங்கும் `நீயா நானா' நிகழ்ச்சி எல்லா தரப்பு நேயரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.

நடுநிலையான தீர்ப்பு, காரசாரமான விவாதங்கள், சுவாரஸ்ய தலைப்புகள் என தொடரும் `நீயா நானா' நிகழ்ச்சியில், தீபாவளி தினத்தன்று விவாத தலைப்பு: `இன்றைய ஆரம்ப கல்விமுறை சரியான திசையில் செல்கிறதா இல்லையா?

இதில் ஆசிரியர்கள் ஒரு புறமும், அரசு சாரா நிறுவனம் மற்றொரு புறமும் இருந்து சூடான வாதங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா பங்கேற்கிறார். கல்வியின் முக்கியத்துவம், கல்விமுறை பற்றிய தனது கருத்துக்களை அவர் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்.

திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

aanaa
25th October 2008, 08:42 AM
என் கேள்விக்கு என்ன பதில்



வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு "என் கேள்விக்கு என்ன பதில்'' வினாடி வினா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சினிமா மற்றும் பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையளிக்கும் நேயர்களுக்கு பரிசுகள் உண்டு.

aanaa
28th October 2008, 08:11 PM
check here for deepavali news on vijay TV


http://www.hindu.com/fr/2008/10/24/stories/2008102450490400.htm

aanaa
28th October 2008, 08:13 PM
check here for deepavali news on makkal TV


http://www.hindu.com/fr/2008/10/24/stories/2008102450580200.htm

aanaa
28th October 2008, 08:14 PM
check here for deepavali news on kalaignar TV TV

http://www.hindu.com/fr/2008/10/24/stories/2008102450510400.htm

gta129
29th October 2008, 03:59 AM
Thanks You aanaa.

aanaa
1st November 2008, 08:01 PM
நித்யா ரவீந்தர

இரண்டும் உண்டு



நடிகை நித்யா ரவீந்தர் சின்னத்திரையில் அம்மா கேரக்டரில் நடிப்பதோடு முன்னணி நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்து வருகிறார்.

நடிகை நளினிக்கு டப்பிங் கொடுப்பவரும் இவர்தான்.

aanaa
1st November 2008, 08:02 PM
[tscii:13ca172268]


ஐடியா புதுசு


நடிகை சுகன்யா நடிக்கும் புராணத் தொடர் ஒன்றை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.எஸ். கார்டனில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் சாமியார்கள் அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில் சுகன்யா நடித்த காட்சியை படம் பிடித்தார்கள்.

இந்தக் காட்சிகளை நீலத்திரை ஒன்றை கட்டி படமாக்கினார், டைரக்டர் கோபி பீம்சிங். `இதென்ன புது உத்தி' என்ற விசாரிக்கப் போனால் வித்தியாசமான தகவல் கிடைத்தது. இப்படி நீலத்திரை கட்டி காட்சிகளைப் படமாக்கிவிட்டு, அப்புறமாய் அந்தக் காட்சிக்கேற்ற லொகேஷனை கம்ப்ïட்டர் கிராபிக்சில் இணைத்து விடுவார்களாம். அதன்பிறகு காட்சிகளைப் பார்க்கும் போது தேவலோகத்தில் நடக்கிற மாதிரியான காட்சி என்றால் கிராபிக்ஸ் உபயத்தில் தேவலோகமே காட்சி தரும். இந்த டெக்னிக் கணிசமான செலவைத் தவிர்ப்பதோடு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி விடுகிறது என்பது தான் இதில் மகிழ்ச்சியான விஷயம்.

சினிமாவில் இந்த உபயம் நடைமுறைக்கு வந்துவிட்டால், நம்ம ஊர் ஹீரோ - ஹீரோயின் இருவரையும் சிந்தாதிரிப்பேட்டையில் ஆடவிட்டு அதை சிங்கப்பூரில் ஆடியதாக காட்டி விடுவார்கள்.


[/tscii:13ca172268]

aanaa
2nd November 2008, 04:27 AM
கலைஞர் டிவியில் ் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வந்த "மானாட மயிலாட' பகுதி இரண்டில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இறுதி போட்டியில் பங்கு பெற கோகுல் - கவி, ஆகாஷ் - சுருதி, கார்த்திக் - நீபா, லோகேஷ் - சுஜிபாலா, பாலா - பிரியதர்ஷினி மற்றும் ஆர்த்தி - கணேஷ் ஆகிய ஆறு ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் முதல் பரிசான ரூ. பத்து லட்சத்தை பாலா - பிரியதர்ஷினி ஜோடியும், இரண்டாவது பரிசான ரூ. ஐந்து லட்சத்தை கணேஷ்கர் - ஆர்த்தி ஜோடியும், மூன்றாம் பரிசான மூன்று லட்சத்தை லோகேஷ் - சுஜிபாலாவும் பெற்றுக் கொண்டார்கள். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளை வழங்கினார். இதில் தமிழக முதல்வர் மனைவி தயாளு அம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

aanaa
14th November 2008, 09:04 AM
RAMBHA READY TO COME FOR SMALL SCREEN

South Indian actress Rambha rubbishes reports that she is doing television soaps and says she will move to the small screen only after taking retirement from big screen.

"People are making up stories on the basis of my judging a reality show on a TV channel. I may think of a television career if roles offered excite me. But that will happen only after I retire from the big screen. I am choosy about my roles," Rambha told IANS.

She accepted the offer to judge a reality show because she liked the concept, she said. "I am still a sought after heroine. The forthcoming Tamil movie 'Vidiyum Varai Kaathiru' features me as the female lead opposite Prakash Raj," said Rambha, who has done more than 100 films, including some in Hindi.

In a career spanning 16 years, Rambha has played lead roles opposite top Bollywood heroes like Salman Khan, Ajay Devgan, Suniel Shetty, Govinda and Mithun Chakraborthy.

Born Vijaya Lakshmi to Telugu parents, the squint-eyed actress adopted screen name Amritha and later changed it to Rambha. Her uncanny resemblance to late Hindi actress Divya Bharti was one of her claims to all-India stardom.

aanaa
14th November 2008, 09:12 AM
TV serials have become popular not because of his background music or for its title songs, but the new ideas have started to come in with the introduction of suspenseful stories and new faces. For example, the TV Stories used to come using the double role subjects always. Now the roles have trebled, i.e., a person will act in three different roles for idiot boxes mega serials.

The latest one is Dharma Yudham, a mega-serial of the Mega TV Channel has introduced Kolangal fame Ajay in triple characters. Earlier, in Bandham the heroine had double role. Now Radhika in Arasi is doing double role. Hereafter, it is going to be trible role of the newly launched Megha TV Channel.

Now the TV serial producers are thinking of creating duet songs with good music background and fighting scenes by eng

aanaa
15th November 2008, 06:55 AM
தமிழனுக்குத்தான்..


.கடந்த வாரம் சின்னத்திரை கலைஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் நிலை பற்றி நெஞ்சை நெகிழ்த்தும் விதத்தில் பேசினார், டைரக்டர் கவுதமன். மேடையில் இருந்தவர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களாக வந்திருந்தவர்களும் அந்த சோகத்தில் நெகிழ்ந்து கண்களை துடைத்துக் கொண்டார்கள்.

அவரை அடுத்துப் பேசிய நடிகர் விஜய்ஆதிராஜ், எடுத்த எடுப்பிலேயே டைரக்டர் கவுதமன் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், மேடையில் பேசும்போது அதற்கான ஒரு எல்லை வைத்துக்கொண்டு பேச வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதோடு உணர்ச்சி வசப்படாமல் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மாலையில் விழா முடிந்த நேரத்தில் இதுதொடர்பாக டைரக்டருக்கும் நடிகருக்கும் முட்டிக் கொண்டது. ``தமிழனுக்குத்தான் இன்னொரு தமிழன் படும் வேதனை தெரியும். அந்த வலியை தமிழர் அல்லாதவர்களால் அத்தனை ஆழமாய் உணரமுடியாது'' என்று டைரக்டர் கவுதமன் சொல்ல, இதை எதிர்பார்த்திராத நடிகர் விஜய்ஆதிராஜ் தன் பக்க நியாயமாக அவரை சமாளிக்க ஏதேதோ சொல்லிப் பார்த்தார். அப்படியும் கவுதமன் சமாதானம் அடையாமல் போக, கடைசியில் "நானும் தமிழன் தான்'' என்று கொல்லிவிட்டு அங்கிருந்து வேகவேகமாக நடையைக் கட்டினார்.

aanaa
17th November 2008, 06:59 AM
The TAM ratings of various Tamil TV serials being broadcast in the morning hours, when the power cut is at the pinnacle, has dropped considerably. The people of Tamil Nadu face the power cut for the last several months, at last have decided to switch off their idiot boxes but with much reluctancy. However, those who watch the prime-time TV serials did not give up watching those serials, since, the power cut has not been playing in these crucial hours..

According to the latest overall TAM ratings for the Week 43 to Week 44, Sun TV, Kalaignar TV, Jaya TV and Raj TV channels have registered a marginal improvement over the previous Week's.

Industry watchers, however, confirmed that day time viewing of serials has been affected. Although prime time viewership, between 6 pm and 10 pm, has remained unaffected, with serials like Arasi and Kolangal registering an increase in ratings, those aired in the mornings such as Vasantham and Athipookal on Sun TV have seen a dip in their ratings in Week 44 compared to the earlier Week's.

Programmes like Super Singer continue to be unaffected as well, but media watchers conceded that there was an imbalance in the viewing pattern, not out of audience choice but due to the power cuts.

"Many of our TRPs have fallen in the last few weeks and we are answerable to the advertisement agencies. It has never happened before in the television industry, and corporates have started tightening their belts, with contracts that should have been signed with advertisers not happening." said Radhika Sarath Kumar of Radaan Media.

However, with more people tuning into television as an option to going out, the industry is happy to churn out content. "Production is not hit, only our margins are," said Pushpa Kandaswamy, producer of serials such as Comedy Colony on Jaya TV.

aanaa
17th November 2008, 07:01 AM
[tscii:ad22292207]

Stars of Kollywood rose as one for a cause on Saturday. The cameras remained unused and the clap boards made no noise. The reason - film shooting was cancelled as artistes assembled at the South Indian Artistes Association (SIAA) for an eight-hour fast in support of Sri Lankan Tamils.

Several leading actors and technicians voiced their concern over the sufferings that Tamils were undergoing in Sri Lanka.

Sarathkumar, president of SIAA and Radha Ravi, General Secretary, led the fast.

The cinema industry, Mr.Sarathkumar said, had always been sensitive to people’s issues. He gave Rs.2.5 lakh towards the Sri Lankan Tamils Relief Fund. Mr. Radha Ravi said in order to express their solidarity, Kollywood had downed their shutters on Saturday, and no film shooting was allowed.

Actor Rajinikanth, who gave a cheque for Rs.10 lakh, praised the SIAA for organising the fast and said he was confident that the Central and State governments would act seriously on the issue. Actor Kamal Haasan, who gave a cheque for Rs.5 lakh, in his emotionally charged speech, said the fast would convey to the world, the true sentiments of cinema industry.

Actor Napolean said there was scope for a negotiated political peace settlement for the ethnic strife. Prominent among the film stars who spoke included actors Surya, Vijay, Vikram, Ajith, Sathyaraj, Partheeban, Prabhu, Simbu, Dhanush, Vadivelu, Nayanthara, Trisha, Sneha, Manorama, and Khushboo.

The General Secretary of Viduthulai Chiruthaigal Katchi, Thol Thirumavalavan, who gave a cheque for Rs.50,000, said he took pride in extending support to the fast organised by the cinema industry and said he hoped the tears shed by the celluloid world would make an impact in the island nation.

Actor and AIADMK MLA, S.Ve. Shekher, Tamil Nationalist Movement leader, Pazha Nedumaran, were present on the occasion.

Veteran actor S.S. Rajendran ended the fast with his speech and said it was not the first time that the cinema industry was displaying its solidarity to the Tamils in Sri Lanka. He recalled a mammoth public rally few decades ago with doyen of the film industry Sivaji Ganesan, leading it. The fast came to an end with Mr. Rajendran distributing juice symbolically to all the artistes, bringing the curtains down for a show of solidarity.
[/tscii:ad22292207]

aanaa
17th November 2008, 07:15 AM
Leading Tamil actress Sneha has alleged that a local channel has used her photos and name to promote a chat show, which is in no way connected to her.
In her press statement regarding this, the actress told that for reasons best known to a Tamil satellite television channel, her name and photographs have been used for a chat show with which she had absolutely nothing to do at all.

"The motive seems mischievously sinister and ridiculous..." Sneha says.
Trouble arose on Saturday when Raj TV distributed pamphlets about a forthcoming show entitled "Soodana Sneha" to reporters.

An image of the actress sans a caption or other indications of her participation has set tongues wagging that she might be turning to television as well
she said, "The channel has no business to do this to me. It is surely the handiwork of a few unwanted elements who want to tarnish my name simply because I opted out of projects for personal reasons..."

The actress had recently walked out of ace director K.S. Ravi Kumar's forthcoming venture Jaggubhai starring actor-politician Sarath Kumar.

aanaa
17th November 2008, 07:21 AM
[tscii:4b227000cb]


Ashish Vidyarthi, a well-known face in Bollywood needs no introduction.
The versatile actor has done numerous films in the last seven years down south in Telugu, Tamil and Kannada! He is back on the small screen now after a long gap in Waaris.
“My character Rudra Pratap is the perfect blend of black and white! His conflict is all about choosing his successor to head his family
business.”

So what projects is he doing lately? “Currently, along with Waaris, I’m shooting for four Tamil films and three Kannada films. I’m also working on two Hindi films — Red Alert by Anant Mahadevan and Shout with Seema Biswas.” With so much on his platter, how does he manage his schedule? “I am either travelling or shooting. I have no time for anything else but acting!” says the actor who has won National Film award for Best Actor in a supporting role for film Droh Kaal.

Having started his career with Sai Paranjpe’s TV serial Hum Panchhi Ek Chaal Ke, he says, “The television industry has metamorphosed completely. It has become bigger and more glamourous now. Even the channels are much more streamlined as the creative
inputs are given by both the production house and the channel. Channels are market research-oriented and tracks are routinely altered according to TRPs of the show.” He also adds “Television is now ruled by audience. Channels feed the audience with what they want to see. On television, audience is the king!” What is his take about reality shows? “They have really increased viewership. I personally prefer watching news channels and research-based shows.”

And how has his southern sojourn been so far? “Excellent. People down South have accepted me as an actor and even producers and directors have offered me a wide variety of characters to portray. The best part is that audiences down south accepted me as their own and love me for the roles I have played.”
And which have been his favourite roles till date? “I loved the characters I played in Is Raat ki Subah Nahi and Bichhoo; they are quite close to my heart.” says Ashish signing off.
[/tscii:4b227000cb]

aanaa
22nd November 2008, 07:45 PM
தடுமாறும் காமெடி



சிரிக்கவைக்கும் தொடர்களை இயக்குவதில் அந்த இயக்குனரின் ஸ்பெஷாலிட்டியே தனி. இவர் தரும் காமெடிக் காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் மறுபடியும், மறுபடியும் சிரித்தார்கள்.

வளர்ந்த நேரத்தில் இந்த இயக்குனர் போதையின் பாதையில் தன்னை சரித்துக் கொண்டார். என்றாலும் இவரின் திறமை மீதான நம்பிக்கையில் இன்னொரு சேனல் இவருக்கு வாய்ப்பு தர விரும்பி அழைத்தது. இயக்குனரும் வந்தார். சிங்கிளாக அல்ல... டபிளாக. வார்த்தைகளில் கூட தடுமாற்றம்.





ரொம்ப அவசியம் :-)

aanaa
22nd November 2008, 07:46 PM
டிஷ் டி.வி.யின் புதிய அறிமுகம்


ஜீ டி.வி. நிறுவனத்தின் டி.டி.எச். சேவையில் ஈடுபட்டு வரும் டிஷ் டி.வி. தென் மாநில வாடிக்கையாளர்களுக்காக 3 விதமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவன செட்ஆப் பாக்ஸ் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிச் சேனல்களை பார்க்க முடியும்.

aanaa
28th November 2008, 09:29 PM
[tscii:b878f869d0]
[quote]


Features: Magazine | Literary Review | Life | Metro Plus | Open Page | Education Plus | Book Review | Business | SciTech | NXg | Friday Review | Cinema Plus | Young World | Property Plus | Quest |
Metro Plus Bangalore Chennai Coimbatore Delhi Hyderabad Kochi Madurai Mangalore Pondicherry Tiruchirapalli Thiruvananthapuram Vijayawada Visakhapatnam

Printer Friendly Page Send this Article to a Friend

Five years... and still sitting pretty

She is television’s popular face. Devayani tells CHITRA SWAMINATHANabout her serial success, marriage and motherhood

Photos : S.S. Kumar

Straddling two worlds Devayani

It’s 11 in the morning. The sun is searing. When you reach the bungalow tucked inside a nondescript lane in Nesappakam, the crew is scurrying to get a shot ready. Shooting for the serial ‘Manjal Mahimai’ (Kalaignar TV) is on. After a few minutes of waiting, you see the door of the caravan parked in the compound, open. The protagonist of the serial, Devayani in a deep red sari, long tresses cascading down her back, steps out with her make-up man and hairdresser in tow.

You can’t miss that lustrous complexion and endearing coy smile. Post-partum (she delivered her second daughter Priyanka seven months ago); she is almost back to her slender self. Losing no time, Devayani starts posing in the manner of a pro and the photographer happily goes on a clicking-spree.

“I think you have taken pictures for the next ten years,” jokes the reigning queen of Tamil television as she invites you into her caravan for the interview. She leans back on the cushioned seat and talks about her run in the film industry, marriage, motherhood and serial success.

Professionally, the transition is complete — from a teeny-weeny girl in fluttering skirts, to a sari-clad, demure heroine, to a woman with grit and gumption.


Abhi (her character in ‘Kolangal’) as she is more popularly known today, is delighted by the overwhelming response of viewers and the respect and recognition television has fetched her. “I am like a part of every family. I haven’t received such adulation doing films,” she says excitedly.

Thankfully, life is about second chances. Otherwise, Devayani would have been unaware of her acting potential. “In the film industry, most heroines can only dream of roles like Abhi. Once they marry, they have to call it quits or be content playing sister or mother.”

Television offers came to her before marriage. “I didn’t give it serious thought then because I was busy doing films. But now, the small screen has helped me strike a beautiful balance between work and home. I am happy with my screen roles and also being there for my husband and children,” says the quintessential girl-next-door.

The moment she read the script of ‘Kolangal’, Devayani knew she was going to play Abhi, the tough middle-class girl who fights her way through odds and comes up trumps in life.

“I was never comfortable doing glamorous roles. I prefer a minimalist look. When director Agathiyan asked me if I could play a simple sari-clad heroine in his film “Kadhal Kottai”, I said a loud ‘yes’. This hit film announced my arrival in Kollywood."

Born in Mumbai in a Konkani family with no film connections, Devayani started her career with a Hindi movie that was a non-starter. “The co-producer of the film was known to our family and offered me the lead role of a Pahadi girl (from Himachal Pradesh). He thought I looked like one. I was tempted to give it a try though my parents were not for it. The film never released. Later, I got offers to do Malayalam films. Again I thought, why not? One project led to another (read Tamil films) and before I knew I had entered showbiz.”

Coming back to “Kolangal”. Hasn’t it been tedious to play Abhi for the past five years? “Not at all. The immense scope the character offers makes it exciting. There are new twists and turns in the story every other day. Besides, the unit is like a big, extended family. We have lots of fun during the shoot. I had both my babies during the making of ‘Kolangal’,” she laughs. “So it’s an emotional bond too.”

How much of a hands-on mom is she? “When I’m at home all my time is spent with the children. Mornings are particularly hectic. Besides taking care of the little one, I have to get my elder daughter Iniya ready for play-school. I drop her everyday at school. I also often take them out in the evenings.”

The affable actor created a flutter in the industry when she suddenly tied the knot with “good friend” and director Rajakumaran. “Nobody knew about our affair. We would hardly meet. The love-talks were restricted to the phone. It was he who proposed first. Though I took some time to say ‘yes’, I am happy I did. He is an easy-going person and extremely supportive,” coos Devayani.
[quote][/tscii:b878f869d0]

aanaa
28th November 2008, 09:29 PM
[tscii:1359aa8682]


It’s 11 in the morning. The sun is searing. When you reach the bungalow tucked inside a nondescript lane in Nesappakam, the crew is scurrying to get a shot ready. Shooting for the serial ‘Manjal Mahimai’ (Kalaignar TV) is on. After a few minutes of waiting, you see the door of the caravan parked in the compound, open. The protagonist of the serial, Devayani in a deep red sari, long tresses cascading down her back, steps out with her make-up man and hairdresser in tow.

You can’t miss that lustrous complexion and endearing coy smile. Post-partum (she delivered her second daughter Priyanka seven months ago); she is almost back to her slender self. Losing no time, Devayani starts posing in the manner of a pro and the photographer happily goes on a clicking-spree.

“I think you have taken pictures for the next ten years,” jokes the reigning queen of Tamil television as she invites you into her caravan for the interview. She leans back on the cushioned seat and talks about her run in the film industry, marriage, motherhood and serial success.

Professionally, the transition is complete — from a teeny-weeny girl in fluttering skirts, to a sari-clad, demure heroine, to a woman with grit and gumption.


[/tscii:1359aa8682]

aanaa
30th November 2008, 04:42 AM
சின்னத்திரையில் சோனியா அகர்வால்




கலைஞர் டிவியில் குஷ்பு தயாரிக்கும் புதிய தொடர் வரவிருக்கிறது. இந்த தொடரில் நடிக்க சோனியா அகர்வாலை கேட்டார் குஷ்பு. முதலில் நடிக்கத் தயங்கிய சோனியா, சம்பளம் பற்றி தெரிந்ததும் உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டார். விரைவில் `சின்னத்திரை நடிகை'யாக சோனியாவை பார்க்கலாம்.

aanaa
30th November 2008, 04:43 AM
நடிகை திரிஷா நடிக்கும் டி.வி. தொடர்


நடிகை திரிஷா நடிக்கும் காமெடித் தொடர் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு வயிறு குலுங்க வைக்கும் இந்த நகைச்சுவைத் தொடர், பெரியதம்பி சின்னத்தம்பி. வீட்டிலே இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் அப்பிராணியாக இருக்கும் பிள்ளை, வெளியே அடிக்கிற லூட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர் இது.

aanaa
30th November 2008, 04:48 AM
புகைப்பட நிபுணர்



நாகவல்லி தொடரில் நடிக்கும் `மோனலிசா' ரமாமணி, சினிமாவில் 3 ஆயிரம் படங்களுக்கு மேல் ஸ்டில் போட்டோகிராபராக இருந்தவர். இதில் கமல் படங்கள் அதிகம்.

aanaa
30th November 2008, 04:54 AM
இயக்குனர் மாற்றம்
`ஜீ' டிவியில் குஷ்பு தயாரிக்கும் "ருத்ரா'' தொடரை இயக்கி வந்த டைரக்டர் செந்தில்நாதன் மாற்றப்பட்டு விட்டார். புதிய இயக்குனரை தேடிக்கொண்டிருக்கிறார், குஷ்பு.

aanaa
6th December 2008, 07:52 PM
அழகோ அழகு!


நிகல் மார்வன் என்ற விலங்கியலாளர் வடதுருவப் பகுதிகளில் வாழும் உயிரினங்களை பின்தொடர்ந்து சென்று பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார். இதை வைத்து வடதுருவ அழகு மற்றும் புவியியல் அமைப்பு எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறார். இதற்காக பனிக்கரடி, துருவப்பகுதிகளில் வாழும் மான்கள், வெள்ளை திமிங்கலம், கடற்குதிரை, துருவக்கரடி, ஆந்தை உள்ளிட்ட விலங்குகளை பின்தொடர்கிறார். புதுமையான இந்த நிகழ்ச்சி அனிமல் பிளானட் சேனலில் `ஆர்டிக் அழகு' என்ற பெயரில் வரும் திங்கள் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


.

aanaa
6th December 2008, 08:04 PM
மக்கள் தொலைக்காட்சியில் -விருது



மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `பட்டாம்பூச்சி' நிகழ்ச்சி இந்த ஆண்டின் சிறந்த குழந்தைகள் நிகழ்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு சாந்தோம் விருது பெற்றிருக்கிறது.

தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைமையில் சென்னையில் இயங்கும் சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம், ஊடகத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு சாந்தோம் விருது வழங்கி சிறப்பு செய்கிறது. பத்து வயதுக்குள்ளான குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் பட்டாம்பூச்சி நிகழ்ச்சி அமைந்திருப்பதால் இந்த நிகழ்ச்சியை சிறந்த குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தேர்வு செய்து விருதும், கேடயமும் வழங்கி சிறப்பித்துள்ளது.

அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொது இயக்குநர் ஸ்தனிஸ்லாஸ் பெர்னாண்டோ விருதை வழங்கினார்.


.

aanaa
6th December 2008, 08:06 PM
கலைஞர் தொலைக்காட்சியில - அழகிய தமிழ் மகள்



கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ``அழகிய தமிழ் மகள்.'' நடிகை ரோகிணி தொகுத்து வழங்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மகளிர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் என்று அலசி ஆராயப்படுகிறது.

இந்தநிகழ்ச்சி, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதியின் கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.



.

aanaa
6th December 2008, 08:12 PM
மவுசு பெறும் மாயாஜாலத் தொடர்கள்



சின்னத்திரையில் சீரியல்கள்தான் முன்னிலை என்ற நிலை சமீப காலம் வரை இருந்து வந்தது. இப்போது சீரியல்களை விட புராணத் தொடர்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி ரசிக்கிறார்கள் என்ற தகவல்கள் கிடைத்திருக்கிறது.

புராணத்தொடர்களில் ராஜ்டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுபோக மாயாஜாலத் தொடர்களுக்கும் மவுசு கூடியிருக்கிறது. தொடர் தவிர்த்து விஜய் டிவியில் வாராவாரம் நடிகர் அலெக்ஸ் நடத்தி வரும் மாயாஜால நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஒரு சில சீரியல்கள் தவிர மற்றதெல்லாம் அழுதுவடியும் விதத்தில் தயாராவதால், ரசிகர்கள் குறிப்பாக பெண்கள் `இனியும் அழுவதற்கில்லை' என்று எடுத்தமுடிவுதான் இந்த சீரியல் புறக்கணிப்பு என்கிறார்கள்.

.

aanaa
6th December 2008, 08:13 PM
சந்திரபோஸ் - இரண்டாவது பாராட்டு


ஏவி.எம்.மின் வைரநெஞ்சம் தொடரில் இப்போது நடிகராகி விட்ட முன்னாள் இசையமைப்பாளர் சந்திரபோஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சமீபத்தில் இவர் தொடர்பான ஒரு காட்சியை பார்த்த தொடரின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், சந்திரபோஸூக்கு போன் செய்து குறிப்பிட்ட காட்சியில் அவர் நடிப்பை மனம்விட்டுப் பாராட்டியிருக்கிறார். இந்தப் பாராட்டை கொஞ்சமும் எதிர்பாராத சந்திரபோஸ் நெகிழ்ந்து போயிருக்கிறார்.பாராட்டைத் தொடர்ந்து அந்த கேரக்டர் இப்போது இன்னும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இதுபற்றி சந்திரபோஸ் கூறும்போது, "நான் இசையமைப்பாளராக இருந்த கால கட்டத்தில் ஏவி.எம்.மின் மனிதன் படத்துக்கு இசையமைத்தேன். அந்தப் படத்தின் பின்னணி இசை கேட்ட சரவணன் சார் அப்போதே என்னைப் பாராட்டினார். இப்போது நடிகராக வந்தபிறகு மறுபடியும் அவரிடம் இருந்து பாராட்டு கிடைத்திருப்பது என்னை இன்னும் உற்சாகத்தில் வைத்திருக்கிறது'' என்கிறார்.
.

aanaa
6th December 2008, 08:14 PM
மக்கள் தொலைக்காட்சியில - வெற்றி வாகை- - ரேவதி.


மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை விளையாட்டு நிகழ்ச்சி ``வெற்றிவாகை''.

இதில் மூன்று சுற்றுகள். வெற்றி பெற்றால் பரிசு தரும் விளையாட்டு நிகழ்ச்சி. ஒரு காட்சி காட்டப்படும், அதில் வரும் ஏதாவது ஒரு ஆங்கிலச் சொல் கேட்கப்படும். அதற்கு சரியான தமிழ்ச் சொல் சொன்னால் தகுதிச் சுற்று.

திரையில் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி காட்டப்படும். அந்த நிகழ்ச்சியிலிருந்து கேள்வி கேட்கப்படும்.

மூன்றாவது சுற்றில் விளம்பரங்கள், வணிக நிறுவனங்களின் காட்சிகள் விரியும். அதிலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும்.

சரியான விடை சொன்னால் பரிசு. இது நினைவாற்றலை சோதிக்கும் விளையாட்டு நிகழ்ச்சி.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரேவதி.
.

aanaa
14th December 2008, 02:25 AM
check here
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=3413&Itemid=94

தீபா வெங்கட் ....

aanaa
14th December 2008, 02:27 AM
உங்கள் பார்வைக்கு மட்டும்


கடந்த 2006-ம் ஆண்டுக்கான சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான "கல்கி' தொடருக்காக குஷ்பு சிறந்த நடிகை விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சிறந்த நடிகர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டுக்கான சின்னத் திரை தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளைத் தேர்வு செய்ய நீதிபதி மருதமுத்து, விடுதலை, வசந்த், கண்மணி சுப்பு, டி.வி.சங்கர், ராஜசேகர், செய்தித்துறை செயலாளர், இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு மொத்தம் 14 தொலைக்காட்சித் தொடர்களைப் பார்வையிட்டு விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தது. பரிந்துரையை ஏற்று விருதுக்குரிய தொடர்கள், கலைஞர்கள் பெயரை முதல்வர் கருணாநி அறிவித்துள்ளார்.



சிறந்த தொடர் சன் டி.வி.யின் "செல்வி' சிறந்த தொடருக்கான முதல் பரிசுக்கும், "சொர்க்கம்' இரண்டாவது பரிசுக்கும் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளன. "அல்லி ராஜ்யம்' சிறந்த வாரத் தொடருக்கான சிறப்புப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.



"செல்வி' தொடருக்காக ராடன் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. "சொர்க்கம்' தொடருக்காக ஏவி.எம். நிறுவனத்துக்கும், "அல்லி ராஜ்யம்' தொடருக்காக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனத்துக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.



சாதனையாளர் விருது 2006-ம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருதுக்கு "கோலங்கள்' தொடரை இயக்கிய திருச்செல்வமும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ராணி சோமநாதனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.



சிறந்த கலைஞர்களுக்கான விருது விவரம் :-





சிறந்த நடிகை: குஷ்பு (கல்கி)

சிறந்த நடிகர்: அபிஷேக் (மலர்கள்)

சிறந்த குணச்சித்திர நடிகர்: டெல்லி குமார் (ஆனந்தம்)

சிறந்த குணச்சித்திர நடிகை: தேவிப்ரியா (கோலங்கள்)

சிறந்த வில்லன் நடிகர்: அஜய் (கோலங்கள்)

சிறந்த வில்லன் நடிகை: பிருந்தா தாஸ் (ஆனந்தம்)

சிறந்த இயக்குநர்: சமுத்திரக்கனி (செல்வி)

சிறந்த கதாசிரியர்: தேவிபாலா (ஆனந்தம்)

சிறந்த திரைக்கதை ஆசிரியர்: ராஜ்பிரபு (செல்வி)

சிறந்த உரையாடல் ஆசிரியர்: குமரேசன் (அகல்யா)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் பரத் (மை டியர் பூதம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: மாடசாமி (மலர்கள்)

சிறந்த படத்தொகுப்பாளர்: பிரேம் (லட்சுமி)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: கிரண் (பல தொடர்கள்)

சிறந்த பின்னணி குரல் (ஆண்): ரவிசங்கர் (பல தொடர்கள்)

சிறந்த பின்னணி குரல் (பெண்): பிரமிளா (பல தொடர்கள்)

சிறந்த தந்திரக் காட்சியாளர்: ஈஸ்வர் (சிந்துபாத்) .



சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

விருது வழங்கும் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. அதற்கான தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

aanaa
14th December 2008, 02:32 AM
KALAIGNAR TV TO LAUNCH 2 MORE CHANNELS

KARPAGAMTHYAGARAJAN

Kalaignar TV, the No. 2 Channel in Chennai with a market share of 14 percent is planning to launch two more fresh channels in the coming days.

Very recently it had rolled out a 24 hours news channel, Kalaignar Seithigal.

Kalaignar TV made its debut in Tamil Nadu in 2007 with a general channel Kalaignar Tholaikatchi. Six months later, it rolled out Isai Aruvi, a music channel.

It plans to add two more channels to its bouquet
in the coming months, a comedy channel called Sirippoli and a children's channel called Chitram.

aanaa
14th December 2008, 02:33 AM
PODHIGAI STANDS 2ND IN TRP RATES
Tamil Nadu state owned Podhigai channel continues to be the second most watched channel across the state next only to Sun TV, according to Television Rating (DART) survey. According to TAM survey, Podhigai, which used to have 0.9 to 1 TRP for its news bulletin in Tamil two years ago enjoys 3.46 TRP in small cities with a population up to 10 lakh. The popularity of the news bulletin maybe due to its 'no strings attached' tag when all other Tamil channels sport a 'political' colour.

While commercials go to Sun TV, which has the maximum reach in the urban sector (82.1 per cent TV homes), advertisers don't prefer Podhigai. Dr Vethamany Senapathi, Doordarshan Kendra, Chennai, says, "Our revenue target for the fiscal year 2008-09 is Rs.10 crore'.

Podhigai became the first Tamil channel to telecast the Tamil version of Richard Attenborough's Gandhi on August 15 this year. The regional channel of DD also telecasts live temple festivals including Karthigai Deepam of Tiruvannamali, Brammohtsavam in Tirupati and Magarajyoti festival in Sabarimala Ayyappan temple.

Another interesting finding of DART survey is that Kalaignar TV has become the third most watched channel in the state within a year of its launch (it was launched in September 2007). While Jaya TV is the sixth most popular channel, Vijay TV ranks fifth, Sun News twelfth and Makkal TV thirteenth.

aanaa
14th December 2008, 02:33 AM
பாதித்த படப்பிடிப்பு



சென்னையை `உண்டு இல்லை' பண்ணிய புயல் மழைக்கு சினிமா படப்பிடிப்பு எந்தஅளவுக்கு பாதிக்கப்பட்டதோ தெரியாது. ஆனால் சின்னத்திரை படப்பிடிப்புக்கள் 90 சதவீதம் பாதித்தன.

சின்னத்திரை படப்பிடிப்பு நடக்கும் பங்களாக்கள் அனைத்தும் சென்னை விருகம்பாக்கம், வளசரவாக்கம், மவுலிவாக்கம் பகுதிகளில் உள்ளன. இந்த இடங்களை மழையும், திறந்து விடப்பட்ட ஏரித்தண்ணீரும் சூழ்ந்து நகருக்குள் கடலைக் கொண்டுவந்து விட்டதால், இந்த ஷூட்டிங் பங்களாக்களிலும் `கட்டாமலே' நீச்சல்குளம். இதனால் நடக்கவிருந்த படப்பிடிப்புக்கள்அனைத்தும் கேன்சலாகிவிட்டன.

எப்படியும் படப்பிடிப்பை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலையில் இருந்தவர்கள் மட்டும் காட்சிகளில் சிறிதளவு மாற்றி ரோட்டோரத்தில் அவசர படப்பிடிப்பு நடத்தினார்கள்.

aanaa
14th December 2008, 03:00 AM
சினிமாவில் சான்ஸ், சின்னத்திரை குலோஸ் : சிம்ரன்

ஜெயாடிவியில் ஒளிபரப்பாகி வந்த வித்தியாசமான தொடர் சிம்ரன் திரை. பெரிய திரையின் பேரழகு நட்சத்திரமாக ஒரு காலத்தில் ஜொலித்த சிம்ரன் இந்தத் தொடரில் நடித்து வந்தார்.

மாதத்திற்கு ஒரு தொடர் என வித்தியாசமான தொடராக ஒளிபரப்பாகி வந்த சிம்ரன் திரை திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. சிம்ரன் கால்ஷீட் கொடுக்காததால்தான் தொடரை நிறுத்தி விட்டனராம்.

வாரணம் ஆயிரம் படத்திற்குப் பின்னர் சினிமாவில் மீண்டும் சிம்ரனுக்கு கிராக்கி பிறந்துள்ளதாம். இதனால்தான் சின்னத் திரைக்கு குட்பை சொல்ல முடிவு செய்து விட்டாராம் சிம்ரன்.

சிம்ரனின் கால்ஷீட் கிடைக்காததால், சின்னத்திரை தொடர் தயாரிப்பை நிறுத்தி விட்டது பிரமீட் சாய்மீரா நிறுவனம்.

தற்போது சிம்ரன் டிஎன் 09 4777 உள்பட 3 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சேவல் மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரு படங்கள் ரிலீஸாகின. இதில் வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரனின் கேரக்டர் பேசப்படுவதால் அவருக்கு மீண்டும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

aanaa
14th December 2008, 03:02 AM
ராஜ் டிவியில் பெண்

பெண் ராஜ் டிவியில் பெண்களுக்காக பெண்களால் வழங்கப்பட்டு ஒரு பெண்ணால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பெண்.

இந்த நிகழ்ச்சியில் சமையல், கைவினை, அழகு குறிப்புகள், அலுவலக வேலை, தொழில், வணிகம், சாதனைகள் போன்றவை அலசப்படுகிறது. தினமும் காலை 11 மணிக்கு ராஜ் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

aanaa
20th December 2008, 04:33 AM
விருதுக்கு மரியாதை!



கலைஞர்களுக்கு அவர்கள் வாங்கும் ஊதியத்தை விடவும் பெருமைக்குரியது அவர்களுக்கு கிடைக்கும் விருதுகள். சமீபத்தில் ஒரு நடிகருக்கு அவர் நடிப்புக்கென கிடைத்த ஷீல்டுகளை அவர் மனைவி பழைய இரும்புக் கடையில் போட்டு காசாக்கியிருந்தார்.

இத்தனைக்கும் மனைவியும் நடிகை தான்.மாயாஜாலத் தொடரில் கூட சூப்பராய் நடித்துக் கொண்டிருக்கிறார்.

aanaa
20th December 2008, 04:34 AM
நிற்க நேரமில்லை


சின்னத்திரையில் முன்னணி நடிகைகள் இப்போதெல்லாம் தங்கள் கேரக்டர்களுக்கு டப்பிங் பேசுவதில்லை. நடிப்புக்காக ஓடிக்கொண்டிருக்கவே நாள் போதவில்லையாம். இதனால் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் மறுபடியும் பிஸியாகி இருக்கிறார்கள்.

aanaa
27th December 2008, 10:36 PM
தேடிவரும் சினிமா வாய்ப்பு


சின்னத்திரையில் நிகழ்ச்சி வழங்குபவர்கள் வீடியோ ஜாக்கி எனப்படுகிறார்கள். இவர்கள் சிரித்துப் பேசி நிகழ்ச்சி வழங்குவது அதிக நாட்கள் தொடர்வதில்லை. அதற்குள் சினிமா வாய்ப்புக்கள் வந்து விடுகின்றன.

ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பை எதிர்நோக்குபவர்கள் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பெரும்பாலான சீரியல்கள் அழுகையை நோக்கமாகக் கொண்டவை என்பதால், இவர்களுக்கு வேறு நடிப்பு தெரியாதோ என்ற ரீதியில் பெரிய திரை வாய்ப்பு எட்டிக் கூட பார்த்ததில்லை. ஆனால் வீடியோ ஜாக்கிகள் கதை அப்படியில்லை. இவர்கள் கலகலப்பாக சிரித்து பேசி நிகழ்ச்சி வழங்கிவருவதால் எளிதில் திரைப்பார்வை இவர்கள் மீது விழுந்து விடுகிறது.

aanaa
28th December 2008, 05:55 AM
சோனியா அகர்வால் சின்னத்திரைக்கு வந்ததில் இருந்தே, அவரைப் போல குடும்பத் தலைவிகளாகிவிட்ட முன்னாள் கதாநாயகிகளுக்கு வலை வீசத் தயாராகி வருகிறது ஒரு கூட்டம்.

தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறார் சோனியா. அதைவிட அதிகமாகக் கொடுக்கத் தயார் என்று சமீபத்தில் இவர்கள் அணுகியது ஜோவைத்தானாம். திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்துவிட்ட நிலையில், நல்ல கதையாக இருந்தால் சினிமாவில் நடிக்கலாம் என்று கூறிவருகிறார் ஜோ. கணவர் சூர்யாவும் சம்மதித்து விட்டாராம் மனைவியின் விருப்பத்திற்கு. இதையெல்லாம் தெரிந்துகொண்ட பின்தான் சின்னத்திரையின் அழைப்பு ஜோவுக்கு.

ஆனால் மருமகள் மீண்டும் அரிதாரம் பூசக் கூடாது என்பதில் கறாராக இருக்கிறாராம் சிவகுமார்.

aanaa
4th January 2009, 08:26 PM
துணுக்குககள்




* நடிகை திரிஷா சினிமாவில் நடிக்க வந்து வாய்ப்புக்காக கடும் முயற்சி மேற்கொண்ட நேரத்தில், ஒரு சீரியலிலும் நடித்தார். அந்த சீரியல் இப்போது தனியார் டிவி ஒன்றில் வந்து அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சீரியலில் நடிக்கும் அளவுக்கு பட வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விட்டதா என்று ஆதங்கமாய் கேட்பவர்களுக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் `போதும்...போதும்' என்றாகி விடுகிறதாம்.

* நடிகை ராதிகாவின் ரேடன் டிவியில் கிரியேட்டிவ் ஹெட் ஆக இருந்த சுபா வெங்கட், அப்புறமாய் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு கிரியேட்டிவ் ஹெட் ஆனார். இப்போது மீண்டும் ராதிகாவின் ரேடன் நிறுவனத்துக்கே வந்து விட்டார்.

* தமிழில் திசைகள், சந்தோஷம் தொடர்களைத் தயாரித்த நரேஷ்ஜெயின் இப்போது தெலுங்குக்குப் போய்விட்டார். அங்குள்ள `ஈ' டிவியில் இவர் தயாரிக்கும் ஒரு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

* பாரதிராஜாவின் தெக்கித்திப்பொண்ணு சீரியலில் நடிகர் நெப்போலியன் நடித்த கேரக்டரில் இப்போது டைரக்டர் ஷரவண சுப்பையா நடிக்கிறார். இவர் அஜித் நடித்த சிட்டிசன் வெற்றிப்படத்தை இயக்கியவர்.

* சோனியா அகர்வால் சீரியலில் நடிக்கவந்த பிறகு ஜோதிமயமான அந்த முன்னாள் முன்னணி நடிகையையும் ஒரு நிறுவனத்தில் நடிக்கக் கேட்டு அணுகியிருக்கிறார்கள். நடிகை தனது மார்க்கண்டேய மாமா சம்மதம் தந்தாலொழிய நடிப்பதில்லை என்றிருக்கிறார். மாமாவின் எண்ணமோ மருமகள் இனி குடும்பம், குழந்தை என்று கவனித்துக் கொண்டாலே போதும் என்பது தானாம்.

* கஸ்தூரி தொடரை இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் கார்த்திக், ஆரம்பத்தில் அந்த தொடரின் இரண்டாவது எபிசோடு இயக்குனராக இருந்தவர்.

* சினிமா வாய்ப்புக்கள் அதிகரித்ததால் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சீரியல்களில் இருந்து வரும் அழைப்பை தவிர்த்து விடுகிறார்.

* ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமான ஜெனிலியா, சிந்தூரி இருவரில் ஜெனிலியா டாப்கியரில் மேலே போய் விட, சிந்தூரி தான் இன்னும் ஒரு சரியான வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே சிந்தூரியை சின்னத்திரையிலும் நடிக்க அழைத்தார்கள். ஆனால் சினிமாவில் சாதித்த பிறகு வேண்டுமானால் பார்க்கலாம் என்று சொல்லி, கேட்டவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறார்.

aanaa
10th January 2009, 08:55 AM
சரிந்த' நடிகை



சேலத்தில் விடிய விடிய நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரியமான தேவி நடிகை அவ்வப்போது உற்சாக பானம் ஏற்றிக்கொண்டே ஆடினார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறியதில் தடுமாறி சரிந்து ரசிக வட்டாரத்தை பரபரப்பாக்கிவிட்டார். அப்புறமாய் நடிகைக்கு தண்ணீர் தெளித்து எழுப்பியும் அவரால் ஆட்டத்தை தொடர இயலவில்லை. பாவம்... ரசிகர்கள்தான் வருஷத்தின்முதல்நாளிலேயே ஏமாந்து போனார்கள்.

dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 09:01 AM
[tscii:8423ff2452]Ajith and Shalini threw a party to celebrate their daughter Anoushka’s first birthday. Celebrity kids, of Surya, Vijay, Arjun, Saran, Prabhu, Ramkumar, Suresh Balajee and Jayaram, were all there. Vineeth, Premgi, Venkat Prabhu, Shobhana, Karthi k and Suchitra, Shalini’s brother Richard and other close friends of Ajith and Shalini kept little Anoushka busy and gave her the first taste of star parties. Ajith, suave as usual in a suit and Shalini were the perfect hosts moving from table to table with the cute Anoushka in their arms. Story telling, balloon sculpting, face painting and ice-creams ensured the total participation of kids.

.hindu.-/2009/01/09
[/tscii:8423ff2452]

aanaa
12th January 2009, 12:06 AM
Gowri (28), an actress who appears in the popular TV serial Kolangal was arrested by the City's anti prostitution wing police last night.

According to the police, the actress was arrested while she was in the companyof some 'customers'.

Earlier the police had got information from their secret sources about the prostitution racket working in the luxurious Sujatha apartments located in the posh area of Raja Annamalaipuram, the place where some VIPs have their residences.

A team from the anti prostitution wing headed by Deputy Commissioner Vijayakumari conducted a thorough raid in the apartment late in the evening and found some girls inside the apartment. Gowri was also in that house at the time. Later all the three accepted that they were involved in prostitution

Gowri is an actress and she had appeared in Tamil films like Paravaigal Palavitham, Moondru Natkal, Kadhalukku Mariyadhai and some Telugu films as well.

She is presently acting in Kolangal. Interestingly, she is playing the role of a tough cop in the serial!

Tags: gowri, kolangal, paravaigal palavitham, moondru natkal, kadhalukku mariyadhai.


-filmschannels.blogspot.

aanaa
17th January 2009, 09:41 PM
நின்றுபோன படப்பிடிப்பு



ஜனவரி முதல்வாரத்தை ஸ்தம்பிக்க வைத்த கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, சென்னையில் நடந்த சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்பையும் பாதித்தது. பங்களாக்களில் நடந்த படப்பிடிப்புக்கு ஜெனரேட்டர் உபயோகம் முக்கியம். அதற்கான டீசல் கிடைக்காமல் கடந்த 8, 9 ஆகிய இரு தேதிகளிலும் சின்னத்திரை தொடர்பான பெரும்பாலான படப்பிடிப்புக்கள் கேன்சலாகி விட்டன.

aanaa
17th January 2009, 09:42 PM
இப்படியும்...



ஏழு வருட போராட்டத்திற்கு பின் பிரபல டிவியில் சீரியலுக்கு ஸ்லாட் வாங்கியவர் `நாட்டியப் பேரொளி' பெயர் கொண்ட பெண் தயாரிப்பாளர். அதில் கதாநாயகியாக நடிக்க ரம்யமான நடிகையை அவரே விரும்பி அழைத்து வந்தார். நடிகை அப்போது பெரியதிரையில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார். `சின்னத்திரையில் முதன்முதலாக' என்ற அடைமொழியுடன் நடிக்க வந்தார். அப்படி வந்ததும்வராததுமாக தனது தங்கையையும் தயாரிப்பாளரின் மகளையும் தயாரிப்பாளராக்க கேட்டுக் கொண்டார். அதுவும் நடந்தது.

இங்குதான் வினை ஆரம்பித்தது. தயாரிப்பாளர் என்ற முறையில் கதையிலும், மற்ற நடிகர்களின் காட்சியிலும் கத்திரி போட வலியுறுத்தினார், நடிகை. இதற்கிடையே தனக்கேயுரிய அனுபவத்தில் நூற்று ஐம்பது எபிசோடுகளைக் கடந்து சீரியலை மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தார், தயாரிப்பாளர்.

சீரியல் வளர்ச்சியில் தயாரிப்பாளர் இப்படி கவனமாக இருந்த நேரத்தில் மொத்த டீமையும் தனதாக்கிக் கொண்டு விட்டார், ரம்யம். நடிகையின் பேராசைக்கு தன் உழைப்பும் விரயமானதில் நொந்து போனார், தயாரிப்பாளர். சீனியர் தயாரிப்பாளருக்கே இப்படி ஒரு நிலையா என்று சின்னத்திரை வட்டாரம் அதிர்ச்சியடித்து கிடக்கிறது.

நடிக்க அழைப்பின்றி வீட்டில் இருந்த நடிகையை சீரியலுக்கு அழைத்து வந்த தயாரிப்பாளருக்கு நாமம்! என்னன்னு சொல்றது!

thanks - dailythanthi

aanaa
17th January 2009, 09:49 PM
:huh:

aanaa
24th January 2009, 09:40 PM
அழைப்புக்கு மரியாதை







எந்தவொரு நிகழ்ச்சிக்கும் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள அழைத்தால் அன்புடன் மறுத்து விடுகிறார்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள். அதே நேரம் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்புக்கு அழைத்தால் அப்போதே சம்மதம் தெரிவித்து விடுகிறார்கள்.

இதில் ரகசியம் எதுவும் இல்லை. தலைமை விருந்தினராக அழைக்கப்படுகிறவர்களுக்கு சம்பளம் எதுவும் கிடையாது. ஆனால் நிகழ்ச்சிப் பொறுப்பாளருக்கு கணிசமான சம்பளம் உண்டு.



நன்றி -- தினதந்தி

aanaa
24th January 2009, 09:53 PM
புதிய சங்கம்



சமீபத்தில் தென்னிந்திய துணை நடிகர்களுக்கென ஒரு புதிய சங்கம் தொடங்கப்பட்டது. சென்னை வடபழனியில் உள்ள கோல்டன் திருமண மண்டபத்தில் நடந்த இந்த தொடக்க விழாவில் சின்னத்திரை கலைஞர்களின் கூட்டமைப்பு தலைவர் விடுதலை கலந்து கொண்டு சங்கத்தை தொடங்கி வைத்தார். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தலைவர் எஸ்.என்.வசந்த், பொதுச்செயலாளர் சிவன் சீனிவாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு புதிய சங்க நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்கள்.


நன்றி -- தினதந்தி

aanaa
24th January 2009, 09:54 PM
சின்னத்திரை... பெரிய வியாபாரம்



சின்னத்திரை வட்டாரங்களில் ஒசையில்லாமல் இன்னொரு தொழிலும் லாபகரமாக நடந்து வருகிறது. வளர்ந்து விட்ட நடிகைகள் பலரும் ரியல்எஸ்டேட் பிசினசிலும் பிசியாக இருக்கிறார்கள். இதற்காக தாங்கள் நடிக்கும் செட்டுக்கே சம்பந்தப்பட்டவர்களை வரச்சொல்லிவிடுகிறார்கள். இதனால் பல செட்களில் பல நடிக்காத முகங்களையும் பார்க்க முடிகிறது.

இந்த வியாபார புள்ளிகளை நடிகைகள் `தங்கள் உறவினர்கள். நடிப்பதை பார்க்க வந்திருக்கிறார்கள்' என்று தயாரிப்பு தரப்பிடம் சொல்லி சமாளித்து விடுகிறார்கள்.

இதுவிஷயத்தில் மூன்று முன்னணி நடிகைகள் இப்போது அடுத்த கட்டம் போயிருக்கிறார்கள். இவர்களில் சிலர் இன்சூரன்சு கம்பெனிகளில் கவுரவ ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கிறார்கள். இதனால் இவர்கள் நடிக்கும் செட்டுக்கு இன்சூரன்சு அதிகாரிகள் வந்துவிடுகிறார்கள். படப் பிடிப்பு இடைவேளைகளில் அதுவரை இன்சூரன்சு எடுக்காத நடிகைகளிடம் கவரும் விதத்தில் பேசி அங்கேயே அவர்களை இன்சூரன்சு எடுக்க வைத்துவிடுகிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் முதலில் தற்செயலாக நடப்பதுபோல் நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்போது எல்லாருக்கும் தெரிந்த கதை என்றளவில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்சூரன்சு நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்கு ஒத்துழைப்பு நல்கும் நடிகைகளுக்கு மறக்காமல் உரிய கமிஷனை கொடுத்துவிடுகிறது. இரண்டு சின்னத்திரை முன்னணி நடிகைள் இப்போது வலம் வந்துகொண்டிருக்கும் புதிய கார்கள் கூட இந்த நிறுவனங்கள் கொடுத்தவை தான்.




நன்றி -- தினதந்தி

aanaa
31st January 2009, 06:30 AM
நாங்களும்...

டைரக்டர் திருமுருகன், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து சில சீரியல் இயக்குனர்களுக்குள்ளும் `சினிமா டைரக்டர் ஆகும் கனவு' இருந்து கொண்டிருக்கிறது. சமுத்திரக்கனி இயக்கும் நாடோடிகள் படம் வெற்றிபெற்றால் சினிமாவுக்கு வரும் நோக்கத்தில் உள்ள இந்த இயக்குனர்கள் சினிமா பிரவேசத்துக்கான தங்கள் முயற்சியில் மும்முரமாகி விடுவார்கள்.


நன்றி - தினதந்தி

aanaa
31st January 2009, 06:30 AM
உறவுக்காரர்கள்


சின்னத்திரையில் நடிகை ஆர்த்தி நடிக்க முடியாத கேரக்டர்களில் கிட்டத்தட்ட அவரைப்போலவே தோற்றத்தில் காணப்படும் ஆஷாவை நடிக்கவைத்து விடுகிறார்கள். இவரும் ஆர்த்தியைப் போலவே மலையாளக் கரையில் இருந்து வந்தவர் என்பது இவர்களுக்குள்ளான ஒற்றுமை. அதிலும் ஆஷா ஒருபடி மேலேபோய் "நாங்கள் உறவுக்காரர்கள்'' என்கிறார்.

நன்றி - தினதந்தி

aanaa
31st January 2009, 06:31 AM
ஆளை விடுங்க!

நடிகர் பாண்டியராஜனிடம் "சின்னத்திரையிலும் நடிப்பீர்களா?'' என்று கேட்டால், "சீரியல் என்றாலே எனக்குஅலர்ஜி. ஆளை விடுங்க'' என்கிறார். அதற்கு காரணமும் சொல்கிறார்: "நான் டிவியில் ஒளிபரப்ப 7 வாரத்தொடர் ஒன்றை இயக்கிக் கொடுத்தேன். என்ன காரணத்தினாலோ அதை ஒளிபரப்பாமல் இருந்து விட்டார்கள். அப்போது முதலே சின்னத்திரை சீரியல்கள் என்றால் அலர்ஜியாகி விட்டது.''



நன்றி - தினதந்தி

aanaa
31st January 2009, 06:31 AM
முதலில் சீரியல்



சென்னை-600028, சரோஜா படங்களை இயக்கிய டைரக்டர் வெங்கட்பிரபு, நடிப்பையும் தொடர்ந்து வருகிறார். இவர் முதலில் நடிக்கத் தொடங்கியது சின்னத்திரையில் தான். இவர் நடித்த டிவி தொடர் ஒரு சேனலில் 13 வாரத்தொடராக ஒளிபரப்பும் ஆனது. இதில் ஆச்சரியம், அந்தத் தொடரை இயக்கியது இவரது தந்தையும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தான்.

நன்றி - தினதந்தி

aanaa
1st February 2009, 06:51 AM
விரைவில் மணம் முடிக்கும் நடிகர்!
'ஆனந்தம்', திருமதி செல்வம்', 'மானாடா மயிலாடா' என்று பிசியாக இருக்கும் சஞ்ஜீவ் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என்பதுதான் இப்போதைய சின்னத்திரை வட்டார செய்தியாகும்.

சஞ்ஜீவ்க்கும் நடிகை ப்ரீத்திக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் இவர்களது திருமணத்திற்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

aanaa
1st February 2009, 06:53 AM
அதிர்ஷ்ட லட்சுமி!
இன்று 'ஜி' தமிழ் தொலைக்காட்சியும் மற்ற தொலைக்காட்சிகளுக்கு இணையாக ரசிகர்களை கவரும் விதத்தில் பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குவதில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஹலோ நான் அதிருஷ்ட லட்சுமி'

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அம்ஸ்ரீகா. அதிருஷ்டத்தில் மேல் அம்ஸ்ரீகாவிற்கும் நிறைய நம்பிக்கை உண்டாம். அதனால்தானோ என்னவோ இப்படி ஒரு நிகழ்ச்சியை சந்தோஷமாக தொகுத்து வழங்குகிறார். தொலைக்காட்சியில் வரவேண்டும் என்ற தன்னுடைய நெடுநாள் ஆசை தற்போது நிறைவேறியதை தன்னுடைய அதிர்ஷ்டமாக கருதுகிறார் இந்த தொகுப்பாளினி.

aanaa
7th February 2009, 06:53 AM
'மக்களின்' நாயகி!
மக்கள் தொலைக்காட்சியின் 'சின்ன சின்ன ஆசை' நாயகி ஆர்த்திக்கு பிடித்த ஆடை சேலைதானாம்! நாடகம், மோனோ ஆக்டிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஆர்த்திக்கு 'மக்கள்' தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளான 'சின்ன சின்ள ஆசை', 'சொல் விளையாட்டு', 'களத்துமேடு' ஆகியவற்றை தொகுத்து வழங்குவதில் மட்டற்றமகிழ்ச்சி என்று சொல்கிறார்.

aanaa
7th February 2009, 06:59 AM
அரைகுறை டிரஸ்சை தவிர்க்கணும்...! ஆர்த்தியின் அசத்தல் அட்வைஸ்
"அரைகுறை டிரஸ் போட்டுக்கிட்டு பப்ளிக்ல போவதை தவிர்க்கணும். பெண்களுக்கு சுதந்திரம் வேணும்ன்னு சொல்றோம். அதை சரியான வழியில் பயன்படுத்திக்கவும் செய்ணும்ல. கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பெண்கள் சேலை மட்டும் தான் கட்டிக்கணும்!' இப்படி அழுத்தமாக சொன்னவர், "சின்னச்சின்ன ஆசை, "சொல் விளையாட்டு, களத்துமேடு, பணம் பண்ணலாம் வாங்க'ன்னு மக்கள் "டிவி'யில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஆர்த்தி. அவர் அளித்துள்ள பேட்டியில், என்னைப் பொறுத்தவரை பெண் கள் உடை விஷயங்களில் அதிக கவனம் செலுத்தணும்ன்னு சொல்வேன். நாகரிக மோகத்தில் அரைகுறை டிரஸ் போட்டுக்கிட்டு பப்ளிக்ல போவதை தவிர்க்கணும். பெண்களுக்கு சுதந்திரம் வேணும்ன்னு சொல்றோம். அதை சரியான வழியில் பயன் படுத்திக்கவும் செய்ணும்ல. கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பெண் கள் சேலை மட்டும் தான் கட்டிக்கணும். மத்தவங்க பெண் களை நல்லபடியாக நடத்தணும்ன்னா, மதிக்கணும்னா டிரஸ் அணிவதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம், என்று கூறியுள்ளார்.


நன்றி: தினமலர்

aanaa
28th February 2009, 08:40 AM
[tscii:317d9329ed]மலேசியாவுக்கு போகப்போறோம்!




சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 3 நாட்கள் மலேசியாவில் நடக்கிறது. மார்ச் 21-ந்தேதி மலேசியாவில் உள்ள ஜோஹோரிலும், 22-ம்தேதி கோலாலம்பூரிலும், 28-ம் தேதி பினாங்கிலுமாக இந்த கலை நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. பிரைட் பிïச்சர் சார்பில் நடக்கும் இந்த கலைநிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் சுரேஷ்வர், தீபக், அர்ச்சனா, அம்மு, கவி, ராஜ்காந்த், ஜார்ஜ், திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா, லட்சுமி, ஸ்ரீ, ஸ்ரீராம், தேவிபிரியா, வந்தனா, தேவ், சாய்பிரகாஷ், யுவஸ்ரீ, பிரியதர்ஷினி, கமலேஷ், பாலாஜி, பூஜா, ஸ்வேதா உள்ளிட்ட 28 பேர் கலந்து கொள்கிறார்கள்.

நன்றி -- தினதந்தி [/tscii:317d9329ed]

aanaa
28th February 2009, 08:42 AM
"நீயும் நானும்...''



சின்னத்திரையில் தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி என 4 மொழிகளில் 7 ஆயிரம் எபிசோட்களுக்கு மேல் இயக்கி இந்தியாவிலேயே அதிகமான எபிசோட்டை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர் சோலைராஜா. "அம்பிகை'', "அம்மா'' போன்ற பல வெற்றி மெகா தொடர்களை தந்தவர் இவர்.

கடந்த ஆண்டு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் சிறந்த இயக்குனருக்கான நந்தி விருது பெற்றவர். இப்போது தமிழில் "நீயும் நானும்'' என்ற படத்தை இயக்க உள்ளார். "இசையும், நடனமும் இக்கதையில் பாத்திரங்களாகவே வருவதால் இசைக்கும், நடனத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட இருக்கிறது'' என்றவரிடம், "சின்னத்திரையையும் தொடரத்தானே செய்வீர்கள்?'' கேட்டோம்.

"இப்போதும் தெலுங்கில் நான் தயாரித்து இயக்கும் `கோரின் டர்க்' என்ற தொடர் ஈடிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த தலைப்புக்கு தமிழில் மருதாணி என்று அர்த்தம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளின் பின்னணியை கதைக் களமாக்கியிருக்கிறேன். இதனால் உணர்வுகளுக்குப் பஞ்சமில்லாத காட்சிகளால் தெலுங்கு ரசிகர்களின் ஏகோபித்த தொடராகி விட்டது. எந்த மொழியென்றாலும் உணர்வுகள் பொதுவானதுதானே!

''சினிமா வாய்ப்பு வந்த பின்னணி?''

"இசை சம்பந்தப்பட்ட ஒரு படத்தை திரைக்குத்தர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதற்கான கதையை தயார் செய்து வைத்திருந்தேன். இப்போது அதை இயக்குவதற்கான வாய்ப்பு கனிந்ததும் இயக்கத் தொடங்கிவிட்டேன். மற்றபடி சின்னத்திரையில் எனக்கான இடத்தையும் எப்போதும் போல தக்கவைத்துக் கொள்வேன்.''



நன்றி -- தினதந்தி

aanaa
1st March 2009, 12:12 AM
உலகிலேயே மிகவும் கடினமான காரியம் எது
என்று நினைக்கிறீர்கள்? மனிதர்களைக்
கையாள்வதுதான்.
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி பிறரின்
மனம் கோணாமல் பழகுவது, அவர்களிடம்
வேலை வாங்குவது, அவர்களை நிர்வகிப்ப
துதான் உலகிலேயே மிக மிகக் கடினமான
பணி. அதுவும் பலரின் ஒத்துழைப்புத் தேவைப்படும்
தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரப் படங்கள் எடுப்
பது போன்ற வேலைகளில் மனிதர்களின் ஒத்துழைப்பு மிக
மிக அவசியம். அத்தகைய கடினமான பணியை மிக எளிதா
கச் செய்து முடித்து விடுகிறார் ஓர் இளம்
பெண்.
அவர் சுமித்ரா. ஒரு காட்சி ஊடகத்
துறையில் அவர் ஒரு தயாரிப்பு நிர்வாகி.
லேகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும்
தொலைக்காட்சி தொடர்களுக்கும், விளம்ப
ரப் படங்களுக்கும் தயாரிப்பு நிர்வாகியாகப்
பணிபுரியும் அவரை அவருடைய அலுவல
கத்தில் சந்தித்துப் பேசினோம்.
""திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்
கள், விளம்பரப் படம் போன்ற காட்சி ஊட
கத்தில் தயாரிப்பு நிர்வாகம் என்பது மிகக் கடி
னமான பணி. அதிலும் ஒரு பெண் அந்த
வேலையைச் செய்வது மிகச் சிரமம்.
அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 12 மணி வரை சிலநாட்க
ளில் வேலை இருக்கும். ஆர்ட்டிஸ்ட்கள் கரெக்டாக வருகிறார்
களா என்று பார்ப்பதிலிருந்து ஷூட்டிங் முடிந்து லைட் பாய்
போன்றவர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வது வரை ஒரு
தயாரிப்பு நிர்வாகியின் வேலையாக இருக்கும். ஒரு தொலைக்
காட்சித் தொடர் எடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 100
பேருக்கும் மேல் வேலை செய்ய வேண்டியிருக்கும். அவர்களை
எல்லாம் நிர்வகிப்பது சாதாரண காரியம் அல்ல.
எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தென்னிந்திய திரைப்ப
டத் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில் பதிவு செய்து கொண்ட
ஒரே பெண் தயாரிப்பு நிர்வாகியாக நான் மட்டும்தான் இருப்
பேன் என்று நினைக்கிறேன். 1992 ஆம் ஆண்டு அந்தச் சங்கத்
தில் பதிவு செய்து கொண்டேன்.
தயாரிப்பு நிர்வாகியாகப் பணி செய்வது எவ்வளவு கடின
மானதோ அவ்வளவு சுவையானதும் கூட.
நான் "நீ எங்கே என் அன்பே' என்ற தொலைக்காட்சித்
தொடருக்கு தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்தேன். அந்
தத் தொடர் விஜய் டிவியிலும், ராஜ் டிவியிலும் ஒளிபரப்பா
னது. அந்தத் தொடருக்காக 70 நாட்கள் ஏற்காட்டில் படப்பி
டிப்பு நடத்தினோம்.
அப்போது கிடைத்த ஓர் அனுபவம்
ரொம்ப வேடிக்கையானது. அதில் நடித்த
ஒரு நடிகை தங்குவதற்கு ஏஸி ரூம் வேண்
டும் என்று கேட்டார். ஆனால் ஏற்காட்
டில் இரவு நேரங்களில் மிகக் குளிராக
இருக்கும். அதனால் நாங்கள் ஏஸி ரூம்
ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர்
ஏற்காடு வந்தும் நடிக்க வரமாட்டேன்
என்று மறுத்துவிட்டார். அவரைச் சமா
தானம் செய்வதற்குள் போதும்போது
மென்றாகிவிட்டது. இன்று ஒருநாள்
அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
நாளை ஏஸிக்கு ஏற்பாடு செய்கிறோம்
என்று வாக்குறுதி கொடுத்து நடிக்க
வைத்தேன். மறுநாள் அந்த நடிகையே
என்னிடம் வந்து ஏஸி தேவையில்லை என்று சொல்லிவிட்
டார். ஏனென்றால் அங்கே அவ்வளவு குளிர்.
அதுபோல சாப்பாட்டுப் பிரச்னை அங்கே வந்துவிட்டது.
சாப்பாடு பரிமாறும்போது டைரக்டருக்கு ஓர் இடத்திலும்,
அஸிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு வேறு இடத்திலும், பிற
ருக்கும் தனித்தனி இடங்களிலும் சாப்பாடு பரிமாறப்படுவது
வழக்கம். ஆனால் அங்கே சாப்பாடு கொண்டு வந்தவர்கள்
அஸிஸ்டன்ட் டெக்னிஷீயன்ஸ்களுக்கும் லைட் பாய்களுக்
கும் ஒரே இடத்தில் வைத்துப் பரிமாறிவிட்டார்கள். இத
னால் அஸிஸ்டன்ட் டெக்னீμயன்களுக்கு மிகவும் கோபம்.
அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்பது
அவர்கள் வருத்தம். அவர்களிடம் பேசி சமாதானம் செய்து
படப்பிடிப்பை நடத்துவதற்குள் அன்று ஒரு மணி நேரம் தாம
தமாகிவிட்டது. இப்படிச் சின்னச் சின்னப் பிரச்னைகள் எல்
லாம் பெரியதாக வந்து நிற்கும்.
நிறையப் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய வேலை இது.
டைரக்டர் டென்ஷன் ஆனால் ஷூட்டிங் பாதிக்கும். அத
னால் எந்த வேலையாக இருந்தாலும் முதல்நாளே சம்பந்தப்
பட்டவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டுவிடுவேன். அவர்க
ளும் சேர்ந்து திட்டமிட்ட வேலை என்பதால் அனேகமாக
எந்தப் பிரச்னையும் வராது.
"அஞ்சாதே அஞ்சு' என்ற தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்
பான தொடர். அந்தத் தொடருக்கும் நான்தான் தயாரிப்பு நிர்
வாகி. அந்தத் தொடரில் உதய பிரகாஷ் என்ற ஓர் அருமை
யான நடிகர் நடித்தார். ஆனால் அவரின் ஒரே பலவீனம் குடிப்
பது. இரவு எந்த நேரம் படப்பிடிப்பு முடிந்தாலும் காரில்
ஏற்காடு குளிரில் ஏஸி ரூம்
பிரான்ஸ் உணவுக்
கண்காட்சியில்
சுமித்ரா
கொண்டு போய் ஓர் இடத்தில் இறக்கிவிடச் சொல்வார். பின்
னர் குடித்துவிட்டு எங்கேயாவது போய்த் தங்கிவிடுவார். மறு
நாள் நாம் இறக்கிவிட்ட இடத்துக்குச் சம்பந்தமில்லாத தொலை
தூரமான ஓர் இடத்தில் இருந்து போனில் பேசுவார். காரை
அனுப்புங்கள் என்பார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து
விட்டால் மிக அற்புதமாக நடிப்பார்.
எனது தயாரிப்பு நிர்வாகி வேலை அனுபவத்தில் விளம்பரப்
படங்களில் நடிக்க வந்த நடிகை ஜோதிகா, நடிகை சினேகா
போன்றவர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
நடிகை ஜோதிகா போல நேர ஒழுங்கு உள்ள பிறரைக் காண்
பது அரிது. காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் காலை 7.30
மணிக்கே ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார். பிறர் எல்லாம் தயா
ராகிவிட்டார்களா என்றெல்லாம் அவர் கவலைப்படமாட்
டார். சரியாக 9 மணிக்கு மேக் அப் போட்டுவிட்டு ஷூட்டிங்
ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். யாருக்காவது எஸ்எம்எஸ் அனுப்
புவதற்கு டைப் பண்ணிக் கொண்டிருப்பார். அந்த நேரம்
டைரக்டர் ஷாட் ரெடி என்று சொன்னால் உடனே அந்த எஸ்
எம்எஸ்ûஸ அனுப்பாமல் அப்படியே வைத்துவிட்டு நடிக்க
வந்துவிடுவார். அதுபோல இரவு 9 மணிக்குப் போக வேண்டும்
என்றால் முதலிலேயே சொல்லிவிடுவார். டாண் என்று 9 மணி
யானவுடன் கிளம்பிவிடுவார்.
நடிகை சினேகா செட்டில் எல்லாருடனும் ஜாலியாகப் பழகு
வார். எல்லாரிடமிருந்தும் தெரிய வேண்டிய விஷயங்களை
எடுத்துக் கொள்வார். யார் எது சொன்னாலும் மிகக் கூர்மையா
கக் கவனிப்பார்.
சமிக்ஷா என்ற நடிகையுடனான எனது அனுபவம் மிக வித்தி
யாசமானது. அவருக்கு காலை ஆறு மணிக்கே பாவ்பாஜி
வேண்டும். காலையில் எல்லாம் கிடைக்காது, சாயங்காலம்
வாங்கித் தருகிறேன் என்று சொல்லி அவரை நடிக்க வைக்க
வேண்டும். ஆனால் நடிக்க ஆரம்பித்தார் என்றால் அந்த கேரக்
டராகவே மாறிவிடுவார்.
எந்த ஒரு தயாரிப்பு நிர்வாகியும் எல்லா வேலைகளையும்
அவர் ஒருவரே செய்துவிட முடியாது. அதனால் எனக்குக் கீழே
மூவரை வெவ்வேறு வேலைகளுக்காகத் தேர்ந்தெடுத்து அவர்க
ளிடம் வேலைகளை ஒப்படைத்துவிடுவேன். அவர்கள் அந்த
வேலைகளைச் சரியாக, குறித்த நேரத்தில் முடித்துவிட்டார்
களா என்று கண்காணித்துக் கொண்டே இருப்பேன். அப்போ
துதான் வேலைகளை எளிதாக முடிக்க முடியும்.
நாங்கள் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பயன்படும் வகை
யில் ஓர் எடிட்டிங் ஸ்டுடியோ அமைக்க வேண்டும் என்று முடிவெ
டுத்த போது அதற்கான நவீனத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து
கொள்ள ஜெர்மனியில் ஃப்ராங்க்பர்ட் நகரில் நடந்த "ஃபோட்டோ
கீனா' என்ற வீடியோ, ஆடியோ கண்காட்சிக்கு 1992 இல் போயிருந்
தேன். ஏழுநாள் அங்கேயே தங்கியிருந்தும் அந்தக் கண்காட்சி முழு
லதையும் என்னால் பார்க்க முடியவில்லை. எங்களுக்குத் தேவை
யான தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டு வந்தேன்.
விளம்பரப் படங்களில் உணவு வகைகளை நன்றாக அலங்க
ரித்துக் காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு அலங்கா
ரம் செய்ய நிறையச் செலவாகும். நாங்கள் தயாரிக்கும் விளம்ப
ரப் படங்களில் காட்டப்படுகிற உணவு வகைகளை நானே
அலங்காரம் செய்துவிடுவேன். அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்
றுக் கொள்ள பிரான்சில் நடந்த உணவுக் கண்காட்சிக்கும்
போயிருக்கிறேன்.
இதுதவிர கோலம் போடுவதில் எனக்குச் சிறுவயதில்
இருந்தே ரொம்ப ஆர்வம். பிறருக்குக் கோலம் போடக் கற்றுத்
தரும் நோக்கத்தோடு "கோலம் - கோலாகலம்' என்ற புத்தகத்
தைத் தயாரித்திருக்கிறேன். அது விரைவில் வெளிவர இருக்கி
றது'' என்றார். ■

http://www.dinamani.com/Kadhir/1522009/25.pdf[/tscii:3d602a8ea8]

aanaa
1st March 2009, 12:14 AM
[tscii:0bfb55f47e]தமிழ் பாக்ஸ் ஆஃபிஸ்

உலகத் தமிழர்களுக்காக ‘தமிழ் பாக்ஸ் ஆஃபிஸ்' என்ற பெயரில் 24 மணி நேர தொலைக்காட்சி சேனலை ஜீ.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. இதில் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவைப் பற்றியும் நடிகர்-நடிகையர், பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைப் பற்றியும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

‘தமிழ் பாக்ஸ் ஆஃபிஸ்' நிகழ்ச்சிகளை இதுவரை சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிங்கப்பூரிலிருந்து ஒளிபரப்பி வரும் ஜீ.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம், வரும் மார்ச் மாதம் முதல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவிலும் தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090214102417&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0

[/tscii:0bfb55f47e]

aanaa
1st March 2009, 12:15 AM
ஐலவ் யூ ரஸ்னா' என்று ஒரு
மழலைக் குரலைக் கேட்டி
ருப்பீர்கள். அந்தக் குரலுக்
குச் சொந்தக்காரர்தான் இந்
தப் ப்ரியா ஆனந்த். இவரின் தந்தை
பின்னணி குரல் கொடுக்கும்
கலைஞரான மோகன். இவரது மாமா
இசையமைப்பாளர் தாயன்பன்.
சிறுவயதிலிருந்தே விளம்பரங்க
ளில் குரல் கொடுக்கத் துவங்கி
விட்ட ப்ரியா, இந்தத் துறையில் இன்
றைக்கு பின்னணி குரல் கொடுக்கும்
முன்னணிக் கலைஞர்களில் ஒருவர்.
அவரின் பின்னணி குரல் கொடுத்த
அனுபவங்கள் குறித்து நம்மிடம்
அவர் பேசியதிலிருந்து...
""நிறைய விளம்பரங்கள் தொலைக்காட்சி
சீரியல்கள் போன்றவற்றில் நான் குரல்
கொடுத்திருந்தாலும் திரைப்படத்திற்கு
முதன்முதலாக குரல் கொடுத்தது, 24 மணி
நேரத்தில் எடுக்கப்பட்ட "சுயம்வரம்' படத்
தின் ஹீராவுக்குத்தான்.
பல நடிகர், நடிகைகள் தங்களை டைரக்
டர்களின் நடிகர்கள் என்று கூறிக்கொள்வ
தில் பெருமைப்படுவார்கள். நானும் டைரக்
டர்களின் ஆர்டிஸ்ட்தான். நிறைய டைரக்
டர்கள் அவர்கள் புதிதாக அறிமுகம் செய்த
கதாநாயகிகளுக்கு நான் குரல் கொடுத்தி
ருக்கிறேன். பாரதிராஜா அறிமுகப்படுத்திய
ப்ரியாமணிக்கு "கண்களால் கைது செய்'
படத்திற்காகக் குரல் கொடுத்தேன். கஸ்தூரி
ராஜா அறிமுகப்படுத்திய சோனியா அகர்
வாலுக்கு "காதல் கொண்டேன்' படத்தில்
குரல் கொடுத்தேன். "வின்னர்' படத்தில்
கிரணுக்கும், சூர்யாவின் "அன்பே, ஆரு
யிரே' படத்தில் நிலாவுக்கும் குரல் கொடுத்
தேன். மறைந்த இயக்குனர் ஜீவாவின் "உள்
ளம் கேட்குமே' படத்திலிருந்து பூஜாவுக்கு
தொடர்ந்து குரல் கொடுக்கிறேன். பொம்ம
லாட்டம் படத்தில் நடித்த ருக்மிணிக்கு, தற்
போது "ஆனந்த தாண்டவம்' படத்திலும்
குரல் கொடுத்திருக்கிறேன். "தசாவதாரம்'
படத்தில் நடித்த மல்லிகா ஷெராவத்துக்கு
டப்பிங் கொடுப்பதற்கு, பல பேரின் குரல்க
ளைக் கேட்டு, முடிவாக எனக்குப் பேசுவ
தற்கு வாய்ப்பளித்தார் கமல்ஹாசன்.
அவருக்குத் தமிழில் நான் பேசுவது சரி
யாக பொருந்தவே, என்னையே தெலுங்கி
லும், ஹிந்தியிலும் கூட பேசவைத்துவிட்
டார்கள். ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டிற்கும் ஒவ்
வொரு மாதிரி பேசவேண்டியிருக்கும். மல்
லிகா ஷெராவத்துக்கு பேசுவது போன்று
பூஜாவுக்குக் குரல் கொடுக்க முடியாது.
ஒவ்வொருவரின் உடல் மொழி, பேசும்
ஸ்டைல், அவர்களின் கதாபாத்திரம்... இப்
படி பல விஷயங்களையும் கருத்தில்
கொண்டுதான் ஒருவருக்கு எப்படிப்பட்ட
மாடுலேஷனோடு குரல் கொடுக்க வேண்
டும் என்பதை நான் முடிவு செய்வேன்.
சுருக்கமாகச் சொன்னால், கதாபாத்திரத்
தின் தன்மையைப் பொருத்து அழுது,
சிரித்து, கோபப்பட்டு பலவிதமான உணர்ச்
சிகளோடு மைக்கின் முன்னால் நானும்
நடிக்கவேண்டும். மைக்கின் முன்னால் இப்
படி டப்பிங் கலைஞர்கள் நன்றாக நடிப்ப
தில்தான், கேமராவின் முன்னால் நடிக்கும்
சில நடிகர்களின் வெற்றியே அடங்கியிருக்
கின்றது. இன்னமும் நிறைய புதிய குரல்க
ளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்
துக் கொண்டேதான் இருக்கின்றது. டிவி
சீரியல்களுக்கும் சிலவற்றில் பேசுகிறேன்.
"நாணல்' மெகா தொடரில் நடிக்கும்
சோனியா அகர்வாலுக்கு நான் பேசுகி
றேன். இதுதவிர, ஆனந்தம், தங்கமான புரு
ஷன் போன்ற சீரியல்களுக்கும் பேசுகி
றேன். அது என்னவோ தெரியவில்லை,
திரைப்படங்களில் கதாநாயகிக்கு குரல்
கொடுக்கும் எனக்கு, சீரியல்களில் வில்லிக
ளுக்கு குரல் கொடுக்கவே வாய்ப்பு வரு
கின்றது!
எல்லா கலைகளையும் போலவே டப்
பிங் பேசுவதற்கும் பயிற்சி முக்கியம். கேரக்
டரின் வாயசைவிற்கு தக்கபடி நம்முடைய
குரல் "ஸிங்க்' ஆகவேண்டும். அதன்பின்
காரெக்டரின் பாடிலாங்வேஜிற்கு ஏற்ற
மாடுலேஷனை நம்முடைய குரலில் கொண்
டுவர வேண்டும்.
சின்னச் சின்ன விளம்பரங்களில் பேசிப்
பேசித்தான் நான் இந்தளவிற்கு வந்துள்
ளேன். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு
தான் எங்களின் பெயரை டைட்டில் கார்டில்
சேர்த்தனர். தற்போது எங்கள் சங்கத்தின்
மூலம் தேசிய விருதுகள் அளிக்கும் பட்டிய
லில் டப்பிங் கலைத் துறையையும் சேர்க்கச்
சொல்லி வலியுறுத்தியிருக்கிறோம்.
பாலசந்தர், பாரதிராஜா, கே.எஸ்.ரவிகு
மார்... என பல முன்னணி இயக்குனர்களு
டன் பணி செய்திருக்கிறேன். முதல் படத்
தில் டப்பிங் கொடுக்கும் போது எவ்வளவு
உற்சாகமாகச் சென்றேனோ, அதே உற்சா
கத்துடன்தான் இன்றைக்கும் செல்கிறேன்.
நான் இதுவரை பேசிய படங்களுக்கென்று
எதுவும் கணக்கு வைத்துக் கொள்ள
வில்லை. இது மிகவும் அவசியம் என்று
என் கணவர் ஆனந்த் வலியுறுத்துவார்.
அவருடைய அன்பான ஊக்குவிப்பால்
இன்னும் நான் நிறையச் சாதிப்பேன் என்ற
நம்பிக்கை எனக்கிருக்கிறது.
http://www.dinamani.com/sunday/15kon1.pdf

R.Latha
2nd March 2009, 01:37 PM
[tscii:5eca9a1902]
‘நல்ல கேரக்டர்கள் வேண்டும்': இசையருவி தொகுப்பாளினி ‘மகேஸ்வரி'



புதுச்சேரியில் நடந்த குளிர்பான விளம்பர படபிடிப்பில் பங்கேற்க வந்த நடிகர் விஜய். உடன் (இடது) எம்எல்ஏ என்.ஆனந்து.

சினிமாவில் நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்றார் இசையருவி தொகுப்பாளினி ‘மகேஸ்வரி'.

இது குறித்து அவர் கூறியதாவது:

பூர்வீகம் பெங்களூர் என்றாலும் சென்னைதான் எல்லாம். படித்துக் கொண்டிருக்கும் போதே காம்பியரிங்கில் ஆர்வம் இருந்ததால் வந்து விட்டேன். அதோடு எனக்குள் கொஞ்சம் சினிமா ஆர்வமும் ஒட்டியிருந்தது. ஒரு வேளை நான் காம்பியர் ஆனதற்கு சினிமா கனவு கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

காம்பியரிங் உலகம் நிறைய கற்று கொடுத்திருக்கிறது. சினிமாவில் நடிப்பவர்கள் கூட காட்சிகளுக்கு ஏற்ப அழுது, சிரிக்க வேண்டும். ஆனால் காம்பியரிங் மட்டும்தான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் காம்பியரிங்கில் ஸ்பெஷல்.

காம்பியரிங் சுலபமானது அல்ல. தினமும் நிறைய விஷயங்களைக் கற்று கொண்டுதான் கேமரா முன்னால் நிற்க வேண்டும். தேர்வாகி முதல் ஷோ பண்ணும் போது நிறைய பதற்றம் இருந்தது. அதுக்காக கண்ணாடி முன் நின்று பேசிய தருணங்களை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது.

எனது சினிமா கனவு இப்போதுதான் கை கூடி வந்திருக்கிறது. தற்போது ‘ஓடி போலாமா' படத்தில் சந்தியாவின் ஃப்ரண்டாக நடித்து வருகிறேன். படம் வந்த பிறகு இந்தக் கேரக்டர் பெரிதாகப் பேசப்படும். இதைத் தவிர ‘கந்தசாமி', ‘குயில்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறேன். ‘குயில்' படத்தில் எனக்கு ஒரு பாடலே உண்டு.

சினிமாவில் எந்தக் கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன். அது எனக்கு நல்ல பெயரை வாங்கித் தருவதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஓரிரு படங்களில் கிளாமராக நடித்து விட்டு மறு நாளே காணாமல் போன நடிகைகளின் கதை இங்கு நிறைய இருக்கிறது. அது மாதிரி காணாமல் போவதற்கு எனக்கு இஷ்டம் இல்லை.

நிறைய காதல் கடிதங்கள் வந்திருக்கின்றன. காதல் ஒரு மென்மையான உணர்வு. அதை உணரக்கூடிய தருணம் வருகிற போதுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் காதல் வரும். அந்த தருணம் வரும் போது நானும் காதல் வயப்படுவேன். அதுவரைக்கும் என் குடும்பத்தினருடன்தான் காதல் இருக்கும்.
http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090219103530&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0

[/tscii:5eca9a1902]

R.Latha
2nd March 2009, 02:36 PM
[tscii:f0eb2bc952]காதல் திருமணம்!

இந்த மாதத்தில் நடிகை வினோதினி சென்னை தொழிலதிபர் வெங்கட் ஸ்ரீதர் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டார். அதே போல அன்சாரி ராஜா என்பவரை ‘கருத்தம்மா' ராஜ ஸ்ரீ திடீர் திருமணம் செய்து கொண்டார். சென்ற மாதத்தில் காவ்யா மாதவன் மற்றும் நடிகை சங்கீதா ஆகிய நடிகையரும் திடீர் திருமணம் செய்து கொண்டனர். அடுத்து ‘ஜெயம்' ரவியின் திருமணம் நடக்க இருக்கிறது. 2009 நல்ல தொடக்கம்தான்.

சோனியா இல்லை!

சோனியா கதாநாயகியா நடித்த ‘பத்து பத்து' படத்தைத் தயாரித்த நிறுவனமும் ‘கேள்விக் குறி' படத்தைத் தயாரித்த நிறுவனமும் ஒன்று சேர்ந்து ‘கடத்தல்' என்ற படத்தைத் தயாரிக்கிறது. ‘கேள்விக்குறி' படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்த ஜெயலானி, இந்தப் படத்தையும் நடித்து இயக்குகிறார். ஆனால் இதில் சோனியா இல்லை. அவருக்கு பதில் இன்னொரு அழகு பதுமையை இறக்குமதி செய்கின்றனர்.

கெட்டப் சுந்தர்!

வெள்ளித்திரையில் இருந்து நடிகைகள் சின்னத்திரைக்கு செல்கின்றனர். அதே போல் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு பிரேம்குமார், அபிஷேக், சேத்தன் ஆகியோர் வந்து விட்டனர். இதில் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர் நிறைய படங்களில் வில்லனாகவும் கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் நடித்து வருகிறார். படத்துக்குப் படம் அவருக்கு கெட்டப்புகளும் வித்தியாசமாக அமைகிறன. லேட்டஸ்டாக ‘தம்பிக்கு இந்த ஊரு' படத்தில் பிரபுவின் வலது கையாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஒரு கால் இருக்காது. அதற்கு பதில் கட்டை கால் வைத்து நடிக்கிற பாத்திரம். அதே போல் சுந்தர் .சி நடிக்கும் ‘வாடா' படத்தில் ரிஷிகேஷில் மாறு வேடத்தில் உலவும் பாத்திரம். அதாவது பின்லேடன் வேடம். படப்பிடிப்பின் போது சந்தேகத்தில் போலீஸ் வந்து விசாரித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இருட்டு குகையில் முரட்டு சிங்கம்!

வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்பு தேவன் அடுத்து பிரகாஷ் ராஜ் நடித்த ‘அறை எண் 305-ல் கடவுள்' படத்தை இயக்கினார். இப்போது லாரன்ஸ் நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். படத்திற்கு பெயர் ‘இருட்டுக் குகையில் முரட்டு சிங்கம்'. இதுவும் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தயாராகிறது.

http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS120090226225259&Title=Sunday+%2D+Cinema&lTitle=Ni%FAP+%A3%B2U%F4[/tscii:f0eb2bc952]

R.Latha
10th March 2009, 01:21 PM
சீரியல் வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது: நளினி

தமிழ் தொலைக்காட்சி சீரியல் உலகத்தில் தற்போது இவருக்கென்று ஓர் இடம். கொடுமையான மாமியாரா? பாசமுள்ள அம்மாவா? பாந்தமான குடும்பத் தலைவியா? எதுவாக இருந்தாலும் எல்லா கேரக்டர்களிலும் ‘நச்'சென்று பொருந்திப்போகிறார் நடிகை நளினி. ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டின் இடைவெளியில் நளினி நம்மிடம் பேசியதிலிருந்து....

சினிமாவுக்கும், சீரியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. எதாவது ஒன்றில் அனுபவம் இருந்தாலே போதும் மற்றொன்று ஈஸியாக இருக்கும். நடிப்பதில் என்ன வித்தியாசங்கள் இருக்கிறது.

ஒரு காலத்தில் சினிமாவில் இருந்தேன். இப்போது சீரியலில் இருக்கிறேன். ஆனால் சினிமாவை விட இந்த வாழ்க்கை ரொம்பவும் பரபரப்பாக இருக்கிறது. எந்த நேரமும் ஷூட்டிங், கேரக்டர்களை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்பு என எந்த நேரமும் சீரியல் பற்றித்தான் யோசனை!

சினிமாவில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ, அதை நடித்து விட்டுச் சென்று விடலாம். ஆனால், சீரியலில் அது போல அல்ல; கேரக்டராக வாழ வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

சீரியல்கள் வீட்டிற்கே சென்று சந்திப்பதால் அதில் மக்கள் அனைவரும் ஒன்றிவிடுகிறார்கள். அதனால் எந்தத் தவறு செய்தாலும் சுலபமாகத் தெரிந்து விடும். ஒன்றுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடிக்கும்போது ஒரு சீரியலின் சாயல், மற்ற சீரியல்களில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இங்கு நிலைக்க முடியும்.

‘கோலங்கள்' அலமேலு கேரக்டருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடிப்பதால் வாழ்க்கை பரபரப்பு மிக்கதாக இருக்கிறது. வேலைக்குப் போவது மாதிரிதான் ஷூட்டிங்கும்.

என்னுடன் சினிமாவில் நடித்த சக நடிகைகள், இப்போது சீரியலிலும் நடிக்கிறார்கள். அவர்களுடன் இருக்கும்போது பழைய சினிமா ஞாபகங்களைப் பற்றி பேசிக்கொள்வேன். அந்த தருணங்கள் ரம்மியமானவை.

மகன் அருண், மகள் அருணா இருவருமே நன்றாக படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வளர்த்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற என் கனவு விரைவில் நிறைவேறப் போகிறது. அதற்காகத்தான் காத்திருக்கிறேன். இருவரையுமே தமிழ் கலாசாரத்துடன் சுதந்திரமாக வளர்த்திருக்கிறேன் என்பது பெருமையான விஷயம்.

10 வருடங்களாகி விட்டது அவரை (நடிகர் ராமராஜன்) சந்தித்து... அதற்காக நான் வருத்தப்பட்டதே கிடையாது. பிடிக்காமல்தானே பிரிந்தோம். அதற்கு ஏன் வருத்தபட வேண்டும். அவருக்கென்று ஒரு வாழ்க்கை, எனக்கென்று ஒரு வாழ்க்கை என ஆகி விட்டது. இனி அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது என்கிறார் பிரிவு தந்த அனுபவத்துடன்

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090306132014&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0
[/tscii:d5187437d5]

R.Latha
10th March 2009, 01:33 PM
[tscii:fa7a2358ee]தமிழ்ப் படங்களில் அறிமுகமாகும் அதி நவீன கேமரா

‘ஸ்லம்டாக் மில்லினர்' தேவ் படேல், ஃப்ரீடா பின்டோ.

ஹாலிவுட் படங்களைப் படமாக்கப் பயன்படுத்தப்படும் ‘சிலிகான் இமேஜின்' என்ற ‘எஸ்.ஐ. 2 கே' அதி நவீன டிஜிட்டல் கேமரா தமிழ் சினிமாவிலும் விரைவில் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்தக் கேமரா சென்னையிலுள்ள தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவின் மொத்த எடை 1.5 கிலோ மட்டுமே. இதிலிருந்து 500 கிராம் எடை கொண்ட லென்ஸ் பாக்ஸைத் தனியாகப் பிரித்தெடுத்துக்கொள்ளலாம்.

காட்சிகளை படப்பிடிப்புத் தளத்திலேயே பார்த்துக்கொள்ள சிறிய மானிட்டரும் இதில் உள்ளது. மிகக் குறுகலான தெருக்கள், நெரிசல் மிகுந்த பகுதிகளில் இந்தக் கேமராவை எந்த உபகரணத்தின் உதவியும் இல்லாமல் கையில் வைத்துக்கொண்டே காட்சிகளைப் படமாக்கலாம்.

கேமராவின் விலை ரூ.50 லட்சம். ஒரு நாள் வாடகை ரூ.25 ஆயிரம். இதற்கு ஃபிலிம் தேவையில்லை. டிஜிட்டல் முறையில் இயங்கும். 8 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்' படம் இந்தக் கேமராவில்தான் படமாக்கப்பட்டது.

எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் ஜாக்கிஷெராஃப், ரவிகிருஷ்ணா நடிக்கும் ‘ஆரண்யகாண்டம்' படத்தின் முக்கியக் காட்சிகள் இந்தக் கேமராவினால் படமாக்கப்படுகின்றன. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள புதிய படத்தில் இந்தக் கேமரா முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090305123213&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0
[/tscii:fa7a2358ee]

R.Latha
10th March 2009, 01:41 PM
[tscii:d25ab04d10]டி.ராஜேந்தரின் குறள் டி.வி.

திரைப்பட இயக்குநரும் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான டி.ராஜேந்தர், ‘குறள் டி.வி' என்ற பெயரில் ஒரு புதிய இணையதள தொலைக்காட்சியைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

குறள் டி.வி.யில் கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், பொழுதுபோக்கு, சினிமா என பல துறைகளைப் பற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. தமிழ் கலாசாரத்தைப் பரப்புவதற்காகத்தான் குறள் டி.வி.யைத் தொடங்கியுள்ளேன். இந்த டி.வி. நிகழ்ச்சிகளை ஜ்ஜ்ஜ்.ந்ன்ழ்ஹப்ற்ஸ்ண்ய்ச்ர்.ஸ்ரீர்ம் என்ற இணையதளம் மூலம் காணலாம்.

குறள் டி.வி. பி.லிட் நிறுவனம் சார்பில் விரைவில் மூன்று திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளேன். அவற்றுள், என் இரண்டாவது மகன் குறளரசன் நடிக்கும் ஆக்ஷன் படமும் ஒன்று என்றார்.

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090305123544&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0
[/tscii:d25ab04d10]

R.Latha
11th March 2009, 02:30 PM
[tscii:6b4def9134]பாலாவின் ‘நான் கடவுள்'
படத்தில் ஆர்யாவின் தந்தையாக
வந்து நடிப்பில் அசத்தியிருப்பவர்
அழகன் தமிழ்மணி. இவர் ஏற்கனவே
பல வெற்றிப் படங்களையும்,
தொலைக்காட்சித் தொடர்களை
யும் தயாரித்தவர் என்பது குறிப்பி
டத்தக்கது. நடிப்பு என்றால் நாற்பது
கிலோ மீட்டர் தூரம் ஓடுபவரை
‘நான் கடவுள்' படத்தில் எப்படி
நடிக்க வைத்தார் பாலா? அது பற்றி
அழகன் தமிழ்மணி கூறுகையில்,
‘‘என் தாத்தா மணலி கந்தசாமி. கம்
யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தவர்.
அதனால அவர் வழியில் நானும்
வளர்ந்து வந்தேன். ஆரம்பத்தில்
பத்து வருடங்கள் பத்திரிகையாளரா
கப் பணியாற்றினேன். பிறகு ‘நயன
தாரா' என்ற பெயரில் ஒரு மாத
இதழை சொந்தத்தில் நடத்தினேன்.
1983-ஆம் ஆண்டில் திரைப்படத்
தயாரிப்பாளராக வளர்ச்சி பெற்றேன்.
என் நண்பர்களுடன் இணைந்து
நான் தயாரித்த முதல் படம் ‘மலை
யூர் மம்பட்டியான்'. தியாகராஜன்,
சரிதா நடித்த அந்தப் படம் வெள்ளி
விழா கொண்டாடியது. அடுத்து தயா
ரித்த படம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்'.
ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில்
நடித்த அப்படம் ஒரு மிகச்சிறந்த
படமாக எல்லோ
ராலும் பாராட்டப்
பட்டது. பிறகு
கார்த்திக் நடிப்
பில் ‘தர்மபத்
தினி', ‘சோலைக்
குயில்', சரத்கு
மார் நடிப்பில்
‘சித்திரைப்பூக்
கள்' புதுமுகங்
கள் நடித்த
‘அன்பே உன்
வசம்' ஆகிய
படங்களையும்
தயாரித்தேன்.
பகல் நேரம்
ஒளிபரப்பாகி
பெரிய அள
வில் பேசப்
பட்ட ‘மங்கை'
தொடரை தயா
ரித்ததும் நான்
தான். அந்தத்
தொடர் 400 நாட்கள் ஒளிபரப்பாகி
சாதனை புரிந்தது. அதைத்
தொடர்ந்து ‘அம்மா', ‘அம்பிகை',
‘அவளும் பெண்தானே' ஆகிய
மெகா தொடர்களை தயாரித்தேன்.
தெலுங்கு ஜெமினி டி.வி.யில் நான்
தயாரித்த பல தொடர்கள் தொடர்ந்து
ஒளிபரப்பாகி மக்களின் பேராதர
வைப் பெற்றன. இவை தவிர,
பொதிகை, விஜய் டி.வி.,
பாரதி டி.வி. (தெலுங்கு), ஈ
டி.வி. (தெலுங்கு), ஏசியா
நெட் (மலையாளம்), சூர்யா
டி.வி. (மலையாளம்) ஆகிய
சேனல்களிலும் நான் தயா
ரித்த மெகா தொடர்கள் ஒளி
பரப்பாகி நல்ல பெயர்
கிடைத்தது.
என் கலையுலக வாழ்க்கை
யில் ஏற்பட்ட ஒரு மிகப்பெ
ரிய திருப்பம் ‘நான் கடவுள்'
படத்தில் நடித்தது. திடீரென்று
ஒரு நாள் பாலாவோட மேனே
ஜரும், அசிஸ்டெண்ட் டைரக்
டரும் வந்து என்னிடம் நீங்கள்
ஒரு கேரக்டரில் நடிக்க வேண்
டும் என்றார்கள். அப்போது
நான், எனக்கு நடிக்க வராது
சார், கை-கால் எல்லாம் உதறும்
என்று சொன்னேன். அடுத்த பத்
தாவது நிமிஷத்தில் டைரக்டர்
பாலாவிடமிருந்து ஃபோன். அவ
ரிடம் என் நிலைமையை எவ்வ
ளவு எடுத்து சொல்லியும் அவர்
என்னை விடுவதாக இல்லை. ‘நீங்க
நடிக்கிறீங்க' என்றார்.
இந்த சம்பவத்திற்கு முன் நான்
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்
றபோது பாலா ஓட்டு போட வந்தி
ருந்தார். அப்போது நான் அவரிடம்,
‘மறக்காமல் எனக்கு ஓட்டு போடுங்
கள்' என்று சொன்னேன். சரியென்று
தலையாட்டிவிட்டுப் போனவர் அப்ப
டியே திரும்பி வந்து என் முகத்தை
கூர்ந்து பார்த்தார். பிறகு சிரித்தவாறு
சென்று விட்டார். அப்போது எனக்கு
ஒன்றும் புரியவில்லை.
‘நான் கடவுள்' படத்தில் நடிக்கக்
கேட்டபோதுதான் எனக்குப் புரிந்தது
அன்றைக்கே அவர் அந்த கேரக்ட
ருக்கு என்னை முடிவு செய்திருந்தார்
என்பது! அந்த கேரக்டருக்காக பாலா
நிறைய பேரை பார்த்தாராம். ஆனால்
யாரும் ‘செட்' ஆகவில்லையாம். என்
னைப் பார்த்ததும், நான்தான் அந்த
கேரக்டருக்கு சரியானவர் என்று
முடிவு செய்திருக்கிறார்.
படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதி
லிருந்து தாடி, முடி வளர்க்க ஆரம்
பித்தேன். திடீர்னு ஒரு நாள் ஃபோன்
பண்ணி, ‘காசிக்குப்போக டிக்கெட்
போட்டிருக்கு, காசியில் முப்பது நாட்
கள் ஷூட்டிங் இருக்கும்' என்றார்.
அவருடன் காசிக்குச் சென்றோம்.
சுனேனாவுடன்...

அவர் சொன்னதையெல்லாம் செய்
தேன். நடிக்க ஆரம்பித்த பிறகுதான்
எனக்குத் தெரியும், நான் ஆர்யாவின்
தந்தையாக நடிப்பது! ஒரு வேட்டி,
சட்டை மட்டும்தான் என்னோட காஸ்
டியூம். அதை மூன்று வருடங்களாக
துவைக்காமலேயே பயன்படுத்தி
னேன். காரணம் யதார்த்தமும், கன்டி
னியுட்டியும் போய் விடக்கூடாது
என்பதற்காக!
இந்த படத்தின் ஷூட்டிங் நடக்
கும்போதுதான் என் அம்மா இறந்து
போனார். என் அம்மாவுக்கு நான்
ஒரே பிள்ளை. எங்கள் குடும்ப வழக்
கபடி அம்மா இறந்துபோனால்
மொட்டையடித்து கொள்ளி வைக்க
வேண்டும். ஆனால் நான் மொட்டை
அடிக்காமலேயே அம்மா
வுக்கு கொள்ளி வைத்
தேன். காரணம் படத்தின்
கன்டினியுட்டி. இதைப்
பார்த்து என் சொந்தக்கா
ரர்கள் எல்லாம் வருத்தப்
பட்டார்கள். நானும் ஒரு
தயாரிப்பாளராக இருப்ப
தால் எனக்கு படத் தயாரிப்பி
லுள்ள கஷ்டங்கள் பற்றி நன்
றாகத் தெரியும். இப்போது என்
மனதுக்குள் இருக்கும் வருத்தம்,
நான் நடித்த படத்தை என் அம்மா
பார்க்க முடியவில்லையே என்பது
தான்.
‘நான் கடவுள்' வெளியான பிறகு அப்பா போன்ற கேரக்டர்களில்
நடிக்க நிறைய அழைப்புகள் வருகி
றது. இதற்கெல்லாம் காரணம் பாலா
தான். இத்தருணத்தில் பாலாவுக்
கும், ரசிகர்களுக்கும் என் நன்
றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது ‘யாதுமாகி' என்ற
படத்தில் கதாநாயகி சுனேனாவின்
தந்தையாக நடித்து வருகிறேன்.
இப்படத்தை கே.பாக்யராஜிடம்
இணை இயக்குனராகப் பணியாற்
றிய ஆர்.பாலகுமார் இயக்குகி
றார். அடுத்து நான் ‘ஒத்தைக்கு
ஒத்தை' என்ற படத்தைத் தயா
ரிக்கிறேன். இந்த படத்தை சஞ்
சய்ராம் இயக்குகிறார். இதில்
என் மகன் தமிழ் குமரன் கதா
நாயகனாக நடிக்கிறார்.
தெலுங்கில் மிகப்பெரிய
வெற்றி பெற்ற ‘சின்னோடு'
என்ற படத்தையும் தமிழில்
தயாரித்து வருகிறேன். இப்ப
டத்தை சரணிடம் இணை
இயக்குனராகப் பணியாற்றிய
கண்மணி இயக்குகிறார். இவர்
தமிழில் ‘ஆஹா எத்தனை
அழகு' என்ற படத்தை இயக்
கியவர்'' என்றார்.
[/tscii:6b4def9134]

R.Latha
19th March 2009, 10:57 AM
[tscii:d4d99de884]Editor Mohan revises Ravi’s marriage date
IndiaGlitz [Wednesday, March 18, 2009]

Ravi

Ravi Gallery

In the latest press note, editor Mohan has revealed the revised marriage date of his son ‘Jayam’ Ravi and Aarthi on 4th June at Mayor Ramanathan Chettiyar auditorium. A day before, the official date was said to be on 7th June.

He has expressed his regret for the change in the dates that has already got published in all the leading media. The date is pre-poned based on horoscope beliefs and not any other reasons, said Mohan. Marriage is to be held on June 4th while the reception will be on 7th June, as stated.

Here’s a verbatim of Mohan’s note:

யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் எனது மகனின் திருமண செய்தி உங்கள் எல்லா பத்திரிகைகளுக்கும் சென்று சேரும் முகமாக இமெயில் மூலமாகவும் பேக்ஸ் மூலமாகவும் அனுப்பியுள்ளேன்.

http://www.indiaglitz.com/channels/tamil/article/45675.html[/tscii:d4d99de884]

aanaa
21st March 2009, 11:00 PM
இன்னும் யோசனை

சின்னத்திரை நடன நிகழ்ச்சித் தொகுப்பில் விறுவிறுவென்று முன்னேறிவிட்ட அந்த இளைஞர் பிரபல சின்னத்திரை இயக்குனரை சந்தித்து அவர் இயக்கும் சீரியலில் நடிக்க விரும்புவதாக சொன்னார். ஆனால் டைரக்டரோ "உனக்கு நடிப்பில் எப்படி வர விருப்பம்?'' என்று கேட்டார். "சினிமாவில் ஹீரோவாக வேண்டும்'' என்றார், சான்ஸ் கேட்டவர். இயக்குனர் அவரிடம், "சீரியலில் இரண்டாவது ஹீரோ ரேஞ்சுக்கு நடிக்கத் தொடங்கி விட்டால் அப்புறமாய் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு தரவே மாட்டார்கள் . அதனால் யோசித்து முடிவைச் சொல்'' என்றார்.

இளைஞர் இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறார்.



நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 11:01 PM
முணுமுணுப்பு

மதுரையில் நடந்த பிரபல திருமணம் ஒன்றில் நடனமாடவும் கலைநிகழ்ச்சி நடத்தவுமாக சின்னத்திரை நட்சத்திரக் கூட்டம் சென்னையில் இருந்து விமானத்தில் போனது. இவர்களை அழைத்துக்கொண்டு போனது பிரபல இரண்டெழுத்து நடன இயக்குனர் அம்மணி.

நிகழ்ச்சி முடிந்து அவரவருக்கான சம்பளத்தை நட்சத்திரங்கள் பெற்றுக்கொண்டபோதுதான் முணுமுணுத்திருக்கிறார்கள். காரணம் அம்மணி மாஸ்டர் அத்தனைபேருக்கும் கமிஷனாக ஒரு தொகையை பிடித்துக் கொண்டு சம்பளம் கொடுத்தது தான்.

இப்படிச் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் நான் போயிருக்கவே மாட்டேன் என்று அழாத குறையாய் சொன்னார், வருமானப் பிடித்தத்தில் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை ஒருவர்.




நன்றி -- தினதந்தி

aanaa
21st March 2009, 11:02 PM
[tscii:d7443e612e]

ஷக்தி என்ன செய்யப்போகிறாள்?



திங்கள் முதல்வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜி டிவியில் ஒளிபரப்பாகிவரும் அழகான ராட்சசி தொடர், இப்போது 75-வது எபிசோடை எட்டியிருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சொத்து கிடைக்காது என்ற பயம் கோடீஸ்வர கிஷோரை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது. ஏதாவது கிராமத்து அப்பாவிப் பெண்ணை மணந்துகொண்டால் சொத்து தன் பெயருக்கு வந்ததும் அந்தப்பெண்ணை துரத்திவிட்டு வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கலாம் என்பது அவன் திட்டம். கிராமத்துப் பெண் ஷக்தி அவன் கண்ணுக்கு அப்பாவியாகப்பட, திருமணத்துக்கு சம்மதிக்கிறான்.

ஆனால் திருமணத்துக்குப் பிறகு ஷக்தி அத்தனை சீக்கிரமாய் கழட்டிவிட முடிகிற ரகம் இல்லை என்பது புரிந்து போகிறது. மாமியார் சிவகாமிக்கு பிரியமான மருமகளாக இருக்கிறாள்.

அதேநேரம் சிவகாமியின் அண்ணனும் அவர் மனைவியும் கிஷோருக்கு தங்கள்மகளை திருமணம் செய்துகொடுத்து அந்த குடும்பத்தின் சொத்துக்கு சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள்.அதற்காக அவர்கள் பங்குக்கு ஷக்தியை துரத்தும் முயற்சியைத் தொடர்கிறார்கள். முயற்சி கைகூடாமல் தோற்றுப்போகிறார்கள்.

இனி நடப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் கிஷோரின் அத்தை கோபத்தில் ஊருக்குப் போய் விடுகிறாள். இனி அதிரடியாய் ஏதாவது செய்தால்தான் ஆயிற்று என்று முடிவுக்கு வரும் கிஷோர், தனது மாமா பெண்ணை மணந்து கொண்டு வீட்டுக்கு வருகிறான்.அதிர்ந்து போகும் தாய் சிவகாமியிடம், "இனி உன்னால் என்ன செய்யமுடியும்? மாமா பெண் மூலம் பிறக்கும் என் குழந்தைக்குத்தானே சொத்து உரியதாகும்'' என்று நக்கலாக பேசுகிறான்.

ஆனால் அடுத்தகணமே தாயார் சிவகாமி அவனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள். நேற்று காலையில் தான் சொத்தை ஷக்தி பெயருக்கு மாற்றி எழுதினேன் என்கிறாள்.

இதைக்கேட்டு கிஷோர் மட்டுமல்ல... ஷக்தியும் அதிர்ச்சி அடைகிறாள். உண்மையில் இந்த சொத்து மாற்றம் விஷயமாக சிவகாமி அம்மாள் ஷக்தியிடம் கூட எதுவும் கேட்கவில்லை. உண்மையில்அவள் நோக்கமே கிஷோரை திருத்தணும். அவன் தன் தாயாருக்கு நல்ல பிள்ளையாக இருக்கணும் என்பது தான்.அதற்காக அவள் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்குகிறாள்.

கதை பற்றிவிவரித்த டைரக்டர் பிரபுநேபால் தொடர்ந்து கூறும்போது, "தொடரில் இந்த வாரம் புதிதாக இரண்டு குடும்பங்கள் அறிமுகமாகிறார்கள். ஷக்திக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இவர்கள் எப்படி ஷக்தியுடன் ஒரே நேர்கோட்டில் இணைகிறார்கள் என்பது சுவாரசிய பின்னணியாக இருக்கும்'' என்கிறார்.

தொடருக்கு திரைக்கதை: தேவிபாலா. வசனம்: ஜி.கே. ஒளிப்பதிவு: ï.கே.செந்தில்குமார். தயாரிப்பு-இயக்கம்: பிரபுநேபால்.

நன்றி -- தினதந்தி [/tscii:d7443e612e]

R.Latha
24th March 2009, 01:10 PM
[tscii:24660a9bd7]சீரியலுக்கென்றே தனி சேனல் வர வாய்ப்பு'

சினிமாவில் சாதிக்க வேண்டும் என வந்த பலருக்கு சீரியல்கள்தான் அரவணைப்பாக உள்ளன. சீரியல்களின் தாக்கம் மக்களிடம் வெகுவாகப் பரவி வருகிறது என்கிறார் ‘விழுதுகள்' சந்தானம்.

சிறு வயதில் இருந்தே நடிப்புதான் எனக்கு எல்லாம். பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசைதான் என்னையும் நடிகனாக்கி விட்டது. அந்தக் காலத்தில் மேடை நாடகத்தில் தொடங்கிய என் நடிப்பு ஆர்வம் இன்று அன்றாட சீரியல்கள் வரை வந்து நிற்கிறது. காலத்துக்கு ஏற்றவாறு இடம் மாறிவிட்டதே தவிர ஆர்வம் மாறவில்லை.

டி.டி. தொலைக்காட்சியில் வந்த விழுதுகள்தான் என் முதல் சீரியல். அந்த சீரியலில் எனது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலிருந்து ‘விழுதுகள்' சந்தானம் ஆகிவிட்டேன்.

முதன் முதலில் தமிழில் தயாரிக்கப்பட்ட சீரியலில் நடித்தவன் என்ற பெருமை எனக்கு உண்டு. அந்த சீரியலை தமிழ் சினிமாவின் பழம் பெரும் இயக்குநர் பீம்சிங் மகன் கோபி இயக்கியிருந்தார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தாகி விட்டது. பாலசந்தர், சிஜே.பாஸ்கர் என பல இயக்குநர்களிடம் பணிபுரிந்தாகி விட்டது. அவ்வப்போது சில படங்களிலும் நடித்தேன். நாடகங்கள் மீது இருந்த ஆர்வம் சினிமா மீது இல்லை.

இப்போது நிறைய சேனல்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் டி.டி.யைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. ஆனால், இப்போது நிலைமை வேறு. காமெடி, இசை என ஒவ்வொன்றுக்கும் ஒரு சேனல் வந்து விட்டது. விரைவில் சீரியலுக்கென்று ஒரு சேனல் வந்தாலும் வரலாம்.

சீரியல்களில் நடிப்பதற்கு நடிகர்கள் போதவில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு சீரியல் உலகம் பிஸியாகிவிட்டது. ஒரு நடிகையை மையமாக வைத்து 4 அல்லது 5 சீரியல்கள் போய்க் கொண்டு இருக்கின்றன. நடிகர்களின் வாழ்க்கையை சீரியல்கள் தற்போது மாற்றிவிட்டது.

இப்போது நிறைய பேர் சிறு வயதிலே சீரியலுக்கு வந்து விடுகிறார்கள். இது ஆரோக்கியமானதா, இல்லையா என்பதைப் பற்றி யோசிக்க யாருக்கும் நேரம் இல்லை.

‘மகள்', ‘திருமதி செல்வம்', ‘நாணல்', ‘பந்தம்', ‘கோலங்கள்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறேன். அனைத்திலும் நல்ல கேரக்டர்கள். அவை எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தால் சரி என்றார்.[/tscii:24660a9bd7]

R.Latha
24th March 2009, 01:40 PM
[tscii:3fde236eef]ஜெயம் ரவிக்கு திருமணம்



சென்னை, மார்ச். 17: நடிகர் ஜெயம் ரவிக்கும் சென்னையைச் சேர்ந்த ஆர்த்திக்கும் வரும் ஜுன் 7-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறுகிறது.

பிரபல எடிட்டர் மோகனின் மகனான ரவி, ‘ஜெயம்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர். அதையடுத்து ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி', ‘மழை', ‘தீபாவளி', ‘சந்தோஷ் சுப்ரமணியம்', ‘தாம் தூம்' உள்ளிட்ட 10 படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘பேராண்மை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மணமகள் ஆர்த்தி, சின்னத்திரை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களான விஜய்குமார்-சுஜாதா ஆகியோரின் புதல்வி. சர்வதேச மேலாண்மை படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

‘இந்தத் திருமணம் இரண்டு குடும்பங்களும் சேர்ந்து எடுத்த முடிவு. நாங்களாக அறிவிக்கும் முன்பு சில விஷயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துவிட்டன. காதல் திருமணம் என்றால் ‘ஆம்' என்று சொல்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் இது முழுக்க முழுக்க எங்கள் இரண்டு குடும்பங்களும் எடுத்த முடிவு.

ஜுன் 4-ம் தேதி சென்னையிலுள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்' என்றார் எடிட்டர் மோகன்.

காதல் திருமணம் என்றால் ‘ஆம்' என்று சொல்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் இது முழுக்க-----------

http://www.dinamani.com/Cinema/CineItems.asp?ID=DNC20090317105914&Title=Cinema+%2D+News&lTitle=%F9Nn%A7Ls&Topic=0
[/tscii:3fde236eef]

R.Latha
24th March 2009, 01:50 PM
[tscii:ae99ba2e2c]குரலும் உடம்பும் நடிகனின் கருவிகள்!

2009 வருடத்திற்கான கலைமாமணி நாடகாசிரியர், நடிகர் ந.முத்துசாமிக்கும், பசுபதிக்கும் வழங்குவதாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அறிவித்திருப்பது, ‘கூத்து' என்ற உயர்ந்த கலைப் பண்பாட்டின் மகத்துவத்தை மேலும் உயர்த்திக் காட்டியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த புஞ்சையில் பிறந்த முத்துசாமி, கலை உலகில் உதித்தது ஒரு சிறுகதை எழுத்தாளராக. பின்னர், நவீன நாடக இயக்குநரான இவரது படைப்புப் பட்டியல் 60 நாடகங்களைக் கொண்டது. ‘நாற்காலிக்காரர்', ‘அப்பாவும் பிள்ளையும்', ‘குப்பை மேடு', ‘விறகு வெட்டி' போன்ற சமூக விமர்சன நாடகங்கள், ‘ப்ரகலாதன்', ‘பாஞ்சாலி சபதம்', ‘படுகளம்', ‘அர்ஜுனன் தபஸு' என்னும் இதிகாச குறியீட்டு நாடகங்கள், ப்ரெக்ட், கார்ஸியா, லென்ஸ் போன்ற வெளிநாட்டவரின் நாடகங்களைத் தழுவிய படைப்புகள் என இயங்கி வருகிறார் முத்துசாமி.

‘கூத்துப்பட்டறை'யில் (வைகாசி தெரு, சின்மயா நகர்) நாடக ஒத்திகையின் இடையே அவரைச் சந்தித்தபோது..

‘‘சென்னை வாசிகளுக்குக் கூத்தைக் காணும் வாய்ப்பு இருந்திருக்கிறது. தெருக்கூத்து பற்றி ஆராய்ச்சி செய்த ரிச்சர்ட் ஃப்ரெஸ்கா என்ற அமெரிக்கருடனும், புரிசை கண்ணப்ப தம்பிரானுடனும் இந்நகரத்திலேயே பல கூத்து நிகழ்வுகளைக் கண்டுள்ளேன். புரிசை கண்ணப்ப தம்பிரானுடன் எனக்குள்ள உறவைச் சொல்லத் தொடங்கினால் அதுவே ஒரு நெடுங்கதையாகிவிடும். கண்ணப்ப தம்பிரான் உயிரோடு இருந்தவரை எங்களுடன் நெருக்கமாக இருந்தார். கூத்துப்பட்டறை 1977-ல் ஆரம்பிக்கப்பட்டது. எனது நண்பர் வீராசாமிதான் இதற்குப் பெயர் சூட்டியவர். எந்த எழுத்தாளருமே கூத்தை ஒரு உன்னதக் கலைவடிவமாக எண்ணி எழுத முற்படவில்லை. தமிழ் சமூகத்தில் கூத்துக்கு மதிப்பு ஏற்பட்டது எப்பொழுது? மரபுக் கலை பற்றி நிறைய பல்கலைக் கழகங்களில் முறையான படிப்பும் ஆராய்ச்சியும் மேற்கொண்ட பிறகுதான்.

நிஜத்தில் இந்திய நாடகம் என்று மொத்தமாக எடுத்துக் கொண்டால் இந்தக் கூத்து என்பது யக்ஷ கானத்துடனும் கதகளியுடனும் வேறு பல பிராந்தியக் கலை வடிவங்களுடன் பொது அம்சங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது; விசேஷ நடைகளில், அதாவது ஸ்டைலில், வட்டாரத்திற்கே உரித்தான சில மாறுபாடுகளையும் உணர்த்திக் காட்டுகிறது. நாட்டிய சாஸ்திரத்தில், இசைஞர்கள் எங்கே அமர்வார்கள், நடிகர்கள் எங்கே வேஷம் கட்டினார்கள், பார்வையாளர்கள் எங்கே அமர்வார்கள் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது. அது போலக் கூத்திலும் நிலவியிருக்கிறது. சுவாரஸ்யமான கதையம்சத்தை ஒரு சடங்குத் தன்மையுடன் இணைத்துக் கொடுத்திருக்கிறது இந்தக் கூத்து.

இங்கே, ஏதோ நடிகன் என்றில்லாமல் ஒரு முழு மனிதனை உருவாக்க முயற்சிக்கிறோம். உடம்பின்-மனதின் செயல்பாட்டிற்கு எல்லை உண்டென்றால் அந்த எல்லையை அறிந்து, அதை மீறிச் சொல்கிறோம். பூபாளன் என்ற யுத்தக் கலை நிபுணர் இங்குள்ளவர்களுக்கு உடம்பைக் கையாளும் முறைகளைக் கற்பிக்கிறார். இதனால் பல விதங்களில் உடம்பைப் பயன்படுத்தி, உடம்பு மூலம் தரவல்ல பல வித வடிவங்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சியும் தேர்ச்சியும் பெறுகிறார்கள். இதன் காரணமாக சிருஷ்டித் திறன் பெருகி அவர்களின் உடம்பே பார்வையாளருடன் தொடர்பு கொள்கிறது. நடிகர்கள் வெறுமனே உட்கார்ந்திருந்தாலும் உடம்பானது தொடர்பை நடத்திக் கொண்டு இருக்கும். ஒரு நடிகனுடைய கருவிகள் என்றால் அது அவனுடைய உடம்பும் குரலும் தானே? பசுபதி, கலைராணி, அண்ணாமலை, ஜெயகுமார் -இங்கே உருவானவர்கள் -யாவருமே ஒரு தெளிவும் நிர்வாகப் புத்தியும் உடையவர்களாகத் திகழ்கிறார்கள்.

என் நாடகங்களின் மையக் கருத்து என்று எடுத்துக் கொண்டால், ‘நாற்காலிக்காரர்' ஒரு ‘பொலிடிகல் ஸடையர்' அரசியலில் சம்பந்தப்படாதவரும் அரசியலால் தாக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டியது. எதையுமே தானாகத் தெரிந்து கொள்வதுதான் உசிதம், எல்லாவற்றையும், எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் எடுத்துரைத்துக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்து வேறு ஒரு நாடகத்தின் மையப் பொருளானது. இப்படி பல ரகம். நவீன நாடகம் எல்லா பிரச்னைகளையும் சொல்லுவதற்கு ஏற்ற களமாகத்தான் இயங்கி வருகிறது.

யுனெஸ்கோ அமைப்பின் கீழ் ஜெர்மனி, இஸ்ரேல், கோஸ்டா ரீக்கா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளிலிருந்து வந்த கலையார்வலர்கள் கூத்துப்பட்டறையில் தங்கி எங்களுடன் செயல்பட்டது ஒரு கலாச்சாரப் பரிமாற்றம் எனலாம்.

இந்திய அரசின் கலாசாரப் பிரிவு எங்களுக்கு நாடகம் நிகழ்த்த உதவி அளித்துள்ளது. பொதுவாகவே கலைக்குழுக்களுக்கு வகைமுறையான ஆதரவு கொடுத்துள்ளது. ஃபோர்ட் ஃபௌண்டேஷனும் எங்களை அங்கீகாரம் செய்து நிதிஉதவி வழங்கி கௌரவித்திருக்கிறது. இவையாவும் எங்களது செலவுகளைப் பார்த்துக் கொண்டதோடன்றி எங்களை ஜீவித்திருக்கவும் வைத்தது. போன மாதம் அறிவித்த கலைமாமணி அவார்ட் ஒரு பாப்புலர் ஆன விருது. நிறைய பேர் கூப்பிட்டு வாழ்த்தினார்கள். தேவிகா ராணி அவர்களும் டேபோரா தியாகராஜன் அவர்களும் ‘மெட்ராஸ் க்ராஃப்ட்ஸ் ஃபௌன்டேஷன்' மூலம் பள்ளிக்கு கூத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS620090322062027&Title=Sunday+%2D+Youth&lTitle=C%5B%FBU+TdLm[/tscii:ae99ba2e2c]

R.Latha
24th March 2009, 01:58 PM
[tscii:f9dd1e1f46]கல்லிலே கலை வண்ணம் கண்
டார்' என்பதைப் போல், கண்
ணாடியில் கலை வண்ணத்
தைக் கொண்டு வருகிறார் சென்
னையைச் சேர்ந்த சி.ராஜலஷ்மி.
காங்கிரஸின் உயர்மட்டக் குழு
உறுப்பினர் சிரஞ்சீவியின் மகள்
இவர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை
முடித்துவிட்டு "ரிலாக்ஸôக' ராஜலஷ்மி நம்மி
டம் பேசியதிலிருந்து...
""எனக்கு சின்ன வயதிலிருந்தே ஓவியங்க
ளின் மீது ஈடுபாடு அதிகம் இருந்தது. எல்லோ
ரையும் போலவே பென்சில், ஸ்கெட்ச், நீர்
வண்ணங்கள் என அனைத்தையும் பயன்ப
டுத்தி ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன்.
ஆயில் பெயின்டிங்குகளையும் வரைவேன்.
தபஸ்யா ஓவியப் பள்ளியில் தஞ்சாவூர்
பாணி ஓவியங்கள் வரைவதற்குக் கற்றுக்
கொண்டேன். மிகமிகப் பொறுமையோடு
நுணுக்கமாக வரைய வேண்டிய கலை அது.
இதை கற்றுக் கொள்ளும்போது நான் பத்தாவது
வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சாவூர்
பாணி ஓவியத்தில் விநாயகர் உருவங்களை
வரைவதுதான் என்னுடைய தனிப்பட்ட திற
னாக இருந்தது. அதன்பிறகு, என்னுடைய அம்
மாவின் நண்பர் ஒருவரிடமிருந்து கண்ணாடி
யில் பெயின்டிங் வரையும் நுணுக்கத்தை ஓரிரு
நாட்களில் தெரிந்து கொண்டேன்.
அதுவரை சார்ட், கேன்வாஸ் போன்றவைக
ளில் வரைந்து வந்த எனக்கு கண்ணாடியில்
வரைவதற்குப் பழகியவுடன் அதில் வரைவ
தற்கு ஆர்வம் அதிகரித்தது. நிறைய ஓவியங்
களை கண்ணாடியில் வரைய ஆரம்பித்தேன்.
இந்தப் புதிய மீடியத்தில் வரைவதற்கு என்னு
டைய குடும்பத்தினரும், நண்பர்களும்
என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினர். பள்ளி
யில் நண்பர்களுக்கு, ஆசிரியர்களுக்கு பிறந்த
நாள், உறவினர்களின் திருமணம் என்று எந்த
விசேஷமாக இருந்தாலும் நான் வரைந்த கண்
ணாடி ஓவியங்கள்தான் அவர்க
ளுக்குப் பரிசாகும். நட்பு வட்டத்
துக்கு மட்டுமே பரிசளித்து வந்த
நான், மெதுவாக வி.ஐ.பி.களுக்
கும் நான் வரைந்த கண்ணாடி ஓவி
யங்களை அன்புப் பரிசாகக்
கொடுக்க ஆரம்பித்தேன்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்
சோனியா காந்தி உள்பட பலரும்
அந்த வி.ஐ.பிகளின் லிஸ்டில்
அடங்குவார்கள். இப்படிக் கொடுத்
ததில், நமது முன்னாள் குடியரசுத்
தலைவர் அப்துல் கலாமுக்கு நான்
வரைந்த கண்ணாடி ஓவியத்தை
கொடுத்தது என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி. அண்ணா பல்க
லைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான விஸ்வநாதன் அவர்
கள்தான் அந்த அரிய வாய்ப்பை எனக்கு அளித்தார். கண்ணன்,
ராதையின் ஓவியத்தை கண்ணாடியில் வரைந்து முன்னாள் குடியர
சுத் தலைவரிடம் கொடுத்தேன். அவர் என்னுடைய ஓவியத் திற
மையை பெரிதும் பாராட்டினார்.
ஓவியம் தவிர, பரதநாட்டியத்திலும் எனக்கு நிறைய ஆர்வம்.
ஊர்மிளா சத்யநாராயணன் என்னுடைய நாட்டிய குரு. சுவாமிமலை
சுரேμடம் வாய்ப்பாட்டு பயின்றேன். எட்டு ஆண்டுகள் பயிற்
சியை முடித்திருக்கிறேன்.
ரேடியோ மிர்ச்சிக்கான டைட்டில்-
சாங்கை ஆரம்பத்தில் நான் பாடியி
ருக்கிறேன். கலையின் மீது எவ்வ
ளவு ஆர்வம் இருக்கிறதோ அந்தள
வுக்கு படிப்பின் மீதும் ஆர்வம் இருக்
கிறது. கலையும், கல்வியும் எனக்கு
இரண்டு கண்கள். எதிர்காலத்தில்
எம்.பி.ஏ., படித்துவிட்டு தொழில்
முனைவராக வேண்டும் என்பது
தான் என்னுடைய லட்சியம்!'' என்
றார் ராஜலஷ்மி.
[/tscii:f9dd1e1f46]

aanaa
28th March 2009, 04:52 AM
குஷ்பு வழியில்...



சின்னத்திரையில் உணர்ச்சிபூர்வ அம்மா, அண்ணி கேரக்டர்களில் அதிகம் நடித்து வரும் மீரா கிருஷ்ணன், இப்போது கணவர் கிருஷ்ணனையும் நடிகராக்கி விட்டார்.

ஆனால் கணவர் நடிகராகியிருப்பது சின்னத்திரையில் அல்ல. பெரியதிரையில். அன்புள்ள துரோகி என்ற பெயரில் வளரும் புதுப்படத்தில் கிருஷ்ணன்தான் ஹீரோ.

`தானுண்டு... தன் இசைக்கூடம் உண்டு' என்றிருந்த கிருஷ்ணனுக்கு நடிப்பு ஆர்வம் ஊட்டி அவரை ஒரு ஹீரோவுக்குத் தகுதியான அம்சங்களுடன் தயார் செய்தது மீராவேதான் என்கிறார்கள்.

இந்த விஷயத்தில் மீரா நடிகை குஷ்புவின் பாணியை பின்பற்றியிருக்கிறார். டைரக்டராக இருந்த கணவர் சுந்தர்.சியை ஹீரோவாகவும் மாற்றியவர் குஷ்பு. அதே பாதையில் இப்போது பயணப்பட்டிருப்பது மீரா.

நன்றி: தினதந்தி [

aanaa
28th March 2009, 04:54 AM
கனவு நாயகி



காமெடி நடிகர் கணேஷ் சமீபத்தில் சென்னை மதுரவாயலில்ஒரு பங்களா கட்டி முடித்துகிரகப்பிரவேசம் நடத்தினார். 10 வருடங்களுக்கு முன்பே வாங்கிப்போட்ட இடமாம். இப்போதுதான் கட்ட நேரம் வந்திருக்கிறது. கணேஷிடம், "வீட்டைக் கட்டி விட்டீர்கள். இனி திருமணம்தானே?'' கேட்டோம்.

கணேஷ் சொன்னார்: "என் கனவு இல்லத்தை கட்டி முடித்து விட்டேன். இனி என் கனவுராணியை கைப்பிடிக்க வேண்டியது தான்.''

சின்னத்திரையில் அதிகதொடர்களில் நடித்துவரும் கணேஷூக்கு இப்போது பெரிய திரையில் இருந்தும் வாய்ப்புக்கள் தேடிவரத் தொடங்கியிருக்கின்றன.

நன்றி: தினதந்தி

aanaa
28th March 2009, 05:04 AM
வேலை வாய்ப்புத் தகவல்கள்

இன்றைய மாணவர்களிடம் வேலை என்றதும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை மட்டும்தான் கண்முன் விரிகிறது. ஆனால் அதைத் தாண்டியும் ஆயிரம் வேலை இருக்கிறது.

பறக்கும் விமானம், தண்ணீரில் போகும் கப்பல், ஓட்டல், தோல் பதனிடுதல், அச்சுத்துறை என்று பல துறைகள். ஒவ்வொரு துறையிலும் எப்போதும் திறமையான ஆட்களுக்கான தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

எந்த வேலைக்கு நாட்டிலும், உலக அளவிலும் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கு என்ன படிப்பு படிக்க வேண்டும்... முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களும் கூடுதலாக எதைப் படித்தால் வேலை கிடைப்பது சுலபமாகும் போன்ற எதிர்பார்ப்பு கேள்விகளுக்கு கல்வியாளர்கள் நேரலையில் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி, ``வேலைவாய்ப்புத் தகவல்கள்''.

வியாழன் தோறும் காலை 11 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், ராம்குமார் சிங்காரம்.

நன்றி: தினதந்தி

R.Latha
30th March 2009, 01:06 PM
[tscii:ed31ea97fa]தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி
சினிமாத்துறையில் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் அதற்கு அசாத்திய திறமைகள் இருக்க வேண்டும். பெரிய பெரிய ஜாம்பவான்களையே இருந்த இடம் தெரியாமல் மாற்றிவிடக் கூடிய வல்லமை படைத்தது இந்த சினிமா. இத்துறையில் பெண்களாலும்

வெற்றி பெற முடியும் என நிரூபித்திருக்கிறார் புஷ்பா கந்தசாமி. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும் தனித்துவமான தயாரிப்பாளர். அவரைச் சந்தித்தோம்.

சினிமா துறைக்கு எப்படி திடீர்னு வந்தீர்கள்?

எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா தெரியும். தூங்கினது, சாப்பிட்டது எல்லாமே சினிமாவோடதான். திருமணத்துக்குப் பிறகு அப்பாவோட கம்பெனில இருந்து ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. அப்பாகிட்டே கேட்டேன். சரின்னுட்டார்.

அப்போ மிஸ்டர் நடராஜன் எக்ஸிகியூட்டிவ் டைரக்டரா இருந்தார். அவருக்கு கீழே அப்சர்வ் பண்ணி நிர்வாகத்தை பார்த்துகிட்டேன். அவர் வெளியேறிய பிறகு, மேனேஜிங் டைரக்டர் பொறுப்பை எங்கிட்ட கொடுத்தார் அப்பா.

டைரக்டர் மனைவி, நடிகர் மனைவி, மகள் போன்றவர்கள் பெரும்பாலும் காஸ்டியூம் டிசைனராக சினிமாவுக்கு வருவார்கள். நீங்கள் மிகப் பெரிய பொறுப்பான தயாரிப்பு துறையைக் கையில் எடுத்தது எப்படி?

அப்போ எனக்கு பயமே தெரியல. இளங்கன்று பயம் அறியாதுன்னு சொல்லுவாங்கல்ல. அது மாதிரி. அப்பா சொன்னார்ன்னு உட்கார்ந்துட்டேன். இப்போ யோசிச்சா மலைப்பா இருக்கு.

அப்போ ஒன்றுமே தெரியாமல் உட்கார்ந்து செய்ய ஆரம்பிச்சேன். அவரோட சப்போர்ட் பேக்ரவுண்ட்ல இருந்தாலும் கூட, நானா நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.

தயாரிப்பு துறையில இறங்கும் போது நீங்க எடுத்த சில முடிவுகள் தோல்வியைச் சந்தித்திருக்கும். சில முடிவுகள் வெற்றியைத் தேடி தந்திருக்கும். அப்போது என்ன நினைத்தீர்கள்?

தப்பு முதல்லேர்ந்து நடந்துக்கிட்டுதான் இருக்கு. இப்போது பத்து, பதினைந்து வருஷமாகுது. நிறைய அனுபவம் கிடைச்சிருக்கு. ஆனால், இந்தத் துறையில எப்போ பார்த்தாலும் புது அனுபவமா இருக்கு. புது தப்பு செய்யக்கூடாதுன்னு தீவிரமா இருந்தா. பழைய தப்பு மறந்து போகுது. அப்படியேதான் இருக்குது.

ரஜினி சார் ‘முத்து' படத்துக்கு கால்ஷீட் கொடுக்கிறார்ன்னு சொன்ன நேரத்துல, நேரடியா தியேட்டர்ல போடலாம்னு முடிவு பண்ணினோம். கிட்டதட்ட நூற்றி ஐம்பது தியேட்டர் ஓனரையும் இன்டர்வியூ வைத்து அவங்ககிட்டே வியாபாரம் பண்ணினோம். அதுல தமிழ்நாட்டில் இருக்கிற தியேட்டர் வரலாறு தெரிஞ்சது. யார் யார் நேரடியா பார்த்துகிறாங்க. யார் யார் மேனேஜர் மூலமா பார்த்துக்கிறாங்க என எல்லா இன்ஃபர்மேஷனும் தெரிஞ்சுக்க அந்தப் படம் யூஸ்புல்லா இருந்தது. அது ஒரு நல்ல அனுபவம்.

‘சாமி' படத்துக்கு முன்பு ரெண்டு, மூணு சின்ன படங்களில் அடிபட்டு போனேன். இனிமே பெரிய ஹீரோவ வெச்சிதான் படம் பண்ணனும்னு முடிவு பண்ணுனேன்.

ரஜினி படம் மாதிரியே ‘சாமி'யும் பெரிய எதிர்பார்ப்போட வரணும்னு முடிவு பண்ணி உருவாக்கினோம். அதேமாதிரி அந்தப் படம் மக்கள்கிட்டே நல்ல பாராட்டு வாங்குச்சு.

ரவி ராகவேந்தர், காவ்யா

2003-ல ‘திருமலை'. அது பெரிய ஹிட். என்னோட சினிமா கேரியர்ல ‘திருமலை' எனக்கு திருப்புமுனையா அமைஞ்ச படம்னு பலமுறை விஜய் தன்னோட பேட்டிகள்ல சொல்லியிருக்காரு. அந்த மாதிரி சில முடிவுகளை துணிச்சலா எடுத்தேன். இந்த ரெண்டு முடிவுக்கும் என்னை நானே கன்கிராஜூலேட் பண்ணிக்கிட்டேன். சில முடிவுகள் தவறாகவும் ஆயிருக்கு. அதற்கும் நான்தான் காரணம். அதற்காக வருத்தப்பட்டது கிடையாது. அது அனுபவம்தான்.

இப்போது தயாரித்து வரும் படங்களைப் பற்றி கூற முடியுமா?

இப்போது ரெண்டு படம் தயாரிப்புல இருக்குது. ஒண்ணு ‘கிருஷ்ணலீலை'. இது ஜீவன் நடிக்கிற படம். கண்டிப்பா ஹிட் ஆகும்னு நம்புறேன். பட்ஜெட்டுக்கு மேல செலவு பண்ணி எடுக்கிறோம்.

இன்னொன்னு ‘நூற்றுக்கு நூறு' படம். செல்வா டைரக்ட் பண்றார். முன்னாடி அப்பா பண்ணுன சப்ஜெக்ட். அதை இப்போ இருக்கிற ஸ்டைலுக்கு பண்றார். அதுல விநய் ஹீரோவா நடிக்கிறார்.

சின்னத்திரையில் உங்கள் பங்கு என்ன?

சின்னத்திரையை பொருத்தவரை நாங்க மின்பிம்பங்கள் நிறுவனத்தின் மூலமா நிறைய நல்ல சீரியல்கள் பண்ணியிருக்கோம். இப்போ கவிதாலயா பேனர்லயே கடந்த ஒரு வருஷமா கலைஞர் டிவியிலேயும், ஜெயா டிவியிலேயும் புரோகிராம் பண்ணியிருக்கோம். அது முடிஞ்சிப்போச்சு. இப்போ ஜீ தமிழ் சேனல்ல ‘சொல்லத்தான் நினைக்கிறேன்' சீரியல் பண்றோம். இது டிபிக்கல் கே.பி.ஸ்டைல் தொடர்.

சஹானா தொடர்ல நடித்த காவ்யா இதுல மகளா நடிக்கிறாள். ரொம்ப வருஷம் கழித்து திரும்பி வந்து நடிக்கிறாள். ரவிராகவேந்தர் தந்தையா நடிக்கிறார். யுவராணி ஒரு முக்கிய பாத்திரத்துல நடிக்கிறாங்க. தேவதர்ஷினி, பாத்திமா பாபு என சின்னத்திரை நட்சத்திர பட்டாளமே இருக்காங்க. இது இன்னொரு சீரியல் மாதிரியே இருக்காது. வேற மாதிரி புதுசா இருக்கும் பாம்பே சாணக்யா டைரக்ட் பண்ணியிருக்கார். அப்பா திரைக்கதை, தவமணி வசீகரன் வசனம் எழுதியிருக்கார். இந்தத் தொடர் இந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு ஏழு மணிக்கு டெலிகாஸ்ட் ஆகுது.

உங்கள் குடும்பம் பற்றி?

என்னோட குடும்பம் ரொம்ப சின்னதுதான். ஜனனின்னு ஒரே ஒரு பொண்ணு. பி.டெக். முடிச்சிட்டு எம்.பி.ஏ. படிக்கப் போறா. நல்ல இன்டலிஜென்ட் கேர்ள். ஆனால், சினிமாவுல இன்னும் இன்வால்வு ஆகல. பியூச்சர்ல வரலாம். என் கணவர் கந்தசாமி இந்த நிறுவனத்துல எக்ஸிகியூட்டி டைரக்டரா இருக்கார். பேமிலியா இந்த கம்பெனியை எவ்வளவு தூரம் எடுத்துக்கிட்டு போக முடியுமோ போயிகிட்டு இருக்கோம். மக்களை நம்புறோம். அவர்களின் ரசனையை நம்புறோம். [/tscii:ed31ea97fa]

R.Latha
31st March 2009, 12:40 PM
Abhishek turns director

Television actor-cum-anchor Abhishek, who has made a mark with his performance in the serial Kolangal, debuts as a film director. He will direct Kadhai, which has a unique fusion song featuring singers such as the legendary Balamuralikrishna, Malgudi Subha, Chinna Ponnu and Muqtiar Ali. They will be seen performing on stage. The song was shot using five cameras and is supposed to have the feel of a live performance. The music is by Paul Jacobs, a long-time associate of A. R. Rahman.


Another scorcher

She is young and hot. She hails from Andhra Pradesh and has created ripples with her looks in the to-be-released Baana. Samantha played the lead role in cinematographer Ravi Varman's directorial debut Moscow in Cauvery. She plays a NIFT student, a first-of-its-kind role in Tamil cinema, in Baana, which is a realistic romantic film. The film's highlight is supposed to be its climax. Let's hope it isn't another run-of-the-mill love story.

http://www.hindu.com/cp/2009/03/27/stories/2009032750220900.htm

R.Latha
31st March 2009, 01:42 PM
கணவருக்காக...!
பின்னணிப் பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவரு
மான கிரிஷ், திருமணத்துக்கு முன் "டில்லி' என்ற படத்
தில் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் சில
காரணங்களால் படம் கைவிடப்பட்டது. தற்போது
"டில்லி' பட வேலைகளை மீண்டும் தொடங்க முயற்சி
செய்து வரும் சங்கீதா, தனது கணவருக்காக பட வாய்ப்பு
களைத் தேடி வருகிறார். கணவரை வைத்து சொந்தப்
படம் தயாரிப்பீர்களா என்று கேட்டால்...
""நல்ல கதை, தயாரிப்பாளர், இயக்குநர் அமைந்தால்
மட்டுமே கிரிஷ் நடிப்பார். மற்றபடி அவரை வைத்து
சொந்தப் படம் எடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள்
இல்லை'' என்கிறார்.
கற்றது விளம்பரம்.. பெற்றது சினிமா!

http://www.dinamani.com/Kadhir/2932009/18.pdf

R.Latha
1st April 2009, 12:12 PM
சீரியல் தயாரிக்கிறார் தேவயானி. இன்னும் கணவர் நடித்த திரைப்படம் முடியாததால், இந்த சீரியல் லாபத்தினால் படத்தை வெளிக்கொண்டு வர ஐடியா. ( இதற்கும் ஆல் த பெஸ்ட்)

R.Latha
1st April 2009, 12:21 PM
1. கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் சங்கவி, ஒரு புது கண்டிஷன் போட்டிருக்கிறார். தொடந்து அழுகை காட்சிகள் இருக்க வேண்டாம் என்பதுதான் அந்த கண்டிஷன் . தினமும் கிளிசரின் போட்டு கண்கள் பாழாவதால், கிளிசரின் போட்டு கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம் சங்கவி.(அழ மறுக்கிற எஅடிகையா?)

2. ஒரு திரைபடத்தை இயக்குறார் சின்னத்திரை சேத்தன்.
இயக்குநர் வேலையில் பிஸியாக இருப்பதான் சீரியல் நடிப்பிர்கு ஒரு குட்டி ப்ரேக். (தேவதர்ஷினி அதுல நடிப்பாங்களா)

Madhu Sree
4th April 2009, 11:41 AM
:shock: லிவ்விங் டு கெதர்...!!!! கல்யாணம் ஆகாமல் ஒரே வீட்டில் வாழும் இந்த ட்ரெண்ட்... இன்றைய தேதில் ரொம்ப பிரபலம்... அப்படி ரெண்டு வருடம் காதலித்து ஒன்றாக சேர்ந்து வாழும் பிரபலம், மானாட மயிலாட கொரியோக்ராஃபெர்.... சான்டி மற்றும் இந்நிகழ்ச்சியின் முதல் பகுதியில் நடனமாடிய, காஜல்... இவர் சன் தொலைக்காட்சியில்... தொகுப்பாலினியாகவும் இருக்கிறார்... கூடிய விரைவில் கல்யாணமாம்...!!!!!!!!!!!!!!!!! :shock:

Shakthiprabha.
4th April 2009, 06:50 PM
:shock: லிவ்விங் டு கெதர்...!!!! கல்யாணம் ஆகாமல் ஒரே வீட்டில் வாழும் இந்த ட்ரெண்ட்... இன்றைய தேதில் ரொம்ப பிரபலம்... அப்படி ரெண்டு வருடம் காதலித்து ஒன்றாக சேர்ந்து வாழும் பிரபலம், மானாட மயிலாட கொரியோக்ராஃபெர்.... சான்டி மற்றும் இந்நிகழ்ச்சியின் முதல் பகுதியில் நடனமாடிய, காஜல்... இவர் சன் தொலைக்காட்சியில்... தொகுப்பாலினியாகவும் இருக்கிறார்... கூடிய விரைவில் கல்யாணமாம்...!!!!!!!!!!!!!!!!! :shock:

aha! goodluck

aanaa
4th April 2009, 08:54 PM
:shock: லிவ்விங் டு கெதர்...!!!!.. கூடிய விரைவில் கல்யாணமாம்...!!!!!!!!!!!!!!!!! :shock:

மாப்பிள்ளை ??

aanaa
4th April 2009, 09:15 PM
ஜி டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்த விஜயசாரதி அந்தப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மீண்டும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார். முதல் கலைப்பயணத்தை மலேசியாவில் முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
4th April 2009, 09:17 PM
சாமியார் நடிகர்
சினிமாவில் வில்லனாகவும் சின்னத்திரையில் குணசித்ர நடிகராகவும் நடித்து வந்த நடிகர் `கடவுள்' கண்ணன், இப்போது நடிப்பைத் துறந்து ஆன்மிகவாதியாகி விட்டார்.



நன்றி: தினதந்தி

aanaa
4th April 2009, 09:18 PM
விரைவில் மணம் முடிக்கும் நடிகர்!
'ஆனந்தம்', திருமதி செல்வம்', 'மானாடா மயிலாடா' என்று பிசியாக இருக்கும் சஞ்ஜீவ் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என்பதுதான் இப்போதைய சின்னத்திரை வட்டார செய்தியாகும்.

சஞ்ஜீவ்க்கும் நடிகை ப்ரீத்திக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் இவர்களது திருமணத்திற்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Madhu Sree
4th April 2009, 09:41 PM
விரைவில் மணம் முடிக்கும் நடிகர்!
'ஆனந்தம்', திருமதி செல்வம்', 'மானாடா மயிலாடா' என்று பிசியாக இருக்கும் சஞ்ஜீவ் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என்பதுதான் இப்போதைய சின்னத்திரை வட்டார செய்தியாகும்.

சஞ்ஜீவ்க்கும் நடிகை ப்ரீத்திக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் இவர்களது திருமணத்திற்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

:roll: march mudinju april-e vandhuduche :huh:

Madhu Sree
4th April 2009, 09:42 PM
:shock: லிவ்விங் டு கெதர்...!!!!.. கூடிய விரைவில் கல்யாணமாம்...!!!!!!!!!!!!!!!!! :shock:

மாப்பிள்ளை ??

:rotfl2: aanaa... adhen potirundheenee 'Sandy' ahahahaa.... :lol2:

R.Latha
8th April 2009, 03:21 PM
ரியாலிட்டி ஷோக்களில் ரொம்ப கண்டிப்பான நடுவர் என்று பெயர் எடுத்திருக்கும் நடிகை சங்கீதாவின் புது கண்டிஷன் என்ன தெரியுமா? திருமணத்துக்கு முன்பு தனியாக நிகழ்ச்சிக்கு வந்த இவர் திருமணத்துக்கு பிறகு கணவர் கிருஷ்ஷுடன் ஜோடியாகத்தான் வருவேன் என்கிறார். அவரையும் அழைக்க வேண்டுமென்பதுதான் புது கண்டிஷன்.

R.Latha
8th April 2009, 04:13 PM
கன்னாபின்னான்னு கலக்கி எடூத்த சிவ கார்த்திகேயன் கோடம்பாக்கம் இஸ்கூலு, பாய்ஸ் வெர்ஸஸ் கேர்ள்ஸ்னு அடுத்தடுத்து அதிரடி ஆட்டம் ஆடிகொண்டு இருக்கிறார்.

என்ன நண்பா அடுத்து சினிமாவா?

எம்.பி.ஏ செகண்ட் இயர் முடிச்சிட்டுதான் முடிவெடுக்க் முடியும்னு சொல்லிட்டேன். ம்மிக்ரில மிரட்டி எடுக்குற கலை வந்ததை சொல்லுங்க பாஸ் என்றேன். திருவீழிமழலை பிரதர்ஸ்னு நாதஸ்வர வித்வான் கள்மி பெரிய ஜாம்பவான் கள். பத்மஸ்ரீ அவார்ட் எல்லாம் வாங்கியிருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் என் தாத்தாக்கள். எங்கள் குடும்ப ஜீன் தான் என்னை கலை நிகழ்ச்சிகள் பக்கம் திருப்பிடுச்சின்னு நினைக்கிறேன். பி.இ படிக்கும்போது என்னை கேட்காமலேயே கல்ச்சுரல்ஸ்ல என் பெயரை சேர்த்துடுவாங்க.லெக்சரர், பிரின்ஸ்பல்னு ஒருத்தர் விடாம இம்சை பண்ணுவேன்.இபாடிதான் டி.வி வாய்ப்பு வந்துச்சு. ஒரு முறை பலரோட குரல்கள்ல கலந்துகட்டி ஒரு கேசட் ரிலீஸ் பங்ஷனை தொகுத்து வழங்கினேன்.அந்த பங்ஷனுக்கு கமல் சார்தான் சீப் கெஸ்ட் கடைசியில் அவர் பேசும்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க ப்ளைட்பிடிச்சி அரக்க பரக்க வந்தேன். ஆனா, நான் வரலைன்னாலும் இவரே என் வாய்ஸ்ல பேசி சமாளிச்சிருப்பார்னு சொன்னது எனக்கு பெரிய ஆசிர்வாதம். விஜய், அஜீத்தும் பர்சனலா என்னை கூப்பிட்டு பாராட்டியிருக்காங்க என்றவரிடம் நீங்க நாலு பேரை கூப்பிட்டு பாராட்டுற அளவுக்கு வளருங்க பாஸ்னு பெரிய வார்த்தை சொல்லி விடை பெற்றேன்.

குமுதம் 8.4.09

R.Latha
8th April 2009, 04:14 PM
மக்கள் டிவியின் தொகுப்பாளினி இப்போ முகவரி நிகழ்ச்சி தொகுப்பாளினி. சுத்த தமிழ் சுகப்படலையா பிட்டு போட்டு பிக்கப் மன்னிக்கனும் துண்டு ஓட்டு துரத்தினேன். என் பூர்வீகம் புதுகோட்டை ஆனா சிங்கார சென்னை தான் வளர்ப்பு தாய். முதலில் செய்திகளுக்காக சுத்த தமிழ் பேசுறது கஷ்டமா இருந்தது. வணக்கம்னு சொல்லவே ஏகப்பட்ட டேக்குகள் வாங்கினேன்.ஆனா நான் வாசிச்ச செய்து யு டியூப் வரை ஹிட்.ஷாப்பிங் போறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதான் முகவரி நிகழ்ச்சிக்கு சம்மதிச்சேன்.கடையில் வந்திருக்கும் புது புது பொருட்களை பத்தி பேசுறதுதான் நிகழ்ச்சி ஒரு நாள் கொசு வத்தி லிக்யூடேட்டர்னு நினைச்சி ஒரு பொருளை கையில் எடுத்து பேச ஆரம்பிச்சேன். எல்லாம் முடிச்சிட்டு பாத்தா அது ரூம் ஏர்ப்ரெஷ்னர். இன்னொரு டேக்ல தப்பை சரி பண்ணிட்டேன் என்று சிரிக்கிறார் சுபஸ்ரீ.

குமுதம் 8.4.09

R.Latha
8th April 2009, 04:16 PM
நான் கடவுள் படத்தில் பிச்சை பாத்திரம் பாட்டுல பிச்சி உதறிய பாடகர் மது பாலகிருஷ்ணன் கிரிக்கெட் ப்ளேயர் ஸ்ரீசாந்தின் உறவினர்.

aanaa
8th April 2009, 05:40 PM
:roll: march mudinju april-e vandhuduche :huh:
March = பங்குனி

thats approximately March 15 to April 15
-- :lol:

aanaa
13th April 2009, 11:01 PM
சின்னத்திரையில் புதிய காதல் ஜோடி

மேகலா, நாணல், சிவசக்தி, ருத்ரா என தொடர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ, இப்போது `காதல்'ஸ்ரீ. சிவசக்தி தொடரில் நடிகை சமீதா ஜோடியாக நடித்த நேரத்தில் காதல் தீ பற்றிக் கொண்டுவிட, சிவ-சக்தியாகும் நாளுக்காக காதல் ஜோடிகள் காத்திருக்கிறார்கள்.

காதல் கைகூடியதில் ஸ்ரீயை விடவும் ஸ்ரீமதிக்கு ரொம்பவே மகிழ்ச்சி என்கிறார்கள்.



நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:02 PM
தினம்தினம் தீபாவளி தொடரை இயக்கிவரும் டைரக்டர் ராஜேந்திரன், இப்போது தனது பெயரை கணேஷ் ராஜேந்திரன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:02 PM
கேமராமேன்கள் நடிப்பதை நடிகர் இளவரசு தொடங்கி வைத்தார். இப்போது அதையே தினம் தினம் தீபாவளி உள்ளிட்ட சில தொடர்களில் ஒளிப்பதிவாளராக இருக்கும் பி.சூர்யபிரகாஷ் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டார். இதே தொடரில் நாயகி ஆர்த்திக்கு அப்பாவாக நடித்ததுக் கொண்டிருப்பவர், கிச்சு கிச்சு தாம்பாளம், சண்டிக் குதிரைகள் போன்ற தொடர்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்.



நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:04 PM
பாவனா'ம்மா

கடந்த ஆண்டு பிரபல தெலுங்குப்பட இயக்குனர் விஜய கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை நடிகை பாவனா, கடந்தவாரம் ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். இதில் ஆச்சரியம், பிரசவத்துக்கு முந்தின தினம் கூட விக்ரமாதித்தன் இயக்கும் மேகலா தொடரில் நடித்துக் கொடுத்தது தான்.



நன்றி: தினதந்தி

aanaa
13th April 2009, 11:25 PM
சின்னத்திரை பிட்ஸ்

முக்கிய பொறுப்புகளில் : பெமினா மிஸ் இந்தியா போட்டி நிகழ்ச்சி, சோனி "டிவி'யில் காட்டப்பட்டது. 20 'மிஸ்'களில் தென்னகத்தை சேர்ந்த "மிஸ்' பெங்களூருவை சேர்ந்தவர். தொகுப்பாளராக மாதவன், நடுவராக அசின், நடனமாடுபவராக ஜெனிலியா. தொகுப்பாளினியாக பாலிவுட் கவர்ச்சி மலைகா அரோரா. லாலு ஸ்டைலில் பேசுவது உட்பட கிண்டல்களில் "மேடி' கலக்கி விட்டார்.

நிறைந்தது துளசி: கலைஞர் "டிவி'யில், திங்கள் முதல் வெள்ளி தோறும், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான "துளசி' முடிந்தது. இனி வி.பி.எல்., தமாஷ் நிகழ்ச்சி அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும்.
தகதிமிதாவில் வைஜயந்தி மாலா: ஜெயா சேனலில், செவ்வாய் காலை 7.30 க்கு, சிறப்பு நிகழ்ச்சியாக தகதிமிதாவில், பிரபல நடன மேதை வைஜயந்தி மாலா பங்கேற்கிறார்.

மக்களில் நேதாஜி: மக்கள் சேனலில், வார நாட்களில் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் நேதாஜி. விடுதலைப்போரில் வீர வழியை பின்பற்றிய மாவீரனின் கதை தான் தொடர்.

பட்டி மன்றம்: மக்கள் சேனலில், சித்திரை திருநாளில், வழக்கமான கொண் டாட்ட நிகழ்ச்சிகளுடன் இரவு 8 மணிக்கு ஒளிபரப் பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி இது. டாஸ்மாக்கே கதியென கிடக்கும் மொடாக் குடியர்களின் பட்டிமன்றம் இது

நன்றி: தினமலர்

aanaa
18th April 2009, 06:16 PM
சின்னத்திரையில் முதன்முதலாக நடிக்க வந்த கவி நடிகை நாளொன்றுக்கு 75 ஆயிரம் சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் நாளடைவில் ஒரு எபிசோடுக்கான தயாரிப்புச் செலவில் நடிகையின்அதிகபட்ச சம்பளம் இடிக்க, நடிகையிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டார் தயாரிப்பாளர். நடிகை சம்மதிக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர் தொடரை நிறுத்திவிடும் முடிவுக்கு வந்துவிட, அதிர்ந்துபோன நடிகை அவசரஅவசரமாய் தன் சம்பளத்தை அதிரடியாய் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

aanaa
18th April 2009, 06:17 PM
[tscii:4a7c4fac56]

`தினம் தினம் தீபாவளி' தொடரை இயக்கிவரும் டைரக்டர் கணேஷ் ராஜேந்திரன், சின்னத்திரை இயக்குனர்களில் வித்தியாசமானவர். தனது படப்பிடிப்பு நடக்கும்இடங்களில் நடிகர்-நடிகைள், டெக்னீஷியன்கள் யாருக்காவது பிறந்த நாள் என்றால் இவரே தன் கைப்பட ஒரு மெகா சைஸ் கேக்கை தன்செலவில் வரவழைத்து விடுகிறார். பிறந்த நாள் கொண்டாடுபவரை கேக் வெட்டச் செய்து வாழ்த்தவும் செய்கிறார். ஒரே ïனிட்டாக இருந்து செயல்படுபவர்களிடையே ஒரு நல்ல நட்புறவை இது வளர்க்கும் என்பது இவரது நம்பிக்கை.





[/tscii:4a7c4fac56]

aanaa
18th April 2009, 06:17 PM
பிரமாண்ட செட்

சினிமாக்களில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கவேண்டுமானால் அதிக பட்சம் ஐந்து லட்சம்வரை செலவழிப்பார்கள். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `மானாட மயிலாட' நடன நிகழ்ச்சிக்கான செட்டை சமீபத்தில் 7 லட்ச ரூபாய் செலவில் போட்டிருக்கிறார்கள். செட்டே பிரமிக்க வைக்கிறது.

aanaa
18th April 2009, 06:18 PM
சின்னத்திரை நடிகர்-நடிகைகளில் பலர் இப்போது தங்கள் காரில் ஒரு வித்தியாசம் செய்திருக்கிறார்கள். டிரைவர் இருக்கம் முன் சீட்டுக்கும் தாங்கள் இருக்கும் பின் சீட்டுக்கும் இடையில் ஒரு தடுப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் டிரைவரால் பின் சீட்டில் இருப்பவர்களை பார்க்கமுடியாது.

R.Latha
20th April 2009, 12:55 PM
திரையில் ராகம்



வின் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மாலை
5 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி, திரையில் ராகம். ஒவ்வொரு பாடல் ஒளிபரப்பாகும்போதும் அந்தப் பாடல் என்ன ராகத்தில் அமைந்தது என்பதை குறிப்பிடுகிறார்கள். நிகழ்ச்சியில் இறுதிப்பாடலின் ராகத்தை மட்டும் ரசிகர்களே கண்டுபிடிக்க கேட்டுக் கொள்கிறார்கள். இறுதிப் பாடலின் ராகத்தை கண்டுபிடித்து எஸ்.எம்.எஸ். செய்கிறவர்களுக்கு பரிசுகள் உண்டு.

நிகழ்ச்சித்தொகுப்பு: கணேஷ்மணி. இயக்கம்: நித்யா னந்தம்.

திரைகடல் ஓடி...



திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பழமொழி.

தமிழர்கள் முன்பே கடல் கடந்து வணிகத்தில் முத்திரை பதித்தவர்கள். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம்.

இன்று உலகமயம் என்றாகிவிட்டது. ஏற்றுமதி வணிகம் மிகப் பெரிய லாபம் தரும் தொழிலாகிவிட்டது.

இட்லி, இடியாப்பம், தேங்காய் நாரில் உருவான பொருட்கள், காய்ந்த கொப்பரை தேங்காய், மீன் குழம்பு, காஞ்சிபுரம் பட்டும், அரிசிப்புட்டு, ரோசாப்பூ, மல்லிகைப்பூ, வெட்டிவேர், தலைமுடி என்று எல்லாப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஏற்றுமதி செய்வதற்கு என்ன வழிமுறைகள்... எந்தெந்த நாடுகளுக்கு என்னென்ன பொருளை ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும்? ஏற்றுமதி சம்பந்தமான அனைத்து வழிகாட்டுதலையும் தரும் நிகழ்ச்சியே `திரைகடல் ஓடி'.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ராம்குமார் சிங்காரம்.

aanaa
25th April 2009, 05:35 AM
சின்னத்திரை முத்துக்கள்



டிவி தொடர்களில் இளம்வயதில் குண்டுப்பெண் கேரக்டர் இருந்தால் நடிகை ஆர்த்தியை நடிக்க வைக்கிறார்கள். இதுவே அம்மா கேரக்டராக இருந்தால் நடிகை கே.எஸ். ஜெயலட்சுமிக்கு அழைப்பு போகிறது.

***

சின்னத்திரைக்காக லவகுசா புராணத் தொடரை பிரமாண்ட செட்போட்டு படம் பிடித்துவரும் தயாரிப்பாளர் விஸ்வநாதன், ஏற்கனவே பல சின்னத்திரை தொடர்களையும், படங்களையும் தயாரித்தவர். இவர் குடும்பப்பாங்கான படங்களை இயக்கி புகழ்பெற்ற டைரக்டர் வி.சேகரின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

***

நடிகை ரேகா இப்போது பெரியதிரை சின்னத்திரை இரண்டிலும் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரைக்கு மாதத்தில் 5 நாட்களும், சினிமாவுக்கு 25 நாட்களும் கால்ஷீட் கொடுக்கிறார்.

***

இப்போதெல்லாம் எங்காவது கடைதிறப்பு, காது குத்துவிழா என்று அழைத்தால் சின்னத்திரை நடிகைகள் புறப்பட்டு விடுகிறார்கள். `ரசிகர்கள் மீது அத்தனை அன்பா' என்று அவசரப்பட்டு முடிவு செய்துவிட வேண்டாம். சமீபத்தில் நாகர்கோவிலில் ஒரு நகைக்கடையை திறந்து வைக்கப்போன சின்னத்திரை நடிகை மம்மு 40 ஆயிரம் வாங்கியிருக்கிறார். இத்தனைக்கும் போகவர ரெயிலில் ஏசி கோச்சில் டிக்கெட்.

***

நடிகை மீரா கிருஷ்ணன் தனது கால்ஷீட்டுக்களை தானே கவனித்துக் கொள்கிறார். இப்போது சின்னத்திரை சினிமா இரண்டிலும் பிசியாக இருக்கும் நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

***

எங்கே பிராமணன் தொடரில் `தூத்துக்குடி சுப்புலட்சுமி' கேரக்டரில் நடிக்கும் நடிகை கவுதமியை யதார்த்த நடிப்புக்காக இரு பிரபல இயக்குனர்கள் பாராட்டியிருக்கிறார்கள். இதனால் உற்சாகமாக காணப்படுகிறார், கவுதமி.




நன்றி: தினமணி

aanaa
25th April 2009, 05:44 AM
ஒரு நிரந்தரப் பாடம்!

அது ஒரு மாலை நேரம்... மணி நான்கைக் கடந்திருந்தது. அந்த மாபெரும் நடிகரின் வீட்டுக்கு வளரும் ஒரு நடிகரை அழைத்துச் சென்று, இருவரையும் உரையாட வைத்து, அந்தச் சந்திப்பை வாசகர்களுக்கு ஒரு படைப்பாக அளிக்க வேண்டுமென்பது திட்டம்.

அந்தப் பெரும் நடிகர், புகழ் மலைத் தொடரின் எல்லாச் சிகரங்களையும் தொட்டவர். அதனால் அவரை சந்தித்து உரையாடுவதைத் தனது பேறாக நினைத்தார் இளம் நடிகர். இந்தச் சந்திப்பினைப் பதிவு செய்ய, நமது சினிமா எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழுவிலிருந்து ஒருவர் உடன் சென்றிருந்தார்.

அந்த நிகழ்வின்போது இளம் நடிகரையும், நமது உதவி ஆசிரியரையும் அந்த முதுபெரும் நடிகர் வரவேற்ற விதமும், உபசரித்த விதமும், காட்டிய அடக்கமும் காலத்தாலும் அழிக்க முடியாத கல்வெட்டுகள்!

"தான் இத்தனைப் படங்களில் நடித்துள்ள ஒரு சீனியர்' என்னும் உணர்வு சிறிதும் இன்றி அவர் நடந்து கொண்ட பண்பினை விவரிக்க, வார்த்தைகளே இல்லை எனலாம்.
அப்படிப்பட்ட ஓர் குணவான் யாரென்பதை இந்நேரம் வாசகர்கள் அனைவர்களுமே ஊகித்திருப்பீர்கள். ஆம்! திரையில் வில்லனாகத் தோன்றியபோதும் நிஜ வாழ்வில் ஒழுக்க சீலராக, குழந்தை மனம் கொண்டவராக, தற்பெருமை பேசாத பெருந்தகையாளராக, விருந்தோம்பலில் ஒப்பற்றவராகத் திகழ்ந்தவர் எம்.என்.நம்பியார்.

"திரைத் துறையில் எளிதில் கெட்டுப் போக வாய்ப்புண்டு' என்ற கருத்து, பொதுமக்கள் பலரிடம் உண்டு. ஆனால் இந்த எண்ணம் முற்றிலும் உண்மையானதல்ல. எப்படி சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலுமே ஆங்காங்கே சில சீர்கேடுகள் உண்டோ, அதுபோலத்தான் திரைத் துறையிலும்! ஆனால் திரையுலகத்தினர் புகழ் என்னும் வெளிச்சத்திலேயே எப்போதும் நின்று கொண்டிருப்பதால் அவர்களின் சின்னஞ்சிறு அசைவுகளும் கண்காணிக்கப்படுகின்றன! விமர்சிக்கப்படுகின்றன!

ஆயின் அத்திரையுலகிலும், "ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்' என்ற வள்ளுவர் வாய் மொழிக்கேற்ப வாழ்பவர்கள் உண்டு. அவர்களின் "குரு சுவாமி'யாக விளங்கிய நம்பியாரின் வரலாறு, வளரும் கலைஞர்களுக்கெல்லாம் ஒரு நிரந்தரப் பாடம்.

நன்றி: தினமணி

R.Latha
27th April 2009, 03:38 PM
[tscii:344cdeee21]சின்னத்திரை தொகுப்பாளர்ஆனந்த கண்ணன்கதாநாயக
னாக அறிமுகமாகிறார்.

பரபரப்பான அரசியல்
வாதிகளில் ஒருவரும், இளை
ஞர் காங்கிரஸின் மாநில மூத்த
துணைத் தலைவரும், ஓவியர்
நல வாரியத்தின் உறுப்பினரு
மான "ஐஸ்ஹவுஸ்' தியாகு,
"ஓ.எம்.ஆர்.எண்டர்பிரைசஸ்'
என்ற பட நிறுவனம் சார்பில்
தயாரிக்கும் படம், "இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்'.
"காலமெல்லாம் காதல்
வாழ்க', "உன்னுடன்', "அன்பே
உன் வசம்' போன்ற படங்களை
இயக்கிய ஆர்.பாலு இப்ப
டத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் மூலம் சின்னத்
திரை தொகுப்பாளரான
ஆனந்த கண்ணன்
ருக்கு ஜோடியாக வர்μனி
அறிமுகமாகிறார். விவேக்,
தாமு, செல்முருகன், பாலாசிங்,
கலைராணி, விஜிசேகர், விழுப்
புரம் ரவி, வத்சலா ராஜகோ
பால், ரகு, முத்துராமன்,
மோகன்காந்தி, சுருளி மனோ
கர் ஆகியோரும் "இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்' படத்
தில் நடிக்க, இவர்களுடன் முக்
கிய வேடத்தில் தயாரிப்பாளர்
தியாகுவும் நடிக்கிறார்.
கிராமமும் அல்லாத நகர
மும் அல்லாத ஒரு ஊரில் நிக
ழும் காதல் கதையாக, முற்றி
லும் வித்தியாசமான படமாக
தயாராகி வரும் இப்படத்தில்
காஞ்சிபுரத்தில் வாழும் நெச
வாளர்களின் வாழ்வியல்
சார்ந்த பிரச்சினைகளும்
இடம் பெறுகின்றன. நெசவுத்
தொழிலுக்குப் பெயர் பெற்ற
காஞ்சிபுரத்தில் இன்றைக்கு
நெசவுத் தொழில் நசிந்து
போனதோடு, நெசவாளர்க
ளின் பட்டினியைப் போக்க
கஞ்சித் தொட்டிகள் திறக்கும்
அவலநிலை ஏற்பட்டிருக்கி
றது. பொருளாதார நிலையில்
என்னதான் பின்தங்கிப்
போனாலும் நெசவாளர்கள்
என்றைக்கும், எந்த சந்தர்பத்தி
லும் குடும்ப கெüரவத்தை
விட்டுக் கொடுக்க மாட்டார்
கள். அப்படிப்பட்ட ஒரு நெச
வாளர் குடும்பத்துப் பெண்
ணுக்கு ஏற்படும் காதல், அத
னால் ஏற்படுகின்ற பிரச்சினை
களை மையமாகக் கொண்ட
படம் "இத்தனை நாளாய் எங்கி
ருந்தாய்'.
இப்படத்தின் முதல்கட்டப்
படப்பிடிப்பு சென்னையில்
நடைபெற்று முடிந்தது.
இரண்டாவது கட்டப் படப்பி
டிப்பு செய்யாறு, காஞ்சிபுரம்
பகுதிகளில் நடைபெறவி
ருக்கிறது.
திரைக்கதை, வசனம்:
எம்.பபிதா பெüர்ணமி,
ஒளிப்பதிவு: மகேஷ் கே.
தேவ், இசை: தினா, பாடல்
கள்: நா.முத்துக்குமார்.

http://www.cinemaexpress.com/Pdf/1642009/64.pdf[/tscii:344cdeee21]

R.Latha
29th April 2009, 10:35 AM
[tscii:2fc992528b]சினிமா
ஏவி.எம். தொடரில் நடிக்க...

29 Apr 2009

ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன் ஆகியோர் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வருகிறார்கள்.

ஏவி.எம். தயாரிப்பில் உருவான ‘வைரநெஞ்சம்' தொடர் 400 எபிஸோடுகளைத் தாண்டி கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து ஒரு புதிய நெடுந்தொடரை ஏவி.எம்.நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்தத் தொடரில் இதுவரை இல்லாத அளவுக்குப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த, இதுவரை எந்தத் தொடரிலும் நடிக்காத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தப் புதிய தொடரில் நடிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

நடிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய குறிப்புகளுடன் புகைப்படத்தையும் இணைத்து தபால் பெட்டி எண் 2264, சென்னை -600 026 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நேரில் தொடர்பு கொள்ளாமல் தபால் மூலம் தொடர்பு கொள்பவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என ஏவி.எம். நிறுவனம் அறிவித்துள்ளது.

http://www.dinamani.com/edition/default.aspx[/tscii:2fc992528b]

R.Latha
29th April 2009, 10:38 AM
[tscii:066c4e601a]மிஸ் சின்னத்திரை -2009

29 Apr 2009

சின்னத்திரை நடிகைகளுக்கான அழகிப் போட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. விஷன் ப்ரோ ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்திய இந்தப் போட்டியில் நடிகை அஞ்சனா (நடுவில் இருப்பவர்)

‘மிஸ் சின்னத்திரை 2009' பட்டத்தை வென்றார். நடிகை ஐஸ்வர்யா (இடது) இரண்டாவது இடத்தையும் நடிகை ரஞ்சனி (வலது) மூன்றாவது இடத்தையும் வென்றனர்.

[/tscii:066c4e601a]

R.Latha
29th April 2009, 12:31 PM
[tscii:4ccbfecfa0]Malavika goes to the small screen?
IndiaGlitz [Tuesday, April 29, 2009]

It seems like the next actress to take to the small screen following her wedding and a baby will be the Vaala Meenu girl. Actress Malavika, if reports have it, is all set to make the plunge into the small screen soon.

The actress, who is married to Sumanth Menon and settled in Mumbai, is now the mother of a five-month old boy, Aarov. The actress had reduced her appearances in films to one-song numbers following her wedding. She had agreed to play a negative role in Karthikai, but had later opted out of the role, taking a bow from cinema completey.

But now, we hear the actress will join the list of actresses who have relegated themselves to the small screen following their wedding. Speaking about this, the actress confirms that she has been approached to play roles in teleserials. I’ve have received many offers to act in teleserials of late. But I’m unlikely to agree to them now because serials require the complete commitment of actors and with a baby at home, I would be unable to give them my due attention.[/tscii:4ccbfecfa0]

aanaa
2nd May 2009, 02:55 AM
மிஸ் சின்னத்திரையாக அஞ்சனா தேர்வு

இந்த ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரையாக அஞ்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ம் ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரை போட்டி சென்னையில் நடந்தது. இந்த போட்டியில் சின்னத்திரை நடிகைகள் 10 பேர் பங்கேற்றனர். பல சுற்றுகளாக நடந்த இப்போட்டியின் இறுதியின் மிஸ் சின்னத்திரை அழகியாக நடிகை அஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். 2வது இடத்தை ஐஸ்வர்யா பிடித்தார். இவர் விஜய் டி.வி.யில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். 3வது இடத்தை ரஞ்சனி பிடித்தார். இவர் பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர்கள் தவிர சிறந்த கூந்தல் அழகியாக திவ்யா, சகஜமாக பழகும் அழகியாக பெரி, பெர்சனாலிட்டி அழகியாக கவிதா, சிரிப்பழகியாக நிஷா, கண்ணழகியாக கவுரிலட்சுமி, உடல் அழகியாக மாயாரெட்டி, அறிவுத்திறன் அழகியாக ஸ்ரீதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

http://tinyurl.com/cxq75l

.

aanaa
2nd May 2009, 03:09 AM
தமிழ் முறைப்படிதான் திருமணம்: ஷில்பா மேனன்



எல்லோர் வீட்டிலும் திருமணம் நடக்கும். ஆனால், நட்சத்திரங்களின் திருமணம் என்றால் எல்லோருமே அதை அறிய ஆவல் கொள்வது உண்மைதான். நட்சத்திரங்களின் திருமணத்தை அவர்களே திரும்பிப் பார்த்தால் சுவாரஸ்யம்தானே... என சுவாரஸ்யமாகப் பேசுகிறார் விஜய் டி.வி.யின் "நம்ம வீட்டு கல்யாணம்' தொகுப்பாளினி ஷில்பா மேனன்.

ஒவ்வொரு திருமணத்திலும் ஒரு சுவாரஸ்யம் அடங்கி இருக்கிறது. மோதலில் ஆரம்பித்து காதலாக உருமாறி திருமணம் ஆன கதைகளும், டீ, காரம், இனிப்பு சாப்பிட்டு விட்டு ஆற அமர உட்கார்ந்து பேசிய திருமணங்களும் நம் கலாசாரத்தில் மட்டும்தான் உண்டு.

நட்சத்திர அந்தஸ்தில் உள்ளவர்கள் தங்கள் திருமணத்தை பற்றி சுவாரஸ்யமாக பேசும் போது இரு வீட்டாருக்கும் தெரியாத பல கதைகள் வெளிவரும்போது எங்கள் நிகழ்ச்சியில் இன்னும் சுவாரஸ்யம் கூடி விடுகிறது.

பிரபலங்களினஅ திருமணத்தை அவர்கள் திரும்பிப் பார்க்கும் போது அதில் நானும் இருக்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது.

இயக்குநர் கே.பாக்யராஜின் திருமணத்தைப் பற்றி பேசும் போது காதலோடு கலந்த சினிமா பற்றி பேச வேண்டும். பத்ரிநாத் திருமணம் பற்றி பேசும் போது கிரிக்கெட் கலந்த காதல் பேச வேண்டும் அப்போதுதான் நிகழ்ச்சி இனிமை பெறும். சமீபத்தில் அன்புமணி -சௌமியா திருமணம் பற்றி பேசியபோது கொஞ்சம் அரசியலையும் தெரிந்து கொண்டேன்.

தமிழ் கலாசாரத் திருமணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் அதில் உள்ள பொறுமைதான். ஆனால், நான் பிறந்த கேரளத்தில் திருமணம் 5 நிமிடத்தில் முடிந்து விடும். தமிழ் முறைப்படிதான் என் திருமணம் நடக்க வேண்டும் என அப்பாவிடம் எப்போதோ அனுமதி வாங்கி விட்டேன். "எல்லோர் திருமணத்தை பற்றி பேசுகிறாயே உனக்கு திருமணம் எப்போது' என பலர் கேட்பார்கள். அவர்களிடம் "அதற்கு இன்னும் கால நேரம் இருக்கிறது என சொல்லி ஓடி வந்து விடுவேன். உண்மையாகவே அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது... நம்புங்கப்பா!' என்கிறார் ஷில்பா மேனன்.

R.Latha
4th May 2009, 03:40 PM
புதுமுகங்கள் நடிக்கும் ஏவி.எம்.மின் புதிய தொடர்



எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன் ஆகியோர் இணைந்து ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களோடு தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார்கள். இப்பொழுது கலைஞர் டிவியில் "வைரநெஞ்சம்'' 400 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த தொடரை சேக்கிழாரின் கதை வசனத்தில் ஆர்.கே.இயக்கி வருகிறார்.

இது தவிர புதிய தொலைக்காட்சித் தொடர் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் புதுத் தொடரில் பழைய நடிகர்களுடன் சில புதுமுகக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். புதுமுகங்களை இந்தத் தொடரில் நடிக்க வைப்பதற்காக நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த, நடிக்க விருப்பம் உள்ள, அதேநேரம் இதுவரை எந்தத் தொடரிலும் நடிக்காத ஆண்-பெண் கலைஞர்களைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல் தெரிந்ததும் நடிக்க விரும்பும் புதுமுகங்கள் ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள அலுவலகத்துக்கு தங்கள் புகைப்படங்களுடன் கூடிய விண்ணப்பங்களை குவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

R.Latha
4th May 2009, 03:50 PM
முத்துச் சிதறல்கள்



புராணப்படங்களோ தொடர்களோ எடுப்பதாக இருந்தால் அதற்கேற்ற இடம் ஐதராபாத்தான் என்கிறார், தயாரிப்பாளர் சேதுராமன். அங்குதான் புராணப்படங்கள் எடுப்பதற்கான லொகேஷன்கள் அதிகம் என்று காரணமும் சொல்கிறார். இவர் இப்போது ராமரின் மகன்கள் லவன்-குசன் கதையை லவகுசா என்ற பெயரில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

***

சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நடிகை சாதனா தமிழில் சரளமாக பேசக்கூடியவர். ஆனால் தொடரில் நடிக்கும் காட்சிகளுக்கு இவர் டப்பிங் பேசுவதில்லை. செட்டில் இருக்கும் நேரத்தில் தனது சக நடிகர்களுடன் சுந்தரத்தெலுங்கில் பேசி மகிழ்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

***

சின்னத்திரை தொகுப்பாளினிகள் பலர் இப்போது அறிவிக்கப்படாத ஆடைக்குறைப்பு மூலம் ரசிகர்களின் முகச்சுளிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு சினிமாவில் நடிக்கும் கனவு இருப்பதால் `குறைப்பு கவரல்' மூலம் சினிமாவுக்கான வாசல் திறக்கும் என்று எண்ணுவதே இதற்குக் காரணம்.

***

பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் சினிமா, சின்னத்திரை தொடர்கள் என நடிப்பைத் தொடர்வதோடு, படங்களுக்கு இசையமைக்கவும் செய்கிறார். ஒவ்வொன்றுக்கும் உரிய நேரம் ஒதுக்கிக் கொள்வதால் எதிலும் குழப்பமில்லாமல் வாழ்க்கை ரசனையுடன் போய்க் கொண்டிருக்கிறது என்கிறார். வாழ்க்கையை இவர் ரசனை என சொல்லக்காரணம், இவர் காதல் திருமணம் செய்து கொண்டவர்.

***

வசந்த் டிவியில் `லைவ் சாய்ஸ்' நிகழ்ச்சியை வழங்கிவரும் சாதனா சங்கர், விஜய் டிவி ஒளிபரப்பிய `காத்து கறுப்பு' திகில் தொடரில் நடித்தவர்.

***

சின்னத்திரை நிகழ்ச்சி வழங்க வெளிநாடு போகும் சில நடிப்புக் கலைஞர்கள் கிடைக்கும் இடைவெளியில் அந்த நாட்டில் உன்ள லோக்கல் கேபிள் டிவியில் ஏதாவது நிகழ்ச்சி வழங்கி அதற்கும் காசு பார்த்து விடுகிறார்கள்.

***

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிவரும் `பொய் சொல்லப் போறோம்' தொடரை இயக்கிய மோகன் விடுவிக்கப்பட்டு, இப்போது சி.ரங்கநாதன் இயக்குகிறார்.

aanaa
6th May 2009, 02:03 AM
[tscii:8b17a193b8]Meena to tie the nuptial knot
]

Meena

Meena Gallery

Call it coincidence, or whatever you please! Actress Meena, who has been long looking for a husband, has finally found her man when she is working on a Tele Serial aptly titled 'Kalyaanam'.

She has been the person we have most often associated with a homely face, and it was ironic that the girl took so long to settle down, simply because she didn’t find her Mr Right. It seems like her family has found him for her!

Meena will get married to a software engineer, based in Bangalore, Vidyasagar, on July 12 in Tiruppathi. “The wedding was arranged and the families seem to like each other’s company. My marriage will not affect my personal life, be it in films or on TV,” says the actress, who has paired with the industry’s top heroes, from Rajinikanth to Ajith.

The actress was most recently seen in 'Mariyadhai' alongside Vijayakanth, following her role in 'Kuselan'. She was introduced to filmdom as a child artiste and later went on to do over 150 films in Tamil, Telugu, Malayalam and Kannada.

Following the wedding, a reception for Meena and Vidyasagar will be held in Chennai on July 14.
[/tscii:8b17a193b8]

aanaa
9th May 2009, 05:54 PM
தேவயானியின் டப்பிங் தியேட்டர்

சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை சினிமாவிலேயே முதலீடு செய்பவர்கள் மிகச் சிலரே. நடிகை தேவயானியும் இந்தப் பட்டியலில் சேர்ந்து விட்டார். சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடிப்பைத் தொடரும் தேவயானி, சென்னை அசோக்நகரில் ஒரு டப்பிங் தியேட்டரை தொடங்கியிருக்கிறார். இதில் சினிமாவுக்கு பயன்படும்
விதத்தில் 2 டப்பிங் தியேட்டர்களும் சின்னத்திரைக்காக 3 டப்பிங் தியேட்டர்களும் அமைத்திருக்கிறார். டப்பிங் தியேட்டர் நிர்வாகத்தை தேவயானியின் கணவர் டைரக்டர் ராஜகுமாரன் கவனித்துக் கொள்கிறார். ராஜகுமாரன் இயக்கி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் `திருமதி தமிழ்' படத்தின் டப்பிங் வேலைகளும் இங்கேதான் நடந்து கொண்டிருக்கிறது.



நன்றி: தினதந்தி

aanaa
9th May 2009, 06:34 PM
சின்னத்திரை நட்சத்திரம் ஸ்ரீக்கு கல்யாணம்!

'மேகலா', 'சிவசக்தி', 'நாணல்', 'ருத்ரா' போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து வரும் ஸ்ரீ வேறுயாருமல்ல! பிரபல இசையமைப்பாளர் சங்கரின் (சங்கர் கணேஸ்) மகன்தான் ஸ்ரீ. இவருக்கும் 'பாண்டவர் பூமி' ஷமீதாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இது ஒரு காதல் மற்றும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.

தற்போது 'கல்யாணம்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மீனாவிற்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகருக்கும் சமீபத்தில் திருமண நிச்சியத்தார்த்தம் நடைபெற்றது. ஆக இப்போது நட்சத்திரங்களுக்கு 'கல்யாண காலம் போலும்...!

aanaa
9th May 2009, 06:35 PM
சின்னத்திரையில் மின்னும் தீபா!


கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்று ஆசை கனவுகளுடன் சினிமாவில் அடியெடுத்து வைத்த தீபாவிற்கு ஏமாற்றம்தான் மிச்சம்! 'மாயி' படத்தில் வடிவேலுவின் ஆசை தங்கையாக 'மின்னலாக' வந்து மறைந்து போனார்.

தொடர்ந்து இதுபோன்ற பாத்திரங்களே அவரைத் தேடி வரத்தொடங்கியது. இந்நிலையில் சின்னத்திரையில் வெயிட்டான பாத்திரத்தில் நடிப்பதற்கு தீபாவிற்கு வாய்ப்புகள் தேடிவர, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு இன்று பல்வேறு தொடர்களில் நடித்து வருகிறார்.

'வளையோசை', 'பொய் சொல்ல போறோம்' போன்ற தொடர்களில் தற்போது நடித்து வரும் தீபா சின்னத்திரையிலேயே தன் முழு கவனத்தையும் தொடர்ந்து செலுத்தி வருகிறார்.

R.Latha
11th May 2009, 11:16 AM
[tscii:85327ca96c]சினிமா

நடிகை அபிதா திருமணம்

தேசிய விருது பெற்ற ‘சேது' படத்தில் நடித்த நடிகை அபிதாவுக்கு வரும் 25-ம் தேதி கேரளத்தில் திருமணம் நடைபெறுகிறது.
பாலா இயக்கத்தில் விக்ரமுடன் நடித்த ‘சேது' படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்தார் அபிதா. அதன்பிறகு டி.வி.சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘திருமதி செல்வம்', கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தங்கமான புருஷன்' போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். இந்தத் தொடர்களில் இவரது கதாபாத்திரம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மணமகன் டி.ஜார்ஜ், கேரளத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் தலைமை கணக்கு அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

பெற்றோர் மூலம் நிச்சயிக்கப்பட்ட இவர்களது திருமணம், கேரள மாநிலம் கோட்டயத்திலுள்ள தேவாலயத்தில் நடைபெறுகிறது.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து டி.வி. தொடர்களில் நடிப்பேன் என அபிதா தெரிவித்தார்.

ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ண்ய்ஹம்ஹய்ண்.ஸ்ரீர்ம்/ங்க்ண்ற்ண்ர்ய்/ள்ற்ர்ழ்ஹ்.ஹள்ல்ஷ்?பண்ற்ப்ங்=%உ0%அஉ%அ8%உ0%அஉ%9ஊ%உ0 %அஉ%ஆஊ%உ0%அஉ%95%உ0%அஊ%88+%உ0%அஉ%85%உ0%அஉ%அஅ%உ0%அஉ% ஆஊ%உ0%அஉ%அ4%உ0%அஉ%ஆஉ+%உ0%அஉ%அ4%உ0%அஉ%ஆஊ%உ0%அஉ%ஆ0%உ 0%அஊ%81%உ0%அஉ%அஉ%உ0%அஉ%அ3%உ0%அஉ%அஉ%உ0%அஊ%8ஈ&ஹழ்ற்ண்க்=ஹமபப்ஹமஸ்7ஸ்ரீம்ங=&நங்ஸ்ரீற்ண்ர்ய்ஐஈ=நஞ2ழ்க்ஷலஞ்ரவவஸ்ரீ=&ஙஹண்ய்நங்ஸ்ரீற்ண்ர்ய்ஐஈ=நஞ2ழ்க்ஷலஞ்ரவவஸ்ரீ=&நஉஞ=&நங்ஸ்ரீற்ண்ர்ய்சஹம்ங்=சல்30ஞகஷ்ஏ4ஹஞ்=ள/ற்ள்ஸ்ரீண்ண்ன[/tscii:85327ca96c]

R.Latha
11th May 2009, 11:19 AM
[tscii:682c8a322b]

சினிமா
6-வது முறையாக ஆனந்துக்கு செஸ் ஆஸ்கர் விருது

First Published : 10 May 2009 12:49:00 AM IST

Last Updated : 10 May 2009 03:39:33 AM IST

புதுதில்லி, மே 9: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்கு 6-வது முறையாக செஸ் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
அஜர்பைஜானில் உள்ள பாகுவில் பிரசிடென்ட் கோப்பை செஸ் சாம்பியன் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதற்கு முன்னதாக ஆனந்துக்கு விருதை வழங்கினார் சர்வதேச செஸ் சம்மேளனத் தலைவர் கிர்சான் இலுமிஸிநோவ்.
செஸ் ஆஸ்கர் விருதை ‘ரஷிய செஸ் மாகஜின்-64' வழங்கி வருகிறது.
செஸ் பத்திரிகையாளர்கள் குழுவும், செஸ் வல்லுநர்கள் குழுவும் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது.
6 முறை இவ்விருதைப் பெற்ற ரஷியாவை சாராத முதல் வீரராக ஆனந்த் திகழ்கிறார். இதற்கு முன்னர் 1997, 1998, 2003, 2004, 2007 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார்.
ரஷியாவின் காரி காஸ்பரோவ் 11 முறையும், அமெரிக்காவின் பாபி பிஷர் 3 முறையும் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் பிரசிடென்ட் கோப்பை போட்டியில் அஜர்பைஜான் குழுவை எதிர்த்து உலக ஃபிடே குழு விளையாடுகிறது. ஃபிடே குழுவில் ஆனந்த் இடம்பிடித்துள்ளார்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=6-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0% AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8 6%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0% AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%8 6%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0 %AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE% B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81&artid=SQEUwFZYt2A=&SectionID=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OLxH4ag=[/tscii:682c8a322b]

R.Latha
11th May 2009, 11:21 AM
[tscii:47126c537b]சினிமா

6-வது முறையாக ஆனந்துக்கு செஸ் ஆஸ்கர் விருது

புதுதில்லி, மே 9: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்கு 6-வது முறையாக செஸ் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
அஜர்பைஜானில் உள்ள பாகுவில் பிரசிடென்ட் கோப்பை செஸ் சாம்பியன் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதற்கு முன்னதாக ஆனந்துக்கு விருதை வழங்கினார் சர்வதேச செஸ் சம்மேளனத் தலைவர் கிர்சான் இலுமிஸிநோவ்.
செஸ் ஆஸ்கர் விருதை ‘ரஷிய செஸ் மாகஜின்-64' வழங்கி வருகிறது.
செஸ் பத்திரிகையாளர்கள் குழுவும், செஸ் வல்லுநர்கள் குழுவும் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது.
6 முறை இவ்விருதைப் பெற்ற ரஷியாவை சாராத முதல் வீரராக ஆனந்த் திகழ்கிறார். இதற்கு முன்னர் 1997, 1998, 2003, 2004, 2007 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார்.
ரஷியாவின் காரி காஸ்பரோவ் 11 முறையும், அமெரிக்காவின் பாபி பிஷர் 3 முறையும் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் பிரசிடென்ட் கோப்பை போட்டியில் அஜர்பைஜான் குழுவை எதிர்த்து உலக ஃபிடே குழு விளையாடுகிறது. ஃபிடே குழுவில் ஆனந்த் இடம்பிடித்துள்ளார்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=6-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0% AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8 6%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0% AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%8 6%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0 %AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE% B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81&artid=SQEUwFZYt2A=&SectionID=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OLxH4ag=[/tscii:47126c537b]

R.Latha
11th May 2009, 11:22 AM
கல்யாண கண்டிஷன்

நடிகை மீனாவுக்கு ஒரு வழியாகத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. தங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாததால் இதுவரை சேர்த்து வைத்துள்ள கோடிக்கணக்கான சொத்து வெளியில் சென்றுவிடும் என்பதால்தான் திருமணத்தைத் தள்ளி வைத்துக்கொண்டே இருந்தனராம். வீட்டோடு மாப்பிள்ளையாகப் பலரையும் தேடி அதுவும் அமையவில்லை. தற்போது பார்த்துள்ள மணமகனிடமும் சொத்து விஷயமாகப் பல கண்டிஷன்களைப் போட்டே திருமணத்தை நடத்தவுள்ளனர். அதேபோல மணமகன் தரப்பிலும் திருமணத்துக்குப் பிறகு மீனா நடிக்கக் கூடாது என்ற நியாயமான கண்டிஷனையும் முன் வைத்துள்ளனராம்.

R.Latha
11th May 2009, 12:07 PM
தேவயானியின் டப்பிங் தியேட்டர்



சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை சினிமாவிலேயே முதலீடு செய்பவர்கள் மிகச் சிலரே. நடிகை தேவயானியும் இந்தப் பட்டியலில் சேர்ந்து விட்டார். சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடிப்பைத் தொடரும் தேவயானி, சென்னை அசோக்நகரில் ஒரு டப்பிங் தியேட்டரை தொடங்கியிருக்கிறார். இதில் சினிமாவுக்கு பயன்படும்
விதத்தில் 2 டப்பிங் தியேட்டர்களும் சின்னத்திரைக்காக 3 டப்பிங் தியேட்டர்களும் அமைத்திருக்கிறார். டப்பிங் தியேட்டர் நிர்வாகத்தை தேவயானியின் கணவர் டைரக்டர் ராஜகுமாரன் கவனித்துக் கொள்கிறார். ராஜகுமாரன் இயக்கி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் `திருமதி தமிழ்' படத்தின் டப்பிங் வேலைகளும் இங்கேதான் நடந்து கொண்டிருக்கிறது.

aanaa
16th May 2009, 02:44 AM
டெலி சிப்ஸ்

சன், கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தில் காமெடிக்கு என தனியாகச் சேனல் இருப்பதைப் போல விரைவில் ஜெயா டி.வி. குழுமத்திலும் காமெடிக்கு என தனியாக ஒரு சேனல் வரவிருக்கிறது. அதற்கான அனைத்து வசதிகளும் தயாராக இருந்தாலும் மக்களவை தேர்தலுக்கு பின் புதிய காமெடி சேனலை ஒளிபரப்ப மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது.


குட்டி பத்மினியின் கணவரும், சின்னத் திரை இயக்குநருமான பிரபு நேபால் தென்னாப்பிரிக்காவில் இருந்தவர். தற்போது ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருவதால் இறுதி போட்டிக்கு இங்கிருந்து வி.ஐ.பி.க்களை அழைத்து செல்ல திட்டமாம். கமல் மற்றும் ரஜினியின் குடும்பங்கள் அதில் முக்கியமானதாம்.


தீபா வெங்கட் தனி வீட்டில் தங்கி வருகிறார். காரணம் ஜோஸியம். சில மாதங்கள் குடும்பத்தை விட்டு தனி வீட்டில் தங்கியிருந்தால் திருமணம் கை கூடும் என ஜோதிடர் சொன்னதால் இந்த நடவடிக்கையாம். பெற்றோர் கூட தீபா வெங்கட்டை படப்பிடிப்பில்தான் சந்தித்து பேசுகிறார்கள்.


தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இப்போது டப்பிங் பேசுவதில் பிஸியாகி விட்டார். "சரோஜா'வில் புதுமுகம் வேகாவிற்கு டப்பிங் பேசியவரை, "நாடோடிகள்' படத்திற்கும் தேடி பிடித்து அதே வேகாவிற்கு குரல் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.


சன் டி.வி.யின் வானிலைப் பெண் மோனிகாவை ஞாபகம் இருக்கிறதா? தற்போது சீரியல்களில் நடித்து வரும் மோனிகாவுக்கு மே 14 ந்தேதி திருமணம். மணமகன் சாமுவேல் மாத்யூ, வங்கி அதிகாரியாகப் பணிபுரிகிறார்.


காதல் திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை ஜோடிகள் பிரஜினும் சாந்த்ராவும் பிரிந்துவிட்டார்கள். மனஸ்தாபம்தான் காரணமாம். இருந்த போதிலும் பிரஜீன் "முத்திரை' என்ற படத்திலும், சாந்த்ரா "ரோஜாக் கூட்டம்' தொடரிலும் பிஸியாக இருக்கிறார்கள்.


நளினியின் வாரிசுகள் அருண், அருணா இருவரும் என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். இருவருக்கும் சினிமா பிடித்தால் அவர்களே சினிமாவுக்கு வந்து விடுவார்கள். அது வரை சினிமாவுக்கு யாரும் தன் வாரிசுகளை அழைக்க வேண்டாம் என கண்டிஷன் போட்டிருக்கிறாரம் நளினி.


நன்றி: தினமணி

aanaa
16th May 2009, 02:51 AM
Actress Meena is getting married on July 12 at Tirupathi with a Bengaluru based Techie. Recently, the betrothel for this took place at the actress' house in Saidapet with a very few invitee to the function. Speaking to reporters, Meena said that her would-be Vidyasagar had already given permission to carry out her acting career adding that she also wished to continue in films and serials because, she earned the reputation after acting in Mariyadhai.

Incidentally Meena who is now acting in a serial Kalayanam, means Marriage, for the Sun TV Channel. Many of her fans, wanted her to get married immediately. She started to act in Tamil films as a child artiste and she acted as an orphan girl in the film Anbullah Rajinikanth. In the film, Rajinikanth used to frequent the orphanage where Meena is being brought up and in the end the orphan child dies. Exactly after a decade of this film release she acted as heroine with the Super Star Rajinikanth Muthu and Veera. She also did some films with Kamal Hassan, but Avvai Shunmugi had earned her good name.

Meena's family members were hunting for a good boy for a long time. At long last the family could able to find her a decent groom.

After marriage in Tirupathi, there is going to be grand reception for the film personalities in Chennai July 14.

aanaa
17th May 2009, 06:15 PM
[tscii:2071ec86c6]
கல்யாண சென்டிமென்ட்



நடிகை மீனா உற்சாகமாக இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கல்யாணம் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்கத் தொடங்கிய நேரத்தில் கூடவே மீனாவின் கல்யாணச் செய்தியும் வந்துவிட்டது தான் சந்தோஷத்துக்கு காரணம்.

அதாவது கல்யாணம் தொடரில் நடித்த நேரம் நிஜமாகவே கல்யாணப் பெண்ணாகிவிட்டார் மீனா.

திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் மீனா கல்யாணம் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வேன் என்றும் கூறி கல்யாணம் தொடர் ïனிட்டையும் உற்சாகமாக்கியிருக்கிறார்.




நன்றி: தினதந்தி [/tscii:2071ec86c6]

aanaa
17th May 2009, 08:18 PM
கல்யாண கண்டிஷன்



நடிகை மீனாவுக்கு ஒரு வழியாகத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. தங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாததால் இதுவரை சேர்த்து வைத்துள்ள கோடிக்கணக்கான சொத்து வெளியில் சென்றுவிடும் என்பதால்தான் திருமணத்தைத் தள்ளி வைத்துக்கொண்டே இருந்தனராம். வீட்டோடு மாப்பிள்ளையாகப் பலரையும் தேடி அதுவும் அமையவில்லை. தற்போது பார்த்துள்ள மணமகனிடமும் சொத்து விஷயமாகப் பல கண்டிஷன்களைப் போட்டே திருமணத்தை நடத்தவுள்ளனர். அதேபோல மணமகன் தரப்பிலும் திருமணத்துக்குப் பிறகு மீனா நடிக்கக் கூடாது என்ற நியாயமான கண்டிஷனையும் முன் வைத்துள்ளனராம்

aanaa
23rd May 2009, 06:35 AM
பயமுறுத்தும் பெண்கள்



சின்னத்திரையில் இப்போது பலரும் பார்த்து பயப்படுவது நடிகைகளின் உதவியாளர்களாக வரும் பெண்களைப் பார்த்துத்தான். முன்பெல்லாம் நடிகைகள் கதை தொடர்பான, காட்சி தொடர்பான சந்தேகங்களை இயக்குனர் அல்லது உதவி இயக்குனரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். இப்போது அதையும் கூட தங்களுடன் வந்திருக்கும் பெண் உதவியாளர்கள் மூலமே தெரிந்து கொள்கிறார்கள்.

உண்மையில் நடிகைகளுக்கு பாதுகாப்பாக வரும் பெண்கள் என்ற போர்வையில்தான் இவர்கள் செட்டுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். இப்போதோ நடிகைகளின் நலம் விரும்பிகளாக தங்களை மாற்றிக்கொண்டு தங்கள் மூலமே எந்த விஷயமும் நடிகைகளைச் சென்று சேர வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறார்கள்.

இந்த பெண் உதவியாளர்களின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இவர்கள் இருக்கும்பக்கமாக இயக்குனர் வந்தால் மரியாதைக்குக் கூட இவர்கள் எழுந்திருப்பதில்லை.



நன்றி: தினதந்தி

aanaa
23rd May 2009, 06:43 PM
சேது" அபிதாவிற்கு டும் டும்


சேது படத்தில் சீயான் விக்ரமுடன் அறிமுகமாகி தனது நடிப்பால் கோடம்பாக்கத்தில் பரபரப்பை உண்டாக்கிய அபீதா பிறகு "பி" கிரேட் மலையாளப்படங்களில் தோன்றி தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார். உடனே சின்னத்திரைக்கு தாவி திருமதி செல்வம், தங்கமான புருஷன் என பிசி சின்னத்திரை நடிகையாகிவிட்டார். இவருக்கு இப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 25 ந் தேதி கோட்டயத்தில் திருமணம் நடைபெறவிருக்கிறது. மணமகன் ஜார்ஜ் ஒரு கெமிகல் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

"இது காதல் திருமணமல்ல, முழுக்க முழுக்க பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் " என்று முகம் மலர கூறும் அபிதா திருமணத்திற்குப்பின்னரும் தொடர்ந்து கலைச்சேவை புரிவாராம்.

வாழ்த்துக்கள் அபிதா!!

R.Latha
25th May 2009, 12:31 PM
ராஜ்மல்லிகா -துரைராஜ் தம்பதியின் மகள் மீனா. இவர் சிவாஜி
கணேசன் நடித்த, "நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறி
முகமானார். பிறகு, "அன்புள்ள ரஜினிகாந்த்' போன்ற பல படங்களில்
குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அடுத்து, "ஒரு புதிய கதை' படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமான மீனா, ராஜ்கிரணுக்கு ஜோடியாக
நடித்த, "என் ராசாவின் மனசிலே' படம் பெரும் புகழை பெற்றுத் தந்
தது.
தொடர்ந்து ரஜினிகாந்துடன் "எஜமான்', "முத்து', "வீரா' போன்ற
பல படங்களிலும், கமல்ஹாசனுடன் "அவ்வை சண்முகி' படத்
திலும் நடித்து நெம்பர் ஒன் கதாநாயகியாக திகழந்து வந்த
மீனா, ஏராளமான தெலுங்கு, மலையாளம், கன்னடம்
ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் "லட்சுமி' என்ற தொடரில் நடித்த
மீனா, இப்போது நடித்து வரும் தொடர், "கல்யாணம்'.
இந்தத் தொடரில் நடிக்கத் துவங்கியதும் மீனாவுக்
கும் திருமணம் முடிவாகிவிட்டது.
மீனாவை மணக்கப் போகும் மணமகனின்
பெயர் வித்யாசாகர். பெங்களூரைச் சேர்ந்த
கம்ப்யூட்டர் என்ஜினீயர் இவர். பெற்
றோர் பார்த்து நிச்சயம் செய்த திரும
ணம் இது.
இவர்களது திருமண நிச்சயதார்த்த
நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னை
சைதாப்பேட்டையிலுள்ள மீனா
வின் வீட்டில் நடந்தது. வருகிற
ஜூலை 12-ஆம் தேதி திரும
ணமும், ஜூலை 14-ஆம்
தேதி சென்னையில் வர
வேற்பு நிகழ்ச்சியும் நடை
பெறவுள்ளது.
""நல்ல வேடங்கள்
அமைந்தால் திருமணத்திற்
குப் பிறகும் சின்னத்திரை மற்
றும் சினிமாவில் நடிப்பேன்''என்கிறார் மீனா.

http://www.cinemaexpress.com/Pdf/1752009/29.pdf

aanaa
30th May 2009, 08:32 PM
டபுள் உற்சாகம்



மொழிமாற்றுப்படங்கள் வந்தால் திரையில் அதிக பட்சம் இரண்டு வாரம் ஒடும். அத்துடன் சரி. ஆனால் இப்போது நிலைமை வேறு. முன்னணி சேனல்களும் இந்த மொழிமாற்றுப்படங்களை தமிழ் மொழி பெயர்ப்புடன் ஒளிபரப்பத் தொடங்கியிருப்பதால் இவற்றின் மார்க்கெட் திரை வட்டாரத்தில் உயர்ந்து காணப்படுகிறது.

பெரிய திரையில் பார்ப்பதோடல்லாமல் சேனலிலும் அதிக பட்ச ரசிகர்கள் பார்ப்பதால் படத்தை வாங்கியவர்கள் டபுள் உற்சாகத்தில் காணப்படுகிறார்கள்.


நன்றி: தினதந்தி

aanaa
30th May 2009, 08:33 PM
கண்காணிப்பில் நடிகைகள்



சின்னத்திரையில் தொடர்ந்து ஒன்றிரெண்டு தொடர்களில் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தவர்கள் காதலாகி மணவாழ்க்கையிலும் இணைந்து விட்டார்கள். இது சின்னத்திரையில் முக்கிய கேரக்டர்களில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் சில நடிகைகளின் அம்மாக்கள் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தங்கள் பெண்களுக்குத் தெரியாமலே ரகசிய பாதுகாப்பு வளையம் அமைத்து கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் இந்த அம்மாக்கள்.

நன்றி: தினதந்தி

aanaa
30th May 2009, 08:34 PM
மறுபடியும் சினிமா



சினிமா வாய்ப்புக்கள் கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் நடிகை ஐஸ்வர்யாவுக்கு சின்னத்திரை தான் கைகொடுத்தது. சின்னத்திரையில் நடித்த நேரத்தில் மறுபடியும் பெரிய திரை வாய்ப்புக்கள் வர, இப்போது சினிமா பக்கமே மொத்தமாக வந்து விட்டார், ஐஸ்வர்யா. இப்போது இவர் அதிகம் ஒப்புக்கொண்டிருப்பது தெலுங்கு, மலையாளப் படங்கள்.




நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:44 PM
டி.வி. காமிராவில்...



டைரக்டர் பழனி இயக்கும் அன்புள்ள துரோகி படத்தில் ஒரு விசேஷம். முழுக்க முழுக்க இந்தப் படத்துக்கான காட்சிகளை டிவி கேமராவில் படம் பிடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கான ஒரு காட்சியில் டாஸ்மாக்கில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் ஹீரோவை போலீஸ் அதிகாரி அரெஸ்ட் செய்வதுபோல் ஒரு காட்சி எடுக்கப்பட வேண்டியது. டாஸ்மாக் செட் போடும் செலவு சில லகரங்களைத் தொடும் என்பதை உணர்ந்து கொண்ட இயக்குனர், டாஸ்மாக் கடையிலேயே இயல்பாக காட்சிகளை படமாக்கினார்.

படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறவர் கிருஷ்ணன். இவர் நடிகையும் முன்னாள் செய்தி வாசிப்பாளருமான மீரா கிருஷ்ணனின் கணவர். இவரை துரத்திப் பிடித்து அரெஸ்ட் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் பயில்வான் ரங்கநாதன்.



நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:44 PM
வந்துட்டாங்கய்யா...!



சினிமாவில் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர்களும் முக்கிய கேரக்டர்களில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். சமீபத்தில் வெளியான ராஜாதிராஜா படத்தில் லாரன்சின் அண்ணன்களாக நடித்த மூவரில் போஸ் வெங்கட், பிரேம்சாய் இருவரும் சின்னத்திரையில் முன்னணியில் இருந்தவர்கள்.

இதே படத்தில் லாரன்சின் தங்கையாக வந்த நீலிமா ராணியும் சின்னத்திரையில் நல்ல புகழுடன் இருந்தவரே.

சிவசக்தி தொடரில் நாயகியின் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ரேணுகா விலகி விட்டார். இப்போது பெரிய திரையில் இருந்து வந்த அதிகப்படியான அம்மா கேரக்டர் அழைப்புக்களை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இவர் டைரக்டர் கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகமானவர்.




நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:56 PM
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, ஜூன் 5: பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கம் வழங்குகிறது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் (ஜூன்-7) ஞாயிற்றுக்கிழமை அந்த சங்கம் நடத்தும் "முக்கனி விருந்து' என்னும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருதினை, பிரபல திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு வழங்குகிறார். மேலும், பழம் பெரும் நடிகர்களான கே.ஆர்.செல்வராஜ், பாலசுந்தரம், தில்லை மனோகரி ஆகியோர்களுக்கு "நாடக காவலர்' விருது வழங்கப்படுகிறது.


நன்றி: தினமணி

aanaa
6th June 2009, 08:04 PM
அகிலாவின் மறுபக்கம்!

சின்னத்திரையில் நடித்துக் கொண்டே இன்று பல்வேறு தொழிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள் இன்று ஏராளம் பேர் உள்ளனர். குறிப்பாக 'ரோஜாக்கூட்டம்', 'சிவசக்தி' போன்ற தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் அகிலா தொடரில் நடித்துக் கொண்டே 'ஈவெண்ட் மேனேஜ்மென்ட்' போன்ற விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

தொடரில் நடிப்பதற்கு முன்பே இவருக்கு ஈவென்ட் மேனேஜ்மென்டில் ஆர்வம் அதிகமாம். பிரதாப்போத்தன் அவர்களுடன் இணைந்து இவர் உருவாக்கிய நிறுவனத்திற்கு இப்போது வயது 4.




நன்றி: CineTV

aanaa
6th June 2009, 08:05 PM
குட்டிபத்மினி விலகல்...!
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 'கலசம்' தொடரில் கொஞ்சநாளாகவே குட்டிபத்மினியை காணவில்லை. அவருக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் ஏதோ பிரச்சினை என்றும், அதனால் தொடரில் குட்டிபத்மினி தொடர முடியாத சுழல் இருப்பதாகவும் செய்திகள் அரசல்புரசலாக வருகின்றன.

விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் 'கலசம்' தொடரின் தயாரிப்பில் ரம்யாவும், குட்டி பத்மினிக்கும் ஏற்பட்ட புகைச்சல் விரைவில் தீர்ந்து மறுபடியும் இருவரும் கைகோர்க்க வேண்டும்...!

aanaa
10th June 2009, 12:14 AM
சின்னத்திரை பிட்ஸ்


முக்கிய பொறுப்புகளில் : பெமினா மிஸ் இந்தியா போட்டி நிகழ்ச்சி, சோனி "டிவி'யில் காட்டப்பட்டது. 20 'மிஸ்'களில் தென்னகத்தை சேர்ந்த "மிஸ்' பெங்களூருவை சேர்ந்தவர். தொகுப்பாளராக மாதவன், நடுவராக அசின், நடனமாடுபவராக ஜெனிலியா. தொகுப்பாளினியாக பாலிவுட் கவர்ச்சி மலைகா அரோரா. லாலு ஸ்டைலில் பேசுவது உட்பட கிண்டல்களில் "மேடி' கலக்கி விட்டார்.


நிறைந்தது துளசி: கலைஞர் "டிவி'யில், திங்கள் முதல் வெள்ளி தோறும், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான "துளசி' முடிந்தது. இனி வி.பி.எல்., தமாஷ் நிகழ்ச்சி அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும்.


தகதிமிதாவில் வைஜயந்தி மாலா: ஜெயா சேனலில், செவ்வாய் காலை 7.30 க்கு, சிறப்பு நிகழ்ச்சியாக தகதிமிதாவில், பிரபல நடன மேதை வைஜயந்தி மாலா பங்கேற்கிறார்.


மக்களில் நேதாஜி: மக்கள் சேனலில், வார நாட்களில் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் நேதாஜி. விடுதலைப்போரில் வீர வழியை பின்பற்றிய மாவீரனின் கதை தான் தொடர்.

பட்டி மன்றம்: மக்கள் சேனலில், சித்திரை திருநாளில், வழக்கமான கொண் டாட்ட நிகழ்ச்சிகளுடன் இரவு 8 மணிக்கு ஒளிபரப் பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி இது. டாஸ்மாக்கே கதியென கிடக்கும் மொடாக் குடியர்களின் பட்டிமன்றம் இது.

aanaa
10th June 2009, 12:15 AM
மானாட மயிலாட : இனி ரம்பாவுக்கு பதில் நமீதா



தனியார் டி.வி., சேனல்கள் தினம் தினம் புதுசு புதுசு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் ஒருசில நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும். அந்த வரிசையில் கலைஞர் டி.வி.,யில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சி *சின்னத்திரை ரசிகர்களிடையே புகழ்பெற்ற நிகழ்ச்சி. இளம் கலைஞர்கள் கண்கவர் உடையில் பங்கேற்று தங்களது நடன திறமையை காட்டுவதும், அதற்கு நடுவர்களாக இருக்கும் கலா மாஸ்டர், குஷ்பு, ரம்பா ஆகியோர் கமெண்ட்ஸ் சொல்லி மார்க் போடுவதும் ரசிகர்களை வாரந்தோறும் மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்க்க வைக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் 4வது பாகம் தொடங்கியிருக்கிறது. இதில் நடுவர்களில் ஒருவரான ரம்பா பங்கேற்க வில்லை. அவருக்கு பதிலாக நடிகை நமீதா பங்கேற்றார். இனி ரம்பாவுக்கு பதிலாக நமீதாதான் நடுவராக இருப்பார் என்று கலைஞர் டி.வி., தெரிவித்துள்ளது. நடிகை ரம்பா அடுத்தடுத்து பட வேலைகளில் பிஸியாக இருப்பதால் மானாட மயிலாட நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக சின்னத்திரை வட்டாரத்திலும், கோலிவுட் வட்டாரத்திலும் கிசுகிசுக்கிறார்கள்.

aanaa
10th June 2009, 12:36 AM
டி.வி. வரதராஜனுக்கு நாடக முத்ரா விருது



நாடக உலகுக்கு கடந்*த 30 ஆண்டுகளாக சேவையாற்றி வருவதை பாராட்டி டி.வி. வரதராஜனுக்கு "நாடக முத்ரா" விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த முத்ரா நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் நல்லி நிறுவனம் சார்பில் சென்டனயில் நாடக திருவிழா நடந்தது. இவ்விழாவின்போது சின்னத்திரை நடிகர் டி.வி.வரதராஜனுக்கு "நாடக முத்ரா" விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டைரக்டர் பாலசந்தர், ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, கூத்தபிரான், ஜெயகுமார், முதல்வன் பக்தா, நாடக ஆசிரியர்கள் பாலி, ராது, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டு வரதராஜனை வாழ்த்தினார்கள்.

R.Latha
11th June 2009, 12:56 PM
டெலி சிப்ஸ்

'நடந்தது என்ன?' "நிஜம்', "நம்பினால் நம்புங்கள்' என சில சேனல்கள் இரவு நேரங்களைத் த்ரில்லர் ஆக்கி வரும் நிலையில், அதே பாணி தொடரை விரைவில் ஜெயா டி.வி.யும், ராஜ் டி.வி.யும் கையில் எடுக்கிறது.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடந்தவாறே செய்திகளை வாசிக்கும் ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழ் மொழியில் அதிக ஆர்வம் உள்ள இவர் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை அட்சரம் பிசகாமல் அப்படியே சொல்கிறார்.

சன் டி.வி.யில் "இளமை புதுமை', "காமெடி டைம்' என அலப்பரை கொடுத்த அர்ச்சனா. தற்போது, "பிச்சாண்டி குளம் ஃபாரஸ்ட் கன்சல்டன்சி' என்ற நிறுவனத்தில் திட்ட அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அழகுப்படுத்தும் பணியை செய்தது அந்த நிறுவனம்தான்..
தொகுப்பாளினி ஹேமா சின்ஹாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமாகிவிட்டது. டி.வி., மீடியா துறைக்குச் சம்பந்தமே இல்லாத நபர்தான் தனக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று முக்கிய கண்டிஷன் போட்டியிருக்கிறார் ஹேமா சின்ஹா.

"இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' படம் மூலம் ஹீரோவாகி இருக்கும், ஆனந்தக் கண்ணனைத் தொடர்ந்து தொகுப்பாளர் விஜய் ஆனந்தும் சினிமாவிற்கு வருகிறார். புதுப்படம் ஒன்றில் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகியிருக்கும் அவரை இயக்குபவரும் மீடியாவில் இருந்தவராம்.
ரம்யா கிருஷ்ணனின் தங்கை வினயா கிருஷ்ணன் தனக்கு வரும் சீரியல் வாய்ப்புகளை மறுத்து வருகிறார். அக்காவை எதிர்த்து தொழிலில் இறங்கக் கூடாது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அக்காவைப் போல் முதலில் சினிமா பயணம்தான் லட்சியமாம்.

விஜய் டி.வி.யின் "ரோஜாக் கூட்டம்' சீரியல் மூலம் கண்களைக் குளமாக்கும் அகிலா, இதற்கு முன் ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர். சின்ன நிகழ்ச்சி முதல் சினிமா நிகழ்ச்சி வரை சொதப்பல் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் அந்த வேலையாம்.

நடனத் துறையில் அதிக ஆர்வம் உள்ள சொர்ணமால்யா தற்போது "தேவதாசி' நடனம் பயின்று வருகிறார். இதற்காக கும்பகோணத்தில் தங்கி பயிற்சி எடுத்து வந்த அவர், "யாதுமாகி' என்ற புது சீரியலில் நடித்து வருவதால் வார இறுதி நாள்களில் மட்டும் கும்பகோணத்துக்குப் பயணமாகிறார்.

ஜீ டி.வி.யின் "அழகான ராட்சஸி' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த சியாமந்தா சினிமாவில் அரிதாரம் பூசியுள்ளார். "வெண்ணிலா கபடிகுழு' விஷ்ணு நடிக்கும் "பலே பாண்டியா'வில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார்.

தொகுப்பாளினி ரம்யா சமீப காலமாக செய்திகள் வாசிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். செய்திகள் வாசிப்பதற்கான அணுகுமுறைகள் குறித்து பயிற்சி மேற்கொண்டிருக்கும் ரம்யாவை இனி செய்தி வாசிப்பாளராகவும் பார்க்கலாம்.

aanaa
15th June 2009, 05:31 AM
[tscii:12b8ac1db4]
சின்னத்திரை சிவாஜி



சின்னத்திரை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் அந்த நடிகர், சினிமாவில் இருந்து சின்னத்திரைக்குவிஜயம் செய்தவர். வெளிவட்டாரங்களில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பத்தாயிரம் வாங்குகிறார். அதோடு வெளிïரானால் போக வர விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து விட வேண்டும்.

இதுவரை சரி...இப்படி நிகழ்ச்சிக்கு அழைப்பவர்களிடம் நடிகர் போடும் கண்டிஷன் என்ன தெரியுமா? தன் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழில் `சின்னத்திரை சிவாஜி' என்று போட வேண்டும் என்று கண்டிஷன் போடுவதுதான். இதனால் நிகழ்ச்சிக்கு அழைக்க வருகிறவர்கள்தான் மிரண்டு போகிறார்கள்.




நன்றி: தினதந்தி [/tscii:12b8ac1db4]

aanaa
15th June 2009, 05:32 AM
இப்பவும் பிசி



சின்னத்திரை வாய்ப்புக்கள் குறைந்து விட்டாலும் அதை பொது நிகழ்ச்சிகள், கடை திறப்புவிழாக்களில் கலந்துகொண்டு சரிசெய்து கொள்கிறார், பழைய நடிகை சச்சு. சமீபத்தில் ஒரு விழாக்குழுவினர் தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை மனோரமாவை அணுகினார்கள். அவரால் வரமுடியாமல்போக, கடைசியில் சச்சு போய் அந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்.




நன்றி: தினதந்தி

aanaa
15th June 2009, 07:33 AM
இளைத்துப் போன நடிகை



கீதாஞ்சலி தொடரில் பாதிக்குமேல் நடிக்க வந்தவர் அந்த இரண்டெழுத்து பூ நடிகை. பெங்களூரில் இருந்து வரும்போதே அவருக்கு திருமணமாகியிருந்தது.

தொடர்ந்து கிடைத்த சின்னத்திரை வாய்ப்புக்களில் நடிகை பிசியானார். அதுவும் சொந்த ஊருக்குக்கூட போகமுடியாத அளவுக்கு பிசியோ பிசி. இதனால் கணவருடன் பிரச்சினை. அதன் விளைவு விவாகரத்து வரை போய்விட்டது. அதே சூட்டோடு தன் ஊர்க்காரர் ஒருவரை மறுமணம் செய்துகொண்டார், நடிகை. ஆனாலும் சென்னை அடையாறில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, தொடர்களை தொடர்ந்து கொண்டிருந்தார்.

கடந்தவாரம் நடிகையை பார்த்தபோது ஆளேமாறிப்போய் இருந்தார். நோயில் இருந்து மீண்டமாதிரியான தோற்றம். புசுபுசுவான தன்உடலை சிக்கென்று மாற்றவிரும்பி அதற்காக மருத்துவர் ஆலோசனையின் பேரில் டயட்டில் இருந்தாராம் நடிகை. இப்போது பாதிக்கும்மேல் உடம்பு இளைத்துப் போக, கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் `எஸ்கேப்' ஆகிக்கொண்டிருக்கிறார்.

நடிகையின் தோற்றப் பொலிவு மாறிப்போனதில் அவரை விரும்பி மணந்து கொண்ட இரண்டாவது கணவருக்கும் ஷாக். பின்னே இருக்காதா...நடிகையை 3 மாதம் கழித்து இப்போதல்லவா பார்க்கிறார்...!.



நன்றி: தினதந்தி

aanaa
16th June 2009, 05:23 AM
[tscii:0a2955256e]Sun TV Network has appointed former Star India president Ajay Vidyasagar as Chief Operating Officer from today. Prior to this, Ajay Vidyasagar was the President of STAR India.He has over twenty years experience in brand management and content creation.He has been responsible for numerous new initiatives that include affiliate relationships with brands like Disney and Hungama, merchandising and interactive media business.
Mr Vidyasagar is credited with spearheading the launch of Kaun banega Crore pathi part 2 and 3. He was Operational head in Vijay Tv during 2001[ General manager regional Channels Star TV].

Vidyasagar worked at Star India for 13 years, prior to which he spent seven years at Ogilvy and Mather. He holds a BA degree from Madras University and has done post graduate certificate programmes from the Indian School of Business.

Looks like Sun TV will start it's Hindi Channel soon. This is the first time Kalanidhi maran's Company which has 20 channels, 42 FM channels, a firm foothold in production and distribution of Films and a popular DTH service,is having a COO in it's board.
Triumphant after her resounding victory over the Left in West Bengal, Trinamool Congress leader Mamta Banerjee plans to unleash an “information” campaign in her home state. It is learnt that her party is finalizing the contours of a 24-hour news channel Jaago Bangla and a daily tabloid with the same name.

Party sources said the channel will take on Aakash Bangla and Chobeesh Ghanta, both run by CPM members. That Mamata’s colleague Mohan Jatua is Minister Of State (MoS) in the Information & Broadcasting (I&B) ministry should help the party’s media plans. [/tscii:0a2955256e]

aanaa
20th June 2009, 06:13 PM
கல்யாண ராசி



படஉலகில் சென்டிமென்ட்டுக்கு ரொம்பவே இடம் உண்டு. இப்போது சின்னத்திரையிலும் இந்த சென்டிமென்ட் தன்வேலையை ஆரம்பித்துவிட்டது. இரண்டு முன்னணி நடிகைகள் கல்யாண விஷயத்தில் இந்த சென்டிமென்ட் நன்றாகவே ஒர்க்அவுட் ஆனதில் நடிகைகள் மனதிலும் அப்படியொரு மகிழ்ச்சி உலா.

நடிகை `சேது' அபிதாவுக்கு அவர் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வந்ததில் இருந்தே மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார், அவரது அம்மா. எதுவும் கைகூடாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. கடைசியில் சுந்தர்.கே.விஜயன் இயக்கும் தங்கமான புருஷன் தொடரில் நடிக்கத் தொடங்கிய நேரத்தில் ஒரு வரன் வந்தது. பார்த்தார்கள். பேசினார்கள். இரு வீட்டாருக்கும் பிடித்துப்போனதில் கடந்த மாதம் கேரளாவில் திருமணம். கடந்த வாரம் சென்னையில் வரவேற்பு. அதாவது தங்கமான புருஷன்சீரியலில் நடிக்கத் தொடங்கிய ராசி அவருக்கு தங்கமான புருஷனைத் தந்து விட்டது.

நடிகை மீனாவுக்கு அவர் அம்மா கடந்த 5 வருடங்களாக பல மாப்பிள்ளைகளை பார்த்தும் அமையவில்லை. டைரக்டர் விடுதலை இயக்கும் கல்யாணம் சீரியலில் நடிக்க ஒப்புக் கொண்டார். பத்துநாள் படப்பிடிப்பின்போதே பெங்களூரில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள். பார்த்து பேசி எல்லாம் முடிவாகி இதோ மீனாவுக்கு அடுத்த மாதம் `டும்டும்.'



நன்றி: தினதந்தி

aanaa
22nd June 2009, 02:59 AM
Small screen actor Chetan has become director for a Tamil movie to be produced by Sathya Jothi Thyagarajan. " Earlier I was working as assistant director for some films and I was waiting for an opportunity to be come a fullfledged director for a film. But my schedules with acting for small screen serials did not give me enough time. I told my own story to the director, who promised me to go ahead with the production of the film. Now I am writing the script and will soon start writing of dialogues of the film" said the small-screen actor Chetan.



http://2.bp.blogspot.com/_zxFZ5P8Mv-E/SjsStCaYfTI/AAAAAAAADBA/MizvZXfxvgU/s1600-h/chethan_devadarshini_i_athipookal.jpg

aanaa
22nd June 2009, 03:02 AM
ACTRESS LAKSHMI IN KANNADA TV TALK SHOW

Veteran actress Lakshmi, known as " South Indian Oprah Winfrey" for her popular talk show 'Kathaialle Nijam', makes her debut on Kannada TV as the host of the talk show. The show, titled 'Idu Katheyalla Jeevana', is very similar to her hit show in Tamil. The show will go on air from June 22, every Monday to Friday on Suvarna channel.

'Idu Katheyalla Jeevana' aims to bring to light and discuss taboo subjects such as homosexuality, adultery, abuse at the work place, domestic violence and adolescent issues.

In each episode, a specific case will be chosen and those involved in the case will be featured on the show. It gives the audience a chance to stand witness to the many faces of truth and reality. The show also attempts to provide solutions.

aanaa
27th June 2009, 06:36 PM
ரகசியம்... பரம ரகசியம்...



இது ஒன்றும் ஊர்வம்பு விஷயமில்லை. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து நடிக்க வந்த அந்த தேரோட்ட நடிகரும் லட்சுமிகரமான நடிகையும் சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சின்னத்திரை சேவல் கூவுகிறது. இந்த திருமணம் ரகசியமாக முடியக் காரணமே நடிகர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கும் அப்பா என்பதுதான்.

இதில் இன்னொரு அதிர்ச்சி விஷயம், நடிகரின் முதல் திருமணமும் காதல் திருமணம் தான்.



நன்றி: தினதந்தி

aanaa
5th July 2009, 06:05 PM
பெரிய திரையிலும்...



சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர் பிரபுநேபால் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்கிறார். அவரது தொடரில் எபிசோடு இயக்குனராக இருக்கும் மதுரை குமாரின் கதையைக் கேட்டு படத்துக்கு அவரையே இயக்குனராகவும் ஆக்கியிருக்கிறார்.

aanaa
5th July 2009, 06:07 PM
வருந்தும் சங்கவி



முதன்முதலாக சின்னத்திரையில் தான் நடித்த `கோகுலத்தில் சீதை' சீரியல் பாதியில் நின்று போன வருத்தத்தில் இருக்கிறார், நடிகை சங்கவி.

aanaa
5th July 2009, 06:12 PM
நடிக்காத இயக்குனர்



இயக்கும் சீரியல்களில் ஏதாவது ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்த டைரக்டர் சி.ரங்கநாதன், இப்போது இயக்கிவரும் `பொய் சொல்லப் போறோம்' சீரியலில் மட்டும் நடிக்கவில்லை.

aanaa
5th July 2009, 06:14 PM
இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகள் படப்பிடிப்புக்கு தாங்களே காரை ஓட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள். ஆரம்பத்தில் தங்கள் கார்களுக்கு டிரைவர் வைத்திருந்த துர்கா, ரம்யா போன்ற நடிகைகள் டிரைவரை நிறுத்திவிட்டு தாங்களே படப்பிடிப்புக்கு காரோட்டி வந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து இப்போது மற்ற நடிகைகளும் `செல்ப் டிரைவிங்'குக்கு வந்துவிட்டார்கள்.

இதுபற்றி நடிகை ஒருவரிடம் கேட்டால், "டிரைவர் சம்பளத்தில் காருக்கு மாதாமாதம் லோன் பணம் கட்டி விடலாமே'' என்கிறார்.

இதுமட்டும் தான் காரணமா? அல்லது ரகசியங்கள் வெளியில் கசிந்து விடுகிறது என்பதற்காக இந்த முடிவா? என்பது தெரியவில்லை.

இதில் முக்கியமான விஷயம், திருமணமான நடிகைகள் தங்கள் காருக்கு டிரைவர் வைத்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.

aanaa
12th July 2009, 08:15 AM
சின்னத்திரை வண்ணத்துளிக∙


* விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்த மோனிஷா இப்போது நந்தினி இயக்கும் `திருதிரு துறுதுறு' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.



நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 08:15 AM
* அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான நாயகியாக இருந்து வந்த காயத்ரிபிரியா, திருமணத்துக்குப் பின் நடிப்பு அழைப்பை தவிர்த்து வந்தார். ஏவி.எம் தயாரிப்பில் வெளிவரும் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்க அழைப்பு வந்தபோது மட்டும் மறுக்கஇயலாமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.


நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 08:16 AM
* `மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் நடனஜோடியாக அறிமுகமாகி காதல் ஜோடியாக மாறிப்போனவர்கள் முரளி-நிஷா. விரைவில் இந்த ஜோடியின் திருமண செய்தியை எதிர்பார்க்கலாம்.
நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 08:16 AM
* ஊருக்கு ஊர் ரிக்கார்டு டான்ஸ் ஆடி வந்த கலைஞர்கள் அந்த நடனத்தை அரசு தடை செய்துவிட்டதால் இப்போது சின்னத்திரையில் நடக்கும் நடனநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனமாடுகிறார்கள். இவர்கள் ஆட்டம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதால் சேனல்களில் இவர்களுக்கு தொடர்வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.


நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 08:17 AM
* சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் ஒரு அறிவிக்கப்படாத கட்டுப்பாடு அமுல் படுத்தப் பட்டிருக்கிறது. நட்சத்திரங்கள் யாராவது மதுபோதையில் செட்டுக்கு வந்தால், அவர்களை அப்படியே திருப்பி அனுப்பி விடுவது என்பதுதான் அந்த கட்டுப்பாடு.


நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 08:18 AM
* ஆடி மாதம் முழுவதும் அம்மனின் லீலைகளை விவரிக்கும் பக்திப்படங்கள் ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு இந்த படங்களை காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 08:18 AM
* நாடோடிகள் படத்தில் நாயகியாக அறிமுகமான அபிநயா, சின்னத்திரையில் ஒளிபரப்பான `மஸ்தானா மஸ்தானா' நடன நிகழ்ச்சியில் நடனமாடியவர்.



நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 05:38 PM
திருப்பதியில் நடிகை மீனா திருமணம்


சென்னை, ஜூலை 12- நடிகை மீனா திருமணம் இன்று திருப்பதியில் நடைபெற்றது.

மணமகன் வித்யாசாகர் பெங்களூரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

திருமணம் முடிந்ததும் தம்பதியினர் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சென்னை புறப்பட்டு வந்தனர்.


நன்றி: தினமணி

aanaa
12th July 2009, 06:00 PM
திருப்பதி கோவிலில் நடிகை மீனா திருமணம்


திருமலை, ஜூலை. 12-

திருப்பதியில் இன்று கம்ப்யூட்டர் என்ஜினீயருடன் நடிகை மீனாவுக்கு திருமணம் நடந்தது. எஜமான், வீரா, அவ்வை சண்முகி, நாட்டாமை, ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.

ரஜினியுடன் நடித்த முத்து திரைப்படத்தின் மூலம் ஜப்பானிலும் புகழ்பெற்றார். அங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

மீனாவுக்கும் பெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வித்யாசாகருக்கும் திருப்பதி கோவிலில் இன்று காலை திருமணம் நடந்தது.

ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஆரிய வைசிய திருமண மண்டபத்தில் இன்று காலை 7 மணிக்கு மணமகன் வித்யாசாகர் மீனா கழுத்தில் தாலி கட்டினார்.

திருமணம் முடிந்ததும் இருவரும் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திருமண நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன், நடிகை சங்கவி, மரியாதை பட தயாரிப்பாளர் சிவா மற்றும் மீனாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் திரையுலக பிரமுகர்கள், நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்.

நடிகை மீனாவின் திருமணத்தின் போட்டோ எடுப்பதற்காக தமிழக-ஆந்திர மாநில போட்டோ கிராபர் மற்றும் நிருபர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மண்டபத்தின் முன்பு குவிந்திருந்தனர்.

போட்டோ கிராபர்கள் மண்டபத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை வாசலில் நின்ற பாது காவலர்கள் தடுத்தனர்.

அப்போது போட்டோ கிராபர்களுக்கும் பாதுகாவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு போட்டோ கிராபரை பாதுகாவலர்கள் தாக்கினார், இதனால் ஆத்திரமடைந்த போட்டோ கிராபர்கள் அங்கு திடீரென மறியல் செய்தனர். பின்னர் திருப்பதி டூ டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.


http://www.maalaimalar.com/2009/07/12110416/CNI0190120709.html

aanaa
17th July 2009, 02:37 AM
சிரிப்பொலி தொலைக்காட்சியில் ஞா*யிறு தோறு*ம் டாப் 10 காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சின்னத்திரை நட்சத்திரம் ராஜீ பற்பல கெட்டப்புகளில் தோன்றி காமெடி செய்கிறார். சமீப காலங்களில் திரைக்கு வந்த திரைப்படங்களில் குபீர் சிரிப்பை வரவழைத்த காட்சிகளாகத் தொகுத்து வழங்க*ப்படு*கிறது.


ஜி டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்த விஜயசாரதி அந்தப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மீண்டும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார். முதல் கலைப்பயணத்தை மலேசியாவில் முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்.


மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 10.30 மணியளவில் *பிர*ச்*சினைகளையு*ம், இ*ன்ன*ல்களையு*ம் அலசு*கிறது தேவைக*ள் சேவைக*ள் *நிக*ழ்*ச்*சி. சட்டமீறல்களையும், அலட்சியப் போக்கையும் எடுத்துக்காட்டி குறைகளை நிவர்த்தி செய்ய தூண்டுவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோள்.


*
சினிமாவில் வில்லனாகவும் சின்னத்திரையில் குணசித்ர நடிகராகவும் நடித்து வந்த நடிகர் `கடவுள்' கண்ணன், இப்போது நடிப்பைத் துறந்து ஆன்மிகவாதியாகி விட்டார்.

aanaa
17th July 2009, 02:41 AM
[tscii:3f2230c6fd][/tscii:3f2230c6fd]நாங்க படிச்ச குடும்பத்திலிருந்து வந்தாலும் எங்களுக்கு படிப்பு ஏறலை. பள்ளிக்கூடம் அனுப்பினால் அவர் பனகல் பார்க்கில் படுத்திருந்துவிட்டு வருவா*ர்” கமல் தனது மலரும் நினைவை கலகலப்பாக அசைபோட்டது நர்த்தனசாலா திறப்பு விழாவில். தனது பேச்சில் அவர் என்று கமல் குறிப்பிட்டது டான்ஸ் மாஸ்டர் ரகுராமை.

ரகுராமின் மூத்த மகள் சுஜா அமெ*ரிக்காவில் நர்த்தனசாலா என்ற பெய*ரில் நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். வெள்ளைக்காரர்களையும் சேர்த்து 120 பேர் அதில் நடனம் கற்கிறார்கள். சென்னையில் அதே நர்த்தனசாலா பெய*ரில் ரகுராம் நடனப் பள்ளியை தொடங்கியிருக்கிறார். அவரது இரண்டாவது மகள் காயத்*ரி ரகுராம் இந்தப் பள்ளியை கவனித்து கொள்வார்.

நேற்று நடனப்பள்ளியின் திறப்பு விழா. ரகுராமின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசனும், பிரபுதேவாவும் குத்து விளக்கேற்றி பள்ளியை திறந்து வைத்தனர். பரதம், கதகளி மற்றும் மேற்கத்திய நடனங்கள் இந்தப் பள்ளியில் சொல்லித்தரப்படும்.

விழாவில் பேசிய கமல், ரகுராமுடனான தனது நட்பை நினைவுகூர்ந்தார். பிரபுதேவாவைப் பற்றி பேசியவர், பிரபுதேவாவின் திறமைக்கு அவர் சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கிறது என்று கூறியபோது பிரபுதேவாவின் தாடிக்குள் பளீர் புன்னகை. நயன்தாராவுடனான கிசுகிசுவுக்குப் பிறகு பிரபுதேவா சி*ரித்தது இதுவாகதான் இருக்கும்.

P_R
17th July 2009, 07:49 PM
NAME: Arnab "the evangelist" Goswami (http://www.noiseofindia.com/):

SIGNATURE STYLE: Suppressed incandescent moral outrage of the omniscient admonisher.

USP: Can unleash a 60-minute sermon while pretending to interview 5 guests.

CREDO: The apocalypse is upon us. Follow me.

EXECUTIVE SUMMARY: In an industry obsessed with objectivity and balance, Arnab comes as a breath of fresh air. In a nation obsessed with humility and wisdom, Arnab comes as a breath of fresh air. One could go on. Every evening, Arnab's forensic pyrotechnics make you question the need for a judicial system in a nation equipped with television studios. A man of destiny, Arnab knows that he will one day save the world. Not surprisingly, he dresses like Clark Kent.

P_R
17th July 2009, 07:49 PM
NAME: Karan Thapar:

SIGNATURE STYLE: Nitpick. Nitpick. Nitpick.

USP: Extremely well connected.

CREDO: The privilege is all yours.

EXECUTIVE SUMMARY: Talking to Thapar is the verbal equivalent of getting a colonoscopy. Not recommended unless medically necessary, and never to be attempted in public. Typical interview fragment:

Thapar: You're not saying "yes".... so does that mean you're saying "no"?
Guest: Not exactly.
Thapar: Ok so you're saying "not exactly"..... Does that mean a "not exactly yes" or a "not exactly no"?
Guest: I'm saying neither.
Thapar (narrowing his eyes): So you're not saying "yes", you're not saying "no", you're not saying "not exactly yes", and you're not saying "not exactly no"... Would that be a correct assessment of what you're saying?
Guest: I suppose so.
Thapar: You just contradicted yourself! A moment ago you were absolutely certain and now you're no longer sure.
Guest: Well that's because-
Thapar: Thank you. It's been a pleasure talking to you.

Plum
17th July 2009, 08:19 PM
PR, verumne quote paNNinA epdi? Unga karuthu?

aanaa
18th July 2009, 07:09 AM
சின்னத்திரை வண்ணத்துளிக∙



* `இசையருவி' புகழ் மகேஸ்வரி சினிமாவில் நாயகியாக நடிக்கும் ஆசையில் குயில் என்ற படத்தில் நடித்தார். ஆனால் தொடர்ந்து புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு தள்ளிப் போகவே, இப்போது சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.



* தேவயானி சொந்தமாக தொடர் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார். இந்த பணியினூடே கணவர் ராஜகுமாரன் இயக்கி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் `திருமதி தமிழ்' படத் தயாரிப்பையும் கவனித்துக் கொள்கிறார்.



* ஜேம்ஸ் வசந்தன் சினிமாவில் இசையமைப்பாளராக புகழ் பெற்றுவிட்டாலும், இப்போதும் மக்கள் தொலைக்காட்சியில் `தமிழ் பேசு தங்க காசு' நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

P_R
18th July 2009, 11:27 AM
PR, verumne quote paNNinA epdi? Unga karuthu?
Vociferous Agreement of course

Particularly in the case of Arnab Goswami who IMO is the most irritating person on television.He has this "I will nail you" ness which calls for a Gounderistic kick.

A couple of days back he was hosting a teleconference with Yasin Malik and Farooq Abdulla regarding the alleged custodial death that turned out to be a 'loves matter'.

FA: They (obviously referring to Yasin and co) do not have the genuine interests of the people of Kashmir
AG: Don't talk in circles Farooq Abdulla. name them
FA (ignores him)..they are not genuinely interested in peace and amity
AG: Who are they...Name them
FA: Some people..
AG: Who who ? Don't talk in circles
FA: Arnab, everyone kno..
AG: Don't talk in circles
FA: Arnab,I...
AG: Please don't talk in circles

I am not exaggerating for effect at all.. This is exactly what happened and I am just quoting verbatim. I hope someone posts this on youtube.

Ridiculous !

Plum
18th July 2009, 12:53 PM
Indh case-ai ellam school-laye adichu thiruthiduvaingaLE namma pasanga usual-A? IppollAm ilaignargaL avLO social conscious illamalA irukkAnga?

P_R
18th July 2009, 01:11 PM
Indh case-ai ellam school-laye adichu thiruthiduvaingaLE namma pasanga usual-A? IppollAm ilaignargaL avLO social conscious illamalA irukkAng

England-la padichchu escape aayittaaple. naama dhaan paaththu yEdhAvadhu seyyaNum

R.Latha
24th July 2009, 12:08 PM
டெலிசிப்ஸ்: கடற்கரை சாலையில் குஷ்பு...

First Published : 24 Jul 2009 01:26:49 AM IST
Last Updated :

* ஆடித் தள்ளுபடியை முன்னிட்டு துணிக் கடைகள், நகைக் கடைகள், பெரிய ஷோ ரூம்கள் போன்றவற்றின் விளம்பரங்களுக்கு சின்னத்திரை நடிகைகளைப் பயன்படுத்துவது வழக்கம். அப்போதெல்லாம் சின்னத்திரை நாயகிகளுக்கு மவுசு கூடி விடும். விளம்பரத்திற்காக வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் நடிகைகள் அதிக சம்பளம் வாங்கி, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் சில சீரியல்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.


* "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலா, தர்ஷினி உள்ளிட்ட சிலர் சினிமாவுக்கு வந்து விட்டனர். இதனால் மீதம் இருப்பவர்களும் சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்து இருக்கின்றனர். "மானாடா மயிலாட' நிகழ்ச்சியில் பங்கேற்றால் சினிமா வாய்ப்பு கிடைத்து விடும் என்ற சென்டிமெண்ட், இப்போது அந்த நிகழ்ச்சியைப் பிடித்து ஆட்டுகிறதாம்.


* சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பு அண்மை காலமாக படப்பிடிப்பு முடிந்தவுடன், சென்னை சாந்தோம் கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். குஷ்புவின் சின்னத்திரைக்கான பெரிய திட்டங்கள் உருவாகும் இடம் அதுதானாம்.


* சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் இருந்து விலகி இருக்கும் நடிகை லட்சுமி, மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார். தமிழில் அல்ல. கன்னடத்தின் பிரபல சேனல் "கதையல்ல நிஜம்' பாணியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க லட்சுமியை அனுகியிருக்கிறது. லட்சுமியும் அதற்கு ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.


* ஆறாம் வகுப்பிலிருந்தே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தவர் சன் டி.வி.யின் உஷா. இரண்டு வருடங்களுக்கு முன் விஷ்ணு என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரை திருமணம் செய்து லண்டனில் செட்டிலாகி விட்டார். விடுமுறைக்காக வந்த போதுதான் அவருக்கு "அசத்த போவது யாரு' வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சென்னையிலேயே செட்டில் ஆகி விட்டாராம்.

சன் மியூசிக்கின் "பட பட' காம்பியர்களில் குறிப்பிடத்தக்கவர் மஹாலட்சுமி. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக காணமால் போயிருந்த இவர் தற்போது சீரியலுக்கு வந்திருக்கிறார். "அரசி' தொடரில் ராதிகாவின் தங்கையாக நடித்து வரும் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.


* நடிகர் ரித்தீஸ் தயாரிப்பில் சுகன்யா நடிப்பதாக இருந்த புதிய தொடரின் படப்பிடிப்பு தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது. தொடரை ஒளிபரப்ப தயாராக இருந்த கலைஞர் டி.வி.யும் "பவானி' என்ற புதிய தொடரை வாங்கி ஒளிபரப்பி வருகிறது. ஹீரோயின் வாய்ப்புக்காகக் காத்திருந்த சுகன்யாவும் தெலுங்கு சீரியல்களில் பிஸியாகி விட்டார்.


* சினிமாவுக்குப் பிறகு புது மாப்பிள்ளையுடன் அந்தமானில் செட்டில் ஆகி விட்ட நடிகை காயத்ரி ஜெயராம், சென்னை வரும்போது விடுமுறை நாள்களில் ஏதாவது டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். சமீபத்தில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான "ச்சீயர் லீடர்ஸ்' நிகழ்ச்சிக்கு இவர்தான் நடுவர். விடுமுறை முடிந்து விட்டதால் மீண்டும் அந்தமானுக்குப் பறந்து விட்டார். செப்டம்பர் மாதம்தான் மறு விஜயமாம்.


* சன் மியூசிக்கின் பிரபல ஜோடி ஆனந்த கண்ணன், ஹேமா சின்ஹா ஆகியோரை மீண்டும் அழைத்திருக்கிறது சன் குழுமம். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பாளர்கள் யாரும் அந்த அளவிற்கு ரீச் ஆகவில்லை என்பதுதான் இதன் காரணமாம். ஆனந்த கண்ணன் சினிமாவில் பிஸியாக இருப்பதாலும், ஹேமா சின்ஹாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாலும் சன் மியூசிக்கில் தொடர முடியாதநிலை.


* கலைஞர் குழுமத்தின் பிரபல தொகுப்பாளினி ரியா தனக்கு வரும் சின்ன சின்ன சினிமா வாய்ப்புகளை மறுத்து வருகிறார். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற பிடிவாதம்தான் அதற்கு காரணம். அடுத்த ஆண்டுக்குள் ஒரு படத்திலாவது ஹீரோயினாக நடித்து விடுவேன் அதற்கான தகுதிகளை வளர்த்து கொண்டிருக்கிறேன் என்கிறார் ரியா

aanaa
25th July 2009, 08:05 PM
[tscii:cabdd64f69]

கவர்ந்த பாட்டு



விஜய் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடரில் இடம்பெறும் `ஒரு பார்வை பார்க்கிறேன் புதிதாய் நான் பூக்கிறேன்' என்ற பாடல் இசைரசிகர்கள் பலரின் செல்போன் காலர் டிïனாக இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் ரதன்.

நன்றி: தினதந்தி [/tscii:cabdd64f69]

aanaa
25th July 2009, 08:06 PM
ரசிகர்களின் நடிகர்



சின்னத்திரையில் தங்கமான புருஷன் தொடரில் நாயகனாக நடிக்கும் பிரேம்சாய்க்கு ரசிகர்கள் `இன்டியா போரம்.காம்' என்ற பெயரில் ஒரு பேன் கிளப் தொடங்கியிருக்கிறார்கள். இதுவரை எந்த சின்னத்திரை நடிகருக்கும் இப்படி ரசிகர்கள் மன்றம் தொடங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தினமும் 20-க்கும் குறையாத மெயில்கள் இந்த தொடரில் இவர் நடிப்பை பாராட்டி வருகின்றன.



நன்றி: தினதந்தி

aanaa
25th July 2009, 08:07 PM
உயிர் பிழைக்கும் கேரக்டர்கள்



ஒரு டிவி தொடர் நன்றாகப் போனால் அதை தொடர்ந்து கவனிக்க ஒரு குழுவை அந்த சேனலில் அமைத்திருக்கிறார்கள். இந்த குழுவினரின் வேலையே முதல் நிலையில் இருக்கும் தங்கள் சேனல் தொடர்களில் எந்த கேரக்டர்களை ரசிகர்கள் அதிகம் நேசிக்கிறார்கள் என்பதை கண்டறிவது தான்.

குறிப்பாக ஒரு தொடரில் குறிப்பிட்ட கேரக்டர் வருவது நின்று போயிருக்கும். ஆனால் அந்தகேரக்டர் மீதான ஈர்ப்பில் ரசிகர்கள் அந்த கேரக்டரை தேடுவார்கள். இந்த தகவலை காதுக்குள் வாங்கிக் கொள்ளும் குழுவினர், அதை தங்கள் சேனலில் தெரிவிக்கிறார்கள். அதைத்தொடர்ந்து ரசிகர்களின்விருப்ப கேரக்டர் கதைக்குள் மீண்டும் இடம் பிடிக்கத் தொடங்கி விடும்.

இதில் ஆச்சரியம், தொடரில் ரசிகர்கள் விரும்பிய ஒரு கேரக்டர் ஏற்கனவே சாகடிக்கப்பட்டிருந்தால் கூட, அதை மறுபடி பிழைத்துக் கொண்டு விட்டதாக ஒரு வசனம் வைத்து மீண்டும் கதைக்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். இதனால் தொடரைப் பார்க்கிறவர்கள்தான்அநேகமாக குழம்பிப் போய் விடுகிறார்கள்.



நன்றி: தினதந்தி

aanaa
25th July 2009, 08:11 PM
வெற்றிக்குப் பின்னால்



சென்னைத் தொலைக்காட்சி மற்றும் பொதிகை அலை வரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், வெற்றிக்குப் பின்னால்'. வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொரு கணவருக்குப் பின்னால் மனைவியும், மனைவியின் வெற்றிக்குப் பின்னால் கணவனும் இருந்து வருகிறார்கள் என்பதே தொடருக்கான கரு. இத்தொடரில் திரையுலகக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், அரசாங்க உயர் பதவி வகிக்கும் பிரமுகர்கள் என சாதனை படைத்த தம்பதிகளின் அனுபவங்கள் இடம் பிடிக்கின்றன. சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.ஜெயசீலன் இயக்குகிறார்.


நன்றி: தினதந்தி

aanaa
1st August 2009, 09:24 PM
மீண்டும் லட்சுமி



சின்னத்திரைக்கு மீண்டும் வருகிறார், நடிகை லட்சுமி. இங்கல்ல, கன்னடத்தில். ஏற்கனவே அவர் தமிழ் சேனல் ஒன்றில் நடத்திய `கதையல்ல நிஜம்' பாணியில் ஒரு நிகழ்ச்சியை வழங்க கன்னடத்தின் பிரபல சேனல் ஒன்று லட்சுமியை கேட்டிருக்கிறது. அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.



நன்றி: தினதந்தி

aanaa
8th August 2009, 04:44 AM
மிஸ் மிஸ்ஸஸ் : ஜெயா சேனலில் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிகழ்ச்சி தான் இது. தாய் மகள் தங்களுக்குள் புரிந்து கொள்ளவும், நிறை, குறைகளை அலசிக்கொள்ளவும் இடம் தரும் வித்தியாசமான முயற்சி. ரேடியோ மிர்ச்சி புகழ் அஜய், ஸ்ரீதேவி தொகுக்கின்றனர். சேனலை பாருங்க; கலந்துக்கோங்க.


***

மண்ணிசை: தமிழ், தமிழ் மணம் மாறாமல், யதார்த்தமான நிகழ்ச்சிகளை தரும் சேனல்களில் முதலில் இருப்பது என்றால் மக்கள் "டிவி' தான். பல சேனல்கள் ஒதுக்கும் விஷயங்களை தைரியமாக நிகழ்ச்சியாக தரும். திங்கள் முதல் வியாழன் தோறும் மாலை 3 மணிக்கு வரும் மண்ணிசை நிகழ்ச்சியில், நாட்டுப்புறக் கலையை வெளிப்படுத்தும் வகையில் ஒளிபரப்பாகிறது.


***

ஜீ யின் கலக்கல்: சரிகமப சேலஞ்ச் போட்டி நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு பின்னணிப் பாடகர் என்று நியமித்து இணைந்து பாடுவது வித்தியாசமான முயற்சி. எம்.எஸ். விஸ்வநாதன் முன்னிலையில் நடந்த முதல் கட்ட தேர்வு விறுவிறுப்பாக இருந்தது. போகப்போக களை கட்டுவது நிச்சயம்.


***

சொதப்பல் ஏனோ? : தமிழ் இசை விருதுகள் இதை ஆங்கிலத்தில் சொன்னது, மனம் கவராத டிரம்ஸ், சரள நடை விஜய் ஆதிராஜ் தடுமாறியது, சிம்பு மட்டுமே பெரிய ஸ்டார் என்று கூறியது... இப்படி கலைஞர் இசையருவியின் விருது விழா ஏனோ ஒட்டாமல் ஆகிவிட்டது. அதனால்தான் கலைஞர் "டிவி'யில் ஒளிபரப்பவில்லையோ?


***

விநோத போட்டி : விஜய் டி.வி.யின் சென்னை மிஸ் - மிஸ்டர் போட்டி நடைபெற்ற இடம் கொழும்பு. முழுக்க முழுக்க ஆங்கிலம், புடவை போன்ற ஆடையை மேலாடை இன்றி ஆண்கள் உடுத்தி வலம், கைதட்டல் இல்லாத பெண்களின் பதில்கள் சோபிக்கவில்லையே. இலங்கை தமிழ் குழந்தைகளின் கல்விக்கு நிதி வழங்கியதும், ஒரு அடி உயர "பட்டக்குதிரை' பொம்மையும்தான் கவர்ந்தன.





நன்றி: தினமலர்

aanaa
8th August 2009, 04:48 AM
டெலி சிப்ஸ்



ஸ்ரீப்ரியா ரேவதி நிரோஷா நளினி
"மானாட மயிலாட' நிகழ்ச்சிக்கு நடுவர் பொறுப்பு ஏற்றிருக்கும் குஷ்புவும் கலைத் துறையில் இருந்து விலகி இருக்கும் ஸ்ரீப்ரியாவும் கலைஞர் டி.வி.யின் நிகழ்ச்சிக்காக இணைகிறார்கள். முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இருவரும் பெண்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லப் போகிறார்களாம்.


---
பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் வித்தியாசமான கேரக்டர்களில் பிஸியாக இருக்கும் நளினி, இப்போது சினிமாவிலும் பிஸியாகி உள்ளார். தெலுங்கில் இருந்து தமிழுக்கு ரீமேக் ஆகும் "கிக்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் "ஜெயம்' ரவி ஹீரோ. அபிஷேக் இயக்கும் "கதை' படத்திலும் நளினிக்கு முக்கிய கேரக்டராம். இவற்றைத் தொடர்ந்து பெரிய பேனர்கள், பெரிய இயக்குநர்கள், நடிகர்கள் படங்களில் நடிக்க முடிவு எடுத்திருக்கிறாராம் நளினி.


---
திருமுருகன், பத்ரி, அபிஷேக்கை தொடர்ந்து சேத்தனும் படம் இயக்கப் போகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாகத்திடம் கதை சொல்லி விட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறார். படம் இயக்கும் கனவோடுதான் சென்னைக்கே வந்தேன். நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று; பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா கனவு நிறைவேறுகிறது என்கிறார் சேத்தன்.


---
"சின்ன பாப்பா பெரிய பாப்பா' என்ற நகைச்சுவைத் தொடருக்கு பின் சீரியலுக்கு வராத நிரோஷா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு "சிலம்பாட்டம்' படத்தில் நடித்தார். அதன் பிறகு சில பட வாய்ப்புகள் வந்தபோதிலும் சீரியலில் நடிக்கும் முடிவால் சினிமாவில் அவரைப் பார்க்க முடியவில்லை. தற்போது மீண்டும் ஒரு நகைச்சுவைத் தொடரில் நடிக்க இருக்கிறார். இதில் அவரது கணவரும் நடிகருமான ராம்கியும் நடிக்கிறாராம்.


--
ஜீ டி.வி.க்காக ரேவதியும் ரோகிணியும் இணைந்து சொர்ணமால்யாவை நாயகியாக்கி தயாரித்து வரும் சீரியல் "யாதுமாகி நின்றாய்'. ஷூட்டிங் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆன பிறகும் இந்தத் தொடர் டி.வி.யில் ஒளிபரப்பாகவில்லை. இந்த சீரியலுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை வேறு ஒரு சீரியலுக்கு நிர்வாகம் தந்து விட்டதுதான் காரணம் என்கிறது சீரியல் யூனிட்.




நன்றி: தினமணி

hamid
13th August 2009, 05:18 PM
What time will Kuselan be telecasted in Kalainjar TV?

aanaa
16th August 2009, 11:39 PM
சீரியல் சீரியஸ்



சின்னத்திரை வட்டாரத்தில் சீரியல்களில் நடிக்கும் நடிப்புக் கலைஞர்களுக்கு பணப்பட்டுவாடா என்பது இதுவரை பிரச்சினையில்லாமல் தான் இருந்து வந்தது. முதன் முதலாக ஒரு சேனல் புண்ணியத்தில் இப்போது இதிலும் பிரச்சினையாகி விட்டது. குறிப்பிட்ட அந்த சேனலில் சீரியல் தயாரித்து வழங்கியவர்களுக்கு சேனல் உரிய நேரத்தில் உரியமுறையில் பணப்பட்டுவாடா செய்யாமல் காலம் கடத்த, அதனால் சீரியலில் நடித்தவர்களுக்கு தயாரிப்பாளர்களால் உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்கமுடியாமல் போய்விட்டது. சம்பளப்பிரச்சினை சின்னத்திரை நடிகர் சங்கத்தை எட்ட, விசாரித்தவர்களுக்கு சேனலின் அலட்சிய போக்கு தெரிய வந்திருக்கிறது.

இதனால் சங்கங்கள் மூலம் சம்பளத்தை சேனலில் இருந்து வாங்குவது தொடர்பான வேலைகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, இனி அந்த சேனலுக்கு யாரும் சீரியல் தயாரிக்க முன்வரக்கூடாது என்ற உத்தரவும் அரங்கேறத் தயாராக இருக்கிறது.


நன்றி: தினதந்தி

aanaa
16th August 2009, 11:40 PM
[tscii:c088845bd0]

மாப்பிள்ளை இயக்குனர்



சின்னத்திரையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்ரமாதித்தனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. வருகிற 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். இந்திய கம்ïனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழுத்தலைவர் இரா.நல்லகண்ணு தலைமை தாங்கி நடத்தி வைக்கும் இந்த திருமணம் வாலஜாபேட்டையில் உள்ள உமா ஏழுமலையான் மகாலில் நடக்கிறது.

திருமணத்தையொட்டி சின்னத்திரையின் ஒட்டுமொத்த பிரபலங்களுக்கும் ஒருவர் விடாமல் அழைப்பு வைத்திருக்கிறார், விக்ரமாதித்தன்.

மணப்பெண் மங்களசுந்தரி சின்னத்திரை இயக்குனருக்கு மனைவியாவோம் என்று தெரியாமல் அதுவரை சீரியல் எதுவும் பார்க்காமல் இருந்திருக்கிறார். இப்போது கணவரே சீரியல் இயக்குனர் என்றதும் முதல்கட்டமாக கணவர் இயக்கும் மேகலா சீரியலை பார்க்கத் தொடங்கியிருக்கிறாராம்.



நன்றி: தினதந்தி [/tscii:c088845bd0]

aanaa
22nd August 2009, 07:20 PM
சீரியல் மற்றும் சினிமாவில் முழு நேர நடிகையாகிறார் சோனியா அகர்வால்


மண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்ற பானுப்பிரியா, நளினி, சீதா, சரிதா, அம்பிகா, சுகன்யா, மீரா வாசுதேவன் உள்ளிட்டோர் சீரியல் மற்றும் சினிமாவில் முழு நேர நடிகையாகி விட்டனர். இவர்களைத் தொடர்ந்து சோனியா அகர்வாலும் முழு நேர நடிகையாகிறார். குடும்ப பிரச்னைகளால் "நாணல்' தொடரிலிருந்து விலகிய அவர் மீண்டும் அதில் நடிக்கிறார். சினிமா விஜயமும் இருக்குமாம்.

Thanks: Dinamani

aanaa
22nd August 2009, 07:24 PM
முரளி மகன் அதர்வா அறிமுகமாகும் "பானா காத்தாடி' படம் மூலம் அவருக்கு ஜோடி சேருகிறார் சின்னத்திரை தொகுப்பாளினி மகேஸ்வரி. இதை தவிர "ஓடிப் போலாமா' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். "குயில்' படம் மூலம் சினிமாவுக்கு வந்த மஹேஸ்வரி "பானா காத்தாடி' படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். மஹேஸ்வரிக்கு சீரியல் திட்டமும் இருக்கிறதாம்.

Thanks: Dinamani

aanaa
22nd August 2009, 07:27 PM
[tscii:c4398f2971]

மஹாலட்சுமி, குட்டி பூஜா

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த மஹாலட்சுமியை திடீரென்று காணவில்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்திருக்கிறார் சீரியல் நடிகையாக, "அரசி' தொடரில் ராதிகாவுக்கு இவர்தான் தங்கை. சீரியல்களில் சீரியஸôன கேரக்டர் இல்லாமல் ஜாலியான கேரக்டர்கள் தந்தால் தொடர்ந்து சீரியலில் நடிப்பாராம்.

[html:c4398f2971]<div align="center">http://www.dinamani.com/Images/article/2009/8/20/021km7.jpg[/html:c4398f2971]


Thanks: Dinamani

[/tscii:c4398f2971]

aanaa
22nd August 2009, 07:28 PM
கலைஞர் குழுமத்தில் இருந்து சிறுவர்களுக்கான சேனல் ஒன்று வர இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவாக முடுக்கி விடப்பட்டுள்ளன. மற்ற குழுமத்திலிருந்து வரும் அந்த சேனலை மிஞ்சும் அளவிற்கு நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்பது புதிய சேனலின் திட்டம். வாரம் ஒரு வெளிநாட்டு கார்ட்டூன் படம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம்.

Thanks: Dinamani

aanaa
22nd August 2009, 07:29 PM
மெகா டி.வி.யின் ஆஸ்தான தொகுப்பாளினி ஐஸ்வர்யா அடுத்த மாதம் என்ஜினீயர் ராம் என்பவரை மனம் முடித்து அமெரிக்கா பறக்கிறார். இதனால் மெகா டி.வி. தரப்பு வேறு ஒரு தொகுப்பாளரை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் உள்ளது. சீரியல்களை நடிப்பதை தவிர மெகா டி.வி.யின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஐஸ்வர்யாதான் வழங்கி வந்தார்.


Thanks: Dinamani

aanaa
22nd August 2009, 07:29 PM
மகன் பிரணிதாவுடன் நாளின் அதிக நேரத்தை ஒதுக்குகிறார் நடிகை குட்டி பூஜா. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பத்து லட்சத்தை அலேக்காக தட்டி சென்ற இவர் சீரியல்களுக்கு குட்பை சொல்லியிருக்கிறார். விஜய் டி.வி.யின் "அணு அளவும் பயமில்லை' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ள இவருக்கு இது போன்ற ஷோக்களின் மீது ஆர்வம் உள்ளதாம்.

Thanks: Dinamani

aanaa
22nd August 2009, 07:30 PM
ஆஸ்திரேலியாவே அல்லோல பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்கிறார் கலைஞர் டி.வி.யின் ஆஸ்தான தொகுப்பாளினி ரியா. விஸ்காம் சம்பந்தமாக படித்து விட்டு அவர் இந்தியா திரும்ப நான்கு வருடங்கள் ஆகுமாம். சென்னை வந்த பிறகு டி.வி. பக்கம் போகாமல் இயக்குநராக சினிமா பக்கம் வந்து விடுவாராம்.


Thanks: Dinamani

aanaa
22nd August 2009, 07:30 PM
வானிலைப் பெண் மோனிகா திருமணத்துக்கு பின் சன் டி.வி.க்கே நிகழ்ச்சி தொகுப்பாளாராக வந்து விட்டார். சில மாதங்களுக்கு முன் வங்கி அதிகாரி ஒருவரை திருமணம் முடித்த அவர் சீரியல்களை தவிர்த்து இருந்தார். திருமணத்துக்கு பின் சீரியல்கள் வேண்டாம் என புது மாப்பிள்ளை சொல்லவே மீண்டும் நிகழ்ச்சி தொகுக்க வந்திருக்கிறாராம். வானிலை செய்திகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
Thanks: Dinamani

aanaa
22nd August 2009, 07:30 PM
மானாட மயிலாட நடன நிகழ்ச்சிக்குப் பிறகு பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்த கலைஞர் குழுமம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்கும் நடன மாஸ்டர் காலா மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் நடுவர்களாக இருப்பார்களாம். இதை தவிர இன்னொரு நடுவராக நமீதா மற்றும் ரம்பாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிகிறது. இவர்களைத் தவிர புது நடிகை ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

Thanks: Dinamani

aanaa
29th August 2009, 02:48 AM
சின்னத்திரையில் இருந்து...



சின்னத்திரை வட்டாரத்தில் சித்ரலேகாவைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். லேகா ரத்னகுமாரின் இயக்கத்தில் வந்த இருட்டில் ஒருவானம்பாடி தொடரில் தான் தனது கலைப்பணியை தொடங்கினார். அந்த தொடருக்கு வசனம் எழுதியதோடு, பாடலும் எழுதி கவிஞராகவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து `அஞ்சாதே அஞ்சு', `இருட்டுக்கு இரண்டு நிறம்,' `நீ எங்கே என் அன்பே' என தொடர்ந்து வந்த தொடர்களிலும் இவர்தான் வசனம், பாடல்கள்.

சின்னத்திரையில் இப்படி முன்னணி வசனகர்த்தாவாக இருந்து வந்த சித்ரலேகா இப்போது பெரிய திரைக்கு புரமோஷன் ஆகிறார். லேகா ரத்னகுமார் இயக்கும் படத்திற்கு கதை,வசனம் இவர்தான். அதோடு வழக்கம் போல் பாடல்களும் எழுதுகிறார்.

படத்தின் கதை பற்றி கேட்டால், "அமெரிக்காவில் நடக்கிற மாதிரியான கதை. அதனால் 70 சதவீதம் அமெரிக்காவிலும், ஏற்காட்டில் 30 சதவீதமும் படப்பிடிப்பு இருக்கும். இன்றைய நாட்டு நடப்பை பிரதிபலிக்கும் கதையாக இருக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன்'' என்கிறார்.


[html:78f246d15e]<div align="center">http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20090822/TV-01%20Chitralekha.jpg[/html:78f246d15e]


நன்றி: தினதந்தி

aanaa
29th August 2009, 03:05 AM
It is reported that the Vijayawada-born actress has joined hands with a Tamil TV channel for the 'marriage reality show'.In this endeavour, Rambha has the full support of her parents, who have been trying to find a bridegroom for their daughter for the last few years. When Rambha came up with this idea, they gave their consent immediately, our sources say.
It is learnt that her parents would get half of the profits from the show and a deal has been agreed upon to this effect.
'Rakhi Ka Swayamvar', aired on NDTV Imagine had been a huge a success. Canada-based businessman Elesh Parujanwala won the tough competition to win Rakhi's hand.

aanaa
29th August 2009, 07:12 PM
'Karuthamma' fame Rajashree enters wedlock


Actress Rajashree made her debut in Tamil Cinema with Bharathiraja's 'Karuthamma'. Winning laurels for her prodigious performance, she continued getting on with fantastic shows in 'Sedhu', 'Nandha', 'Run', 'Manasellam', 'Vetaiyadu Vilaiyaadu'. Rajashree has spelled prominent roles around 57 films in Telugu and Tamil. Apart from Silver Screen, the actress leaped with best credits in TV series 'Aalayam', 'Agal Vilakku', 'Mandhira Vasal' and 'Sivamayam'.

Both Rajashree and Ansari Raja, proprietor of 'Body Shape' Gym of Chennai were in love for quite some time. It was a customary marriage according to Hindu-Muslim religion that was attended by their family members and close friends.

aanaa
10th September 2009, 04:41 AM
Sun Tv is strengthening it's top, by the day. Mr. LV Navaneeth leaves Radio One[ he was station and programming head, Chennai] to Join Sun TV as VP content and revenue.

His key focus will be to manage the business of network's non general entertainment channels. He will handle the music, movies, comedy and kids' channels of the group, comprising Sun Music, KiranTV, Gemini Music, Udaya2, Chutti TV, Chintu TV, Kushi TV, KTV, Udaya Movies, Teja TV, Ushe TV and Adithya.

Armed with 15 years of experience of programming, advertising and marketing in media and entertainment, Navaneeth has been associated with The Hindu, HCL and Radio One.

After being with The Hindu for eight years, from 1998 to mid 2006, he left the company as GM, advertising and marketing. Later, he was with Radio One for three years and was responsible for launching the Chennai station.

Navaneeth is an engineering graduate in Instrumentation Technology and also holds a post graduate diploma in Marketing Communications from Mudra Institute of Communications, Ahmedabad.

aanaa
12th September 2009, 04:21 AM
சினிமா
ரியாலிட்டி ஷோவில் ரம்பா


"மானாட மயிலாட' நிகழ்ச்சியில் இருந்து கை கழுவப்பட்ட ரம்பாவை தெலுங்கு சேனல் ஒன்று "ரியாலிட்டி ஷோ'வுக்காக அணுகி இருக்கிறது. ஆனால் ரம்பாவின் சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்த சேனல் தரப்பு, அந்த முயற்சியைக் கைவிட எண்ணியுள்ளது. வந்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என சம்பளத்தில் இருந்து இறங்கி வந்தாராம் ரம்பா. மார்க்கெட் இல்லாத நடிகைகள் நிறைய பேர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்களாம்.



நன்றி: தினமணி

aanaa
12th September 2009, 04:23 AM
சீரியல் மற்றும் சினிமாக்களில் கவனம் செலுத்தி வரும் நீலிமா ராணி, "ஜக்குபாய்' மற்றும் "புகைப்படம்' படங்களைப் பெரிதும் எதிர்பார்க்கிறார். இந்தப் படங்களின் ரீலீசுக்குப் பிறகு திரையுலகில் தன் "மவுசு' கூடிவிடும் எனவும் சொல்லி வருகிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் திருமணமானவுடன் எங்கும் செல்லாமல் இருந்த நீலிமா, ஜனவரிக்குப் பிறகு கணவருடன் லண்டன் செல்லத் திட்டம் வைத்திருக்கிறார்.


நன்றி: தினமணி

R.Latha
14th September 2009, 01:24 PM
[tscii:d926e27165]
உறுதியாக இருந்தால், எதையும் சாதிக்கலாம்

ஸ்ரீதேவிகுமரேசன்
First Published : 13 Sep 2009 10:45:00 AM IST

Last Updated : 13 Sep 2009 10:58:15 AM IST

அரசி இப்போது "செல்லமே' ஆகிவிட்டார். ஆமாம்! இதுவரை அரசியாக தமிழ் நெஞ்சங்களின் இல்லத்திற்கு வந்து இதயத்தில் இடம் பிடித்த ராதிகா, இப்போது போலீஸ் தொப்பியைக் கழட்டி வைத்துவிட்டு "செல்லமாக' செல்லம்மாவாகி பாசத்தைக் கொட்ட வருகிறார். சித்தி தொடருக்காக திருச்சி ஸ்ரீரங்கம், சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தவர், இப்போது திருக்கோவில்கள் குடிகொண்டிருக்கும் கும்பகோணம், சுவாமிமலையைச் சுற்றி படமாக்கி வந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் அவரது அலுவலகத்தில் அவரிடம் பேச ஆரம்பித்தோம்:

செல்லமே' என்ன மாதிரியான தொடர்? மற்ற தொடர்களிலிருந்து இது எப்படி மாறுபட்டது?

அரசி, சித்தி இரண்டிலும் என்னை மையப்படுத்தி எடுத்திருந்தோம். "செல்லமே' ஒரு குடும்பத்தின் கதை. குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். இவங்க கெட்டவங்க. இவங்க ரொம்ப நல்லவங்க என பட்டியல் போடாமல் சாதாரண குடும்பங்களில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பாசப் பிரச்னைகளோடு சொல்கிற கதை. இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கையின் பெருமையை உணர்த்துவதாக இருக்கும். உயிருக்கு உயிரான நண்பர்கள்கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எதிரியாகிவிடுகிறார்கள். உறவுகள் பிரிந்தால் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.

வேறு என்ன புதிய சிறப்புகள் இருக்கிறது?

இந்தத் தொடர் கிராமிய மணத்தோடு இருக்கும்."மாறன்' என்கிற படத்தை இயக்கிய ஜவகர், இந்தத் தொடரை

டைரக்ட் செய்கிறார். இதில் முதன் முறையாக என்னோடு சேர்ந்து எனக்கு அண்ணனாக ராதாரவி நடிக்கிறார். பெரும்பாலான காட்சிகளை கும்ப கோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் போன்ற இடங்களில் எடுத்திருக்கிறோம். சினிமா படப்பிடிப்புக்குச் சென்ற மாதிரி அதே குவாலிட்டியோடு அவுட்டோரில் படமாக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு வருஷமா அரசியாக வாழ்ந்தீர்கள்? அந்தக் கதாபாத்திரத் திலிருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?

ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. நான் அந்தக் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வர ரொம்ப நாளாகக் காத்திருந்தேன். சினிமாவில் வந்து ரெண்டு வேடம் பண்றதுக்கு நிறைய நேரம் எடுத்து பண்ணுவோம். டிவியைப் பொறுத்த வரைக்கும் நிற்கவே டயம் கிடையாது. அப்படி இருக்கும்போது ரெண்டு ரோல் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். குரலை மாற்ற வேண்டும், டிரெஸ் மாற்ற வேண்டும். ரொம்ப ரொம்ப சேலஞ்சிங்கான கேரக்டர். அந்த கேரக்டருக்கு குட்பை சொல்ற நேரம் வந்தது.. கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷம்தான்.

இரவு ஒன்பது முப்பது என்றால் அது உங்கள் நேரம் என பத்து வருடங்களுக்கும் மேலாக நிலைக்க வைத்துவிட்டீர்கள்? அதன் ரகசியம் என்ன?

ரகசியமே கிடையாது. எல்லாம் போராட்டம்தான். இயல்பிலேயே எனக்குள்ளே போராட்ட குணம் இருப்பதால் அதைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. கஷ்டம் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்னையை உருவாக்கி அதற்கு எதிர்பார்ப்பு உருவாக்க நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் மிகப்பெரிய சிக்கல்கள் எல்லாம் வரும். அதையெல்லாம் தாங்கி சமாளிக்க வேண்டியதுதான்.

"செல்வி'யாவும் "அரசி'யாகவும் நடித்தீர்கள். இதில் எந்த வேடம் உங்களுக்குப் பிடித்திருந்தது?

ரெண்டும் வித்தியாசம்தான். "செல்வி' மூணு வருஷம் பண்ணுனேன். "அரசி' ரெண்டரை வருஷம் பண்ணுனேன்.

எனக்கு நான் எடுத்துக் கொண்ட எல்லா வேடங்களும் பிடிக்கும், அதை நான் ரசித்துப் பண்ணுவதால்.

நீங்கள் தயாரிக்கும் "செந்தூரப்பூவே' தொடரில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை?

எவ்வளவுதான் நடிக்கிறது? நான் பிஸினûஸப் பார்க்கணும். தயாரிப்பைப் பார்க்கணும். நடிப்பைப் பார்க்கணும். பசங்களைப் பார்க்கணும். கணவரைப் பார்க்கணும். எல்லாம் இருக்கே. ஒரு சீரியலுக்கு மேல் நடிக்கிறது ரொம்ப கஷ்டமான வேலை. நேரம் கிடைக் கும்போது பசங் ககூடதான் இருக்கேன். அவங்க ஹோம் ஒர்க் பார்ப்பது, ஸ்கூல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது இதற்கே நேரம் போய்விடுகிறது.

சில நடிகைகளிடம் பேசியபோது உங்களை ரோல் மாடலாக நினைக்கிறார்கள்? அதைப் பற்றி என்ன

நினைக்கிறீர்கள்?

கீழே விழுந்தாலும் டக்குன்னு எழுந்திருச்சி நடக்க வேண்டும். உருண்டு புரண்டு அழுதுகிட்டு இருக்கமுடியாது. அதை ரொம்ப சீக்கிரமா கத்துக்கிட்டேன். அதைப் பார்த்து அப்படி நினைச்சிருப் பாங்க. நான் எப்படி வந்தேன், எப்படி இருக்கேன், எப்படி எல்லாம் விழுந்து அடி பட்டு எழுந்தேன் என எல்லாமே

அவர்களுக்குத் தெரிகிறதில்லையா?

வேறு படங்களில் நடிப்பதில்லையே ஏன்?

நடிக்கக் கூடாது என்று இல்லை. நேரம் சரியாக அமையவில்லை. கண்டிப்பாக நடிப்பேன். சரியான நேரமும் கேரக்டரும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

உங்களுடைய "அரசி' இயக்குநர் சமுத்திரக்கனி, "நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிலேயும் வாய்ப்பு கிடைத்து உயர்ந்திருக்கிறாரே? அவரைப் பற்றி?

அந்தக் கதையை நான் பண்ண வேண்டியது. அவர் என்னிடம் அந்தக் கதையை சொன்னபோதே நான் சொன்னேன். ரொம்ப நல்லா இருக்கு கனி. இந்தச் சமயத்துல எனக்கு வேறு கமிட்மென்ட் இருந்ததால் இந்தப் படம் பண்ண முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அவர் நம்பிக்கையோட ஜெயிச்சிருக்கார். "செல்லமே' தொடர் ஆரம்பமாவதைக் கேள்விப்பட்டு, "உங்க புது சீரியலில் பத்து நாள் வந்து ஒர்க் பண்ணிட்டு போவட்டுமா?'ன்னு போன் செய்தார். அப்படி ஒரு சென்டிமெண்ட் அவரிடம்.

சின்னத்திரை மூலமா மக்களைத் தினம் சந்திக்கிறீர்கள்? அவர்களுக்கு இதன் மூலமாக என்ன சொல்ல விரும்புறீர்கள்?

நான் நினைக்கிறது சொல்றது எல்லாமே சீரியல் மூலமா சொல்லிடுறேன். அடிப் படையில் எனக்கு "நீ அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்' என்று அட்வைஸ் பண்ணுவதெல்லாம் பிடிக்காது.எந்தத் துறையில் இருந்தாலும் குடும்பத் தலை வியா இருந்தாலும் அல்லது வேலைக்குச் சென்றாலும் சமையல்காரியாக இருந்தாலும் எந்த இடத்திலும் உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும்.


http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=123379&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=[/tscii:d926e27165]

aanaa
19th September 2009, 08:21 AM
[tscii:069d6c090c]

சின்னத்திரை வண்ணத்துளிகள்



* சன் மியூசிக்கில் இசைநிகழ்ச்சியை வழங்கி வந்த ஹேமாசின்ஹா இப்போது சுவிட்சர்லாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.


* நடிகை சுவர்ணமால்யா கையில் இப்போதைக்கு `தெக்கத்தி சீமையிலே' தொடர் மட்டுமே இருக்கிறது. இதனால் சினிமா வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


* சின்னத்திரை அளவுக்கு பெரிய திரையிலும் வாய்ப்புக்களை தேடிக்கொள்ளும் நீலிமா ராணி பெரியதிரைக்காக நடித்த `புகைப்படம்' படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ஜக்குபாய் படத்திலும் இவருக்கு முக்கிய வேடம்.


* `மெட்டிஒலி' உமா இப்போது கவரிமான்கள் தொடரில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். பெரிய திரை வாய்ப்புக்களுக்கும் முயற்சித்ததில் 2 படங்களில் அழைப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே சேரனின் `வெற்றிக்கொடி கட்டு' படத்தில் உமா நடித்திருந்தது குறிப்படத்தக்கது.


* நாகவல்லி சீரியல் மூலமாக முதன்முதலாக சின்னத்திரைக்கு வந்திருக்கும் நடிகர் பொன்னம்பலம், படப்பிடிப்பு அவுட்டோரில் நடப்பதையொட்டி ஒரு கேரவனை தனது சொந்தச் செலவில் அங்கே கொண்டு வந்தார். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரையிலும் அவரால் கேரவனில் வந்து ஒய்வெடுக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு தொடர் படப்பிடிப்பு நடந்து பொன்னம்பலத்தை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.



நன்றி: தினதந்தி [/tscii:069d6c090c]

aanaa
26th September 2009, 09:08 PM
தெலுங்கு சீரியலில் சிம்ரன்

நடிகை சிம்ரன் சினிமாவில் வாய்ப்பு அரிதானதும் தமிழில் சின்னத்திரை பக்கமாக நகர்ந்தார். பிரமிட் சாய்மீரா தயாரித்த `சிம்ரன் திரை' தொடரில் நடித்தார். தொடர்ந்து சீரியல் வாய்ப்புக்களும் இல்லாத நிலையில் இப்போது தெலுங்கில் கிடைத்த சீரியல் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். தெலுங்கு சீரியலில் நடித்தபடியே தெலுங்குப் படங்களில் நடிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

நன்றி: தினதந்தி