PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 9



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

sankara1970
1st April 2012, 12:38 PM
This free distribution of trees by Fans association, is very appreciable.

Wish all the best -Kodai vallal Karnan Vazga

vasudevan31355
1st April 2012, 03:59 PM
திரி சாரதி வழங்கிய பச்சை விளக்கு சாரதியின் அழகு வண்ணமுகம் அசத்தலோ அசத்தல். பச்சை விளக்கு முதல் மற்றும் நூறு நாள் வெளியீட்டு விளம்பரங்கள் அதியற்புதம். (குறிப்பாக அந்த பச்சை கலர் 'Pammalar' watermark matching super)

கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள் லிஸ்ட் 'ஓ' போட வைக்கின்றன. சூப்பர். பாராட்டுக்கள்

வாசுதேவன்

vasudevan31355
1st April 2012, 04:17 PM
Raja Raja Cholan Samadhi

http://www.shotpix.com/images/67845343436978802083.jpg

உலகிலேயே மிகப் பெரிய யானைப் படையைக் கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன், 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை. இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்.

thanks to tamilcreation.com.

vasudevan

vasudevan31355
1st April 2012, 04:54 PM
'பச்சை விளக்கு' காவியத்தில் பார் போற்றும் நடிகர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-85.jpg

vasudevan31355
1st April 2012, 05:29 PM
School Master (Malayalam) 1964

http://www.thehindu.com/multimedia/dynamic/00894/16komp_oldgold_GLP4_894226e.jpg

http://www.thehindu.com/multimedia/dynamic/00257/27KIMP_OLDGOLD_257965f.jpg

vasudevan

RC
1st April 2012, 05:55 PM
வசூலில் புதிய படங்களை பின்னுக்கு தள்ளிய சிவாஜியின் கர்ணன்...!


புதுப்பொலிவுடன் வெளியாகி இருக்கும் சிவாஜியின் கர்ணன் படம், வசூலில் புதிய படங்களையே பின்னுக்கு தள்ளிவிட்டது. 1960களில் நடிகர் திலகம் சிவாஜி, முத்துராமன், என்.டி.ராமாராவ், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி காலத்தை வென்ற சரித்திர திரைப்படம் கர்ணன். இப்படம் இப்*போது நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படம் புதிய படங்களின் வசூலையே மிஞ்சிவிட்டது.


இதுகுறித்து இப்படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது, கர்ணன் படம் இப்போது எல்லா தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சியாக காணப்படுகிறது. இதற்காக 2 வருடமாக கடுமையாக உழைத்தோம். அது வீண்போகவில்லை. இந்த நேரத்தில் சிவாஜியின் மகன் ராம்குமாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். இதையடுத்து நிறைய பேர் எங்களிடம் அடுத்து யாருடைய படத்தை டிஜிட்டல் முறையில் வெளியிட போறீங்க என்று கேட்குறாங்க. சிலர் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை டிஜிட்டல் செய்ய சொல்லி கேட்குறாங்க. சிலர் புதிய பறவையை விரும்புறாங்க. அதனால் அடுத்து புதிய பறவை படத்தை வெளியடும் முயற்சியில் இருக்கிறோம். புதிய பறவை பாடலை கேட்பதற்கு என்றே இன்றும் சிவாஜியின் ரசிகர்கள் கூட்டம் இருக்கு. எனவே அடுத்தபடியாக புதிய பற*வை படத்தை அவருடைய பிறந்தநாளில் வெளியிட எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Subramaniam Ramajayam
1st April 2012, 06:36 PM
வசூலில் புதிய படங்களை பின்னுக்கு தள்ளிய சிவாஜியின் கர்ணன்...!


புதுப்பொலிவுடன் வெளியாகி இருக்கும் சிவாஜியின் கர்ணன் படம், வசூலில் புதிய படங்களையே பின்னுக்கு தள்ளிவிட்டது. 1960களில் நடிகர் திலகம் சிவாஜி, முத்துராமன், என்.டி.ராமாராவ், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி காலத்தை வென்ற சரித்திர திரைப்படம் கர்ணன். இப்படம் இப்*போது நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படம் புதிய படங்களின் வசூலையே மிஞ்சிவிட்டது.


இதுகுறித்து இப்படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது, கர்ணன் படம் இப்போது எல்லா தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சியாக காணப்படுகிறது. இதற்காக 2 வருடமாக கடுமையாக உழைத்தோம். அது வீண்போகவில்லை. இந்த நேரத்தில் சிவாஜியின் மகன் ராம்குமாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். இதையடுத்து நிறைய பேர் எங்களிடம் அடுத்து யாருடைய படத்தை டிஜிட்டல் முறையில் வெளியிட போறீங்க என்று கேட்குறாங்க. சிலர் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை டிஜிட்டல் செய்ய சொல்லி கேட்குறாங்க. சிலர் புதிய பறவையை விரும்புறாங்க. அதனால் அடுத்து புதிய பறவை படத்தை வெளியடும் முயற்சியில் இருக்கிறோம். புதிய பறவை பாடலை கேட்பதற்கு என்றே இன்றும் சிவாஜியின் ரசிகர்கள் கூட்டம் இருக்கு. எனவே அடுத்தபடியாக புதிய பற*வை படத்தை அவருடைய பிறந்தநாளில் வெளியிட எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

OH REALLY GREAT CHOKALINGAM SIR; PUDIYA PARAVAI IN DIGITAL NINAIKAVEE INMAIYAGA ULLATHU DREAM MOVIE OF millions ofNADIGARTHILAGAM FANS INCLDING MYself and my FAMILY AND FRIENDS. definitely you will be blessed by god and nadigarthilagam.

Murali Srinivas
1st April 2012, 11:40 PM
As regular readers of this thread would recall, we had launched NT FAnS [Nadigar Thilagam Film Appreciation Association] on January 22nd with Paarthal Pasi Theerum. The second programme of the Association was held today evening. As we had screened a serious family drama last time, this time we decided to go for different genre comedy and so Bale Pandiya was screened at Four Frames theatre. As the artists of this movie are no more [save for Vasanthi,who could not be traced] we have only the musicians and though MSV, TKR, TMS, PBS, PS and Jamuna Rani were invited, only Suseelamma turned up in spite of travelling all night and was kind enough to sit and watch the entire movie. Our sincere thanks to her. The screening went off well and as it always happens, the people who had turned up enjoyed the movie well and there was huge applause at the end.

Regards

Murali Srinivas
2nd April 2012, 12:13 AM
கே[லி]ள்வி பிறந்தது அன்று; நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று

என்று சத்திய வாக்கையும், நமது பல்வேறு கனவுகளை பொறுத்தவரை

ஒளிமயமான எதிர்காலம் நம் உள்ளத்தில் தெரிகிறது

என்ற மங்கள சொற்களை முழங்கி வரும் சாரதிக்கு
வண்ணமயமான வரவேற்பு நல்கிய சுவாமி அவர்களே!

உங்களுக்கு

நன்றி! நன்றி! நன்றி!

அன்புடன்

pammalar
2nd April 2012, 01:16 AM
HEARTY WELCOME TO PAMMALAR WITH A BIG BANG OF KARNAN VASUL DETAILS. KARNAN WAS A GREAT FILM HIT ON COLLECTIONS ALSO JUST TO DEMERIT THE MOVIE THE OTHER BANNER PEOPLE CREATED A BIG FUSS THOSE DAYS IN THEATRES WHERE IT WAS RELEASED. AFTER FEW WEEKS WHEN THEY REALISED KARNAN CAN NOT BE TOPPLED, they kept quit. that is the fact. many similar happenings took place later years also. now KARNAN IS PROVING its myth after almost half a centuary.
vasu sir raja raja cholan stills eyecatching.

Dear Subramaniam Ramajayam Sir,

A double thanks for your compliments & extra info.

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
2nd April 2012, 01:51 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது பாராட்டுப் பதிவுக்கு எனது கனிவான நன்றிகள் !

சோழ சக்கரவர்த்தி ராஜ ராஜன் சமாதி பற்றிய புகைப்படத் தகவல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டது. உரியவர்கள் (மத்திய-மாநில அரசுகள்) உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.

"பச்சை விளக்கு" ஸ்டில்லும், "ஸ்கூல் மாஸ்டர்(மலையாளம்)" ஸ்டில்லும் சூப்பர் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd April 2012, 02:19 AM
டியர் முரளி சார்,

தங்களின் பாராட்டுக்கு எனது தீர்க்கமான நன்றிகள் !

"பச்சை விளக்கு" பாடலை அன்றும்-இன்றும் என்ற ரீதியில் எழுதியது பிரமாதம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd April 2012, 02:31 AM
"புதிய பறவை" டிஜிட்டலில் வெளிவந்து
மாபெரும் வெற்றிச்சிறகுகளை விரிக்கட்டும் !!!

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Gopal1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
2nd April 2012, 02:45 AM
சிங்கத்தமிழனின் சீரிய பேட்டி

வரலாற்று ஆவணம் : பொம்மை : அக்டோபர் 1997

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5581-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5582-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
2nd April 2012, 03:27 AM
நடிகர் திலகம் குறித்த தகவலார்ந்த கட்டுரை

வரலாற்று ஆவணம் : தினமலர் வாரமலர் : 30.9.2001

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5583-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5584-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

rajeshkrv
2nd April 2012, 03:47 AM
Thank u rajesh for school master (kannada)video. N.T.'s original voice in kannada is very beautiful. Extraordinary pronunciation.

you are welcome sir

goldstar
2nd April 2012, 06:50 AM
கலைப் பொக்கிஷம் கர்ணன் குறித்த

முப்பெரும் ஆவணப் பொக்கிஷங்கள்


குறிப்பு:
1. தமிழ்த் திரையுலகின் முதல் முழுநீள ஈஸ்ட்மென் வண்ணத் திரைக்காவியமான "கர்ணன்", முதல் வெளியீட்டில், நான்கு அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம். சென்னையில் சாந்தி, பிரபாத், சயானி ஆகிய 3 திரையரங்குகளிலும் முறையே ஒவ்வொரு அரங்கிலும் 100 வெற்றி நாட்கள். 2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரையம்பதியின் 'தங்கம்' திரையரங்கில் 108 நாட்கள் ஓடி அமோக வெற்றி. இப்படி தங்கத்தில் 100 நாட்களைக் கடந்த சாதனைச் சக்கரவர்த்தியின் மூன்றாவது காவியம் "கர்ணன்". இந்த மகத்தான சாதனையை ஏற்படுத்திய முதல் இரண்டு கலைக்குரிசிலின் காவியங்கள் : பராசக்தி(1952)[112 நாட்கள்], படிக்காத மேதை(1960)[116 நாட்கள்]. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கில் மூன்று 100 நாள் காவியங்களைக் கொடுத்த ஒரே உலக நடிகர், நமது நடிகர் திலகம் மட்டும்தான் !
[color=brown][b]பக்தியுடன்,
பம்மலார்.

Thank you Pammalar sir.

If a movie run 100 days in Madurai Thangam which is equal to 100 days in 4 theatres, so I cannot understand why this this movie marked as failure in the first release? Is it some thing done with the purpose to make some one happy or as usual wrong propaganda done against NT.

If a movie collects of 1.86 lakhs at one theater then think of cumulative of all the theaters released and don't get any mathematical answer to label this movie as a failure, I do hope our senior hubbers will clarify my query?

Cheers,
Sathsih

goldstar
2nd April 2012, 06:54 AM
அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !!!

Anbulla Pammalar avarkale, varuka varuka, namathu NT seithigal amudham pol alli alli tharuka....

Cheers,
Sathish

kumareshanprabhu
2nd April 2012, 09:56 AM
welcome back swamy pammalar sir

i missed you when Vasanthamalagai released in Bangalore
regards
kumareshanprabhu

abkhlabhi
2nd April 2012, 10:06 AM
Warm Welcome to Mr.Pammalar Sir,

we really missed U for 2 1/2 months

with regards

a.balakrishnan

parthasarathy
2nd April 2012, 11:02 AM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

புயலெனப் புகுந்துள்ளீர்கள். அலை கடலெனத் தங்களது ஆர்ப்பரிப்புகள் ஆரம்பமாகட்டும்!

நனையத் தயாராயிருக்கும்,

இரா. பார்த்தசாரதி

abkhlabhi
2nd April 2012, 12:15 PM
VKP in 3D

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=439972

HARISH2619
2nd April 2012, 01:14 PM
திரு பம்மல் சார்,
சிறிய இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் தங்களை வருக வருக என வரவேற்கிறோம் .தங்கள் பதிவுகளை மீண்டும் படிப்பதில் மனம் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுகிறது.
திரு குமரேசன் அவர்கள் சொன்னது போல வசந்த மளிகை திருவிழாவில் தங்களையும் முரளி சார்,ராகவேந்திரா சார் மற்றும் சில நண்பர்களையும் சந்திக்காததில் எனக்கு மிகவும் வருத்தம் .கர்ணன் கோலாகலத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

வாசு சார்,
ராஜராஜசோழன் மற்றும் பச்சைவிளக்கு நிழல்படங்கள் அருமை.

P_R
2nd April 2012, 01:19 PM
VKP in 3D
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=439972 :shock:

RAGHAVENDRA
2nd April 2012, 01:49 PM
டியர் பம்மலார்

http://www.farhanadhalla.com/wp-content/uploads/2010/06/jump-for-joy.jpg

RAGHAVENDRA
2nd April 2012, 01:59 PM
அன்பு நண்பர்களே,
பல்வேறு நெருக்கடியான சூழலுக்கிடையில் சற்று இடைவெளி விட்டு சந்திக்கிறேன். பம்மலார் சூப்பரோ சூப்பர்மேன் என்று பாய்ந்தோடி வந்து கர்ணன் முதலில் தோல்வியடைந்த படம் என்று விவரம் தெரியாமல் கூறுபவர்களுக்கு சரியான நெத்தியடி தந்து விட்டார். இதில் நம்முடைய நண்பர்கள் சிலரும் மேம்போக்காக பேசி வந்தது மன வருத்தமே என்றாலும் பம்மலாருடைய ஆதார பூர்வமான நிழற்படம் அந்த கூற்றுக்களைப் பொய்யாக்கி விட்டது. உண்மையில் சொல்லப் போனால் அப்போதே கர்ணன் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டு, அதனுடைய எதிரொலி தமக்கு எங்கே பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் படாத பாடு பட்டு அப்போதைய அரசிடம் மிகுந்த பிரயாசைப் பட்டு நிஜப்புலியைக் கொண்டு வந்து வைத்தது தற்போதைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்காது. காட்டு விலங்கினை பொது மக்கள் கூடும் இடத்தில் காட்சிக்கு வைக்க அப்போதைய அரசு மிகவும் பலமாக மறுத்த போது, அதனை அரசியலாக்க அப்போதே முனைந்த பின் வேறு வழியின்றி நிர்ப்பந்தம் காரணமாக அனுமதி அளிக்கப் பட்டது. இந்தத் தகவல்கள் அப்போதே நமது நண்பர்கள் விவாதித்ததுண்டு. அப்போது நான் மிகவும் சிறிய வயதில் இருந்ததால் அந்த அளவிற்கு அதனைப் பற்றித் தெரியவில்லை என்றாலும் இந்த செய்தி மட்டும் அப்போதிலிருந்து நினைவில் உள்ளது. அப்போது சாந்தியில் கர்ணன் பார்க்க வீட்டிலிருந்த பெரியவர்கள் அழைத்துச் சென்றதும், டிக்கெட் கிடைக்காத காரணத்தால் திரும்பி விட்டதும் நினைவில் உள்ளது.

வெளியான போதே வெற்றி நடைபோட்ட படம் கர்ணன். இதை முதலில் நம் சிவாஜி ரசிகர்கள் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப் பதிவு.

பம்மலாருக்கு மீண்டும் நமது உளமார்ந்த நன்றிகள்.

RAGHAVENDRA
2nd April 2012, 02:08 PM
புதிய பறவை திரைப்படத்தை நவீன ஒலி மயமாக்கலில் ஈடுபட உள்ளதாக வந்துள்ள தகவல் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபக்கம் சற்று நெருடலாக உள்ளது. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற ஈடிணையற்ற மேதைகளின் உழைப்பில் நிகரில்லாத இசையமைப்பில் வந்தபடம் புதிய பறவை. எந்த அளவிற்கு நடிகர் திலகம் அந்தப் படத்திற்கு காரணமோ அதே அளவிற்கு மெல்லிசை மன்னர்கள் பங்கு வகித்த படம். தற்போதைய டிஜிட்டல் கர்ணனில் பின்னணி இசை ஏமாற்றமே. இருந்தாலும் படத்தின் புராண கதையமைப்பில் மக்கள் அதைப் பொருட் படுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால் புதிய பறவை அப்படியல்ல படம் முழுதும் பின்னணி இசை கொடி கட்டிப் பறந்த படம். குறிப்பாக பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் முடிந்த வுடன் கிளப்பில் நடிகர் திலகம் சௌகார் உரையாடும் போது பின்னணியில் ஹென்றி டேனியலின் குரலில் ஒலிக்கும் பாப்பிசை அந்தக் காட்சிக்கு ஜீவனுள்ளதாய் இருக்கும். இது போல் படம் முழுவதும்.

சொக்கலிங்கம் சார், நீங்கள் இறங்குவது விஷப் பரீட்சை. புதிய பறவை படத்தை அவசர கதியில் செய்ய வேண்டாம். ஐந்து ஆண்டுகளானாலும் பரவாயில்லை. ஒரிஜினல் இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்களிடமே முழுப் பொறுப்பையும் தந்து விடுங்கள். [என்ன தான் அவர்களே செய்தாலு்ம் அந்த ஒரிஜினாலிட்டி வராது என்பது வேறு விஷயம்], இருந்தாலும் அவர்கள் இருவரும் இறையருளால் நம்முடன் உள்ளதால் அவர்கள் நிச்சயம் சிறப்பாக செய்து தருவார்கள். இனிமேல் வேறு யாரிடமும் தந்து விஷப் பரீட்சை செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் மட்டுமல்ல பல்லாயிரம் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதையும் மீறி செய்வீர்களானால் நிச்சயம் மிகப் பெரிய கலைஞர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகத் தான் இருக்க முடியும்.

Subramaniam Ramajayam
2nd April 2012, 04:48 PM
புதிய பறவை திரைப்படத்தை நவீன ஒலி மயமாக்கலில் ஈடுபட உள்ளதாக வந்துள்ள தகவல் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபக்கம் சற்று நெருடலாக உள்ளது. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற ஈடிணையற்ற மேதைகளின் உழைப்பில் நிகரில்லாத இசையமைப்பில் வந்தபடம் புதிய பறவை. எந்த அளவிற்கு நடிகர் திலகம் அந்தப் படத்திற்கு காரணமோ அதே அளவிற்கு மெல்லிசை மன்னர்கள் பங்கு வகித்த படம். தற்போதைய டிஜிட்டல் கர்ணனில் பின்னணி இசை ஏமாற்றமே. இருந்தாலும் படத்தின் புராண கதையமைப்பில் மக்கள் அதைப் பொருட் படுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால் புதிய பறவை அப்படியல்ல படம் முழுதும் பின்னணி இசை கொடி கட்டிப் பறந்த படம். குறிப்பாக பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் முடிந்த வுடன் கிளப்பில் நடிகர் திலகம் சௌகார் உரையாடும் போது பின்னணியில் ஹென்றி டேனியலின் குரலில் ஒலிக்கும் பாப்பிசை அந்தக் காட்சிக்கு ஜீவனுள்ளதாய் இருக்கும். இது போல் படம் முழுவதும்.

சொக்கலிங்கம் சார், நீங்கள் இறங்குவது விஷப் பரீட்சை. புதிய பறவை படத்தை அவசர கதியில் செய்ய வேண்டாம். ஐந்து ஆண்டுகளானாலும் பரவாயில்லை. ஒரிஜினல் இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்களிடமே முழுப் பொறுப்பையும் தந்து விடுங்கள். [என்ன தான் அவர்களே செய்தாலு்ம் அந்த ஒரிஜினாலிட்டி வராது என்பது வேறு விஷயம்], இருந்தாலும் அவர்கள் இருவரும் இறையருளால் நம்முடன் உள்ளதால் அவர்கள் நிச்சயம் சிறப்பாக செய்து தருவார்கள். இனிமேல் வேறு யாரிடமும் தந்து விஷப் பரீட்சை செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் மட்டுமல்ல பல்லாயிரம் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதையும் மீறி செய்வீர்களானால் நிச்சயம் மிகப் பெரிய கலைஞர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகத் தான் இருக்க முடியும்.

You are cent percent right. pudiyaparavai music composing and related work has to be given viswanathan and ramamurthy to get pakka and compelte results. a movie designed for NADIGARTHILAGAM AND MUSICAL BONANZA OF YESTERYEARS SHOULD COME OUT NICELY AND SUCCESSFULLY. HENCE THE REQUEST TO MR CHOKALINGAM SIR.
REGARDING KARNAN.S EARLY RUN
RAGHAVENDRAN HAS NICELY EXPLAINED. I HAVE ALSO MADE A NOTE ON THE ISSUE COFIMING RAGHAVENDER.S STATEMENT.

vasudevan31355
2nd April 2012, 07:01 PM
அன்பு பம்மலார் சார்,

'புதிய பறவை' கோபாலின் ஸ்டைல் ஸ்டில் அருமை.

"நடிப்பும் ஒரு தொண்டுதான்" பொம்மைக் கட்டுரை நம் சாதனைச் சக்கரவர்த்தியின் அடக்கத்தையும், பெருந்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. நடிகர் திலகத்தின் பின்னாளைய பேட்டிகளில் அரசியல் சூதுகளில் அவர் சிக்குண்டு தவித்த விதத்தை அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. "நமக்குத் தெரிஞ்சதை இதுவரை நடிச்சோம். அது நடிப்புன்னா நடிப்பு. சரியில்லைன்னா சரியில்லைதான்"என்ற நடிகர் திலகத்தின் வரிகள் அந்த சாகாவரம் பெற்ற கலைஞரின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

'சிவாஜி சில நினைவலைகள்' கட்டுரையில் நேரம் தவறாமையை எந்த அளவுக்கு கடைப் பிடித்தார் நடிகர் திலகம் என்பது தெளிவாகிறது. நிருபருக்கு அவர் செய்து கொடுத்த உதவி அவரின் கர்ணத்தனத்தை காட்டுகிறது.

அற்புதமான இரு கட்டுரைகளை அருமையாக பதிவு செய்ததற்கு நன்றிகள் பல.

அன்புடன்,
வாசுதேவன்

pammalar
3rd April 2012, 12:26 AM
Anbulla Pammalar avarkale, varuka varuka, namathu NT seithigal amudham pol alli alli tharuka....

Cheers,
Sathish

டியர் goldstar,

தங்களின் அன்பிற்கும், தாங்கள் என்னை வரவேற்கும்முகமாக வழங்கிய பாராட்டுப் பதிவுக்கும் எனது வளமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd April 2012, 01:34 AM
welcome back swamy pammalar sir

i missed you when Vasanthamalagai released in Bangalore
regards
kumareshanprabhu

Dear kumareshanprabhu Sir,

Thanks for your compliments !

I too missed You.

Vasu Sir's video strongly proves the fact that You & Co. have electrified Bengaluru during the release of the evergreen romantic epic "Vasantha Maaligai". Hats off to You, Sir !

Better luck for me next time !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
3rd April 2012, 02:23 AM
Warm Welcome to Mr.Pammalar Sir,

we really missed U for 2 1/2 months

with regards

a.balakrishnan

Dear Bala Sir,

I too missed you all.

Thank You So Much for your love & affection !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
3rd April 2012, 02:57 AM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

புயலெனப் புகுந்துள்ளீர்கள். அலை கடலெனத் தங்களது ஆர்ப்பரிப்புகள் ஆரம்பமாகட்டும்!

நனையத் தயாராயிருக்கும்,

இரா. பார்த்தசாரதி

டியர் பார்த்தசாரதி சார்,

தங்களது பதிவின் மூலம் என்னை வரவேற்றுப் பாராட்டியமைக்கு இனிய நன்றிகள் !

ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு நமது திரிக்கு வருகை புரியும் தங்களையும் 'வருக! வருக!' என உளமார வரவேற்கிறேன்.

தொடரட்டும் தங்களது தீர்க்கமான-தீட்சண்யமான பாடல் ஆய்வுகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd April 2012, 03:05 AM
திரு பம்மல் சார்,
சிறிய இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் தங்களை வருக வருக என வரவேற்கிறோம் .தங்கள் பதிவுகளை மீண்டும் படிப்பதில் மனம் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுகிறது.
திரு குமரேசன் அவர்கள் சொன்னது போல வசந்த மளிகை திருவிழாவில் தங்களையும் முரளி சார்,ராகவேந்திரா சார் மற்றும் சில நண்பர்களையும் சந்திக்காததில் எனக்கு மிகவும் வருத்தம் .கர்ணன் கோலாகலத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

வாசு சார்,
ராஜராஜசோழன் மற்றும் பச்சைவிளக்கு நிழல்படங்கள் அருமை.

டியர் செந்தில் சார்,

என்னை வரவேற்று தாங்கள் வழங்கிய அன்பு கலந்த பாராட்டுப் பதிவுக்கு எனது ஆனந்தமான நன்றிகள் !

தாங்கள் குறிப்பிட்டது போல் அடுத்த காவிய வெளியீட்டின் போது நாமனைவரும் ஒன்று கூடுவோம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd April 2012, 03:23 AM
டியர் பம்மலார்

http://www.farhanadhalla.com/wp-content/uploads/2010/06/jump-for-joy.jpg

டியர் ராகவேந்திரன் சார்,

தாங்கள் பதிவிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்ததுமுதல் எனக்கு இருபது வயது குறைந்துவிட்டது.

தங்களது அன்பிற்கும், பாராட்டுதல்களுக்கும் எனது பசுமையான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd April 2012, 03:31 AM
அன்பு பம்மலார் சார்,

'புதிய பறவை' கோபாலின் ஸ்டைல் ஸ்டில் அருமை.

"நடிப்பும் ஒரு தொண்டுதான்" பொம்மைக் கட்டுரை நம் சாதனைச் சக்கரவர்த்தியின் அடக்கத்தையும், பெருந்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. நடிகர் திலகத்தின் பின்னாளைய பேட்டிகளில் அரசியல் சூதுகளில் அவர் சிக்குண்டு தவித்த விதத்தை அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. "நமக்குத் தெரிஞ்சதை இதுவரை நடிச்சோம். அது நடிப்புன்னா நடிப்பு. சரியில்லைன்னா சரியில்லைதான்"என்ற நடிகர் திலகத்தின் வரிகள் அந்த சாகாவரம் பெற்ற கலைஞரின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

'சிவாஜி சில நினைவலைகள்' கட்டுரையில் நேரம் தவறாமையை எந்த அளவுக்கு கடைப் பிடித்தார் நடிகர் திலகம் என்பது தெளிவாகிறது. நிருபருக்கு அவர் செய்து கொடுத்த உதவி அவரின் கர்ணத்தனத்தை காட்டுகிறது.

அற்புதமான இரு கட்டுரைகளை அருமையாக பதிவு செய்ததற்கு நன்றிகள் பல.

அன்புடன்,
வாசுதேவன்

டியர் வாசுதேவன் சார்,

எனது நேற்றைய பதிவுகளைப் படித்துக் களித்து அதன் தொடர்ச்சியாக தாங்கள் அளித்த பாராட்டுப் பதிவுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd April 2012, 05:21 AM
வாழ்வியல் திலகத்தின் வெளிப்படையான பேட்டி

வரலாற்று ஆவணம் : தினமணி கதிர் : 28.8.1994

முதல் இரண்டு பக்கங்கள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5591-1.jpg


முதல் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5592-1.jpg


இரண்டாவது பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5593-1.jpg


மூன்றாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5594-1.jpg


நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5595-1.jpg


ஐந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5596-1.jpg

[இந்த நேர்காணல் மொத்தம் ஐந்து பக்கங்களை உள்ளடக்கியது].

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
3rd April 2012, 05:26 AM
இதயதெய்வம் பற்றி இளைய தலைமுறை

[விருதுகளுக்கு அப்பாற்பட்ட வித்தகருக்கு இந்திய அரசு 'தாதா சாஹேப் பால்கே விருது' வழங்கி கௌரவம் தேடிக் கொண்ட போது 'மாணவர் சக்தி' என்கின்ற இளைஞர் இதழில் வெளிவந்த பாராட்டுக் கட்டுரை]

வரலாற்று ஆவணம் : மாணவர் சக்தி : ஆகஸ்ட் 1997
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5590-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

guruswamy
3rd April 2012, 11:09 AM
Dear N.T. Fans,

Sorry to post the V.M. Bangalore Pics late. Here is pics to treat your eyes.

JAIHIND
M. Gnanaguruswamy

guruswamy
3rd April 2012, 11:18 AM
Dear N.T. Fans,

Sorry to post the V.M. Bangalore Pics late. Here is pics to treat your eyes.

JAIHIND
M. Gnanaguruswamy

guruswamy
3rd April 2012, 11:27 AM
some more pics

KCSHEKAR
3rd April 2012, 01:27 PM
Dear Pammalar,

Welcome back to the thread. Heartfelt thanks for your Valuable posts about Karnan & NT's interviews. Thanks again

KCSHEKAR
3rd April 2012, 01:28 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanChennai/FinancialChronicle.jpg

KCSHEKAR
3rd April 2012, 01:29 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanChennai/Maalaimalar.jpg

KCSHEKAR
3rd April 2012, 01:31 PM
Banner photo of Panguni Pongal Thiruvizha at Sathur

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/PanguniVizhaSathur.jpg

KCSHEKAR
3rd April 2012, 01:56 PM
Please click the link to view the news about KARNAN:

http://www.chennailivenews.com/Entertainment/Movies/20125702105739/Karnan-comes-back-to-win-hearts.aspx

abkhlabhi
3rd April 2012, 03:28 PM
Dear Sekar,

Can you brief the details of Karna 25 days celebration ?

vasudevan31355
3rd April 2012, 06:50 PM
அன்பு பம்மலார் சார்,

28.8.1994 தினமணி கதிர் இதழில் வெளிவந்த வாழ்வியல் திலகத்தின் வெளிப்படையான பேட்டி (தமிழன் என்கிற தாழ்வு மனப்பான்ம) கண்களில் நீரை வரவழைத்து விட்டது. அந்த மனம் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் பட்ட பாடு அந்தப் பேட்டியில் மிக நன்றாகப் புரிகிறது. உலக சாதனைகளை சர்வ சாதாரணமாகச் செய்துவிட்டு 'நான் அப்படி ஒன்றும் சாதித்து விட வில்லை' என்று கூறும் நடிகர் திலகத்தின் பெருந்தன்மை வேறு யாருக்காவது வருமா என்பது கேள்விக்குறியே!

மிக அற்புதமான கட்டுரையை அட்டகாசமாகக் கொடுத்ததற்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஐந்து பக்கங்களும் படித்து முடித்தபின் நடிகர் திலகத்துடன் நேரிடையாக அளவளாவிய உணர்வு ஏற்பட்டதற்கு தங்களுக்கும், கதிருக்கும் நன்றி கூறத்தான் வேண்டும்.

'மாணவர் சக்தி' இளைஞர் இதழில் வெளிவந்த கட்டுரையும் நெஞ்சை அள்ளுகிறது. அதற்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்

vasudevan31355
3rd April 2012, 06:55 PM
டியர் சந்திரசேகரன் சார்,

financial chronIcle இல் வெளிவந்த the reincarnation of karnan கட்டுரையை பதிப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். அதே போல மாலை மலரின் கட்டுரையும் அருமை. கர்ணனின் சாதனைகள் வெளி வராத இதழ்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சாத்தூரில் பங்குனிப் பொங்கல் கோலாகல பேனர்கள் சூப்பர். 'பாரத்' தியேட்டரில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகளை கண் முன் நிறுத்தும் நிழற்படங்களுக்கான லிங்க்கிற்கும் நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்

ScottAlise
3rd April 2012, 08:44 PM
1217

I found this pic on the net.

Thomasurink
3rd April 2012, 09:01 PM
Hi I am new to this.
I am Mohan from Bangalore.Can any one tell the release date of Karnan here

ScottAlise
3rd April 2012, 09:30 PM
Dear Mohan,
Welcome . As of now Karnan will be released in other states & US but date is not finalised

ScottAlise
3rd April 2012, 09:31 PM
Pudhiya Paravai
Since its is said by Divya Fims that Pudhiya Paravai is to be released on 1st Oct 2012 . I would like to share this small piece of information

Arror das (famous writer) was so busy with his commitments that he could not allocate his time to write Pudhiya paravai. So a person from Sivaji films came and asked Whether he could meet NT or shall NT come & meet Arror Das. Aroor Das went to Annai Illam.
On seeing Arror Das NT stood up with folded hands(to make fun) and introduced him to Kamala amma. (Kamala amma laughs). NT asks the reason for not accepting to write for pudhiya paravai.
Aroor Das cites lack of time.
Nt : Cant u?
AD: Sorry lack of time.
NT: So U will not accept?
AD: Sorry , I said I could not.
NT asks Kamala Amma to bring Rs 5000/- & gives it to NT
NT gives the same to Arror das(Those days only directors used to get Rs 5000/- as advance, writers 1000/- as advance.)
NT requests to finish it as quickly as possible .
Aroor Das replied he will write Schedule by schedule to which NT replies that the movie is to be completed in single schedule, all areas sold out. This is my prestige film because its First Colour movie for Sivaji Films.
Aroor Das promises to finish it in a span of 7-10 days.
NT allots his house (sivaji films office), appoints a helper, driver to take care of his needs.
Aroor Das finishes his work in 7 nights.
NT allots a day to hear the complete bound script.
The clock struck 9 O Clock NT sits on the floor and starts listening to script with his cigarette.
No Phone calls, No visitors(Pl note the NT’s dedication)
Its noon time NT’s wife calls for hefty lunch.
NT drinks black coffee after lunch (habit)
Around 4 O clock he resumes to hear the second half
He understood the essence of climax and embraces Aroor Das for his wonderful work.
He also orders him(out of brotherly affection) to be present at shooting spot as Director Dhada Mirasi do not know Tamil
Also the Climax scene was shot after the shooting was over.

Aroor Das felt a sense of incompleteness without “Penmaye nee Vaazga, Ulame unaku en Nandri” and narrates the same to NT
NT immediately calls back the director, cameraman , all others & asks to light for the scene.

Hope U all enjoy this post.

joe
3rd April 2012, 09:53 PM
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-prn1/548067_204035376366716_153944858042435_254790_2095 586031_n.jpg

RAGHAVENDRA
3rd April 2012, 10:12 PM
டியர் மோகன் சுப்ரமணியன்
வருக, வருக... நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இக்குடும்பத்தில் மேலும் ஒரு புதிய வரவு.. தங்களுக்கு எங்களின் உளமார்ந்த நல்வரவு..
அன்புடன்

RAGHAVENDRA
3rd April 2012, 10:13 PM
டியர் ஜோ சார்,
திரும்பிப் பார் விளம்பரம் சூப்பர்...
நன்றி

Murali Srinivas
4th April 2012, 12:32 AM
Welcome Mohan. Let your stay here be pleasant and meaningful.

Chandrasekar Sir, thanks for actively coordinating with the Press to highlight the hidden facts of yesteryears'.

Regards

pammalar
4th April 2012, 03:34 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

ஸ்கூல் மாஸ்டர்(மலையாளம்) [கௌரவத் தோற்றம்]

[3.4.1964 - 3.4.2012] : 49வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5609-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
4th April 2012, 03:40 AM
Dear Pammalar,

Welcome back to the thread. Heartfelt thanks for your Valuable posts about Karnan & NT's interviews. Thanks again

டியர் சந்திரசேகரன் சார்,

என்னை வரவேற்று தாங்கள் அளித்த பதிவுக்கும், பாராட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் !

சமூக நலப் பேரவை எனும் பெயருக்கு கட்டியம் கூறும் வகையில், கர்ணன் காவிய வெளியீட்டையொட்டி மக்கட் சமுதாயம் பயனுறும் விதம், தங்கள் அமைப்பின் மூலம் ஆற்றப்பட்டு வரும் நற்பணிகள் சிவாஜி பேரவையின் புகழை மட்டுமல்லாது சிவாஜி புகழையும் மேலோங்கச் செய்கிறது. சென்னை என்ன, திருச்சி என்ன, கடலூர் என்ன, திருநெல்வேலி என்ன, என பற்பல ஊர்களிலும் சிவாஜி பேரவையின் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் மலைக்க வைக்கின்றன. சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் தங்களுக்கும், தங்களது அமைப்புக்கும் எனது பசுமையான பாராட்டுதல்களுடன் கூடிய தலையாய நன்றிகள் !

'Chronicle' மற்றும் 'மாலை மலர்' தகவல்கள் அருமை மட்டுமல்ல, உண்மை ! சாத்தூர் பதாகைகள் பிரமாதம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th April 2012, 03:47 AM
அன்பு பம்மலார் சார்,

28.8.1994 தினமணி கதிர் இதழில் வெளிவந்த வாழ்வியல் திலகத்தின் வெளிப்படையான பேட்டி (தமிழன் என்கிற தாழ்வு மனப்பான்ம) கண்களில் நீரை வரவழைத்து விட்டது. அந்த மனம் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் பட்ட பாடு அந்தப் பேட்டியில் மிக நன்றாகப் புரிகிறது. உலக சாதனைகளை சர்வ சாதாரணமாகச் செய்துவிட்டு 'நான் அப்படி ஒன்றும் சாதித்து விட வில்லை' என்று கூறும் நடிகர் திலகத்தின் பெருந்தன்மை வேறு யாருக்காவது வருமா என்பது கேள்விக்குறியே!

மிக அற்புதமான கட்டுரையை அட்டகாசமாகக் கொடுத்ததற்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஐந்து பக்கங்களும் படித்து முடித்தபின் நடிகர் திலகத்துடன் நேரிடையாக அளவளாவிய உணர்வு ஏற்பட்டதற்கு தங்களுக்கும், கதிருக்கும் நன்றி கூறத்தான் வேண்டும்.

'மாணவர் சக்தி' இளைஞர் இதழில் வெளிவந்த கட்டுரையும் நெஞ்சை அள்ளுகிறது. அதற்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்

டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் வழங்கிய பாராட்டுக்கு எனது தூய்மையான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th April 2012, 03:57 AM
Hi I am new to this.
I am Mohan from Bangalore.Can any one tell the release date of Karnan here

Dear Mr. Mohan Subramanian,

A warm welcome to you to the world of Nadigar Thilagam !

NT's magnum opus KARNAN had its first release on the Pongal day of 1964 i.e. 14.1.1964. 48 years after, the epic's digital version got released on 16.3.2012.

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
4th April 2012, 04:32 AM
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-prn1/548067_204035376366716_153944858042435_254790_2095 586031_n.jpg

Dear Joe Sir,

Thanks for re-posting the LOOKBACK ad. This was "first posted in the web" by 'yours truly' during the release mela gala on 10 July 2011 without my watermark in our thread and the ad has had an e-travel around the globe and the same has reached here with a watermark.

The link for my 10 July 2011 LOOKBACK post:

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page37

Now, again the LOOKBACK ad with my watermark only.

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC3836a-1.jpg

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
4th April 2012, 05:12 AM
அண்ணலின் அனுபவம் பேசுகிறது...

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : டிசம்பர் 1976

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5597-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5598-1.jpg


மூன்றாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5603-1-1.jpg


நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5602-1.jpg


ஐந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5605-1.jpg


ஆறாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5606-1.jpg


ஏழாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5607-1.jpg


எட்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5608-1.jpg

[இந்த பேட்டி மொத்தம் எட்டு பக்கங்களில் வெளிவந்தது].

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
4th April 2012, 07:44 AM
வருக! வருக! திரு.மோகன் சுப்பிரமணியன் அவர்களே! வருக! வருக!

http://display.crystalscomments.com/6/11243.gif

http://www.signatureholidays.co.in/images/tamilnadu/chennai/walkthrough/018.jpg

திரு.மோகன் அவர்களே! தங்களை வாழ்த்தி வருக! வருக! என திரியின் சார்பாக வரவேற்கிறேன். வெற்றிக்கொடி நாட்டி தமிழகமெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் 'கர்ணன்' அவர்களின் நல்லாசிகளின் துணையுடன் தாங்கள் எல்லா நலனும் பெற்று, இத்திரியில் நம் இதய தெய்வத்தின் புகழ் பாட வேண்டும் என தங்களை கேட்டுக் கொண்டு, மீண்டும் ஒருமுறை தங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

அன்புடன் வரவேற்கும்,
வாசுதேவன்.

Subramaniam Ramajayam
4th April 2012, 08:55 AM
வருக! வருக! திரு.மோகன் சுப்பிரமணியன் அவர்களே! வருக! வருக!

http://display.crystalscomments.com/6/11243.gif

http://www.signatureholidays.co.in/images/tamilnadu/chennai/walkthrough/018.jpg

திரு.மோகன் அவர்களே! தங்களை வாழ்த்தி வருக! வருக! என திரியின் சார்பாக வரவேற்கிறேன். வெற்றிக்கொடி நாட்டி தமிழகமெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் 'கர்ணன்' அவர்களின் நல்லாசிகளின் துணையுடன் தாங்கள் எல்லா நலனும் பெற்று, இத்திரியில் நம் இதய தெய்வத்தின் புகழ் பாட வேண்டும் என தங்களை கேட்டுக் கொண்டு, மீண்டும் ஒருமுறை தங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

அன்புடன் வரவேற்கும்,
வாசுதேவன்.
warm welcome to mohan subramaniam to nadigarthilagam thiri.
Ramajayam chennai

vasudevan31355
4th April 2012, 09:17 AM
அன்பு பம்மலார் சார்,

பேசும் படம் (டிசம்பர் 1976) இதழின் அண்ணலின் அனுபவம் பேசுகிறது...எட்டு பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

'சோமனதுடி' படத்தை பார்த்துவிட்டு அப்படத்தில் நடித்த வாசுதேவராவ் அவர்களை பாராட்டுவது...

விமர்சனங்களைக் கண்டு உணர்ச்சி வசப்படும் குறைந்த அனுபவம் தனக்கில்லை என்று அனுபவத்தில் முதிர்ச்சியுடன் கூறியுள்ளது...

தனக்காக மட்டுமல்லாமல் நண்பர்களின் நல்வாழ்விற்காகவும் படங்களில் நடித்துக் கொடுத்தது...

என நடிகர் திலகத்தின் சத்திய வார்த்தைகள் சங்கமிக்கும் கட்டுரைக் கடலாய் எட்டு பக்கங்களும் சிந்தை கவர்கின்றன. (பேட்டிக் கட்டுரைக்கு மத்தியில் நடிகர் திலகம் பற்பல போஸ்களில் நெஞ்சை அள்ளுகிறார்)

கட்டுரையின் முன்னோட்டமாக நடிகர் திலகத்தைப் பற்றிய பேசும் படத்தின் கருத்து அழகு என்றால் அந்த 'ரோஜாவின் ராஜா' நிழற்படம் அதைவிட அழகு.

சூப்பரான கிடைத்தற்கரிய கட்டுரையை பதிவு செய்து இன்புறச் செய்ததற்கு இனிய நன்றிகள் சார். இது போன்ற வரலாற்று ஆவணங்களால் மீண்டும் புத்தம் புது பொலிவுடன் வழக்கம் போல் வெற்றிநடை போடுகிறது நமது திரி.

அன்புடன்
வாசுதேவன்.

Thomasurink
4th April 2012, 09:47 AM
Dear Mr.Pammalar,
Thanks Pammalar Sir.
I want to know the release date in Bangalore.I want to take my son to the theatre.
I want to tell all of NT Fans about myself.
My graduation was in Madurai.Madura college-B.Com.
Then 1982 shifted to Mumbai(Bombay).
Wife is from Bangalore.Shifted to Bangalore Last Year.
First son going to BE this year.Second son going to 7 th.

I am a NT Veriyan.Very much eager to see you all during
Karnan release in Bangalore.

Rest in next.
Mohan

Thomasurink
4th April 2012, 09:50 AM
Thanks Vasu Sir,

I am very much excited now.
East Or West Shivaji is the BEST.
Meet you all personaly during Karnan release in Bangalore.

With Warm regards,

Shivaji Mohan

vasudevan31355
4th April 2012, 10:02 AM
கர்ணனாய் தமிழ்த் திரையுலகின் மானம் காத்த எங்கள் கவரிமானின் அற்புத தோற்றங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/kavariman.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

abkhlabhi
4th April 2012, 10:05 AM
Dear Mr.Pammalar,
Thanks Pammalar Sir.
I want to know the release date in Bangalore.I want to take my son to the theatre.
I want to tell all of NT Fans about myself.
My graduation was in Madurai.Madura college-B.Com.
Then 1982 shifted to Mumbai(Bombay).
Wife is from Bangalore.Shifted to Bangalore Last Year.
First son going to BE this year.Second son going to 7 th.

I am a NT Veriyan.Very much eager to see you all during
Karnan release in Bangalore.

Rest in next.
Mohan


Warm Welcome to Mohan

i am also from B'lore settled here long back. Our hubber friends Harish, Kumaresan Prabhu are from Blore.

Thomasurink
4th April 2012, 10:10 AM
Dear Pammalar Sir/Vasu SIr,

I remember when I was studying in Madura College, Thalaivar`s Thirisoolam released in Chinthamani.
Kamal-Rajani-KB group with super hit songs Ninaithale Inikkum was running in Alankar.
I still remember Thirisoolam was morethan 400 shows CHF(continuous House Full).All return public used
to go to Alankar theatre.Those days golden days of Tamil Cinema.

I remember all my Shivaji Fans today.I wellcome all of them to this Link.


Shivaji Mohan

vasudevan31355
4th April 2012, 10:15 AM
"பூப்போலே உன் புன்னகையில்"


http://www.youtube.com/watch?v=_tDQPvWEL5c&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
4th April 2012, 11:44 AM
கவரிமான் (6-4-1979)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-86.jpg

நடிப்புச் சக்கரவர்த்தியின் அற்புதமான நடிப்பில்


http://www.youtube.com/watch?v=cnIH0k44hRI&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
4th April 2012, 12:33 PM
Chandrasekar Sir, thanks for actively coordinating with the Press to highlight the hidden facts of yesteryears'.

Regards

Thanks Murali Sir. It is my duty as a fan.

KCSHEKAR
4th April 2012, 12:38 PM
சமூக நலப் பேரவை எனும் பெயருக்கு கட்டியம் கூறும் வகையில், கர்ணன் காவிய வெளியீட்டையொட்டி மக்கட் சமுதாயம் பயனுறும் விதம், தங்கள் அமைப்பின் மூலம் ஆற்றப்பட்டு வரும் நற்பணிகள் சிவாஜி பேரவையின் புகழை மட்டுமல்லாது சிவாஜி புகழையும் மேலோங்கச் செய்கிறது. சென்னை என்ன, திருச்சி என்ன, கடலூர் என்ன, திருநெல்வேலி என்ன, என பற்பல ஊர்களிலும் சிவாஜி பேரவையின் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் மலைக்க வைக்கின்றன. சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் தங்களுக்கும், தங்களது அமைப்புக்கும் எனது பசுமையான பாராட்டுதல்களுடன் கூடிய தலையாய நன்றிகள் !

'Chronicle' மற்றும் 'மாலை மலர்' தகவல்கள் அருமை மட்டுமல்ல, உண்மை ! சாத்தூர் பதாகைகள் பிரமாதம் !

அன்புடன்,
பம்மலார்.

பம்மலார் சார், தங்கள் பாராட்டுக்கு நன்றி. சிறிது ஓய்வுக்குப் பின் வந்து திணறடிக்கும் ஆவணப் பதிவுகளை அளித்துக்கொண்டிருக்கும் தங்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

KCSHEKAR
4th April 2012, 01:02 PM
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி, 04-04-2012 - நடிகர்திலகம் சிவர்ஜி சமூகநலப்பேரவை சர்ர்பில் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/SDC11101.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/SDC11118.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/SDC11110-1.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/SDC11123.jpg

KCSHEKAR
4th April 2012, 01:15 PM
Karnan Advertisement - Dinathanthi, Madurai (02-04-2012)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanMadurai/DinathanthiMadurai02April12003.jpg

KCSHEKAR
4th April 2012, 01:15 PM
Karnan - Madurai Saraswathi Theatre

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanMadurai/MaduraiSaraswathi2006.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanMadurai/MaduraiSaraswathi1005.jpg

HARISH2619
4th April 2012, 01:34 PM
DEAR MOHAN SIR,
A VERY WARM TO THIS THREAD.
WERE YOU THERE LAST SUNDAY IN NATRAJ THEATRE FOR VASANTHA MALIGAI function?
hope we will meet in karnan mela

btw,in which area you stay?

Thomasurink
4th April 2012, 01:58 PM
Dear Mr.Harish,
Thanks a lot.
On 24.3.2012 sunday I was in Mumbai.
On 31.3.2012 sunday I was here only.But I didnt come to Natraj.
Any how we will meet on Karnan opening Sunday.
I am at present staying in HSR Layout.
What about you?
You can call me on 8050036446.
With Best Regards,
Shivaji Mohan

Thomasurink
4th April 2012, 02:05 PM
Dear Mr.Abkhlabhi,
Fisrt of all thanks a lot.
Tell me how to pronounce your name.
I am verymuch eager to see you,Mr.Harish& Mr.Kumaresan Prabhu
during Karnan festival.
Hope I will not go out of Bangalore on that day.
I could not make out on 24.3.2012 for Vasanthamaligai.
I was in Mumbai.
Best Regards,
Shivaji Mohan

Thomasurink
4th April 2012, 02:11 PM
Dear Mr.Murali Srinivas,

Thanks a lot.
Yes.Definitely I will enjoy my stay here.
I will also share all my golden memories with all of you.
Regards,
Shivaji Mohan

pammalar
4th April 2012, 03:55 PM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களது பாராட்டுக்கு நன்றி !

திருமயிலை அறுபத்துமூவர் திருவிழாவில் சிவாஜி பேரவை சார்பில் அமைக்கப்பட்ட மோர்ப்பந்தல் காட்சிகள் அருமை ! அன்னதானமும் வழங்கப்பட்டது சிறப்பான ஒன்று. இரண்டாவது புகைப்படத்தில் நமது ஆருயிர் நண்பர் திரு.வெ.சீனிவாசன் அவர்கள் மோர் வழங்கும் காட்சி இந்த நற்பணிக்கே ஒரு கம்பீரக் களையை ஏற்படுத்திவிட்டது. கடந்த பதினோரு ஆண்டுகளாக திருமயிலை கபாலீச்சரத்தில் கலைக்குரிசிலின் திருப்பெயரால் அவரது ஜெயந்தி-அவதார நிறைவு தினங்களன்று அன்னதானங்களும், அறுபத்துமூவர் திருவிழாவன்று நீர்மோர்ப்பந்தல்களும் அமைய காரணகர்த்தாவாக இருந்து அதனை விளம்பரமில்லாமல் தன்னடக்கத்துடன் சமுதாய-ஆன்மீகப் பணியாகச் செய்துவரும் சீனிவாசன் அவர்களின் திருத்தொண்டு அளப்பரியது-போற்றுதலுக்குரியது-பாராட்டுக்குரியது. சிவாஜி பக்தரான சீனிவாசன் அவர்களுக்கு எனது சார்பிலும், நமது திரியின் சார்பிலும் முதன்மையான நன்றிகள் !

மதுரை 'சரஸ்வதி' ஆரவாரங்கள் மதுராபுரிக்கே அழகு சேர்க்கின்றன !

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
4th April 2012, 05:02 PM
டியர் பம்மலார். தங்கள் பாராட்டுக்கு நன்றி. திரு.சீனிவாசன் அவர்களுக்கு தாங்கள் அளித்துள்ள பாராட்டு மிகவும் பொருத்தமானதாகும்.

KCSHEKAR
4th April 2012, 05:30 PM
Please click the link below to view the news about Karnan:

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-apr-02/karnan.html#.T3snyP9m_Pc.facebook

pammalar
4th April 2012, 09:50 PM
Dear Mr.Pammalar,
Thanks Pammalar Sir.
I want to know the release date in Bangalore.I want to take my son to the theatre.
I want to tell all of NT Fans about myself.
My graduation was in Madurai.Madura college-B.Com.
Then 1982 shifted to Mumbai(Bombay).
Wife is from Bangalore.Shifted to Bangalore Last Year.
First son going to BE this year.Second son going to 7 th.

I am a NT Veriyan.Very much eager to see you all during
Karnan release in Bangalore.

Rest in next.
Mohan

Dear Mr. Mohan Subramanian,

Nice to know about you & your family.

Digital KARNAN Will be releasing in Bengaluru Shortly. Our Bengaluru hubbers will provide this info. in advance in our thread.

We are also very eager to meet you.

Warm Wishes & Regards,
Pammalar.

ScottAlise
4th April 2012, 10:03 PM
இது ஃபில்டர் காபி இல்ல, ப்ரூடா அம்பி' என்று நொட்டாங்கை சமாச்சாரத்திற்கெல்லாம் சப்புகொட்டி வியக்கிற ஊர் இது. ஆனால் நிஜமான ஒரு வியப்புதான் veerapandiya kattabommanநாம் சொல்லப் போவது. நாற்பது வருஷத்துக்கு முன்னால் வெளிவந்த கர்ணன் திரைப்படம், இப்போது வெளிவந்த சுமார் ரெண்டு டஜன் படங்களின் வசூலை முறியடித்திருக்கிறதாம். பெட்டி பெட்டியாக கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர் சாந்தி சொக்கலிங்கம், அடுத்தாக எதை டிஜிட்டலாக்கலாம் என்று சிவாஜி படங்களை நோட்டம் விட ஆரம்பித்திருக்கிறார்.

ரஜினி, விஜய் படங்களுக்கு அஞ்சிய சிறு பட தயாரிப்பாளர்கள் சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இன்னும் கூட அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை நினைச்சாதான் கொத்து கொத்தா வேர்க்குது பல பேருக்கு.

இதற்கிடையில் இன்னொரு அதிகாரபூர்வமான ஒரு செய்தி. சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மனை ரீ ரீலிஸ் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ரைட்ஸ் ராஜ் டி.வி யிடம் இருக்கிறதாம். படம் எடுக்க துவங்கிய நாளில் இருந்தே தோல்வியை சந்தித்து அழுகாச்சி காவியம் படைத்து வரும் செவன்த் சேனல் நாராயணன் இதை வாங்க ராஜ் டி.வி யை நச்சரித்துக் கொண்டிருக்கிறாராம்.

RAGHAVENDRA
4th April 2012, 10:35 PM
ராஜ் டி.வி. வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டலில் எடுப்பதைப் பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு விசுவாசமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு விளம்பரம் செய்வார்கள் என்பது கேள்விக் குறி. சூப்பர் டூப்பர் ஹிட்டாக ரூ. 200 விலையிலும் விற்பனையாகி வரும் கர்ணன் டிவிடியின் விற்பனையைப் பற்றி மூச்சு விடாத நிறுவனமாச்சே... பதிபக்தி டிவிடியின் அட்டையில் ஜெமினி கணேசன் அவர்களின் படத்தைப் பிரதானமாக போட்டு விளம்பரம் செய்பவர்களாச்சே. மூச்சுக்கு முன்னூறு தரம் ... வேறு டி.வி.டி.க்கு விளம்பரம் செய்யும் நிறுவனமாச்சே... இவர்கள் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி அப்படத்தை விளம்பரப் படுத்துவார்களா என்பது...

million dollar question...

எனவே இதை வேறு யாராவது தயாரித்தால் நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதை தந்து விளம்பரப் படுத்துவார்கள் என்பதே என் எதிர்பார்ப்பு...

நம்முடைய இந்த ஆதங்கம் அந்த நிறுவனத்திற்கு எட்ட வேண்டும். அவர்கள் இது வரை செய்யாத அளவிற்கு விளம்பரத்தில் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். இது வரை அவர்கள் புறக்கணித்து வந்தது போன்று இனிமேலும் செய்தார்களானால், அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.

J.Radhakrishnan
4th April 2012, 10:53 PM
டியர் பம்மலார் சார்,

நீண்ட இடைவெளிக்கு பின் வரும் தங்களின் பதிவுகள் அசத்தல், நடிகர்திலகத்தின் பேட்டி அருமை.

நன்றி!

J.Radhakrishnan
4th April 2012, 10:59 PM
ராஜ் டி.வி. வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டலில் எடுப்பதைப் பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு விசுவாசமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு விளம்பரம் செய்வார்கள் என்பது கேள்விக் குறி. சூப்பர் டூப்பர் ஹிட்டாக ரூ. 200 விலையிலும் விற்பனையாகி வரும் கர்ணன் டிவிடியின் விற்பனையைப் பற்றி மூச்சு விடாத நிறுவனமாச்சே... பதிபக்தி டிவிடியின் அட்டையில் ஜெமினி கணேசன் அவர்களின் படத்தைப் பிரதானமாக போட்டு விளம்பரம் செய்பவர்களாச்சே. மூச்சுக்கு முன்னூறு தரம் ... வேறு டி.வி.டி.க்கு விளம்பரம் செய்யும் நிறுவனமாச்சே... இவர்கள் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி அப்படத்தை விளம்பரப் படுத்துவார்களா என்பது...

million dollar question...

எனவே இதை வேறு யாராவது தயாரித்தால் நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதை தந்து விளம்பரப் படுத்துவார்கள் என்பதே என் எதிர்பார்ப்பு...

நம்முடைய இந்த ஆதங்கம் அந்த நிறுவனத்திற்கு எட்ட வேண்டும். அவர்கள் இது வரை செய்யாத அளவிற்கு விளம்பரத்தில் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். இது வரை அவர்கள் புறக்கணித்து வந்தது போன்று இனிமேலும் செய்தார்களானால், அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.

டியர் ராகவேந்தர் சார்,

தங்கள் கூற்று முற்றிலும் உண்மை, nt தவிர்த்து மற்ற நடிகர்களுக்கு எல்லாம் பெரிய அளவில் விளம்பரம் செய்பவர்கள் நம் படத்துக்கு எப்படி செய்வார்கள் என்பது சற்று கேள்விக்குறிதான்.

RAGHAVENDRA
4th April 2012, 11:07 PM
தங்கள் கருத்துக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார். கர்ணன் படத்திற்கும் கட்டபொம்மன் படத்திற்கும் வித்தியாசம் உள்ளது. கட்டபொம்மன் படத்தில் பின்னணி இசை மிகச் சிறப்பாக இருக்கும், வசனம் சிறப்பாக இருக்கும் என்பதெல்லாம் தாண்டி முழுக்க முழுக்க நடிகர் திலகம் என்கிற பிரம்மாண்ட கலைஞன் தனியே தாங்கி நிறுத்தும் படம் அது. கர்ணனைப் போல் புராணக் கதை என்கிற பின்புலம் இல்லை. ஆனால் நடிகர் திலகம் என்கிற ஆகர்ஷண சக்தியில் இயங்கும் படம் கட்டபொம்மன். எந்தப் புத்தகத்தையும் படித்தவரில்லை நடிகர் திலகம். ஆனால் கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்றை படித்தவர்கள், கயத்தாறில் தூக்குக் கயிற்றை முத்தமிட கட்டபொம்மனின் நடையழகு அப்புத்தகத்தில் வர்ணித்திருந்தவாறே படத்தில் அவர் செய்திருந்தார் என்கிற ஒரு செய்தியே போதும். அபபடத்தைத் தூக்கி நிற்கும் தனியொரு சக்தி அவர் என்பது.

எனவே முழுக்க முழுக்க நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்தல் ஒன்றே அப்படத்தினை வெளியிடும் நிறுவனம் அவருக்கு செய்யக் கூடிய சிறப்பாய் அமையும்.

pammalar
5th April 2012, 12:07 AM
அன்பு பம்மலார் சார்,

பேசும் படம் (டிசம்பர் 1976) இதழின் அண்ணலின் அனுபவம் பேசுகிறது...எட்டு பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

'சோமனதுடி' படத்தை பார்த்துவிட்டு அப்படத்தில் நடித்த வாசுதேவராவ் அவர்களை பாராட்டுவது...

விமர்சனங்களைக் கண்டு உணர்ச்சி வசப்படும் குறைந்த அனுபவம் தனக்கில்லை என்று அனுபவத்தில் முதிர்ச்சியுடன் கூறியுள்ளது...

தனக்காக மட்டுமல்லாமல் நண்பர்களின் நல்வாழ்விற்காகவும் படங்களில் நடித்துக் கொடுத்தது...

என நடிகர் திலகத்தின் சத்திய வார்த்தைகள் சங்கமிக்கும் கட்டுரைக் கடலாய் எட்டு பக்கங்களும் சிந்தை கவர்கின்றன. (பேட்டிக் கட்டுரைக்கு மத்தியில் நடிகர் திலகம் பற்பல போஸ்களில் நெஞ்சை அள்ளுகிறார்)

கட்டுரையின் முன்னோட்டமாக நடிகர் திலகத்தைப் பற்றிய பேசும் படத்தின் கருத்து அழகு என்றால் அந்த 'ரோஜாவின் ராஜா' நிழற்படம் அதைவிட அழகு.

சூப்பரான கிடைத்தற்கரிய கட்டுரையை பதிவு செய்து இன்புறச் செய்ததற்கு இனிய நன்றிகள் சார். இது போன்ற வரலாற்று ஆவணங்களால் மீண்டும் புத்தம் புது பொலிவுடன் வழக்கம் போல் வெற்றிநடை போடுகிறது நமது திரி.

அன்புடன்
வாசுதேவன்.

டியர் வாசுதேவன் சார்,

எப்பொழுதும் போல், ஒவ்வொரு ஆவணப் பதிவையும் ஆழ்ந்து ரசித்துப் படித்து, அதிலுள்ள முக்கிய அம்சங்களைக் கோடிட்டுக் காட்டி எழுதுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே !

தங்களது பாராட்டுக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !

தங்களது கைவண்ணத்தின் "கவரிமான்", அனைவரது நெஞ்சங்களையும் 'கவரும் மான்' !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th April 2012, 05:05 AM
டியர் பம்மலார் சார்,

நீண்ட இடைவெளிக்கு பின் வரும் தங்களின் பதிவுகள் அசத்தல், நடிகர்திலகத்தின் பேட்டி அருமை.

நன்றி!

டியர் ஜேயார் சார்,

தங்களின் அன்பான பாராட்டுப் பதிவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
5th April 2012, 07:15 AM
டியர் ராகவேந்திரன் சார்,

மிக அழகாக ராஜ் டிவி நிறுவனம் வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தை எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் எனக் கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள். அற்புதம்.

பொதுவாகவே எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்கள் என்றால் இளக்காரம் தான். நமது தலைவர் ஒரு பணம் காய்க்கும் மரம். அந்த மரத்தை அவரவரும் கல்லால் அடித்து அவரவருக்கு தேவையான பணத்தை அள்ளிக்கொண்டு செல்வதில் மட்டும் குறியாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் தனக்கு வாழ்வளித்த அந்த மரத்தை மட்டும் கவனிக்கவோ, அல்லது நன்றியுடன் நடக்கவோ மட்டும் மறந்து போகிறார்கள். அவரை வைத்து குறைந்த செலவில் நிறைய லாபம் பார்த்தவர் பல பேர். ஆனால் அதில் பெரும்பாலானோர் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் நம் கண் முன்னமேயே ஆகியிருக்கிறார்கள். ஆனால் அதில் பல பேர் எனக்கு பெருத்த நஷ்டம், படம் ஓடவில்லை அல்லது படம் ஓடியும் வசூல் வரவில்லை என்ற அண்டப்புளுகு ஆகாசப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருவதை பல காலமாய் நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. இதை ஏன் சொல்கிறேன் என்றால் தாங்கள் கூறியுள்ளது போல விளம்பரம் என்பது ஒரு படத்தின் உயிர் நாடி. என்ன தான் அருமையாக எடுக்கப்பட்டாலும் விளம்பரம் சரியாக அமைந்தால் ஒரு நூறு நாள் படம் கூட வெள்ளிவிழாவைத் தாண்டும். ஏவிம்மின் பல படங்கள் விளம்பரங்களினாலேயே வெள்ளிவிழாக் கண்ட காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் கூட நம் விஷயத்தில் சிக்கனத்தைத் தான் கடைப்பிடித்தார்கள். இது ஒரு சாபக்கேடு போலும்.

முறையான திட்டமிடலுடன் சரியான விளம்பரங்களை கொடுத்து, டிரைலரையும் முறையாக பிரம்மாண்டமாக வெளியிட்டு, நாளிதழ்களிலும் தினசரிகளிலும், இணையத்திலும் விளம்பரங்கள் கொடுத்ததினால் இன்னும் அசுர வெற்றியை கர்ணன் அடைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

கர்ணனின் மாபெரும் வெற்றி பல பழைய படங்களை டிஜிட்டல் செய்ய வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றே விதை விதைத்து நாளையே அறுவடை செய்ய நினைப்பது மாதிரி பலர் புற்றீசல் போல கிளம்பி, டிஜிட்டல் மோகம் பிடித்து, நான் அந்தப் படத்தை டிஜிட்டல் செய்யப் போகிறேன், இந்தப் படத்தை டிஜிட்டல் செய்யப் போகிறேன் என்று அவசரக் கோலம் அள்ளித் தெளித்தது போல ஏனோ தானோ என்று படத்தை அவசர கதியில் தயாரித்து வெளியிடுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ரசிகர்களுக்கும் தான். எல்லாப் படங்களுமே கர்ணன் ஆகி விடாது. அது ரசிகர்களுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கி விடும்.

இன்றைய இளைஞர்களும் பார்த்து பயன் பெற்று மகிழக் கூடிய வகையில் நல்ல படங்களைத் தேர்வு செய்து டிஜிடிலைஸ் செய்வது நல்லது. ஒவ்வொரு பிரேமாக பார்த்து பார்த்து செதுக்கினால் தான் இமாலய வெற்றியை ஈட்ட முடியும். அப்படி செய்ய ஒரு வருடத்துக்கும் மேலாக கால நேரம் தேவைப்படும். (இரவு பகல் பாராமல் உழைத்தால் கூட) ரசிகர்களின் ஆர்வம் இப்போது மிக அதிகமாகக் கூடியுள்ளது. ரசிகர்களும் பொறுமை காத்து நல்ல படங்களைத் தயாரிப்பாளர்களை தேர்வு செய்ய வலியுறித்தி, முக்கியமாக படத்தின் தரம் எந்த விதத்திலும் குறையாமல் இருக்கும் படி கவனம் செலுத்தி, தயாரிப்பாளர்களுக்கு வேண்டிய ஆதரவளித்தால் கர்ணன் போன்ற கலக்கல் வெற்றிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பல வெற்றிக் காவியங்களை அமுதசுரபி போல் நமக்கு வாரி வழங்கியிருக்கிறார் நம் அன்புத் தெய்வம். பல தலைமுறைகளுக்கு அப்போதைக்கப்போதைய தொழில் நுட்ப உத்திகளுக்கு ஏற்ப அவர் படங்களை புதுப்பித்து மறு மறு வெளியீடுகள் செய்து கொண்டே இருக்கலாம். வெற்றியை ஈட்டிக்கொண்டே இருக்கலாம். உலகம் உள்ளமட்டும் அவர் புகழ் பாடிக் கொண்டே இருக்கலாம்.


அன்புடன்,
வாசுதேவன்.

sivajidhasan
5th April 2012, 09:36 AM
ராஜ் டி.வி. வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டலில் எடுப்பதைப் பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு விசுவாசமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு விளம்பரம் செய்வார்கள் என்பது கேள்விக் குறி. சூப்பர் டூப்பர் ஹிட்டாக ரூ. 200 விலையிலும் விற்பனையாகி வரும் கர்ணன் டிவிடியின் விற்பனையைப் பற்றி மூச்சு விடாத நிறுவனமாச்சே... பதிபக்தி டிவிடியின் அட்டையில் ஜெமினி கணேசன் அவர்களின் படத்தைப் பிரதானமாக போட்டு விளம்பரம் செய்பவர்களாச்சே. மூச்சுக்கு முன்னூறு தரம் ... வேறு டி.வி.டி.க்கு விளம்பரம் செய்யும் நிறுவனமாச்சே... இவர்கள் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி அப்படத்தை விளம்பரப் படுத்துவார்களா என்பது...

million dollar question...

எனவே இதை வேறு யாராவது தயாரித்தால் நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதை தந்து விளம்பரப் படுத்துவார்கள் என்பதே என் எதிர்பார்ப்பு...

நம்முடைய இந்த ஆதங்கம் அந்த நிறுவனத்திற்கு எட்ட வேண்டும். அவர்கள் இது வரை செய்யாத அளவிற்கு விளம்பரத்தில் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். இது வரை அவர்கள் புறக்கணித்து வந்தது போன்று இனிமேலும் செய்தார்களானால், அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.

திரு. இராகவேந்திரன் சார்!

சரியாக சொன்னீர்கள். அந்த நிறுவன தொலைக்காட்சியில் "நான் வாழவைப்பேன்" திரைப்படம் ஒளிபரப்பும் போது வாய் கூசாமல் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் நடிக்கும் என்று சொல்லி பெருமை பட்டுக் கொள்ளும் நிறுவனம் அது. என்ன செய்வது நடிகர் திலகம் அவர்களிடம், வாங்கித் திண்றவர்களைப் பற்றி அவரும் சொன்னதில்லை, வங்கித் திண்றவனும் சொன்னதில்லை. இது போன்ற செய்கைகளினால் நடிகர் திலகம் போன்ற உத்தமர்கள் உருவாகுவது கடினம் இதை அவர்கள் உணர்ந்தால் சரி!

நட்புடன்!

Thomasurink
5th April 2012, 09:42 AM
டியர் ராகவேந்திரன் சார்,

மிக அழகாக ராஜ் டிவி நிறுவனம் வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தை எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் எனக் கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள். அற்புதம்.

பொதுவாகவே எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்கள் என்றால் இளக்காரம் தான். நமது தலைவர் ஒரு பணம் காய்க்கும் மரம். அந்த மரத்தை அவரவரும் கல்லால் அடித்து அவரவருக்கு தேவையான பணத்தை அள்ளிக்கொண்டு செல்வதில் மட்டும் குறியாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் தனக்கு வாழ்வளித்த அந்த மரத்தை மட்டும் கவனிக்கவோ, அல்லது நன்றியுடன் நடக்கவோ மட்டும் மறந்து போகிறார்கள். அவரை வைத்து குறைந்த செலவில் நிறைய லாபம் பார்த்தவர் பல பேர். ஆனால் அதில் பெரும்பாலானோர் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் நம் கண் முன்னமேயே ஆகியிருக்கிறார்கள். ஆனால் அதில் பல பேர் எனக்கு பெருத்த நஷ்டம், படம் ஓடவில்லை அல்லது படம் ஓடியும் வசூல் வரவில்லை என்ற அண்டப்புளுகு ஆகாசப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருவதை பல காலமாய் நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. இதை ஏன் சொல்கிறேன் என்றால் தாங்கள் கூறியுள்ளது போல விளம்பரம் என்பது ஒரு படத்தின் உயிர் நாடி. என்ன தான் அருமையாக எடுக்கப்பட்டாலும் விளம்பரம் சரியாக அமைந்தால் ஒரு நூறு நாள் படம் கூட வெள்ளிவிழாவைத் தாண்டும். ஏவிம்மின் பல படங்கள் விளம்பரங்களினாலேயே வெள்ளிவிழாக் கண்ட காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் கூட நம் விஷயத்தில் சிக்கனத்தைத் தான் கடைப்பிடித்தார்கள். இது ஒரு சாபக்கேடு போலும்.

முறையான திட்டமிடலுடன் சரியான விளம்பரங்களை கொடுத்து, டிரைலரையும் முறையாக பிரம்மாண்டமாக வெளியிட்டு, நாளிதழ்களிலும் தினசரிகளிலும், இணையத்திலும் விளம்பரங்கள் கொடுத்ததினால் இன்னும் அசுர வெற்றியை கர்ணன் அடைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

கர்ணனின் மாபெரும் வெற்றி பல பழைய படங்களை டிஜிட்டல் செய்ய வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றே விதை விதைத்து நாளையே அறுவடை செய்ய நினைப்பது மாதிரி பலர் புற்றீசல் போல டிஜிட்டல் மோகம் பிடித்து நான் அந்தப் படத்தை டிஜிட்டல் செய்யப் போகிறேன், இந்தப் படத்தை டிஜிட்டல் செய்யப் போகிறேன் என்று கிளம்பி அவசரக் கோலம் அள்ளித் தெளித்தது போல ஏனோ தானோ என்று படத்தை அவசர கதியில் தயாரித்து வெளியிடுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ரசிகர்களுக்கும் தான். எல்லாப் படங்களுமே கர்ணன் ஆகி விடாது. அது ரசிகர்களுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கி விடும்.

இன்றைய இளைஞர்களும் பார்த்து பயன் பெற்று மகிழக் கூடிய வகையில் நல்ல படங்களைத் தேர்வு செய்து டிஜிடிலைஸ் செய்வது நல்லது. ஒவ்வொரு பிரேமாக பார்த்து பார்த்து செதுக்கினால் தான் இமாலய வெற்றியை ஈட்ட முடியும். அப்படி செய்ய ஒரு வருடத்துக்கும் மேலாக கால நேரம் தேவைப்படும். (இரவு பகல் பாராமல் உழைத்தால் கூட) ரசிகர்களின் ஆர்வம் இப்போது மிக அதிகமாகக் கூடியுள்ளது. ரசிகர்களும் பொறுமை காத்து நல்ல படங்களைத் தயாரிப்பாளர்களை தேர்வு செய்ய வலியுறித்தி, முக்கியமாக படத்தின் தரம் எந்த விதத்திலும் குறையாமல் இருக்கும் படி கவனம் செலுத்தி, தயாரிப்பாளர்களுக்கு வேண்டிய ஆதரவளித்தால் கர்ணன் போன்ற கலக்கல் வெற்றிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பல வெற்றிக் காவியங்களை அமுதசுரபி போல் நமக்கு வாரி வழங்கியிருக்கிறார் நம் அன்புத் தெய்வம். பல தலைமுறைகளுக்கு அப்போதைக்கப்போதைய தொழில் நுட்ப உத்திகளுக்கு ஏற்ப அவர் படங்களை புதுப்பித்து மறு மறு வெளியீடுகள் செய்து கொண்டே இருக்கலாம். வெற்றியை ஈட்டிக்கொண்டே இருக்கலாம். உலகம் உள்ளமட்டும் அவர் புகழ் பாடிக் கொண்டே இருக்கலாம்.


அன்புடன்,
வாசுதேவன்.
Dear Vasu Sir,

Well said.
I fully agree with you.
Murattukkalai,Yejaman pictures ran ONLY because of solid advt given by AVM.
All old hit movies can not become success like our Karnan.
I challange anybody will see the following super hit movies of those days in theaters to day.
16 Vayadinile
Mullum Malarum
Then Nilavu,Kalyana Parisu
Billa,Sigappu rojakkal,Puthiya Varpugal etc

All the above movies may be super hit ,when it was released.But who will see these movies to day.

Nadigarthilagam is a GOD Gift.
Comparing him with anybdoy is meaning less.
Also his movies will be seen by any generation.

Even to day he is SIMMA SOPPANAM to any actor in the World.
Can anybody try his performance in Navarathiri,Deyva Magan with whatever techology help available today?
NT needs no technolgy help.
Imagin New Generation movies with somuch media help,You Tube etc is STRUGLING to sustain before GREAT KARNAN.
This is a lesson to them.
Here after no new movies will be released with any NT old movie Re Release.

Long Live Shivaji.

Shivaji Mohan

vasudevan31355
5th April 2012, 10:00 AM
அதே போல இன்னொரு ஆதங்கம்.

கர்ணனின் ஆர்ப்பரிக்கும் வெற்றி தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆனால் சிறு நடிகர்கள் முதல் பெரும் நடிகர்கள் வரை எதுவும் கருத்துச் சொல்லாமல் 'கப் சிப்'. இது ஏன்?... எல்லோரும் சந்தோஷப் பட வேண்டிய விஷயம் தானே! "நான் சிறு வயது முதற்கொண்டே சிவாஜி ரசிகன்... அவர் படங்களை முதல் ஷோவே பார்த்துவிடுவேன்" என்று பெரும்பான்மையான நடிகர்கள் பேட்டிகளில் கூறியுள்ளார்கள். அப்படியிருக்கையில் கர்ணனின் வெற்றியைப் பற்றி நடிக நடிகைகள் யாரும் 'மூச்' விடவில்லையே? படம் பிய்த்துக் கொண்டு போகிறதே என்ற கர்வத்திலோ, அகம்பாவத்திலோ இதைக் குறிப்பிடுவதாக தயவு செய்து யாரும் நினைத்து விட வேண்டாம். உலகிலுள்ள நடிகர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்த அந்த மாபெரும் கலைஞரின் இறப்புக்குப் பின்னரும் தொடரும் இறவாப் புகழ் வெற்றியை ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் இன்றுள்ள இளம் நடிகர்கள் அவரை சிறப்பித்துப் போற்ற வேண்டாமா? எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருப்பதேன்?

நடிக நடிகையருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நடிகர் சங்கத்தின் வாயிலாக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை கர்ணன் படம் பாருங்கள். எங்கெங்கோ உலகமெல்லாம் சுற்றுகிறீர்கள். எத்தனையோ மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். குத்தாட்டம், குதியாட்டமெல்லாம் போடுகிறீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களை மேம்படுத்திக் கொள்ள அந்த நடிப்புலக பிரம்மாவின் இந்த காவியத்தைக் கண்டு நடிப்பென்றால் என்ன என்பதை முதலில் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். நடிகர்திலகத்தை மட்டுமல்ல. ஏனைய அனைத்து நடிகர்களும் இந்தக் காவியத்தில் எத்துணை சிறப்பாக ஏற்ற பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள் என்பதனையும் கூர்ந்து கவனியுங்கள். நடிப்பு தானாய் உங்களை வந்து ஆட்கொள்ளும்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
5th April 2012, 10:15 AM
Karnan’s record in Box Office

http://600024.com/karnans-record-in-box-office/

KCSHEKAR
5th April 2012, 10:51 AM
As regular readers of this thread would recall, we had launched NT FAnS [Nadigar Thilagam Film Appreciation Association] on January 22nd with Paarthal Pasi Theerum. The second programme of the Association was held today evening. As we had screened a serious family drama last time, this time we decided to go for different genre comedy and so Bale Pandiya was screened at Four Frames theatre. As the artists of this movie are no more [save for Vasanthi,who could not be traced] we have only the musicians and though MSV, TKR, TMS, PBS, PS and Jamuna Rani were invited, only Suseelamma turned up in spite of travelling all night and was kind enough to sit and watch the entire movie. Our sincere thanks to her. The screening went off well and as it always happens, the people who had turned up enjoyed the movie well and there was huge applause at the end.

Regards


திரு.முரளி சார், பார்த்தால் பசி தீரும் நிகழ்ச்சியின்போது சொசைட்டியில் சேருவதற்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்திருந்தேன். அப்போதே கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருந்தும் தாங்கள் அதுகுறித்து தகவலைத் தெரிவிப்பதாகக் கூறினீர்கள்.

எனக்கு பலே பாண்டியா திரையிட்டது குறித்து எந்த தகவலும் (Through Mobile or Email or even through Hub) இல்லாதது வருத்தமளிக்கிறது.

உறுப்பினர்கள் சேர்க்கை என்னவாயிற்று - மற்றும் NT FAnS [Nadigar Thilagam Film Appreciation Association] செயல்பாடுகள் குறித்து தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

Thanks

abkhlabhi
5th April 2012, 11:16 AM
அதே போல இன்னொரு ஆதங்கம்.

கர்ணனின் ஆர்ப்பரிக்கும் வெற்றி தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆனால் சிறு நடிகர்கள் முதல் பெரும் நடிகர்கள் வரை எதுவும் கருத்துச் சொல்லாமல் 'கப் சிப்'. இது ஏன்?... எல்லோரும் சந்தோஷப் பட வேண்டிய விஷயம் தானே! "நான் சிறு வயது முதற்கொண்டே சிவாஜி ரசிகன்... அவர் படங்களை முதல் ஷோவே பார்த்துவிடுவேன்" என்று பெரும்பான்மையான நடிகர்கள் பேட்டிகளில் கூறியுள்ளார்கள். அப்படியிருக்கையில் கர்ணனின் வெற்றியைப் பற்றி நடிக நடிகைகள் யாரும் 'மூச்' விடவில்லையே? படம் பிய்த்துக் கொண்டு போகிறதே என்ற கர்வத்திலோ, அகம்பாவத்திலோ இதைக் குறிப்பிடுவதாக தயவு செய்து யாரும் நினைத்து விட வேண்டாம். உலகிலுள்ள நடிகர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்த அந்த மாபெரும் கலைஞரின் இறப்புக்குப் பின்னரும் தொடரும் இறவாப் புகழ் வெற்றியை ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் இன்றுள்ள இளம் நடிகர்கள் அவரை சிறப்பித்துப் போற்ற வேண்டாமா? எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருப்பதேன்?

நடிக நடிகையருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நடிகர் சங்கத்தின் வாயிலாக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை கர்ணன் படம் பாருங்கள். எங்கெங்கோ உலகமெல்லாம் சுற்றுகிறீர்கள். எத்தனையோ மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். குத்தாட்டம், குதியாட்டமெல்லாம் போடுகிறீகள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களை மேம்படுத்திக் கொள்ள அந்த நடிப்புலக பிரம்மாவின் இந்த காவியத்தைக் கண்டு நடிப்பென்றால் என்ன என்பதை முதலில் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். நடிகர்திலகத்தை மட்டுமல்ல. ஏனைய அனைத்து நடிகர்களும் இந்தக் காவியத்தில் எத்துணை சிறப்பாக ஏற்ற பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள் என்பதனையும் கூர்ந்து கவனியுங்கள். நடிப்பு தானாய் உங்களை வந்து ஆட்கொள்ளும்.

அன்புடன்,
வாசுதேவன்.

Well said Vasu Sir,


இதை எல்லாம் அவர்களிடம் எதிர்பார்க்க கூடாது.
இந்த நடிகர்களை எல்லாம் ஒரு நடிகராக பார்ப்பதே / மதிப்பதே தவறு.
அவர்களுக்கு எல்லாம் தற்போது தெரிவதெல்லாம் ஒரே நடிகர் Big B தான்.
தங்களுடைய படங்கள் இப்படி சரித்தரம் படைக்கவில்லையே , தங்களுக்கு இப்படி ஒரு புகழ் இல்லை என்ற பொறமை , வைத்தெரிச்சல் கூட இருக்கலாம்.

goldstar
5th April 2012, 11:43 AM
அவர்களுக்கு எல்லாம் தற்போது தெரிவதெல்லாம் ஒரே நடிகர் Big B தான்.


Where as Big B always hails our NT. Just think of other actor movie running houseful like this, first wasteRaj will give half hour lecture that this movie was big hit and blah blah... and also our Tamil TV will telecast most of times. We need to just forget these biased people.

Cheers,
Sathish

Murali Srinivas
5th April 2012, 12:52 PM
திரு.முரளி சார், பார்த்தால் பசி தீரும் நிகழ்ச்சியின்போது சொசைட்டியில் சேருவதற்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்திருந்தேன். அப்போதே கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருந்தும் தாங்கள் அதுகுறித்து தகவலைத் தெரிவிப்பதாகக் கூறினீர்கள்.

எனக்கு பலே பாண்டியா திரையிட்டது குறித்து எந்த தகவலும் (Through Mobile or Email or even through Hub) இல்லாதது வருத்தமளிக்கிறது.

உறுப்பினர்கள் சேர்க்கை என்னவாயிற்று - மற்றும் NT FAnS [Nadigar Thilagam Film Appreciation Association] செயல்பாடுகள் குறித்து தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

Thanks

Dear Chandrasekar,

The Association's [earlier called as society] second programme was arranged in a hurry as we had to honour our word of screening one film once in two months due to which many of the prospective members were missed out. Sorry for the communication gap. Would get in touch with you and explain.

Regards

parthasarathy
5th April 2012, 02:56 PM
அதே போல இன்னொரு ஆதங்கம்.

கர்ணனின் ஆர்ப்பரிக்கும் வெற்றி தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆனால் சிறு நடிகர்கள் முதல் பெரும் நடிகர்கள் வரை எதுவும் கருத்துச் சொல்லாமல் 'கப் சிப்'. இது ஏன்?... எல்லோரும் சந்தோஷப் பட வேண்டிய விஷயம் தானே! "நான் சிறு வயது முதற்கொண்டே சிவாஜி ரசிகன்... அவர் படங்களை முதல் ஷோவே பார்த்துவிடுவேன்" என்று பெரும்பான்மையான நடிகர்கள் பேட்டிகளில் கூறியுள்ளார்கள். அப்படியிருக்கையில் கர்ணனின் வெற்றியைப் பற்றி நடிக நடிகைகள் யாரும் 'மூச்' விடவில்லையே? படம் பிய்த்துக் கொண்டு போகிறதே என்ற கர்வத்திலோ, அகம்பாவத்திலோ இதைக் குறிப்பிடுவதாக தயவு செய்து யாரும் நினைத்து விட வேண்டாம். உலகிலுள்ள நடிகர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்த அந்த மாபெரும் கலைஞரின் இறப்புக்குப் பின்னரும் தொடரும் இறவாப் புகழ் வெற்றியை ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் இன்றுள்ள இளம் நடிகர்கள் அவரை சிறப்பித்துப் போற்ற வேண்டாமா? எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருப்பதேன்?

நடிக நடிகையருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நடிகர் சங்கத்தின் வாயிலாக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை கர்ணன் படம் பாருங்கள். எங்கெங்கோ உலகமெல்லாம் சுற்றுகிறீர்கள். எத்தனையோ மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். குத்தாட்டம், குதியாட்டமெல்லாம் போடுகிறீகள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களை மேம்படுத்திக் கொள்ள அந்த நடிப்புலக பிரம்மாவின் இந்த காவியத்தைக் கண்டு நடிப்பென்றால் என்ன என்பதை முதலில் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். நடிகர்திலகத்தை மட்டுமல்ல. ஏனைய அனைத்து நடிகர்களும் இந்தக் காவியத்தில் எத்துணை சிறப்பாக ஏற்ற பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள் என்பதனையும் கூர்ந்து கவனியுங்கள். நடிப்பு தானாய் உங்களை வந்து ஆட்கொள்ளும்.

அன்புடன்,
வாசுதேவன்.

அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

அற்புதமான சாட்டையடி! சில ஆண்டுகளுக்கு முன் ஆல்பர்டில் நாடோடி மன்னன் மறு வெளியீட்டின் போது, சில கலைஞர்கள் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) எந்த அளவுக்கு அதைப் பெரிதாகக் கொண்டாடினார்கள்! தியேட்டர் விஜயம் என்ன! பெரிய பேட்டி என்ன!!

தான் சார்ந்திருக்கும் மண்ணில், இந்தச் சிங்கம் இன்றும் சாகசம் செய்து கொண்டிருப்பதை ஒரு வார்த்தையாவது, இந்தக் கலைஞர்கள் மட்டுமல்ல மற்ற பிரபலங்கள் பேசுகிறார்களா?

சரியான நேரத்தில் தங்களது ஆழ்ந்த கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
5th April 2012, 02:57 PM
அன்புள்ள திரு. சந்திரசேகர் அவர்களே,

மறைக்கப்பட்ட உண்மைகளை ஒரு பிரபல நாளிதழ் மூலம் தாங்கள் எடுத்துரைத்ததற்கு நன்றி. எறும்பூரக் கல்லும் தேயும் என்பதைப் போல அடிக்கடி இது போன்ற உண்மைகள் பிரபல நாளிதழ் மற்றும் சஞ்சிகைகளில் வர வர, நடிகர் திலகம் நாம் எல்லோரும் எப்போதும் சொல்லி வரும், அவர் ஒருவர் தான் ஒரே நேரத்தில் மிகப் பெரிய நடிகர் மற்றும் மிகப் பெரிய நட்சத்திரம் என்பது இந்த உலகுக்கு பெரிய அளவில் தெரிய வரும்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
5th April 2012, 03:01 PM
Dear Mr. Mohan Subramanian / Mr. Sivajidhasan,

We extent to you a warm welcome to this glorious thread. Please share your valuable inputs, experiences and references of our beloved Actor, enjoy your stay here and make us enjoy too.

Regards,

R. Parthasarathy

parthasarathy
5th April 2012, 03:16 PM
ராஜ் டி.வி. வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டலில் எடுப்பதைப் பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு விசுவாசமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு விளம்பரம் செய்வார்கள் என்பது கேள்விக் குறி. சூப்பர் டூப்பர் ஹிட்டாக ரூ. 200 விலையிலும் விற்பனையாகி வரும் கர்ணன் டிவிடியின் விற்பனையைப் பற்றி மூச்சு விடாத நிறுவனமாச்சே... பதிபக்தி டிவிடியின் அட்டையில் ஜெமினி கணேசன் அவர்களின் படத்தைப் பிரதானமாக போட்டு விளம்பரம் செய்பவர்களாச்சே. மூச்சுக்கு முன்னூறு தரம் ... வேறு டி.வி.டி.க்கு விளம்பரம் செய்யும் நிறுவனமாச்சே... இவர்கள் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி அப்படத்தை விளம்பரப் படுத்துவார்களா என்பது...

Million dollar question...

எனவே இதை வேறு யாராவது தயாரித்தால் நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதை தந்து விளம்பரப் படுத்துவார்கள் என்பதே என் எதிர்பார்ப்பு...

நம்முடைய இந்த ஆதங்கம் அந்த நிறுவனத்திற்கு எட்ட வேண்டும். அவர்கள் இது வரை செய்யாத அளவிற்கு விளம்பரத்தில் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். இது வரை அவர்கள் புறக்கணித்து வந்தது போன்று இனிமேலும் செய்தார்களானால், அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

தங்களின் ஆதங்கம் நூற்றுக்கு நூறு சரி. இப்போதும் அந்த நிறுவனக் கடைக்கு சென்றோமானால், வெளியே, மாற்று நடிகரின் புகழ் பாடும் dvd-க்களின் விளம்பரங்கள் தான் நிறைய இருக்கும். அவர்கள் கைக்கு வீரபாண்டியக் கட்டபொம்மன் மறு வெளியீடு சென்றால், திவ்யா பிலிம்ஸ் அளவிற்கு செய்வார்களா என்பது சந்தேகம் தான்!

"புதிய பறவை" மறு வெளியீட்டிற்கு தாங்கள் தெரிவித்த கருத்துகளும் அருமை. பழைய படங்கள் மற்றும் இசை கணினி மூலம் மெருகேற்றப் படும்போது, இது வரை, ஒரு முயற்சி கூட வெற்றியடையவில்லை என்பது தான் உண்மை. இவர்கள் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு மூலத்தை கெடுத்து விடுகிறார்கள். எண்ணற்ற முயற்சிகளைப் பார்த்து விட்டேன்.

மாயா பஜார் தெலுங்குப் படம் மறு வெளியீடாக கலரில் மறு வெளியீடு செய்யப் பட்ட dvd என்னிடமுள்ளது. கலர் நன்றாக வந்திருந்தாலும், பின்னணி இசையும் பாடல்களில் வரும் வாத்தியங்களின் இசையும் புதிய முறையில் கோர்க்கப் பட்டு மூலத்தின் அழகைப் பெரிய அளவில் கெடுத்து விட்டிருந்தன. அதிலும், படத்தின் டைட்டிலின் போதே வரும் அந்த அற்புத பிரம்மாண்ட இசை, புதிய வடிவில், துவக்கத்திலேயே கெடுக்கப் பட்டு - முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல், துவக்கத்தில் ஏற்பட்ட ஏமாற்றம் படம் நெடுகிலும் தொடர்ந்தது.

கர்ணன் படத்தில் இடம் பெற்ற பாடல்களிலும், ஓரளவிற்கு இந்த நிலை தான். இருப்பினும், நடிகர் திலகம் என்ற பிரம்மாண்டத்தில், இந்தக் குறைகள் முற்றிலும் மறக்கடிக்கப் பட்டுவிட்டது. ஆனால், புதிய பறவை அப்படியல்ல. அந்தப் படத்தின் ஜீவன்கள் இரண்டு. ஒன்று, நடிகர் திலகம் மற்றொன்று இசையமைப்பு. அந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு மேற்கத்தியப் படம் போல் அமைந்ததற்குக் காரணம் நடிகர் திலகத்தின் மிகக் கவனமான நடிப்பு, மற்றும் உடல் மொழி. இரண்டாவது, படம் நெடுகிலும் அமைந்த மேற்கத்திய பாணி இசை மற்றும் பாடல்கள். நல்ல வேளை, நடிகர் திலகத்தின் நடிப்பை இவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது. ஆனால், இசை? ஒரு கை பார்த்து விடுவார்கள்.

புதுப்பிக்கப்பட்ட திருத்திய பிரம்மாண்டமான மறு வெளியீடுகளில், (முகலே ஆசாம், மாயா பஜார் ஹம் தோனோ..........), கர்ணன் படம் மட்டுமே மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது. இது சாத்தியமானது, நடிகர் திலகம் என்கின்ற அற்புதக் கலைஞனின் திரையால் மட்டுமே!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
5th April 2012, 03:53 PM
நன்றி திரு சிவாஜி தாசன் அவர்களே!

தாங்கள் கூறியுள்ளது முற்றிலும் சரி! நீங்கள் ஏன் 'தெய்வ மகன்' வரைக்கும் போய் விட்டீர்கள்? இப்போதுள்ள நடிகர்களில் யாரையாவது 'பூப்பறிக்க வருகிறோம்' அந்த 'தாத்தா' ரோலை செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.

அன்பு பாலா சார்,

மிக்க நன்றி! நீங்கள் கூறியுள்ளது போல் இந்த நடிகர்களை எல்லாம் ஒரு நடிகராக பார்ப்பதே / மதிப்பதே தவறு என்ற எண்ணத்தைத்தான் அவர்கள் அறியாமல் நம்மிடம் ஏற்படுத்துகிறார்கள். ஒரு வார்த்தையானாலும் நச்'சென சொல்லிவிட்டீர்கள்.

டியர் சதீஷ் சார்,

மிக அழகாக என் மனதின் ஆதங்கத்தை தங்கள் பதிவின் மூலமாகத் தீர்த்து விட்டீர்கள். அப்படி ஒரு படம் இப்படி வெற்றி பெற்றிருந்தால் அந்த சத்திய நடிகர் மட்டுமல்ல.இன்னும் எத்தனை பேர் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள்? எல்லாம் சுய லாபத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் தான்.
அப்படிப்பட்ட போலித்தனமான பற்றுதல்கள் நமக்குத் தேவையில்லைதான்.


தான் சார்ந்திருக்கும் மண்ணில், இந்தச் சிங்கம் இன்றும் சாகசம் செய்து கொண்டிருப்பதை ஒரு வார்த்தையாவது, இந்தக் கலைஞர்கள் மட்டுமல்ல மற்ற பிரபலங்கள் பேசுகிறார்களா?

அன்பு பார்த்தசாரதி சார் அவர்களே!

ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் திரியில் அமர்க்களமாகப் புகுந்துள்ளீர்கள். தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறேன். அன்பு பம்மலாரும் வந்தாகி விட்டது. தாங்களும் வந்து விட்டீர்கள். இனி சாரதா மேடமும், அன்பு கார்த்திக் சாரும் தான் பாக்கி. மிகுந்த சந்தோஷமாய் இருக்கிறது. அதை விட மிகுந்த சந்தோஷம் தங்கள் பாடல் திறனாய்வு மூலம் எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்பதுதான். எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அசத்துங்கள். தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் இதயபூர்வமான நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
5th April 2012, 04:35 PM
Dear Chandrasekar,

The Association's [earlier called as society] second programme was arranged in a hurry as we had to honour our word of screening one film once in two months due to which many of the prospective members were missed out. Sorry for the communication gap. Would get in touch with you and explain.

Regards


Thanks Murali Sir. Don't mistake me for raising this question.

KCSHEKAR
5th April 2012, 04:36 PM
அன்புள்ள திரு. சந்திரசேகர் அவர்களே,

மறைக்கப்பட்ட உண்மைகளை ஒரு பிரபல நாளிதழ் மூலம் தாங்கள் எடுத்துரைத்ததற்கு நன்றி. எறும்பூரக் கல்லும் தேயும் என்பதைப் போல அடிக்கடி இது போன்ற உண்மைகள் பிரபல நாளிதழ் மற்றும் சஞ்சிகைகளில் வர வர, நடிகர் திலகம் நாம் எல்லோரும் எப்போதும் சொல்லி வரும், அவர் ஒருவர் தான் ஒரே நேரத்தில் மிகப் பெரிய நடிகர் மற்றும் மிகப் பெரிய நட்சத்திரம் என்பது இந்த உலகுக்கு பெரிய அளவில் தெரிய வரும்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Dear Parthasarathy Sir. Thanks for your appreciation. What you said is 100% correct

vasudevan31355
5th April 2012, 04:36 PM
Mughal-E-Azam ஒரு அற்புதமான படம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு அருமையான படம் அது. பிரம்மாண்டத்தின் மறு வடிவம். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பல லட்சங்கள் செலவு செய்து பல வெளிநாட்டு தொழில் நுட்ப வல்லுனர்களை வைத்து புதுப்பிக்கப் பட்டது அந்தப் படம். ஒவ்வொரு காட்சிகளும் இழைத்து இழைத்து செதுக்கப் பட்டும் திரு பார்த்தசாரதி அவர்கள் சொன்னது போல் படத்தின் உயிர்நாடியான இசை மற்றும் பின்னணி இசை பாழடிக்கப் பட்டிருந்தது. படமும் ரீ -ரிலீசில் அவுட். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே புஸ்வாணமாகி போனது அப்படம்.

ஆனால் கர்ணன் அப்படியல்ல. Mughal-E-Azam அளவிற்கு பிரம்மாண்டத் தயாரிப்பல்ல. ஆனால் பிரம்மாண்ட வெற்றி. காரணம் ஊருக்கே தெரியும். உலகத்திற்கே தெரியும். நடிகர் திலகம்...நடிகர் திலகம்...நடிகர் திலகம். அங்கே புகழ்க் கொடி நாட்டிய திலீப் குமார், பிருதிவிராஜ்கபூர், மதுபாலா ஆகியோர் இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றி இல்லை. ஏனெனில் நடிகர் திலகத்தின் உயிர்த்துடிப்பான நடிப்பு அங்கு இல்லை. இறுகிய ஒரே முக பாவனைத் தோற்றத்துடன் திலீப் குமார். நல்ல நடிகர் தான். ஆனால் கம்பீரத் தோற்றமும், கர்ஜனை நடிப்பும் மிஸ்ஸிங்.

அது பிரம்மாண்டத் தயாரிப்பானாலும் சரி, பிரம்மாண்டம் இல்லாவிட்டாலும் சரி. எப்படிப்பட்ட பிரம்மாண்டங்களையும் தன் உயரிய நடிப்பால் விழுங்கி ஏப்பம் விட்டு விடுபவர் நடிகர் திலகம் மட்டுமே.

Mughal - E - Azam படத்தில் மிக பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட, திரு.நவ்ஷாத் அவர்களின் மயக்கும் இசையில் உருவான 'Pyar Kiya To Darna Kya' என்ற லதா அவர்களின் இனிய குரலில் ஒலிக்கும் காலத்தை வென்ற அற்புதமான பாடல். பாடல் காட்சியின் பின்னணியில் தெரியும் பிரம்மாண்டத்தைப் பாருங்கள்!


http://www.youtube.com/watch?v=TdOS-0sIW-Y&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
5th April 2012, 04:40 PM
Karnan - Nellai News

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/NellaiNews2.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/NellaiNews1.jpg

sivajidhasan
5th April 2012, 04:52 PM
Dear Mr. Mohan Subramanian / Mr. Sivajidhasan,

We extent to you a warm welcome to this glorious thread. Please share your valuable inputs, experiences and references of our beloved Actor, enjoy your stay here and make us enjoy too.

Regards,



R. Parthasarathy

Dear Parthasarathy Sir!

Thankyou for your warm welcome! I will join with you with my experience shortly.

with friendship,

sivajidhasan
5th April 2012, 05:05 PM
Mughal-E-Azam ஒரு அற்புதமான படம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு அருமையான படம் அது. பிரம்மாண்டத்தின் மறு வடிவம். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பல லட்சங்கள் செலவு செய்து பல வெளிநாட்டு தொழில் நுட்ப வல்லுனர்களை வைத்து புதுப்பிக்கப் பட்டது அந்தப் படம். ஒவ்வொரு காட்சிகளும் இழைத்து இழைத்து செதுக்கப் பட்டும் திரு பார்த்தசாரதி அவர்கள் சொன்னது போல் படத்தின் உயிர்நாடியான இசை மற்றும் பின்னணி இசை பாழடிக்கப் பட்டிருந்தது. படமும் ரீ -ரிலீசில் அவுட். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே புஸ்வாணமாகி போனது அப்படம்.

ஆனால் கர்ணன் அப்படியல்ல. Mughal-E-Azam அளவிற்கு பிரம்மாண்டத் தயாரிப்பல்ல. ஆனால் பிரம்மாண்ட வெற்றி. காரணம் ஊருக்கே தெரியும். உலகத்திற்கே தெரியும். நடிகர் திலகம்...நடிகர் திலகம்...நடிகர் திலகம். அங்கே புகழ்க் கொடி நாட்டிய திலீப் குமார், பிருதிவிராஜ்கபூர், மதுபாலா ஆகியோர் இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றி இல்லை. ஏனெனில் நடிகர் திலகத்தின் உயிர்த்துடிப்பான நடிப்பு அங்கு இல்லை. இறுகிய ஒரே முக பாவனைத் தோற்றத்துடன் திலீப் குமார். நல்ல நடிகர் தான். ஆனால் கம்பீரத் தோற்றமும், கர்ஜனை நடிப்பும் மிஸ்ஸிங்.

அது பிரம்மாண்டத் தயாரிப்பானாலும் சரி, பிரம்மாண்டம் இல்லாவிட்டாலும் சரி. எப்படிப்பட்ட பிரம்மாண்டங்களையும் தன் உயரிய நடிப்பால் விழுங்கி ஏப்பம் விட்டு விடுபவர் நடிகர் திலகம் மட்டுமே.

Mughal - E - Azam படத்தில் மிக பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட, திரு.நவ்ஷாத் அவர்களின் மயக்கும் இசையில் உருவான 'Pyar Kiya To Darna Kya' என்ற லதா அவர்களின் இனிய குரலில் ஒலிக்கும் காலத்தை வென்ற அற்புதமான பாடல். பாடல் காட்சியின் பின்னணியில் தெரியும் பிரம்மாண்டத்தைப் பாருங்கள்!


http://www.youtube.com/watch?v=TdOS-0sIW-Y&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

திரு. வாசுதேவன் சார்!

நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மைதான். Mughal-E-Azam திரைப்படத்தை நான் சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன். படம் பிரம்மாண்டமான படம் தான். நடிப்பில் பிரமாண்டம் மிஸ்ஸிங். நடிகர் திலகமும், நாட்டிய பேரொலியும், அக்பர் வேடத்தில் ரங்காராவும் நடித்திருக்க வேண்டிய படம் என்று எனக்கு அப்போதே தோன்றியது. எத்தனை பிரமாண்டங்கள் படத்தில் இருந்தாலும் அதில் நடிகர் திலகம் எனும் பிரமாண்டம் இல்லையென்றால் மத்த பிரமாண்டங்களுக்கு பிழைப்பேது? ஆண்டவன் சலித்தால் படைப்பேது? ஆருயிர்க்கெல்லாம் பிழைப்பேது? என்ற வரிகள் எனக்கு நினைவுக்கு வந்தது.

நட்புடன்!

pammalar
5th April 2012, 08:01 PM
பங்குனி உத்திர சிறப்புப் பாடல்

"வெற்றி வேல்! வீர வேல்!"


http://www.youtube.com/watch?v=4QfGkxX_WLg

நடிப்பு : வீரபாகுவாக நடிகர் திலகம், கந்தப் பெருமானாக திரையுலக மார்கண்டேயர் சிவகுமார், படை வீரர்களாக ஏராளமான கலைஞர்கள்

பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

இசை : திரை இசைத் திலகம் கே.வி.எம்.

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

காவியம் : கந்தன் கருணை(1967)

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
5th April 2012, 08:40 PM
டியர் சந்திர சேகரன் சார்,

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 04-04-2012 - அன்று நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது சிறந்த நற்பணிக்கோர் எடுத்துக் காட்டு. பேரவைக்கு நற்பணிகள் ஒன்றும் புதிதல்லவே! தங்களோடு தோளோடு தோள் நின்று நற்பணிகளை கர்ணராய் ஓசையில்லாமல் செய்து வரும் அன்புச் சகோதரர் திரு.சீனிவாசன் அவர்களுக்கும், தங்களுக்கும், தங்கள் பேரவை அமைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் தங்களின் அரும்பணி. மதுரை சரஸ்வதி தியேட்டரில் 'கர்ணன்' காவியத்திற்காக வைக்கப் பட்டுள்ள பதாகைகள் அருமை. அந்த நிழற்படங்களுக்கும் என் நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
5th April 2012, 08:57 PM
அன்பு பம்மலார் சார்,

உத்திரத்தை மறக்காமல் வீரபாகுவின் வீரத்தை கந்தன் கருணை மூலம் காட்டியதற்கு கனிவான நன்றிகள். வெற்றிவேல்! வீர வேல்!

இதோ முருகப் பெருமானாக நம் கணேச பெருமானார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/srivalli.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SriValliKalyanam.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
5th April 2012, 09:21 PM
டியர் ராகவேந்திரன் சார், வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார் மற்றும் நண்பர்களுக்கு,

தங்களின் ஆழமான ஆதங்கங்களும், செயல்வடிவம் பெற வேண்டிய கோரிக்கைகளும் மிக மிக நியாயமானவை. சம்பந்தப்பட்டவர்கள் மனசாட்சியின் துணையோடு சிந்தை தெளிந்து செயல்வீரர்களாக மாறுவார்களேயானால் அதைக் கண்டு மகிழ்ச்சியடையக் கூடியவர்கள் நம்மை விட வேறு யாராக இருக்க முடியும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th April 2012, 09:32 PM
டியர் சந்திரசேகரன் சார்,

நெல்லை 'மாலை முரசு' நாளிதழில் வெளியான "கர்ணன்" செய்தி மற்றும் புகைப்படத்தை இடுகை செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th April 2012, 11:42 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது பாராட்டுக்கு நன்றி !

பங்குனி உத்திரப் பிரசாதமாக தாங்கள் அளித்துள்ள நிழற்படங்களுக்கு பாராட்டுக்கள் !

திருமுருகப்பெருமானாக நம் சிவாஜி கணேசப் பெருமானார் தர்மபத்தினிகள் சமேதராக திவ்யமாகக் காட்சிதரும் ஸ்ரீ வள்ளி(1961) நிழற்படம் மிக அருமை ! அதே காவியத்தின் அடுத்த நிழற்படமான வள்ளி[பத்மினி]-முருகர்[கணேசர்] படமும் நன்றாக உள்ளது. பதிவிட்டமைக்கு நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th April 2012, 04:05 AM
சிங்கத்தமிழன் குறித்த சிறந்த கட்டுரை

வரலாற்று ஆவணம் : துக்ளக் : 5.11.2003

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5633-1.jpg


இரண்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5634-1.jpg

அதியற்புத கட்டுரையை எழுதிய வண்ணநிலவன் அவர்களுக்கு விண்ணிலிருக்கும் வெண்ணிலவையே பரிசாக அளிக்கலாம் நமக்கு மட்டும் பறக்கும் சக்தி இருந்தால் !

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
6th April 2012, 07:26 AM
அன்பு பம்மலார் சார்.

தங்களுடைய பாராட்டிற்கு மனம் குளிர்ந்த நன்றிகள்.

5.11.2003 துக்ளக் இதழில் வெளிவந்த வண்ணநிலவன் அவர்களின் 'சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்' கட்டுரையைப் படித்ததும் மனம் உற்சாகத்தில் குதூகலித்தது. இதை விட புகழாரம் நடிகர் திலகத்திற்கு சூட்ட முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். மிகைப்படுத்தப்படாத வெகு நேர்த்தியான கட்டுரை. வண்ணநிலவனுக்கு நிலவை பரிசாக வழங்கலாம். வண்ண நிலவனின் கட்டுரையைப் பாதுகாத்து இப்போது வெளியிட்டு மனம் குளிரச் செய்த தங்களுக்கு என்ன பரிசு வழங்கலாம் என்றுதான் தெரியவில்லை.(பரிசுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பம்மலார் ஆகி விட்டீர்கள்). அற்புதமான கட்டுரையை அகம் குளிர பதிவு செய்தததற்கு எண்ணிலடங்கா நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
6th April 2012, 08:05 AM
'கர்ணன்' நானிலம் போற்றும் 4-ஆவது வாரம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/kiar.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
6th April 2012, 08:24 AM
இன்று புனித வெள்ளி

http://www.goodshepherdanglican.net/files/My%20Sample%20Gallery/Good%20Shepherd.gif

'ஞான ஒளி' பெறும் ஆண்டனி

http://2.bp.blogspot.com/_ZxB6aHS1OLw/SVe6UkoGoVI/AAAAAAAAAFw/4gh3nkWex9E/s1600/235.jpg

"தேவனே என்னைப் பாருங்கள்"....


http://www.youtube.com/watch?v=tu5MR9X3t14&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
6th April 2012, 09:24 AM
Kattabomman !

http://www.thehindu.com/multimedia/dynamic/01038/31MP_VEERA_1038551e.jpghttp://expressbuzz.com/Images/article/2012/3/30/3003-Kattabomman-Sc-L.jpg

With the digitised version of “Karnan” becoming a hit, many are on the race to give yesteryear films a new lease of life. For one, Raj TV, which has the rights of many Tamil hits, is looking at digitising many Sivaji Ganesan and MGR films. Rajendran of Raj TV says: “I watched a few scenes of James Cameron's 3D version of ‘Titanic' recently. It was a fantastic experience! That made me think ‘why not make 3D versions of a few yesteryear films?' In fact, we are working on making ‘Veerapaandiya Kattabomman' digital. I'm sure it will be an enjoyable experience for the audience.” Looks like the Tamil audience can look forward to visual treats on the big screen soon!

thanks to myclipscr.blogspot.in

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
6th April 2012, 09:37 AM
Chennai's treat with 3D Classic Movie Releases

http://reviews.in.88db.com/index.php/movie/movie-news/16171

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
6th April 2012, 10:18 AM
டியர் சந்திர சேகரன் சார்,

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 04-04-2012 - அன்று நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது சிறந்த நற்பணிக்கோர் எடுத்துக் காட்டு. பேரவைக்கு நற்பணிகள் ஒன்றும் புதிதல்லவே! தங்களோடு தோளோடு தோள் நின்று நற்பணிகளை கர்ணராய் ஓசையில்லாமல் செய்து வரும் அன்புச் சகோதரர் திரு.சீனிவாசன் அவர்களுக்கும், தங்களுக்கும், தங்கள் பேரவை அமைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் தங்களின் அரும்பணி. மதுரை சரஸ்வதி தியேட்டரில் 'கர்ணன்' காவியத்திற்காக வைக்கப் பட்டுள்ள பதாகைகள் அருமை. அந்த நிழற்படங்களுக்கும் என் நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

வாசுதேவன் சார், தங்களின் இதயப்பூர்வமான பர்ராட்டுதல்களுக்கு நன்றி.

sivajidhasan
6th April 2012, 10:22 AM
திரு. பம்மலார் அவர்களுக்கு,

"சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்" கட்டுரை மிகவும் அருமை. அந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதன் நூறாவது நாள் வெற்றி விழாவிற்கு தலைமை தாங்க பேரறிஞர் அண்ணா அவர்களை அழைத்தார்களாம். அண்ணா அவர்களும் ஒப்புக்கொண்டு, விழாவில் பேசுவதர்காக, ஒரு நாதஸ்வர வித்வானை அழைத்து, கணேசன் இந்த படத்தில் என்னென்ன நுணுக்கங்களை கையாண்டு இருக்கிறார் என்று பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நாதஸ்வர வித்வானோ, இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற மாதிரி நடிக்கவில்லை. நாதஸ்வரத்தை அவரே வாசித்திருக்கிறார் என்றாராம். மேலும், நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற போது, நாதஸ்வரத்தில் எந்த ஓட்டையை அடைத்தால் எந்த சுரம் வருமோ, சரியாக அந்த ஓட்டையை அடைத்து வாசித்திருக்கிறார். அவர் வாசித்ததற்கு மாறாக அதை வாசிக்க முடியாது என்றும், நாதஸ்வர வித்வான்கள் வாசிக்கும்போது மேலுதடு நாதஸ்வரத்தில் ஒட்டியிருக்கும். கீழுதடுதான் அசையும். அதை மிக லாவகமாக நடிகர் திலகம் செய்திருக்கிறார் என்றாராம். ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனாராம் அண்ணா! இதையெல்லாம் இன்றைய தலைமுறை கூர்ந்து கவணிப்பதாக தெரியவில்லை. இல்லையென்றால் 35 வருட அனுபவமுள்ள நடிகர் ஒருவர் அவருடைய கடைசிப் படத்தில் கிட்டார் வாசிக்கிற போது இடது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலது கையில் மட்டும் வாசித்துக் கொண்டிருந்தார். இதையும் நடிப்பென்று ஒப்புக் கொள்கிறார்கள். என்ன கொடுமை சார் இது!

நட்புடன்!

vasudevan31355
6th April 2012, 03:08 PM
School Master (1964) (Malayalam)

http://oldmalayalam.blogspot.in/search?updated-max=2010-11-09T18:12:00-08:00&max-results=7&start=42&by-date=false

vasudevan

RAGHAVENDRA
6th April 2012, 03:49 PM
டியர் பம்மலார், வாசுதேவன், சந்திரசேகர்,
தங்களுடைய ஆவணப் பதிவுகள், காட்சிப் பதிவுகள் மற்றும் நிகழ்ச்சிப் பதிவுகளைக் காண நடிகர் திலகம் இல்லையே என்கிற குறை மனதில் ஏற்படுகிறது. பாராட்டுக்கள்.

டியர் சிவாஜி தாசன்,
இனிமேல் கடவுளின் விஸ்வரூபம் என சொல்வதை விட கர்ண ரூபம் என சொல்லலாம், பிரம்மாண்டத்தின் அடையாளமாக நிஜமாகவே மாறி விட்டது. தங்களுடைய வருகை அந்த பிரம்மாண்டத்தை நினைவூட்டும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து சூப்பர் பதிவுகளைத் தாருங்கள்.


ஒரு குட்டி கோ-இன்சிடென்ஸ்... இந்த புத்தகத்தை நெகிழ்ச்சியுடன் படித்து முடித்துவிட்டு டிவியை ஆன் செய்தால் அதில் சிவாஜி சார்.. 'ஆறு மனமே ஆறு... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..' என்று பாடுகிறார்... நடந்துக் கொண்டே...


என்ன புத்தகம்...
யார் ஏன் இப்படி எழுதியுள்ளார்கள்

இங்கே காணுங்கள் (http://hareeshnarayan.blogspot.in/2012/04/blog-post_05.html)

abkhlabhi
6th April 2012, 03:52 PM
திரு. பம்மலார் அவர்களுக்கு,

"சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்" கட்டுரை மிகவும் அருமை. அந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதன் நூறாவது நாள் வெற்றி விழாவிற்கு தலைமை தாங்க பேரறிஞர் அண்ணா அவர்களை அழைத்தார்களாம். அண்ணா அவர்களும் ஒப்புக்கொண்டு, விழாவில் பேசுவதர்காக, ஒரு நாதஸ்வர வித்வானை அழைத்து, கணேசன் இந்த படத்தில் என்னென்ன நுணுக்கங்களை கையாண்டு இருக்கிறார் என்று பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நாதஸ்வர வித்வானோ, இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற மாதிரி நடிக்கவில்லை. நாதஸ்வரத்தை அவரே வாசித்திருக்கிறார் என்றாராம். மேலும், நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற போது, நாதஸ்வரத்தில் எந்த ஓட்டையை அடைத்தால் எந்த சுரம் வருமோ, சரியாக அந்த ஓட்டையை அடைத்து வாசித்திருக்கிறார். அவர் வாசித்ததற்கு மாறாக அதை வாசிக்க முடியாது என்றும், நாதஸ்வர வித்வான்கள் வாசிக்கும்போது மேலுதடு நாதஸ்வரத்தில் ஒட்டியிருக்கும். கீழுதடுதான் அசையும். அதை மிக லாவகமாக நடிகர் திலகம் செய்திருக்கிறார் என்றாராம். ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனாராம் அண்ணா! இதையெல்லாம் இன்றைய தலைமுறை கூர்ந்து கவணிப்பதாக தெரியவில்லை. இல்லையென்றால் 35 வருட அனுபவமுள்ள நடிகர் ஒருவர் அவருடைய கடைசிப் படத்தில் கிட்டார் வாசிக்கிற போது இடது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலது கையில் மட்டும் வாசித்துக் கொண்டிருந்தார். இதையும் நடிப்பென்று ஒப்புக் கொள்கிறார்கள். என்ன கொடுமை சார் இது!

நட்புடன்!



இதையெல்லாம் கவனிக்க கூடாது என்பதற்காக தான் வடஇந்திய நடிகைகளும் , கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வெளிநாட்டில் பாடல் காட்சிகள். வெளிநாட்டு ஒப்பனைஆளர்.

நாம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதால் அவருடைய ஓவ்வொரு அசைவும் , தலை முடியில் இருந்து கால் நகம் வரை ரசித்தோம், ரசிக்கின்றோம் , ரசிப்போம்.

KCSHEKAR
6th April 2012, 04:56 PM
[QUOTE=RAGHAVENDRA;841615]டியர் பம்மலார், வாசுதேவன், சந்திரசேகர்,
தங்களுடைய ஆவணப் பதிவுகள், காட்சிப் பதிவுகள் மற்றும் நிகழ்ச்சிப் பதிவுகளைக் காண நடிகர் திலகம் இல்லையே என்கிற குறை மனதில் ஏற்படுகிறது. பாராட்டுக்கள்.

/QUOTE]

Dear Ragavendran Sir

Thanks for your appreciation

KCSHEKAR
6th April 2012, 04:59 PM
சிங்கத்தமிழன் குறித்த சிறந்த கட்டுரை

வரலாற்று ஆவணம் : துக்ளக் : 5.11.2003

பக்தியுடன்,
பம்மலார்.

Dear Pammalar,

Very Nice Article. Thanks for the post.

vasudevan31355
6th April 2012, 06:34 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் அன்புப் பாராட்டிற்கு உளம் கனிந்த நன்றி!

இங்கேயும் ஒரு குட்டி கோ-இன்சிடென்ஸ். நடுவில் விட்டிருந்த வாக்கிங்கை கடந்த மூன்று நாட்களாக தொடர ஆரம்பித்துள்ளேன். இன்று வாக்கிங் செல்வதற்கு முன்னால் ஜஸ்ட் திரியை ஒரு பார்வை பார்க்கும் தருணத்தில் தாங்கள் வழங்கியிருந்த வாக்கிங் பற்றிய கட்டுரைக்கான லிங்கை கிளிக் செய்தேன். அருமையான நடைபயணத்தின் சிறப்பை விளக்கும் கட்டுரை. என்ன ஒரு டைமிங்! மகிழ்ச்சியுடன் வாக்கிங் புறப்பட்டேன். அருமையான தகவலுக்கு நன்றி!

அன்புடன்
வாசுதேவன்.

ScottAlise
6th April 2012, 11:18 PM
This s a article I found in Dinamalar.Pl clarify.
"கர்ணன்" நடிகர் திலகம் சிவாஜி நடித்த இந்தபடத்தை ரீரிலீஸ் செய்த வகையில் அதன் இப்போதைய பட அதிபர் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவரது மனைவி சாந்தி சொக்கலிங்கம் இருவருக்கும் 3.5 கோடி லாபமாம். வெறும் 35 லட்சம் ரூபாய் மட்டும் செலவு செய்து 3.5 கோடியை ஈட்டிய இவர்கள் அந்தப்படத்தை ரீரிலீஸ் செய்ய பக்கபலமாக இருந்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனிடமே நஷ்டக் கணக்கு கண்பித்து கண்துடைப்பு செய்து வருவதுதான் ஹைலைட் காமெடியாம்.
திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தம்பதிகள் மீது ஏற்கனவே எம்.ஜி.ஆர்., படங்களை தொடர்ந்து ரிலீஸ் செய்து செம துட்டு பார்த்து, அந்த காசில் சிவாஜியின் கர்ணனை ரிலீஸ் செய்வதா? என எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் செம கோபத்தில் துண்டு பிரசாரம் எல்லாம் விநியோகித்து வர இப்பொழுது சிவாஜி படத்தின் ரீரிலீசால் லாபம் பார்த்தும் நஷ்டக்கணக்கு காண்பிப்பதால் சிவாஜி ரசிகர்களின் சாபத்தையும் வாங்கி கட்டிக்கொள்வார்கள் போல?

ScottAlise
6th April 2012, 11:22 PM
Still how to make these ppl believe the BO success of NT. All Everest success achieved by NT are treated like St. Thomas mount success. Found in various sites against Karnan. Something has to be done 4 these.

unusual walk, shouting , unnatural acting,no quick and smart action,unfit hairstyle, no individuality, always depending multi star - this is sivaji in karnan. only the photography, music by msv-ramamurthy, and tms and kannadasan save this karnan some extend. karnan made comfortable collection after making 40lacs convertions expenses and more t han pulicity in medias and papers and above all charity shows by compulsions by some groups who involved in the rerelease investors. by allthe way they created false propaganda and ads this karnan REALLY NOT MADE ANY ACHIVEMENT. Karnan is not only Sivaji, So many big star cost in this movie with NTR , Ashokan,Mudhuraman, Savithri & Devika and many more,above all this movie re release big sport for chokalingam Ramkumar(Sivaji son-a milliner), Yg. Mahendern,osscar films ravichanderan spend so many money for media & publicity.

Murali Srinivas
6th April 2012, 11:51 PM
Ragul,

I don't know from where you got this second news but it is very clear that it is a clear case of stomach burning that has been written by a novice who doesn't know who is who [Surprised how of all people Oscar Ravichandran got figured here] and any right thinking person would see through all these. One kind request - don't give publicity for these cheap remarks by pasting it here. Hope you understand.

Regards

Murali Srinivas
6th April 2012, 11:54 PM
சுவாமி,

எப்போதாவது ஒரு முறைதான் சில நல்ல கட்டுரைகள் வாசிக்க கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு கட்டுரைதான் நீங்கள் பதிவிட்டிருக்கும் துக்ளக் கட்டுரை. எப்படி நடிப்பை நன்கு உணர்ந்த நடிகர் திலகம் போன்ற ஒரு நடிகரால் மட்டுமே செய்ய முடியும் என்று ஒரு சில உதாரணங்களோடு கட்டுரையாசிரியர் விவரிக்கிறாரோ அதே போன்று சினிமாவின் மொழி தெரிந்த, நடிப்பை நன்கு ரசிக்க தெரிந்த ஒரு மனிதனால் மட்டுமே அதை எழுத்தில் வடிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு லாவகம் வண்ண நிலவன் போன்ற தேர்ந்த எழுத்தாளருக்கு கை வந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

பலருக்கும் தெரியாத செய்தி. அன்றைய நாட்களில் [80-களில்] சமூக இலக்கிய சினிமா தளங்களில் காணப்பட்ட சீர்கேடுகளை சமூக நலத்திற்கு எதிரான போக்குகளை தன் சுட்டெரிக்கும் எழுத்துக்களால் துக்ளக் இதழில் துர்வாசர் என்ற புனை பெயரில் அவர் சாடி எழுதிய கட்டுரைகள் மிக பிரபலம்.

நல்ல ஒரு கட்டுரையை வாசிக்க கொடுத்ததற்கு மீண்டும் உங்களுக்கு நன்றி.

அன்புடன்

pammalar
7th April 2012, 02:33 AM
அன்பு பம்மலார் சார்.

தங்களுடைய பாராட்டிற்கு மனம் குளிர்ந்த நன்றிகள்.

5.11.2003 துக்ளக் இதழில் வெளிவந்த வண்ணநிலவன் அவர்களின் 'சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்' கட்டுரையைப் படித்ததும் மனம் உற்சாகத்தில் குதூகலித்தது. இதை விட புகழாரம் நடிகர் திலகத்திற்கு சூட்ட முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். மிகைப்படுத்தப்படாத வெகு நேர்த்தியான கட்டுரை. வண்ணநிலவனுக்கு நிலவை பரிசாக வழங்கலாம். வண்ண நிலவனின் கட்டுரையைப் பாதுகாத்து இப்போது வெளியிட்டு மனம் குளிரச் செய்த தங்களுக்கு என்ன பரிசு வழங்கலாம் என்றுதான் தெரியவில்லை.(பரிசுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பம்மலார் ஆகி விட்டீர்கள்). அற்புதமான கட்டுரையை அகம் குளிர பதிவு செய்தததற்கு எண்ணிலடங்கா நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

டியர் வாசுதேவன் சார்,

தங்களது அன்பான பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் !

வான்மழை போல் பேரன்பையும், பாசத்தையும் தாங்கள் என் மீது பொழியும்போது அதைவிட சிறந்த பரிசு வேறென்ன வேண்டும் !

நானிலம் போற்றும் டிஜிட்டல் கர்ணனின் நான்காவது வார விளம்பரம் டாப் !

'புனித வெள்ளி' பதிவு உணர்ச்சிமயம் !

இதர பதிவுகளும் எப்பொழுதும் போல் அருமை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th April 2012, 03:57 AM
திரு. பம்மலார் அவர்களுக்கு,

"சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்" கட்டுரை மிகவும் அருமை. அந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதன் நூறாவது நாள் வெற்றி விழாவிற்கு தலைமை தாங்க பேரறிஞர் அண்ணா அவர்களை அழைத்தார்களாம். அண்ணா அவர்களும் ஒப்புக்கொண்டு, விழாவில் பேசுவதர்காக, ஒரு நாதஸ்வர வித்வானை அழைத்து, கணேசன் இந்த படத்தில் என்னென்ன நுணுக்கங்களை கையாண்டு இருக்கிறார் என்று பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நாதஸ்வர வித்வானோ, இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற மாதிரி நடிக்கவில்லை. நாதஸ்வரத்தை அவரே வாசித்திருக்கிறார் என்றாராம். மேலும், நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற போது, நாதஸ்வரத்தில் எந்த ஓட்டையை அடைத்தால் எந்த சுரம் வருமோ, சரியாக அந்த ஓட்டையை அடைத்து வாசித்திருக்கிறார். அவர் வாசித்ததற்கு மாறாக அதை வாசிக்க முடியாது என்றும், நாதஸ்வர வித்வான்கள் வாசிக்கும்போது மேலுதடு நாதஸ்வரத்தில் ஒட்டியிருக்கும். கீழுதடுதான் அசையும். அதை மிக லாவகமாக நடிகர் திலகம் செய்திருக்கிறார் என்றாராம். ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனாராம் அண்ணா! இதையெல்லாம் இன்றைய தலைமுறை கூர்ந்து கவணிப்பதாக தெரியவில்லை. இல்லையென்றால் 35 வருட அனுபவமுள்ள நடிகர் ஒருவர் அவருடைய கடைசிப் படத்தில் கிட்டார் வாசிக்கிற போது இடது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலது கையில் மட்டும் வாசித்துக் கொண்டிருந்தார். இதையும் நடிப்பென்று ஒப்புக் கொள்கிறார்கள். என்ன கொடுமை சார் இது!

நட்புடன்!

டியர் சிவாஜிதாசன் சார்,

தங்களது நல்ல பதிவுக்கு நயமிகு நன்றி !

தங்களது பதிவில் காணப்படும் ஒரு தகவலில் ஒரு சிறுதிருத்தம். "தில்லானா மோகனாம்பாள்" திரைக்காவியத்தின் 100வது நாள் [3.11.1968] விழாவில் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர் அவ்வமயம் மிகுந்த உடல்நலக்குறைவு காரணமாக லண்டனில் தீவிர சிகிச்சையில் இருந்தார். அதற்குப்பின்னர் ஓரளவுக்கு உடல்நலம் தேறி தாயகம் திரும்பியதும் அவர் நமது நடிகர் திலகத்தின் 125வது படவிழாவான "உயர்ந்த மனிதன்" படவிழாவில் கலந்து கொண்டு நடிகர் திலகத்துக்கு புகழாரம் சூட்டினார். இந்த விழா "உயர்ந்த மனிதன்" வெளியான 17வது நாளான 15.12.1968 ஞாயிறன்று சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. தனது நீண்ட பாராட்டுரையில் அண்ணா அவர்கள் "தில்லானா மோகனாம்பாள்" காவியம் குறித்தும் பேசினார். அந்தப் பகுதி மட்டும் இங்கே தங்களின் அன்பான பார்வைக்கு:

"திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசிப்பதை அன்று கணேசன் பார்த்திருந்து, மனதில் பதிய வைத்திருந்த காரணத்தால்தான், "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் இன்று சிறிதுகூடக் குறைவின்றி நாதஸ்வரம் வாசித்ததைப் பார்த்தேன். எங்கேனும் ஓரிடத்திலாவது மேலுதடு கீழுதடு பிசகுமோவெனக் கூர்ந்து கவனித்தேன். அறவே இல்லை. அப்படி ஒரு முத்திரையை அவரது நடிப்பில் கண்டேன்."

"உயர்ந்த மனிதன்" படவிழா பற்றி ஜனவரி 1969 'பொம்மை' இதழில் வெளிவந்த முழுமையான விழாத் தொகுப்பு அடியேனால் ஏற்கனவே நமது திரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைக் கீழ்க்காணும் சுட்டியில் வாசித்து மகிழவும்:

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page178

குறிப்பு:
"தில்லானா மோகனாம்பாள்" காவியத்தின் 100வது நாள் : 3.11.1968. 100வது நாள் விழா அந்த மாதத்தில் என்று நடந்தது என்பதனை அன்றைய ஆவணங்களை சரிபார்த்துவிட்டு விவரம் அளிக்கிறேன். "தில்லானா மோகனாம்பாள்" 100வது நாள் விளம்பரத்தைக் காண வேண்டுமா, சுட்டி இதோ:

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page65

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th April 2012, 04:07 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தாங்கள் வழங்கிய பாராட்டுக்கு நன்றி !

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது பாராட்டுக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th April 2012, 04:09 AM
சுவாமி,

எப்போதாவது ஒரு முறைதான் சில நல்ல கட்டுரைகள் வாசிக்க கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு கட்டுரைதான் நீங்கள் பதிவிட்டிருக்கும் துக்ளக் கட்டுரை. எப்படி நடிப்பை நன்கு உணர்ந்த நடிகர் திலகம் போன்ற ஒரு நடிகரால் மட்டுமே செய்ய முடியும் என்று ஒரு சில உதாரணங்களோடு கட்டுரையாசிரியர் விவரிக்கிறாரோ அதே போன்று சினிமாவின் மொழி தெரிந்த, நடிப்பை நன்கு ரசிக்க தெரிந்த ஒரு மனிதனால் மட்டுமே அதை எழுத்தில் வடிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு லாவகம் வண்ண நிலவன் போன்ற தேர்ந்த எழுத்தாளருக்கு கை வந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

பலருக்கும் தெரியாத செய்தி. அன்றைய நாட்களில் [80-களில்] சமூக இலக்கிய சினிமா தளங்களில் காணப்பட்ட சீர்கேடுகளை சமூக நலத்திற்கு எதிரான போக்குகளை தன் சுட்டெரிக்கும் எழுத்துக்களால் துக்ளக் இதழில் துர்வாசர் என்ற புனை பெயரில் அவர் சாடி எழுதிய கட்டுரைகள் மிக பிரபலம்.

நல்ல ஒரு கட்டுரையை வாசிக்க கொடுத்ததற்கு மீண்டும் உங்களுக்கு நன்றி.

அன்புடன்

டியர் முரளி சார்,

தங்களின் பதிவுக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th April 2012, 04:59 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

கவரிமான்

[6.4.1979 - 6.4.2012] : 34வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

'இன்று முதல்' விளம்பரம் : இதயம் ["கவரிமான்" சிறப்பிதழ்] : 6.4.1979
[செய்தித்தாள் வடிவில் இரண்டு பக்கங்களில் [2 Full Sheet Centrespread] வெளிவந்த பிரம்மாண்டமான விளம்பரம்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5643-1.jpg

குறிப்பு:
"கவரிமான்" வெற்றிமான் !

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th April 2012, 05:33 AM
கர்ணர் கருவூலம் : 1

சிறப்புக் கட்டுரை

கல்கி : 1.4.2012

இரண்டு பக்கங்களும் ஒரு சேர...
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5644-1.jpg


முதல் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5645-1.jpg


இரண்டாவது பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5646-1.jpg

களை கட்டும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th April 2012, 06:00 AM
கர்ணர் கருவூலம் : 2

சிறப்பு பேட்டி

தினத்தந்தி குடும்ப மலர் : 1.4.2012

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5647-1.jpg

களை கட்டும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
7th April 2012, 06:08 AM
கர்ணர் கருவூலம் : 3

சிறப்புச் செய்தி

தினமலர் [வேலூர்] : 1.4.2012
[உதவி : அன்புள்ளம் திரு.பி.கணேசன்]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5648-1.jpg

களை கட்டும்...

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
7th April 2012, 06:52 AM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் உயரிய பாராட்டுக்கு நன்றி!

'கவரிமான்' இன்று முதல் இதயம் விளம்பரம் கலக்கல்.

கர்ணரின் புகழ் பாடும் கல்கி, தினத்தந்தி குடும்ப மலர், தினமலர் கட்டுரைகள் பதிவுகள் அருமை!

கர்ணரின் சாதனைகளை கர்ணராய் வாரி வழங்கி விட்டீர்கள். தங்கள் கொடையுள்ளத்திற்கு நன்றி!

நன்றியுடன்
வாசுதேவன்

vasudevan31355
7th April 2012, 07:22 AM
வெற்றிநடை போடும் எங்கள் சிங்கமே! கர்ணனே! கண்ணுக்குத் தெரிந்த கடவுளே! உன்னை வெல்ல ஒருவரும் இல்லை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-41.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th April 2012, 08:14 AM
Timeless classic makes its mark again

http://www.trichyportal.com/forum/viewtopic.php?f=3&t=486&start=20

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th April 2012, 08:28 AM
09.04.2012 அன்று சரித்திர சாதனை புரியும் 25 ஆவது நாள் (சிறப்புப் பதிவு)

http://ttsnapshot.com/out.php/i733_vlcsnap-2012-04-01-11h55m12s185.png

http://ttsnapshot.com/out.php/i732_vlcsnap-2012-04-01-11h55m05s91.png

http://ttsnapshot.com/out.php/i735_vlcsnap-2012-04-01-11h55m33s139.png

http://ttsnapshot.com/out.php/i736_vlcsnap-2012-04-01-11h55m42s183.png

http://ttsnapshot.com/out.php/i737_vlcsnap-2012-04-01-11h56m11s9.png

http://ttsnapshot.com/out.php/i738_vlcsnap-2012-04-01-11h56m28s163.png


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th April 2012, 08:58 AM
'கர்ணன்' வெற்றிநடை போடும் 25 ஆவது நாள் சிறப்பு நிழற்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sirappu.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/karnar.jpg

http://www.mazhalaigal.com/images/issues/mgl0804/im0804-61_karnan.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

Thomasurink
7th April 2012, 08:58 AM
Dear Pammalar Sir,
Kavarimaan Advt Super. I remember the date of release ,I had some exams in next 2 or 3 days.
I was in Madura College Hostel doing my B.Com.I took my books and went to Sri Devi theater and
was studying for exams in the queue.Golden Days.Sweet Memories.To day I am feeling 30 years younger.
Thanks Pammalar Sir.

vasudevan31355
7th April 2012, 09:27 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/yuio.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

kumareshanprabhu
7th April 2012, 09:31 AM
dear Raghul


One kind request - don't give publicity for these cheap remarks by pasting it here. Hope you understand.

regards
kumareshan prabhu

sankara1970
7th April 2012, 09:44 AM
Yes my cousin in Chennai in his late 20s, has informed my father, his friends have already watched the epic movie Karnan during last week

now he wants to see the movie.(ticket kidaicha!)

kARNA! Karna! Karna!(Iranthum Irunthum kodutha kodai vallal Sivaji-Karnan!

Santhi Chokalingam's confidence and love for the movie's re-release is appreciable

It's a great record and NT fans are proud of.

sivajidhasan
7th April 2012, 10:00 AM
திரு. பம்மலார் அவர்களுக்கு,

பிழையான பாடலுக்கு எம் மன்னவர் பரிசளிக்கிறார் என்றால் அது கண்டு வருத்தப்படும் முதல் மனிதன் நான் தான்! என்ற வரிகள் எனக்கு நினைவு வந்தது. என் பிழையை நயமாக எடுத்து சொல்லி, சரியான நிகழ்ச்சி என்ன என்பதை பிறர் மறுக்க முடியாதபடி ஆதாரங்களுடன் விளக்கிய உங்களின் உயர்ந்த பன்பிற்கு (இது நடிகர் திலகத்தின் பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது) என் நன்றி. இருந்தாலும், ஏதோ நான் செய்த சிறு தவறின் மூலமாக மீண்டும் அந்த பழைய நினைவலைகளுக்குள் போய் வந்தது மனதிற்கு இதமாக இருந்தது.

நட்புடன்!

Thomasurink
7th April 2012, 10:36 AM
I prefer next NT release should be either Puthiya Paravai or Engal Thanga Raja..
VPKB should be released afterwards.I dont want to see again Thalaiver dieing in the last.
Immediately one alapparai movie to celeberate Karnan Success.

RAGHAVENDRA
7th April 2012, 05:56 PM
கர்ணன் - 25வது நாளைக் கடக்கும் திரையரங்குகளின் பட்டியல்

சென்னை
சத்யம் சினிமாஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், எஸ்கேப், பி.வி.ஆர், ஏவி.எம்.ராஜேஸ்வரி, மாயாஜால்

சேலம் - ஏ ஆர் ஆர் எஸ்
தருமபுரி - சந்தோஷ்
வேலூர் - ராஜா
திருப்பத்தூர் - மீனாட்சி
குடியாத்தம் - லிட்டில் லட்சுமி
ஆரணி - எம் சி
மதுரை - மதி, சரஸ்வதி
திண்டுக்கல் - ஆர்த்தி
திருநெல்வேலி - முத்துராம்
தூத்துக்குடி - கே எஸ் பி எஸ்
தென்காசி - பத்மம்
நாகர்கோயில் - வசந்தம்
கோவில்பட்டி - ஏ கே எஸ்
பாண்டி - ருக்மணி
திருச்சி - ரம்பா
தஞ்சாவூர் - ஜி வி சிவாஜி
குடந்தை - விஜயலட்சுமி
கோவை - பாபா காம்ப்ளெக்ஸ், ப்ரூக் பாண்ட் சத்யம் சினிமாஸ்
திருப்பூர் - தேவி
காஞ்சிபுரம் நாராயணமூர்த்தி
நங்கநல்லூர் - வெற்றிவேலன்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/KARNAN25THDAYAD.jpg?t=1333801174

vasudevan31355
7th April 2012, 06:28 PM
'கவரிமான்' (பொம்மை இதழில் வெளிவந்த ஸ்டில்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/b3.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/b2.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

ScottAlise
7th April 2012, 08:40 PM
I apologise to one & all . Hereafter I won't paste these kinds of article. sorry

Subramaniam Ramajayam
7th April 2012, 09:21 PM
கர்ணன் - 25வது நாளைக் கடக்கும் திரையரங்குகளின் பட்டியல்

சென்னை
சத்யம் சினிமாஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், எஸ்கேப், பி.வி.ஆர், ஏவி.எம்.ராஜேஸ்வரி, மாயாஜால்

சேலம் - ஏ ஆர் ஆர் எஸ்
தருமபுரி - சந்தோஷ்
வேலூர் - ராஜா
திருப்பத்தூர் - மீனாட்சி
குடியாத்தம் - லிட்டில் லட்சுமி
ஆரணி - எம் சி
மதுரை - மதி, சரஸ்வதி
திண்டுக்கல் - ஆர்த்தி
திருநெல்வேலி - முத்துராம்
தூத்துக்குடி - கே எஸ் பி எஸ்
தென்காசி - பத்மம்
நாகர்கோயில் - வசந்தம்
கோவில்பட்டி - ஏ கே எஸ்
பாண்டி - ருக்மணி
திருச்சி - ரம்பா
தஞ்சாவூர் - ஜி வி சிவாஜி
குடந்தை - விஜயலட்சுமி
கோவை - பாபா காம்ப்ளெக்ஸ், ப்ரூக் பாண்ட் சத்யம் சினிமாஸ்
திருப்பூர் - தேவி
காஞ்சிபுரம் நாராயணமூர்த்தி
நங்கநல்லூர் - வெற்றிவேலன்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/karnan25thdayad.jpg?t=1333801174
we have enjoyed the 25days celebrating theatres list townwise. Truth survives and dharmam vellum nadigarthilagam pugazl always pattoli vesi parakkum no one can stop. There is always success news only in all magazines eversince march 16th. Today also satyam full house.
All crdits to nadigarthilagam and nadigarthilagam alone as mentioned in top ten movies of the week taking second place.

pammalar
8th April 2012, 01:18 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது வளமான பாராட்டுக்கு கனிவான நன்றி !

"கர்ணர்" ஆல்பம் கம்பீர மயம் !

'பொம்மை' இதழின் "கவரிமான்" ஸ்டில் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th April 2012, 02:06 AM
Timeless classic makes its mark again

http://www.trichyportal.com/forum/viewtopic.php?f=3&t=486&start=20

அன்புடன்,
வாசுதேவன்.

டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் அளித்துள்ள திருச்சி தகவல் சுட்டி மிக அருமை ! எல்லா ஊர்களையும் போலவே திருச்சியையும் "கர்ணர்" கலக்கி வருகிறார். திருச்சி சிவாஜி பேரவையின் நற்பணிகளும் இத்தகவலில் நயம்பட அளிக்கப்பட்டுள்ளன. நமது ஹப்பர், சிவாஜி பேரவை மாநிலத் தலைவர், திரு.சந்திரசேகரன் அவர்கள் இச்சுட்டியைக் காணும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைவார் !

அரிய சுட்டியை அளித்த உங்களுக்கு உளமார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th April 2012, 02:09 AM
Dear Pammalar Sir,
Kavarimaan Advt Super. I remember the date of release ,I had some exams in next 2 or 3 days.
I was in Madura College Hostel doing my B.Com.I took my books and went to Sri Devi theater and
was studying for exams in the queue.Golden Days.Sweet Memories.To day I am feeling 30 years younger.
Thanks Pammalar Sir.

டியர் திரு. மோகன் சுப்ரமணியன்,

தங்களது பாராட்டுக்கு நன்றி !

தங்களின் மலரும் நினைவுகள் அருமை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th April 2012, 02:17 AM
திரு. பம்மலார் அவர்களுக்கு,

பிழையான பாடலுக்கு எம் மன்னவர் பரிசளிக்கிறார் என்றால் அது கண்டு வருத்தப்படும் முதல் மனிதன் நான் தான்! என்ற வரிகள் எனக்கு நினைவு வந்தது. என் பிழையை நயமாக எடுத்து சொல்லி, சரியான நிகழ்ச்சி என்ன என்பதை பிறர் மறுக்க முடியாதபடி ஆதாரங்களுடன் விளக்கிய உங்களின் உயர்ந்த பன்பிற்கு (இது நடிகர் திலகத்தின் பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது) என் நன்றி. இருந்தாலும், ஏதோ நான் செய்த சிறு தவறின் மூலமாக மீண்டும் அந்த பழைய நினைவலைகளுக்குள் போய் வந்தது மனதிற்கு இதமாக இருந்தது.

நட்புடன்!

டியர் சிவாஜிதாசன் சார்,

தங்களின் தூய அன்பிற்கும், உயர்ந்த பண்பிற்கும் தலையாய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th April 2012, 04:13 AM
கர்ணர் கருவூலம் : 4

ஸ்பெஷல் ரிப்போர்ட்

குமுதம் ரிப்போர்ட்டர்: 29.3.2012

இரண்டு பக்கங்களும் ஒரு சேர...
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5649-1.jpg


முதல் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5650-1.jpg


இரண்டாவது பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5651-1.jpg

களை கட்டும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th April 2012, 04:20 AM
கர்ணர் கருவூலம் : 5

காவிய விமர்சனம்

சினிக்கூத்து : 27.3.2012

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5652-1.jpg

களை கட்டும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
8th April 2012, 04:36 AM
டியர் வாசுதேவன் சார்,

25.3.2012 ஞாயிறன்று பெங்களூரூ 'நட்ராஜ்' அரங்கில் நடைபெற்ற "வசந்த மாளிகை" திருவிழாவிற்காக, நெய்வேலியிலிருந்து பெங்களூரூ சென்று அவ்வைபவத்தில் கலந்து கொண்டு, கண்டு களித்து ரசித்து மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அதன் அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றுவிடாமல் படம்பிடித்து இணையத்திலும், நமது திரியிலும் சிரமம் கருதாது தரவேற்றி, அக்காணொளிகள் மூலமாகவும், நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் மூலமாகவும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அன்புள்ளங்களையும் மகிழ்ச்சிக் கடலில் குளிர்ச்சியாக மிதக்கவிட்டு ஈடுஇணையற்ற சேவை புரிந்த தங்களுக்கு இந்த பெங்களூரூ "வசந்த மாளிகை" சிறப்புப் பதிவை காணிக்கையாக்குகின்றேன் !

அன்புடன்,
பம்மலார்.

பெங்களூரூ "வசந்த மாளிகை" ஸ்பெஷல்

கணேச சேவை : தினச்சுடர்(பெங்களூரூ) : 24.3.2012
[உதவி : அன்புள்ளம் திரு.சிவாஜி கே.நவீன்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5637a-2.jpg


கணேச அலங்காரம் : தினச்சுடர்(பெங்களூரூ) : 27.3.2012
[உதவி : அன்புள்ளம் திரு.சிவாஜி கே.நவீன்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5636a-2.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
8th April 2012, 07:27 AM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள்.

தங்களின் 'கர்ணன்' கருவூலம் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. 'தி கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்' என்ற அருமையான தலைப்பு 'குமுதம் ரிப்போர்டர்' கர்ணன் கட்டுரைக்கு சாலப் பொருந்துவது போல தங்களுக்கும் பொருந்தும். எப்படி என்கிறீகளா?... சில மாத இடைவெளிக்குப் பின் திரும்ப வந்து திரியில் அதகளப் படுத்துகிறீர்களே! தங்களின் மறு வருகையை 'தி கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்' என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லுவது? அந்தத் தலைப்புக்கு மிக மிகப் பொருத்தமான நபர் தாங்களல்லவா!

'சினிக்கூத்து' காவிய விமர்சனம் படிப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது. அதிகம் கேள்விப்படாத பத்திரிக்கைகளிலிருந்தும் நடிகர் திலகம் பற்றிய செய்திகளைத் தேடிக் கண்டுபிடித்து திரியில் பதிவு செய்வதில் தங்களுக்கு நிகர் தாங்களே! அதற்காக தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

பெங்களூரு வசந்த மாளிகையின் அடியேன் பதிவுகளுக்காக தாங்கள் பாராட்டுக்களை அள்ளிக் குவித்து, (வண்ணமயமான 'வசந்தமாளிகை'யின் ஆசிரியர் வேறு ஆயிற்றே! தங்கள் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்?) அதற்குப் பரிசாக 'தினச்சுடர்' (பெங்களூரூ) பத்திரிக்கையின் 'வசந்தமாளிகை' பதிவுகளையும் அளித்து ஆனந்தக் கண்ணீர் பெருக வைத்து விட்டீர்கள். (கணேச சேவையும், கணேச அலங்காரமும் கன கச்சிதம். பாராட்டுக்கள்) பல்வேறு வேலைப்பளுவின் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தாங்கள் திரியில் பங்கு கொள்ள இயலாவிட்டாலும் திரியின் பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவனித்துப் படித்து, சம்பந்தப்பட்டவர்களையும் பாராட்டி உற்சாகப்படுத்தும் தங்களது உயரிய குணமும், பாராட்டும் பண்பும் மலைப்பைத் தருகிறது. தங்களைப் போன்றவர்களின் அன்பான ஆதரவும், நமது திரியின் அனைத்து தூய உள்ளங்களின் ஆதரவும் இருக்கும் வரையில் பெங்களூரு என்ன பெல்ஜியத்திற்குக் கூட சென்று தலைவரைப் பற்றிய செய்திகளைக் சேகரித்து வந்து நமது திரியில் பதிவாகத் தந்து விடலாம்.

மீண்டும் தங்களுக்கும், தங்கள் அசத்தல் பதிவுகளுக்கும் என் சார்பாகவும், நமது திரியின் சார்பாகவும் என் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th April 2012, 08:36 AM
'கவரிமான் தியாகு' வின் அரிய சிறப்பு நிழற்படங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/11-4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/10-5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-14.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-17.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-27.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-30.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-42.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-58.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-87.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th April 2012, 08:40 AM
'கவரிமான் தியாகு' வின் அரிய சிறப்பு நிழற்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-29.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th April 2012, 04:11 PM
After ‘Karnan’, It is ‘Kattabomman’, but in 3D!

http://www.filmics.com/Tamil-Movie-News-in-English/after-karnan-it-is-kattabomman-but-in-3d.html

vasudevan

vasudevan31355
8th April 2012, 04:22 PM
Campus chat: ‘Colouring the classics’

G. Arun, Integrated M. Tech Remote Sensing: “I am a huge fan of Sivaji Ganesan and if his ‘Navarathiri’ would be restored, it would make for such an interesting watch. The entire film is anchored by Sivaji’s distinct portrayal of the nine different characters encountered by Savithiri. In fact, I would be there at the theatre whenever a Sivaji movie gets restored like ‘Karnan’.

http://www.thehindu.com/arts/cinema/article3262225.ece?css=print

vasudevan

vasudevan31355
8th April 2012, 04:28 PM
Sivaji Ganesan’s Karnan hits Jackpot

http://www.cinema24hours.com/blog/2012/03/28/sivaji-ganesans-karnan-hits-jackpot/

Restored Karna beckons all ages

http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/restored-karna-beckons-all-ages-442

http://tamilmovierockers.com/forums/showthread.php?p=19890

Karnan headed to US

http://www.tamilcreation.com/forum/showthread.php?105209-Karnan-headed-to-US

vasudevan

pammalar
9th April 2012, 03:03 AM
டியர் வாசுதேவன் சார்,

"ஆக்கப்பூர்வமான முறையில், இதயதெய்வத்தின் புகழ் பாடும்விதமாக, தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யத் தயார் நிலையில் இருப்பவர்".

இது என் கருத்து மட்டுமல்ல, உலகம் அறிந்த உண்மை !

தங்களது உயர்ந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

"கவரிமான் தியாகு"ஆல்பம், கவரிங் அல்ல சொக்கத்தங்கம் !

அருமையான சுட்டிகளுக்கும் அகம் குளிர்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

rsubras
9th April 2012, 11:44 AM
Sivaji's Tenaliraman pathi discuss pannirukkoma? Kalaingnar T.V la this wednesday telecast panna poraanga...... have read Tenaliraman stories but never had a chance to watch that film and not much heard of that film as well........

Gopal.s
9th April 2012, 02:20 PM
Dear friends,
After a great struggle to enter this thread to share my thoughts,I got the communication today in my mail.Let me thank the following first-
My only God Nadigarthilagam First.
Murali for his vast knowledge,Accuracy,language and making this an elite thread.
Pammalar for his hard work in collecting and compiling the data and his single minded devotion (I cant believe he is 1972 Born??!!)
Karthick,Sharda and Joe for their nice contributions.
The new entrants for lighting it up further.
Last but not the least the Great"Vasu Sir" and we saw the thread sagging without this great soul.
Warm regards
Gopal

Gopal.s
9th April 2012, 02:21 PM
I am thrilled to receive the designation of Junior Hubber ,as it shows me younger.Even when I entered industry at the age of 22 ,I entered with Senior designation only.I thank this hub for making me the youngest.

Gopal.s
9th April 2012, 02:32 PM
As I am not familiar with rules and regulations of the hub,I presume that I am free to express my thoughts which I feel as correct one.My job is rendered tougher as most of you exhausted my intended materials.I am left out with little option of taking on strongly on The media bias(I encountered these problems with oneindia,Sify and behindwoods),Mis-informations,Brainwashing of the most vulnerable downtrodden masses,Our beloved god's policy of "doing ones job perfectly is the best way to market oneself,not to choose the easy course of buying loyalty for petty cash and inducing fear psychosis,Spreading mis-information on competitors(Treating them like enemy),refused to lobby for awards&Rewards, requires to be dealt strongly without offending anyone and I am choosing this as my first priority.
I am dealing with some common myths from the neutral public and try to answer in the most diplomatic way possible.

abkhlabhi
9th April 2012, 02:45 PM
Dear Gopal

Warm welcome to this thread.

goldstar
9th April 2012, 03:25 PM
Dear friends,
After a great struggle to enter this thread to share my thoughts,I got the communication today in my mail.Let me thank the following first-
Warm regards
Gopal

Dear Gopal,welcome to our NT thread and please share your experience with watching and doing alapparai on NT movies.

Cheers,
Sathish

goldstar
9th April 2012, 03:29 PM
Dear all,

Telugu channel TV5 hails our NT, please watch this video http://www.youtube.com/watch?v=ZFnWT6P8Pm0.

Cheers,
Sathish

RAGHAVENDRA
9th April 2012, 03:32 PM
Dear Gopal,
A warm welcome to you. Your presence will take this family to great heights.

http://animatedgif.net/welcome/ctmwelcome_e0.gif

abkhlabhi
9th April 2012, 04:33 PM
Karnan Success celebration at B'lore

Today's dinasudar epaper

http://www.dinasudar.co.in/e_paper/bangaluru/pdf/02.htm

Gopal.s
9th April 2012, 04:33 PM
Myth No 1-Though Nadigar Thilagam is a wonderful Actor,he is not Number one in Box Office-
I don't want to be opinionated in this statement as even the people of opposing views will agree that MGR is the closest to Nadigar Thilagam in competition and they were active competitors from 1952 to 1978.We will compare these periods(Active direct Competing years) with the information taken from the Film News Anandhan's publication by the AIADMK Government which can't be disputed.
The period 1952 to 1960- Sivaji acted in 66 Films of which 19 crossed 100 days ,results in success rate of 28.7%.The same period M.G.R acted in 22 Films of which 5 crossed 100 days ,success rate of 22%
1961 to 1970 -Sivaji acted in 77 Films of which 33 Films crossed 100 Days and success rate is 42.8% MGR acted in 62 Films of which 21 crossed 100 days ,success rate is 33.8%.
1971 to 1978-Sivaji acted in 56 Films of which 28 crossed 100 days,success rate of 50 %.MGR acted in 26 Films of which 13 crossed 100 Days,success rate of 50%.
1952 to 1978-of 27 years of direct Competition,Sivaji acted in 199 Films ,ofwhich 80 crossed 100 days,success rate of 40.2%.
MGR acted in 110 Films ofwhich 39 crossed 100 Days ,success rate of 35.4%.
Average movie per year for Sivaji is 7.37 ofwhich 2.96 movies crossed 100 Days.
Average Movie per Year for MGR is 4.07 ofwhich 1.44 per year crossed 100 Days.
It is to be left to the judgement of the people to verify the validity of this common myth propogated by the persons with vested motives.I just stated the plain facts and figures.

vasudevan31355
9th April 2012, 05:19 PM
http://img1.123friendster.com/en/welcome/98.gif

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/G.jpg

இனிய நண்பர் கோபால் அவர்களே! வருக! வருக என தங்களை வரவேற்கிறேன். நடிகர் திலகத்தின் அதி தீவிர பக்தரான தங்களின் இந்தத் திரிக்கான பங்களிப்புகள் பரிமளிக்கப் போவது நிச்சயம். இதோ! தங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் இந்த அழகான பாடல் மூலம் தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.


http://www.youtube.com/watch?v=lnObODMJnHY&feature=player_detailpage


அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
9th April 2012, 05:30 PM
Despite of acting in high number of releases of one movie in every 49.5 Days,the Box office Emperor sivaji gave 40.2 Success Rate.
MGR had releases one movie in every 89.6 days had a success rate of 35.4%.

vasudevan31355
9th April 2012, 05:39 PM
அன்பு பம்மலார் சார்,

தங்களின் அன்புப் பாராட்டுதல்களுக்கு என் அகம் மகிழ்ந்த நன்றிகள்.

டியர் சதீஷ் சார்,

நடிகர் திலகம் புகழ் பாடும் 'துருவ தாரா' வீடியோ அசத்தல். அதற்காக என் அன்பான நன்றிகள்.

டியர் பாலா சார்,

'கர்ணன்' வெற்றி பற்றிய 'தினச்சுடர்' சுட்டிக்கு மிக்க நன்றி. வெற்றியைக் கொண்டாடிய பெங்களூரு ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

டியர் கோபால் சார்,

தங்கள் அன்பான பாராட்டுக்கு என் உளம் கனிந்த நன்றி!


அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
9th April 2012, 05:52 PM
Myth No 2-The Top most collected movies are mostly MGR's Films only during the competing Years(1952-1978)
Let me analyse this carefully with the figures of highest two grossers yearwise with NT and MGR Movies indicated in Brackets.
As usual ,I dont offer any comments in addition ,as the reader can make his own conclusion-
1952- Parasakthi(NT)
1953- Ovvayar,Devadas
1954-Manohara(NT),Rathakanneer
1955-Missiyamma,Kanavane Kan Kanda deivam
1956-Madurai veeran(MGR),Mangaiyar Thilagam(NT)
1957-Makkalai Petra Magarasi(NT),Maya Bazaar
1958-Nadodi Mannan(MGR),Uthamaputhiran(Sivaji)
1959-Veerapandiya Kattabomman(NT),Bhagapirivinai(NT)
1960-Padikkatha Methai(NT),Deivapiravi(NT)
1961-Pava Mannippu(NT),Pasa Malar(NT)
1962-AlayaMani(NT),Nenjil oor Alayam
1963-Karpagam,Nanum Oru Penn
1964-Kathalikka Neramillai,Kai Kodutha Deivam(NT)
1965-Enga Veetu Pillai(MGR),Thiruvilaiyadal(NT)
1966-Saraswathi sabatham(NT),Anbe Vaa(MGR)
1967-Naan, Kaval Karan(MGR)
1968-Kudiyiruntha Koil(MGR),Panama Pasama
1969-Adimaipenn(MGR),Sivantha Mann(NT)
1970-Mattukara Velan(MGR),Engiruntho vanthal(NT)
1971-Rikshaw Karan(MGR),savale Samali(NT)
1972-Vasantha Maligai(NT).Pattikkada Pattanama(NT)
1973-Ulagam sutrum valiban(MGR),Engal thanga Raja(NT)
1974-Urimai Kural(MGR),Thanga Pathakkam(NT)
1975-Idaya Kani(MGR),Avanthan manithan(NT)
1976-Annakili,Badrakali
1977-Aatukkra Alamelu, Annan oru Koil(NT)
1978-Thyagam(NT),Sivappu Rojakkal.
I need not do further analysis .

vasudevan31355
9th April 2012, 06:11 PM
நண்பர் பாலா அவர்கள் அளித்துள்ள 'தினச்சுடர்' E-paper இல் வெளியாகியுள்ள 'கர்ணன்' (பெங்களூரு) வெற்றிக் கொண்டாட்டச் செய்தி சற்று பெரிதாக நம் பார்வைக்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thinasudar.jpg

நன்றி பாலா சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
9th April 2012, 07:08 PM
Myth No 3- MGR Movie songs are better than other movie songs-
Again this is not quantifiable as it is subjective and this perception and propaganda requires some Qualitative analysis-
1)NT Movies -USP is NT as No 1.Unfortunately even exceptional musics in Karnan,Pudiya Paravai ,Uthama puthiran took the back seat and suffers in comparison with NT's exemplary performance.MGR USP is Songs,Heroines,Colour and Locales,Entertainment quotient,Comedians and MGR figures in intangible way without direct contribution(Based on induced Charisma).No wonder ,songs are raved in MGR Films even if they are not exemplary.
2)Situations and characters are so varied in NT Films and reflects in variety of songs like Andha Naal gnabagam,Ponnondru Kanden,Enge Nimmadhi,Un Kannil Neer Vazindhal,Malargalai Pol,Malarnthum Malaradha,Yaar Andha to name a few.They cant be proto-typed as most of MGR songs are and MGR Songs are composed on easy Ragas like Nata Bairavi and very light flowing tunes and they are either duets or theme solos(Can be used in any of his Films).They are easy for the lower IQ masses.
3)The music is not only good in NT&MGR Films but they are equally good in Gemini,SSR,Ravichandran and Jai Movies during the peak of MSV,TKR,KVM from 1960 to 1969.After 1969,Barring few movies like USV and VM ,others were mediocre and nothing to rave about.This has paved the way for Hindi songs in early 1970s and later led to red carpet welcome to Ilaya raja in 1976.1950-1959-Very few songs were exceptional and they are mainly from GR.A.M.Raja was an exceptional music Director and a trend-setter but never worked with Nt/MGR barring Vidivelli with NT in 1960.
4)If you list good songs to record,you will find an even distribution irrespective of actors and it is period dependant.

vasudevan31355
9th April 2012, 10:13 PM
அன்பு முரளி சார்,

ஏ.வி.எம்.ராஜேஸ்வரி அரங்கில் கர்ணன் 25-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது பற்றி சிறப்பாக எழுதி இருந்தீர்கள். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. கடலூரில் இருந்து சென்னை வந்து விழாவில் கலந்து கொண்ட இரு நண்பர்கள் நீங்கள் குறிப்பிட்டிருந்தது அனைத்தையும் இன்று அதிகாலை கைபேசியின் வழியாகத் தெரிவித்தார்கள்.

இன்னொரு சந்தோஷமான செய்தி.

என்னுடைய தங்கை தங்கள் ஊரான மதுரையில் தற்சமயம் இருக்கிறர்கள். நேற்று குடும்ப சகிதம் மதுரை மதி தியட்டரில் ஈவினிங் ஷோ பார்க்கப் போவதாக என்னிடம் தொலை பேசியில் கூறியிருந்தார்கள். எனக்கு சட்டென்று தங்கள் நினைவும், நம் அன்பு ஹப்பர் கோல்ட் ஸ்டார் சதீஷ் அவர்கள் நினைவும் வந்து விட்டது. என்னுடைய தங்கையின் கணவரிடம் தியேட்டர் செல்லும் போது கேமராவையும் எடுத்துக் கொண்டு போகச் சொல்லியிருந்தேன். பதாகைகளையும் படம் பிடிக்கச் சொல்லியிருந்தேன். (நமது திரியில் தரவேற்றத்தான்) தங்கையின் கணவரும் படம் பிடித்துக் கொண்டு இருக்கும் போதே நம் அன்பு ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு என்ன ஏது என்று விசாரிக்க என் தங்கை, "என் அண்ணன் தலைவர் ரசிகர். நெய்வேலியில் வேலை செய்கிறார். இணையத்தில் தரவேற்ற பதாகைகளை படம் பிடிக்கச் சொல்லியிருக்கிறார்" என்று விவரங்கள் கூறியவுடன் என் தங்கைக்கும், அவரின் கணவருக்கும் கிடைத்த மரியாதையே தனி தானாம். ரசிகர்கள் அனைவரும் தங்களுடய அன்பால் இவர்களைத் திக்கு முக்காட வைத்தார்களாம். பின் சில ரசிகர்களுடன் பேசுமாறு தங்கை எனக்கு போன் செய்து கொடுக்க அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியுடன் அளவளாவி தலைவரைப் பற்றி பேசி மகிழ்ந்தது மறக்க முடியாததொரு அனுபவம்.

போனில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே ரசிகர்களின் அலப்பறை தெளிவாக போனில் கேட்டது. ஒரே தலைவர் பாட்டு மயம்தான். பின் அனைவருக்கும் வெஜிடபிள் பிரியாணியும், அவித்த முட்டையும் வழங்கப்பட்டதாம். தியேட்டரில் நல்ல கூட்டம் என்று தங்கை என்னிடம் கூறினார். சிறிது நேரத்திலேயே ஹவுஸ்புல் ஆகி விட்டதாம். காங்கிரஸ் எம்பி ஒருவர் (பெயர் தெரியவில்லை) முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு அனைவருக்கும் பிரியாணி வழங்கினாராம். தியேட்டர் உள்ளே ஒரே ஆர்ப்பாட்டமும் கைத்தட்டலும்தானாம். முக்கியமாக ஓ .ஏ.கே. தேவரிடம் தலைவர் சிங்கமாய் கர்ஜிக்கும் போது கைத்தட்டல் அடங்க சில நிமிடங்கள் பிடித்ததாம். படம் முழுவதும் ஆடியன்ஸ் நல்ல ரெஸ்பான்ஸாம். மிகவும் ரசித்துப் பார்த்தார்களாம். குழந்தைகளும், தாய்மார்களும் நிறைய வந்திருந்தனராம். பின் படம் முடிந்தவுடன் ரசிகர்கள் தங்கையின் குடும்பத்தை கூட இருந்து வழியனுப்பினார்களாம். என் தங்கை இவ்வளவையும் இன்று காலை என்னுடன் கைபேசியின் வழியாக பெருமகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

மதுரை மண்ணின் மைந்தர்களின் பாசத்திற்கும், அன்பிற்கும் எப்போதும் எல்லையே இல்லை என்பதும், தலைவர் மேல் அவர்கள் கொண்ட பக்திக்கு அளவே இல்லை என்பதும் எவ்வளவு உண்மை! (தங்களையும் சதீஷ் சாரையும் போல)

என் தங்கையும், தங்கை மகனும் அடிக்கடி போன் செய்து இதைப் பற்றியே பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். விரைவில் அங்கு எடுத்த புகைப் படங்களை மெயில் செய்வதாகவும் கூறியுள்ளார்கள். மெயில் வந்தவுடன் பதிவிட்டு விடலாம்.

அன்புடன்,
வாசுதேவன்.

Murali Srinivas
9th April 2012, 11:36 PM
Sivaji's Tenaliraman pathi discuss pannirukkoma? Kalaingnar T.V la this wednesday telecast panna poraanga...... have read Tenaliraman stories but never had a chance to watch that film and not much heard of that film as well........

RS,

We have not discussed Tenaliraman in detail here though it has been mentioned in passing. There were 6 movies of NT that got released between January 14 and February 25th of 1956 and Tenaliraman was one among them. So it didn't get it's deserved due. Tenaliraman will always be remembered for one of it's still photos. It was the scene where Tenaliraman buried in neck deep sand is facing an elephant which is about to stamp him [யானை காலால் இடறுவது என்பது அந்த காலத்து மரண தண்டனை]. When NT fell out from DMK after the Thirupathi Ganesa issue, Kannadasan who was actively in DMK at that point of time used this photo in his magazine தென்றல் and put up a caption சிவாஜியின் எதிர்காலம்?. This led to relations souring between NT and Kannadasan and for almost three years Kannadasan didn't write any songs for NT films and ice was broken only during the making of Bhaga Pirivinai in 1959. Add to it the fact that Kannadasan produced சிவகங்கை சீமை which he projected as the competitor to கட்டபொம்மன் and well you know who had the final laugh!

In case you chance to watch it please share your views here.

Regards

Murali Srinivas
9th April 2012, 11:42 PM
Dear Gopal,

Heartiest welcome to You!

Let you have a very pleasant stay here and hope members here are treated to memorable vignettes from you.

Would love to read about your thoughts on your favourites Vikraman and Vijay.

[For the uninitiated, it is Uthama Puthiran and Deiva Magan]

Regards

Murali Srinivas
9th April 2012, 11:50 PM
வாசு சார்,

மதுரையின் பெருமையை பிறர் சொல்லிக் கேட்கும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது. மதுரையைப் பற்றி ஒரு விதமான எதிர்மறையான கருத்தை அண்மைக் கால திரைப்படங்கள் உருவாக்கி விட்டன. உண்மையை சொன்னால் மதுரை மக்கள் வீரமானவர்கள் மட்டுமல்ல ஈரமானவர்களும் கூட. ஒருவரிடம் பழகி விட்டால் அவர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதைதான் உங்கள் சகோதரியார் நேரில் உணர்ந்திருக்கிறார்.

மதியைப் போலவே சரஸ்வதியிலும் நேற்று மாலைக் காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது என கேள்விபடுகிறேன். இந்த தகவல்களை இங்கே பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

அன்புடன்

pammalar
10th April 2012, 02:36 AM
கர்ணர் கருவூலம் : 6

தெய்வ வழிபாடு

சென்னை சத்யம் சினிமாஸ் : 16.3.2012 : மாலைக் காட்சி

பாலாபிஷேகம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5499-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5500-1.jpg

பட்டாசு வெடிக்கும் வைபவம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5501-1.jpg

புஷ்பலங்காரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5502-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5504-1.jpg

'சத்யம்' திரையரங்க விளம்பரப் பதாகை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5513-1.jpg


தீபாராதனை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5509-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5510-1.jpg

பக்தர் வெள்ளம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5511-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5512-1.jpg

களை கட்டும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
10th April 2012, 03:01 AM
Dear Vietnam Gopal Sir,

A very very warm welcome to you to our NT thread.

My sincere & special wishes for your pleasant stay here !

Thanks for your compliments !

Regards,
Pammalar.

pammalar
10th April 2012, 03:02 AM
டியர் பாலா சார்,

'தினச்சுடர்' சுட்டிக்கு நன்றி ! பெங்களூரூ ரசிகர்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா...அமர்க்களப்படுத்திவிட்டார்களே !!

"கர்ணன்" வெளியாகும் சமயம் பெங்களூரூ குலுங்கும் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th April 2012, 03:17 AM
டியர் வாசுதேவன் சார்,

சதாசர்வகாலமும் நமது திரி ஞாபகம்தான் உங்களுக்கு !

மதுரை 'மதி'யின் ஆரவாரங்களைப் படம்பிடித்த தங்களது தங்கையின் கணவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !

அப்புகைப்படங்களைக் காண்பதற்கு ஆவல் மேலிடுகிறது !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th April 2012, 03:59 AM
Myth No 2-The Top most collected movies are mostly MGR's Films only during the competing Years(1952-1978)
Let me analyse this carefully with the figures of highest two grossers yearwise with NT and MGR Movies indicated in Brackets.
As usual ,I dont offer any comments in addition ,as the reader can make his own conclusion-
1952- Parasakthi(NT)
1953- Ovvayar,Devadas
1954-Manohara(NT),Rathakanneer
1955-Missiyamma,Kanavane Kan Kanda deivam
1956-Madurai veeran(MGR),Mangaiyar Thilagam(NT)
1957-Makkalai Petra Magarasi(NT),Maya Bazaar
1958-Nadodi Mannan(MGR),Uthamaputhiran(Sivaji)
1959-Veerapandiya Kattabomman(NT),Bhagapirivinai(NT)
1960-Padikkatha Methai(NT),Deivapiravi(NT)
1961-Pava Mannippu(NT),Pasa Malar(NT)
1962-AlayaMani(NT),Nenjil oor Alayam
1963-Karpagam,Nanum Oru Penn
1964-Kathalikka Neramillai,Kai Kodutha Deivam(NT)
1965-Enga Veetu Pillai(MGR),Thiruvilaiyadal(NT)
1966-Saraswathi sabatham(NT),Anbe Vaa(MGR)
1967-Naan, Kaval Karan(MGR)
1968-Kudiyiruntha Koil(MGR),Panama Pasama
1969-Adimaipenn(MGR),Sivantha Mann(NT)
1970-Mattukara Velan(MGR),Engiruntho vanthal(NT)
1971-Rikshaw Karan(MGR),savale Samali(NT)
1972-Vasantha Maligai(NT).Pattikkada Pattanama(NT)
1973-Ulagam sutrum valiban(MGR),Engal thanga Raja(NT)
1974-Urimai Kural(MGR),Thanga Pathakkam(NT)
1975-Idaya Kani(MGR),Avanthan manithan(NT)
1976-Annakili,Badrakali
1977-Aatukkra Alamelu, Annan oru Koil(NT)
1978-Thyagam(NT),Sivappu Rojakkal.
I need not do further analysis .

டியர் கோபால் சார்,

தங்களது பதிவில், சில வருடங்களில் சில சிறுதிருத்தங்கள்:

1954 : மனோகரா(ந.தி.), மலைக்கள்ளன்(ம.தி.)

1955 : கணவனே கண்கண்ட தெய்வம்(ஜெமினி), மிஸ்ஸியம்மா(ஜெமினி)

1956 : மதுரை வீரன்(ம.தி.), அமரதீபம்(ந.தி.)

1957 : மாயாபஜார்(ஜெமினி), வணங்காமுடி(ந.தி.)

1958 : நாடோடி மன்னன்(ம.தி.), பதிபக்தி(ந.தி.)

1965 : திருவிளையாடல்(ந.தி.), எங்க வீட்டுப் பிள்ளை(ம.தி.)

1970 : மாட்டுக்கார வேலன்(ம.தி.), சொர்க்கம்(ந.தி.)

1974 : தங்கப்பதக்கம்(ந.தி.), உரிமைக்குரல்(ம.தி.)

[ந.தி. : நடிகர் திலகம், ம.தி. : மக்கள் திலகம்]

[நடிகர் திலகத்தின் "மங்கையர் திலகம்" 1955-ல் வெளிவந்த திரைக்காவியம், வெளியான தேதி : 26.8.1955]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th April 2012, 04:58 AM
அன்னை இல்லத்தின் 'இல்லற ஜோதி'யாய்த் திகழ்ந்த நடிகர் திலகத்தின் துணைவியார் அமரர் கமலா அம்மையார் அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம் !

கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

இல்லற ஜோதி

[9.4.1954 - 9.4.2012] : 59வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 9.4.1954
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5653-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 9.4.1954
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5654-1.jpg

குறிப்பு:
1. "இல்லற ஜோதி", 9 வாரங்கள் [63 நாட்கள்] ஓடிய வெற்றிக்காவியம்.

2. இத்திரைக்காவியத்திற்கு கதை-வசனம் கவியரசர் கண்ணதாசன். இதில் வரும் அனார்கலி-சலீம் ஓரங்க நாடகத்திற்கு மட்டும் உரையாடல்களை எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி.

3. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த காவியங்கள் இரண்டு. ஒன்று, "திரும்பிப் பார்(1953)", மற்றொன்று "இல்லற ஜோதி(1954)".

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
10th April 2012, 06:48 AM
அன்பு பம்மலார் சார்,

சென்னை சத்யம் சினிமாஸ் (16.3.2012 ) மாலைக் காட்சி கர்ணன் காவியத்திற்கு ரசிகர்கள் நடத்திய தெய்வ வழிபாடுகளை அழகுற, மிகத் தெளிவாகப் படம் பிடித்து பதிவு செய்துள்ளீர்கள். அதே போல தலைவர் பதாகைகளும் நேர்த்தியாகப் படம் பிடிக்கப்பட்டு நேரில் பார்ப்பது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகின்றன. சபாஷ்.

பம்மலார் சார்! முதலில் கை கொடுங்கள். 'இல்லற ஜோதி' விளம்பரங்களைப் பதிவிட்டு திரியின் ஜோதியாக ஆகி விட்டீர்கள். அற்புதம் சார். இவ்வரிய பதிவுகளையெல்லாம் எங்கே சார் நாங்கள் பார்த்திருக்கிறோம்? தற்போது தங்கள் புண்ணியத்தில் இப்படிப்பட்ட காணக் கிடைக்காத, கிடைத்தற்கரிய, அபூர்வ ஆவணப் பதிவுகளைப் பார்த்து மகிழ்கிறோம்.

அன்னை இல்லத்தின் இல்லற ஜோதிக்கு தாங்கள் "இல்லற ஜோதி" பதிவின் மூலம் சமர்ப்பணம் செய்தது சரியான ஒன்று. அதுவும் தினமணி விளம்பரம் திகட்டாத செங்கரும்பு. அவ்விளம்பரத்தில் கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்) பாடலி திரையரங்கு இடம் பெற்றிருப்பது பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது. (அவன்தான் மனிதன், அந்தமான் காதலி, தியாகம், ஜெனரல் சக்கரவர்த்தி, திரிசூலம், கவரிமான், ரத்த பாசம், விஸ்வரூபம் போன்ற தலைவரின் மாபெரும் வெற்றிப் படங்களை அளித்த திரையரங்கு அல்லவா!) பதிவுகள் மிகத் தெளிவாய் உள்ளன.

மன மகிழ்ச்சியுடன் மனதாரப் பாராட்டும்
வாசுதேவன்.

sivajidhasan
10th April 2012, 06:54 AM
திரு. கோபால் அவர்களுக்கு,

புதிய பறவையாய் இந்த திரிக்கு வந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

நட்புடன்!

sivajidhasan
10th April 2012, 07:02 AM
அன்னை இல்லத்தின் 'இல்லற ஜோதி'யாய்த் திகழ்ந்த நடிகர் திலகத்தின் துணைவியார் அமரர் கமலா அம்மையார் அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம் !

கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

இல்லற ஜோதி


[9.4.1954 - 9.4.2012] : 59வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 9.4.1954
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5653-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 9.4.1954
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5654-1.jpg

குறிப்பு:
1. "இல்லற ஜோதி", 9 வாரங்கள் [63 நாட்கள்] ஓடிய வெற்றிக்காவியம்.

2. இத்திரைக்காவியத்திற்கு கதை-வசனம் கவியரசர் கண்ணதாசன். இதில் வரும் அனார்கலி-சலீம் ஓரங்க நாடகத்திற்கு மட்டும் உரையாடல்களை எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி.

3. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த காவியங்கள் இரண்டு. ஒன்று, "திரும்பிப் பார்(1953)", மற்றொன்று "இல்லற ஜோதி(1954)".

பக்தியுடன்,
பம்மலார்.

திரு. பம்மலார் அவர்களுக்கு,

எப்படித்தான் உங்களால் மட்டும் இப்படிப்பட்ட பதிவுகளை தர முடிகிறதோ? ரூம் போட்டு யோசிப்பிங்களோ?
இல்ல்ற ஜோதி யின் விளம்பர பத்தியும், அதனுடன் அளித்த கூடுதல் தகவல்களும் அருமை! நன்றி!

நட்புடன்!

joe
10th April 2012, 07:14 AM
இல்லற ஜோதி விளம்பரத்தில் நாகர்கோவில் எங்கிருக்கிறது என தேடிய போது கேரள நகரங்களோடு பட்டியலிடப்பட்டிருந்தது .அப்போது எங்கள் நாஞ்சில் நகர் தமிழகத்தோடு இணைக்கப்படவில்லை என்னும் வரலாற்று செய்தியும் இந்த விளம்பரத்தில் காணக்கிடைத்தது ..நன்றி பம்மலார்.

vasudevan31355
10th April 2012, 07:15 AM
'இல்லற ஜோதி' யில் நடிப்புலக ஜோதி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/25474311jpeg_preview_medium.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ill.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/illarajothi01.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
10th April 2012, 07:27 AM
Dear Mr.Pammalar,
Thangal Mothira Kaiyal Kuttu Pada Enna Bagyam Seithen!! Pizhaiyana Pattukku Pathivargal Parisalikkamal kappatriya Nakkeerane.Umakku En Nandri.
Warm Regards
Gopal

vasudevan31355
10th April 2012, 07:35 AM
'இல்லற ஜோதி' திரைப்படத்தின் கேட்க கேட்கத் திகட்டாத கானங்கள். (வீடியோவாக)

G .ராமநாதன் அவர்களின் அற்புத இசையமைப்பில் P.லீலா அவர்களின் உன்னத குரலில்.

"சிறுவிழி குறுநகை சுவைதரும் மழலையின் சொல்லே இசை தரும் வீணையே"


http://www.youtube.com/watch?v=xx9iKti-njs&feature=player_detailpage

"கேட்பதெல்லாம் காதல் கீதங்களே" (நடிகர் திலகத்தின் அற்புத இசைக்கருவிகளின் மீட்டல் நடிப்பில்)


http://www.youtube.com/watch?v=qT_RJI-m1qM&feature=relmfu


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
10th April 2012, 07:42 AM
கலையுலக ஆண்டவரின் அற்புத நடிப்பில் மிளிரும் 'அனார்கலி' நாடகம்.('களங்கமில்லா காதலிலே' தேனினும் இனிய பாடலுடன்).


http://www.youtube.com/watch?v=L-zuhcyBblY&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
10th April 2012, 08:36 AM
I have the syndrome of newly married husband and hitting the screen often with new found enthusiasm.Pl.Bear with me.I always found some devious peculiar ways to establish that NT is the best in the world and you have to leave atleast 1-100 for only NT.I am not enlisting all but few-
In Parasakthi,the scene inwhich he enters the hotel and tip the room boy.(Amazing for a debudant indeed)
In Raja,where he tries to lie to Radha(JL) and her mother abt him,where he tries to cover his mouth and a slight disorientation.(When I read the psychology on the deliberate liers in Readers' digest) I cant stop admiring my acting God further.
Sorry,I am digressing from the guide lines of Murali sir,probably diverting me from demolishing the remaining 28 odd myths.
I have major regret in life for not being born on 7th Feb instead of 7th Nov.7th Feb is the date of release of Uthama Puthran,my No 1 rating of NT roles(Even NT rated it so,I suppose) .Though I share my date with Kamal&CV Raman and born on the date of release of Kathavarayan(One of the favourites of our dear Premium hubber"Vasu the Great"),I cant help carrying this remorse.I decided to name my 2 boys(when I was only 11!!??) as Vikram(Uthama Puthran) & Vijay(Deiva Magan),but I could implement my plan with the second as he was born on VijayDashmi Day.vikram is waiting for my Grand Son.
Vikram-In short,first time in the history of Indian Cinema(Modesty prevents me from quoting world),an actor is depicting a character with so many hues with underlying emotions without affecting the flow of a clean entertainer and makes it enjoyable too(Thanks to sridhar&Prakash Rao).
Vikram-A Narcist,Selfish,Pervert,Spoilt Child distanced from his mother since birth(No love No Hate),Highly egoistic ,accepts challange without thinking when ego is offended,Scant regard or concern for others including his close ones(Even give them up if it suit his means with a tinge of vicarious sadism),Easily influenced by his mentor(Eduppar Kai pillai in Tamil),Opportunist when it comes to crisis.
Is it not strangulating even when try to explain!! Imagine ,an actor without formal education in Acting like Marlon Brando(Elia Karzan),No DVDs to copy,No predecessors,No directors of world calibre,Simultaneously acting in 4 movies unlike todays artists, depicting this role to such a perfection!!!!You know even today ,I marvel at this role more than any of his other ones.
To substantiate my Character study,I am enlisting Scenes but I am not going into indepth analysis as I dont want to stand between you and your viewing experience.
Scene 1- Vikram's day of carnation ,his interaction with women around and his public speech.
Scene 2- First time his meet with Minister's daughter and his expressions to his uncle on his desire.
Scene 3- His first encounter with Mother where he sits and swings in a swing without a word.
scene 4- The scene inwhich Minister's daughter is brought to Andhapuram(Kathiruppan)
Scene 5- His discussions with his uncle on impending plans to capture the twin brother.
Scene 6- His expression of displeasure on his uncle on the failed attempt to capture Pathipan.
Scene 7- The scene inwhich Parthipan is captured and his reaction to Parthipan and Amudha.
Scene 8- After imprisoning Parthipan,his mercurial swings on his mother,uncle and the captured brother's mixed bag interractions.
Scene 9- When Parthipan decides to impersonate, Vikram's evasive and sort of delineation from his past almost a begging tone(like a child).
Scene 10- Climax where his anger peaks with his hurt ego.
I suppose that is the first and only movie where an actor shows that when he tries to imposter the other,it is not to 100% perfection like expression of his eyes and lesser perfection in body language .Wah! a third dimension to relish when Parthipan tries to act like Vikram and vice versa!!
The only movie inwhich I hated the hero and loved Villain so so so much.

Gopal.s
10th April 2012, 11:05 AM
An Interesting Posting from behindwoods.com

I am quite passionate about Tamil cinema and see quite a lot of films particularly old ones even now. Recently I went to theatre and watched the legendary actor Sivaji Ganesan’s magnum opus Karnan which was furnished into a digital version. The first half of the movie was not very clear- looked like a typical old movie. But the second half of the movie looked like digitally mastered and very clear especially the war scenes were superb!! It will be great experience to watch the movie once again in different form. I really enjoyed watching Sivaji Ganesan’s acting in his famous role. He is the one and only actor who molded generations of actors with his manner of acting, who inspired the audience to a feeling of pride in their rich heritage simply with his dialogue delivery. Sivaji Ganesan’s Karnan once again proved it’s a tear jerker and a crowd puller even after nearly 50 years. Nobody can resist tears in the Karnan's death scene with Mr.NTR. His dialogues were superb. We have not seen a real king in our life, he is the one who comes to our mind when we imagine of a king; such was his towering figure.

With a flair for playing historical roles, Sivaji Ganesan has portrayed all types of leading characters with distinction, one of his most outstanding performances being in Veerapandiya Kattabomman. His dialogue delivery in the film, about a Tamil king who opposed the Brits in vain, must still be played over and over in acting schools. It’s a sample for why he was known for versatile acting and incomparable talent.

My question is why Sivaji Ganesan was never given a National Award in his life time. "If Sivaji did not win one, then how can such an award be looked at as a gauge for cinematic achievements?" When Sivaji Ganesan was awarded as Best actor of Asian-African for the movie 'Veerapandiya Kattabomman’, who was the one who got National Award here for the same year.. You may say there may a better performance from somebody or does it mean Asia-Africa best may not be Indian best?? His acting was a text book lesson for others to learn but it should not be duplicated in full then it would become unnatural. That’s why those who followed his style such as Kamalhasan, Rajini Kanth and others are successful in winning awards for their acting and actions. If none of Sivaji's performances were considered worthy for National Award then this is the shame for the award not for him.

Here we got another chance to honor the greatest thespian of post-independence of Tamil cinema Sivaji Ganesan by giving him a National Award (2012) for this year for his performance in the movie Karnan which is re released now.

He is an artist who has become a legend in his life time and has captivated the hearts of millions of cine goers with more than 250 films to its credit- many of them are top notches. I am writing this article to pay my tribute to the great actor who made us to admire once again with his great performance in Karnan in the best way possible.


Kasturi Sree
sry.shree@gmail.com




de


----------

rsubras
10th April 2012, 02:13 PM
Gopal Sir, appadi oru national award Sivaji ku thevaiye illai enbathu en karuththu........ The real honor for Sivaji Ganesan (and his contribution) would be renaming the National Award for best actor after him, or constitute another award such as Sivaji Ganesan life time achievement award for acting (a.l.a Dada Saheb Phalke award)

rsubras
10th April 2012, 02:15 PM
Thanks Murali Sir, not sure if i will be having the opportunity to watch the TenaliRaman film tomorrow afternoon (@ Kalaignar TV), even if i watch sometime, i doubt if i have the writing prowess like the stalwarts here to capture the real essence of Sivaji's acting skills

Gopal.s
10th April 2012, 02:49 PM
I was brought up in Neyveli till my School finals where my Dad was a Mining Engineer.I was a born sivaji fan and my entire family from Grand Parents,Parents,Siblings to Spouses incl.all are sivaji fans.My first memory was Pudhia Paravai in Athoor Swarna/Sridharan ans my attraction was a blue colour clockspring and NT stretched Hands with transparent off-white.Most of my new release outings were in Aththoor/Cuddalore/Kumbakonam(Sridharan,Swarna,Ramachandra,New cinema,Muthiah,Padali,Kamar,Babu,Jupiter,Vijayalak shmi,Diamond,Noormahal andKarpagam)where my Maternal Grand Pa was working in L.I.C.Neyveli had only two theatres Amravathi (Township)and ganapathy(Mandharakuppam) but releases were delayed by 1 month to 3 months depending on success.Infact,I take needless break just to watch NT release films in other towns.My class ,all were NT Fans or converts as they had no choice.Amravathi till the age of 10,I was finding the ladies que more attractive and easier to get Rs.0.85 Ticket.Somehow after the heavy objections(Immam Peria Pullai,Vetkamillame pommbalai Quevile Etc)from Thai Kulam(Due to my good growth with hairlines in the face)i switched to Gents Que 0.85 .Most of the films had repeated viewing on consecutive days(Being a good student not much of objection from Parents).But the cream of the old movies were viewed in Touring Talkies like Sorathur Jothi,muthandikuppam,Aduthurai RCA,Thiruvidaimaruthur Sridharan,Thirupuvanam shanthi,Trichy Raja/Ramakrishna/Wellington noon shows on Saturdays during my P.U.C.But after coming to chennai in 1976 ,I missed Amravathi(I was so used to viewing it )and atleast make it a point to see the movies in Amravathi with Friends.I vividly remember one incident.
We went on a excursion trip during my 10th Grade to bangalore and made to stay for a night in Dormitory(Aug or Sept 1973).Engal Thanga Raja was just released in New city and I didn't get company of other students for night show as teachers do not allow it.I escaped with 2 Rs and enquired many sources and reached theatre after 30 Min struggle.As the tickets were sold out,I had to return back but I didn't take the address of our dormitory and no clue(Like Abhimanyu).God!with approximation,guessing,gut feel ,I managed to reach Dormitory by midnight 1.00 and sneeked in without the knowledge of my teachers.
I saw Engal Thanga Raja during Oct'1973 in Neyveli ganapathy and 4 repeated viewing on consequent days.

goldstar
10th April 2012, 05:23 PM
மதுரை மண்ணின் மைந்தர்களின் பாசத்திற்கும், அன்பிற்கும் எப்போதும் எல்லையே இல்லை என்பதும், தலைவர் மேல் அவர்கள் கொண்ட பக்திக்கு அளவே இல்லை என்பதும் எவ்வளவு உண்மை! (தங்களையும் சதீஷ் சாரையும் போல)
அன்புடன்,
வாசுதேவன்.

Thank you Vasu sir. Our Madurai is always NT's fort and any given time our NT movies will pour the money to every one.

Cheers,
Sathish

goldstar
10th April 2012, 05:30 PM
I vividly remember one incident.
We went on a excursion trip during my 10th Grade to bangalore and made to stay for a night in Dormitory(Aug or Sept 1973).Engal Thanga Raja was just released in New city and I didn't get company of other students for night show as teachers do not allow it.I escaped with 2 Rs and enquired many sources and reached theatre after 30 Min struggle.As the tickets were sold out,I had to return back but I didn't take the address of our dormitory and no clue.God!with approximation,guessing,gut feel ,I managed to reach Dormitory by midnight 1.00.

Wow wonderful Gopal sir. You made to re-collect my school days. I used to walk more than 45 minutes to go theaters like Devi in Madurai to watch our NT movies (Gyana Oli) when I was just class 7 (13 years) alone myself. I just think now and feel how guts it was that time. Like this I did watch so many NT movies on Sunday evening show in all around our Madurai. Golden days...

Thanks Gopal to recall my golden days.

Cheers,
Sathish

vasudevan31355
10th April 2012, 06:25 PM
டியர் சுப்பரமணியன்(rsubras) சார்,

தங்களுக்காக 'தெனாலிராமன்' காவியத்தில் இருந்து சில காட்சிகள். நிஜமாகவே நடிகர் திலகம் மற்றும் என்.டி.ஆர் கூட்டணியில் மற்றுமொரு அற்புதமான படம். நமது திரியில் முந்தைய பாகங்களில் தெனாலிராமன் படத்தைப் பற்றிய பதிவுகள் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளன. அவசியம் கண்டு களியுங்கள்.

https://lh3.googleusercontent.com/_lMxNrZCbDdY/TVwHxR354NI/AAAAAAAAF3g/O6F79gWmcKc/Tenali-Raman.jpg

http://www.shotpix.com/images/33569874780880194470.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Tenaliraman0007.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Tenaliraman0009.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Tenaliraman0010.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Tenaliraman0011.jpg

http://img842.imageshack.us/img842/6892/tenali.png

http://shotpix.com/images/16833641406909173761.jpg

http://shotpix.com/images/81764019550214603234.jpg

http://shotpix.com/images/64304516294147197806.jpg

vasudevan.

RAGHAVENDRA
10th April 2012, 06:31 PM
உண்மையாகவே காலத்தை வென்று கருத்துக்கள் சமூகத்தில் பிரதிபலிக்கும் பாடல்கள் நடிகர் திலகம் பாடத்தில் தான் அதிகம் இடம் பெற்றுள்ளன. இந்த கருத்தையும் எந்த வானொலியோ தொலைக்காட்சியிலோ கூறப் படுவதில்லை. இதனை இந்தத் திரியில் ஏற்கெனவே விவாதித்திருக்கிறோம். அதற்காக ஒரு பாடல் தொடரும் துவங்கப் பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று மிகச் சரியாக பிரதிபலிக்கும் வண்ணம் சூப்பர் பாடல் வாலியின் தீர்க்க தரிசனமான வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம்.எஸ்.சின் இருகுரல்களில் ....


http://youtu.be/XCMLHOT5tWY

RAGHAVENDRA
10th April 2012, 06:32 PM
இதே வரிசையில் மற்றொரு பாடல்


http://youtu.be/BvbD_kL2WFY

RAGHAVENDRA
10th April 2012, 06:35 PM
ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்... நடிகர் திலகம் என்ற ஆனைக்கு என்றுமே சூப்பர் காலம் தான். இறந்தும் வாழும் இமய வரம்பனை இன்றும் போற்றும் இனியவர்களுக்காக


http://youtu.be/vIaL7WKOmoA

RAGHAVENDRA
10th April 2012, 06:44 PM
ஜெயம் ஆடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள இல்லற ஜோதி நெடுந்தகட்டின் முகப்பு நிழற் படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/IJFR.jpg

vasudevan31355
10th April 2012, 06:47 PM
thenali raman nadigar thilagam's super scene.


http://www.youtube.com/watch?v=R9fCCBf2eWM&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&feature=player_detailpage

vasudevan

ScottAlise
10th April 2012, 10:22 PM
Hi,
I watch @least one movie a day. I watch @ least 3 NT a week. I just watched Aalayamani now. To be honest I dont like NT family oriented B/w movies. But after seeing these thread iam addicted. I purchased this movie becoz my mom said it will be gud.

while watching the movie I was clapping much to the dismay of ppl in my house.


1Few scenes deserve mention:

NT wearing coat(Opening scene) Trademark of a multimillionaire
2. Tennis match (Poramai scene of NT on verge of losing the match)
3.Seeking apology from SSR becoz unknowingly hurt him (calling him as horseman)
4.Solving Saroja devi sister's problem(Just 25 pieces of paper for 25000/-) Tops the list. Swept me off my feet. A sense of pride, rich attitude Wow.
5.Blackmailing MR Radha since MR radha cheats Nagaiah
6. Love scenes with Saroja Mam. Decent 2 the core(Present day actors kindly take note)
7.On knowing that he has become lame ( crying & laughing @ same time) (how do he makes us feel acting is easy)
8. On seeing the wheel chair NT becomes Desperate & calls SSR as Mandhiri,Saro Mam as Rani to make him sit on wheel chair.
9.He breaks out on seeing his estate employees
10.He writes will on his friend & his fiancee. he asks his lawyer (keep it confidential with super style smoking a cigarette)
11.His grey shade of character shows out when he susillpects SSR & Saro)
List is endless

I hereby recommend to all NT detractors (Who says he overacts ) to watch this movie as you will find definition of subtle acting. No overaction, No action scenes but this movie sustains. NT can act in any kind as per story.

No doubt MGR congratulated Director shankar that he had become a hit director (On the morning of movie release )

ScottAlise
10th April 2012, 10:23 PM
Dear Gopal Sir,

I too studied in Neyveli in ST.Pauls which is in 4th Block . Welcome Sir

pammalar
10th April 2012, 11:12 PM
டியர் வாசுதேவன் சார்,

உள்ளத்தின் உவகைப் பெருக்காக வரும் தங்களின் பாராட்டுக்களுக்கும், நினைவலைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

"இல்லற ஜோதி" விஷுவல் பதிவுகள் இனிய பதிவுகளாய் மிளிர்கின்றன !

"தெனாலிராமன்" விஷுவல்கள் திகட்டாத தேன் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th April 2012, 12:42 AM
திரு. பம்மலார் அவர்களுக்கு,

எப்படித்தான் உங்களால் மட்டும் இப்படிப்பட்ட பதிவுகளை தர முடிகிறதோ? ரூம் போட்டு யோசிப்பிங்களோ?
இல்ல்ற ஜோதி யின் விளம்பர பத்தியும், அதனுடன் அளித்த கூடுதல் தகவல்களும் அருமை! நன்றி!

நட்புடன்!

டியர் சிவாஜிதாசன் சார்,

தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் உயர்வான பாராட்டுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !

எல்லாப் புகழும் நமது இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கே !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th April 2012, 01:31 AM
இல்லற ஜோதி விளம்பரத்தில் நாகர்கோவில் எங்கிருக்கிறது என தேடிய போது கேரள நகரங்களோடு பட்டியலிடப்பட்டிருந்தது .அப்போது எங்கள் நாஞ்சில் நகர் தமிழகத்தோடு இணைக்கப்படவில்லை என்னும் வரலாற்று செய்தியும் இந்த விளம்பரத்தில் காணக்கிடைத்தது ..நன்றி பம்மலார்.

டியர் ஜோ சார்,

தங்களின் அன்பான பதில் பதிவுக்கு நன்றி !

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. முதற்கொண்ட எல்லைப் போராட்டத் தியாகிகளை நாம் என்றும் நினைவிற் கொள்ள வேண்டும். குறிப்பாக குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்ததற்கு மூலகாரணம் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்கள். அவரது சிலை அமைவதற்கு நடிகர் திலகம் துணைநின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th April 2012, 03:56 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

கிரஹப்பிரவேசம்

[10.4.1976 - 10.4.2012] : 37வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 10.4.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5655-1.jpg


காவிய விமர்சனம் : கல்கி : 1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5656-1.jpg


காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5657-1.jpg

குறிப்பு:
1. "கிரஹப்பிரவேசம்", சிங்காரச் சென்னையில் 'பைலட்'டில் 62 நாட்களும், 'அகஸ்தியா'வில் 62 நாட்களும், 'முரளிகிருஷ்ணா'வில் 48 நாட்களும், 'கமலா'வில் 48 நாட்களும் ஓடி சிறந்த வெற்றி பெற்றது.

2. சென்னை தவிர, தமிழகத்தில் கணிசமான ஊர்களின் அரங்குகளில், 50 நாட்கள் முதல் 62 நாட்கள் வரை ஓடி நல்லதொரு வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.

3. இலங்கையில், கொழும்பு நகரின் 'செல்லமஹால்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
11th April 2012, 04:48 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

படையப்பா

[10.4.1999 - 10.4.2012] : 14வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

அட்டைப்படம் : தேவி : 7.4.1999
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5660-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : தினகரன் : 4.4.1999
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5659-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : மாலை மலர் : 4.4.1999
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5658-1.jpg


100வது நாள் விளம்பரங்கள் : தினத்தந்தி : 18.7.1999
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5661-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5662-1.jpg


175வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 1.10.1999
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5664-1.jpg

குறிப்பு:
1. "படையப்பா", 200 நாட்களுக்கு மேல் ஓடிய மகாமெகாஹிட் காவியம்.

2. நடிகர் திலகமும், சூப்பர் ஸ்டாரும் இணைந்து பணியாற்றிய ஐந்து காவியங்கள்:
ஜஸ்டிஸ் கோபிநாத்(1978), நான் வாழவைப்பேன்(1979), படிக்காதவன்(1985), விடுதலை(1986), படையப்பா(1999).

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
11th April 2012, 08:26 AM
'படையப்பா'வில் கம்பீரத் திலகமாக நடிகர் திலகம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-31.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-88.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-59.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-43.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-28.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-18.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-15.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/10-6.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/11-5.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
11th April 2012, 08:36 AM
அன்பு பம்மலார் சார்,

தங்களின் இனிய பாராட்டுக்கு நன்றி!

'கிரஹப்பிரவேசம்' முரசொலி விளம்பரம் கிரேட்.

கல்கி விமர்சனமும் நன்றாக உள்ளது. நடிகர் திலகத்தின் நடிப்பு நன்றாகவே அலசப் பட்டுள்ளது.

விகடன் விமர்சனமும் தலைவர் புகழ் பாடுகிறது.

நடிப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து வெற்றிக்கொடி நாட்டிய குடும்பப்படம் என்று சொல்லலாம்.

அருமையான பதிவுகளுக்கு உளமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
11th April 2012, 08:42 AM
Dear Rahul,
Neyveli people needs no introduction as intelligence is oozing and proving the point.As you mentioned Alayamani is one of the best NT movies with difference in Form and content with adequate melodrama to appeal to masses.The movie had lot of shocking elements for the traditional Tamil Viewers but as usual Brilliant portrayal by NT and a good story based on a Hollywood fick by G.Balasubramaniam,Good direction and editing by K.Sankar and ofcourse MSV TKR music treat made the movie highly successful .The heroine opening scene itself is a duet with second hero and heroine talking about infatuation,Dual personality of the protogonist filled with envy,desire , pride&Possessive on one side and forgiving,magnanimity and helping nature on other side ,it is a psychedelic trip.One of the finest of our acting God.
On the flip side,too many dialogues in chaste Tamil and loud expressions(Blood donation scene) gave it a old look.
According to me,this movie could have been in the league of andha Naal with little more polish.
By the way ,it is remade in Hindi and moderately successful.Though Dilip is more polished and subtle,he is nowhere near our NT.
Actually,my humble opinion is that Dilip cant even compete with MGR.If someone talk abt Dilip in the league of our NT,it is the best comedy of our Era.

vasudevan31355
11th April 2012, 08:58 AM
'கர்ணன்' 11-4-2012 கடலூர் 'தினத்தந்தி' விளம்பரம்.

திரையுலக வரால்ற்றினை திருப்பிப் போட வைத்த மகாபாரத கர்ணனை, நடிகர் திலகத்தின் பெருமையினை ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு சாப்ட் வேர், ஐ டி, மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல எமக்குக் கிடைத்த மகா பாக்கியமாக எண்ணுகின்றேன்.

P.J.பிரதாப்ராஜா, பத்மம் தியேட்டர்ஸ், தென்காசி,

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/karnan.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
11th April 2012, 03:09 PM
Murali Sir,
Let me complete the mission as per your direction. I love Vijay more than myself.My son Vijay and ofcourse the character who made me name him so.There is nothing great in the story of Deiva Magan (Source Bengali) and Mani osai got released in 1963 had a similar story line.But the central point of the movie is the guilt-ridden father,abandoned son and innocent mother.There is no room or scope for anyone else other than a friend Character(Doctor).At the most,a filler character is required for relief in this story with duets and little comedy which can be considered for harmless actors like Sasikumar,Sivakumar,srikanth or initial days kamal and it would have got buried in the four major characters and unnoticed by the viewers.
Today,you ask any Tom ,Dick and Harry who has seen the Film and ask which character stays in their memory?? 101 out of 100 will answer Vijay.
Here come our God of Acting.What a magic?My god,an ordinary spoilt rich brat ,mother's boy character getting noticed is different, but coming in the league of U.P,VPKB,P.M,P.P,Karnan,U.M,Gowravam.............. .Wah!I dont have words for this god, and What an imagination?What an Execution?What an energy level?
My goodness....what to write man?
This character is not only lovable,but a new sivaji out and out who cant be seen later or earlier and went to Oscar on the strength of this performance.Other characters like Karnan,Thiruvilayadal,Pudia Paravai,Uyarntha manithan had an inherent potential and strength in the script to exploit and NT exploiting it to his calibre is no wonder.But this character is insignificant in the script and has to compete with two strong characters portrayed by the greatest actor(Sivaji,Sivaji) in the world and the weakest Character in the script pitted against two greats?But our Vijay not only won with thumping margin but made us to talk only about him in that movie now.
1)Vijay Character is a spoilt brat who trusts everyone on phase value,high handed and believes he knows all but not innocent but naive because of his protected upbringing.
2)Mother's boy,stylish but little effeminate mannerisms and have a conditioned relationship with his father(formal).
3)Not highly emotion -ridden and little playful.
Walking on the edge of the knife??
What we got is an out and out enjoyable lover boy and the comedy element in it comes so naturally(Aroor das has done a great Job)and every mother will pine for such sons!!
1)Vijay getting up from the bed and his subsequent sweet nothings with mother and a tryst with his Dad.
2)When he found someone in his room hidden,his half-hearted courage with anxiety-ridden caution dessolving into child like fear.
3)His expression of boredom and jealosy when his girl-friend mentions abt some other man.
4)When he gets his girl-friend home to discuss his love and introduce his intended fiancee to his Dad using mother as shield.
5)Final scene ,when he realises his friends' betrayal and after a childish encounter ,head liya adiche?and falling unconscious-
I dont get tired of this genius .My devotion for him grows day by day in geometric progression.

Subramaniam Ramajayam
11th April 2012, 05:15 PM
'கர்ணன்' 11-4-2012 கடலூர் 'தினத்தந்தி' விளம்பரம்.

திரையுலக வரால்ற்றினை திருப்பிப் போட வைத்த மகாபாரத கர்ணனை, நடிகர் திலகத்தின் பெருமையினை ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு சாப்ட் வேர், ஐ டி, மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல எமக்குக் கிடைத்த மகா பாக்கியமாக எண்ணுகின்றேன்.

P.J.பிரதாப்ராஜா, பத்மம் தியேட்டர்ஸ், தென்காசி,

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/karnan.jpg



அன்புடன்,
வாசுதேவன்.
Nadigar Thilagam Sivaji Ganesan enjoys tremendous patronage and hence the movie enjoyed good collections over the weekend.

Public Talk:
Where to begin? Sivaji Ganesan's powerhouse performance or BR Panthulu's direction or MSW's music.

No. Weeks Completed : 2
No. Shows in Chennai over this weekend : 39
Average Theatre Occupancy over this weekend : 60 %
Collection over this weekend in Chennai: Rs. 690,354
Verdict: Good Opening

KARNAN OCCUPIES SECOND PLACE IN COLLECTIONS REPORTS FROM BEHIND WOODS EVERY PRAISE FOR NADIGARTHILAGAM.
FOR THE ATTENTION OF PEOPLE WHO MAKES SOME HASTY COMMENTS.

RAGHAVENDRA
11th April 2012, 05:33 PM
50 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் திலகம் அமெரிக்கா பயணம் மேற்கொண்டதைப் பற்றி ஹிந்து நாளிதழில் 07.04.2012 அன்று வெளிவந்துள்ள நினைவூட்டல்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NTvisitUSA1962.jpg

ஹீந்து நாளிதழுக்கு நமது உளமார்ந்த நன்றி.

நிழற்படம் உதவி அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்கள்

இதனுடைய இணைய தள பக்கத்தின் நிழற்படம்.

இணைப்பும் படத்தில் தரப்பட்டுள்ளது.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntusvisithinduap62.jpg (http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/article3289210.ece)

pammalar
11th April 2012, 11:17 PM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

ஹரிச்சந்திரா

[11.4.1968 - 11.4.2012] : 45வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

'51வது நாள்' விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 17.8.1968
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5665-1.jpg

குறிப்பு:
1. சென்னை மற்றும் தென்னகமெங்கும் "ஹரிச்சந்திரா", 1968-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக, 11.4.1968 வியாழனன்று வெளியானது.

2. சிங்காரச் சென்னையில் வெளியான 4 அரங்குகள் : பாரகன், ஸ்ரீமுருகன், சரஸ்வதி, சீனிவாசா

3. மதுரை ஏரியாவில் மட்டும் இக்காவியம், "கலாட்டா கல்யாணம்[12.4.1968]", "என் தம்பி[7.6.1968]" காவியங்களுக்குப்பின், 28.6.1968 வெள்ளியன்று வெளியானது.

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
12th April 2012, 03:12 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

வியட்நாம் வீடு

[11.4.1970 - 11.4.2012] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

பிரஸ்டீஜ் பத்மனாப ஐயரின் அரிய புகைப்படங்கள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VietnaamVeeduColor1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VV1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VV2-1.jpg


காவிய விளம்பரம் : தினத்தந்தி : 24.3.1969
[1969 ஆகஸ்டில் வெளிவருவதாக வெளியான விளம்பரம்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5669-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5666-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5668-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5667-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 19.7.1970
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC3431-1.jpg


கோவை 100வது நாள் விழா விளம்பரம் : தினத்தந்தி(கோவை) : 19.7.1970
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5670-1.jpg


விமர்சனம் : ஆனந்த விகடன் : 1970
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5673-1.jpg

குறிப்பு:
தமிழகமெங்கும் ஆறு அரங்குகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய "வியட்நாம் வீடு" ஒரு சூப்பர்ஹிட் காவியம்.

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
12th April 2012, 03:28 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

வியட்நாம் வீடு

[11.4.1970 - 11.4.2012] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

கருத்தோவியம் : குமுதம் : 1970
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5671-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5672-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
12th April 2012, 05:20 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

அவன் தான் மனிதன்

சாதனைச் சக்கரவர்த்தியின் 175வது திரைக்காவியம்

[11.4.1975 - 11.4.2012] : 38வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

ஸ்டைல் கிங் ரவிகுமாரின் ரம்யமான தோற்றங்கள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ATM3a-1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ATM2-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ATM1-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5674-1.jpg


100வது நாள் விளம்பரம் : அலை ஒசை : 19.7.1975
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5676-1.jpg


விமர்சனம் : கல்கி : 1975
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5675-1.jpg

குறிப்பு:
1. தமிழகத்தில் ஆறு அரங்குகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய "அவன் தான் மனிதன்" ஒரு சூப்பர்ஹிட் காவியம்.

2. ரவிகுமாருக்கு இலங்கையிலும் அமோக வரவேற்பு ! கொழும்பு 'கிங்ஸ்லி'யில் 82 நாட்களும், யாழ்ப்பாணம் 'லிடோ'வில் 122 நாட்களும் ஓடி சிலோனிலும் சூப்பர்ஹிட் !

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
12th April 2012, 05:29 AM
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

விடுதலை

[11.4.1986 - 11.4.2012] : 27வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : பொம்மை : 1-15 ஏப்ரல் 1986
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5677-1.jpg

குறிப்பு:
"விடுதலை", வர்த்தக ரீதியாக சிறந்த வெற்றி கண்ட காவியம்.

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
12th April 2012, 05:30 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் இனிய பாராட்டுக்கு இதமான நன்றி !

"படையப்பா" ஆல்பம் படுஅமர்க்களம் !

அன்புடன்,
பம்மலார்.

Gopal.s
12th April 2012, 07:33 AM
Pammalar,Vasu Sir,
The hard work done by both of you despite your gruelling woking sessions is amazing.I cant stop admiring you two guys as I feel diminished in my stature in front of you and your devotion to our almighty acting God.I know how much of personal sacrifice to be made to accomodate this as routine. Infact the thread was so boring without all big names of you two along with Karthick,Sharda and their mysterious absence. Sharda Madam,we all miss you for your vivid account on young,vibrant and handsome nadigar Thilagam.

vasudevan31355
12th April 2012, 08:00 AM
வியட்நாம் வீடு 'பிரஸ்டீஜ் பத்மநாபன்'அவர்களின் பிரமாத கோலங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v11.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v15.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th April 2012, 08:05 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v16.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v17.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v18.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v19.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v20.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th April 2012, 08:10 AM
'வியட்நாம் வீடு' சிறப்பு நிழற்படம்.

உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v1.jpg

'வியட்நாம் வீடு' நாடகத்தில் நடிகர் திலகம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v6.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th April 2012, 08:35 AM
http://www.haihoi.com/tamil-movies/Mp3/downloads/music/flimAlbum/Avanthan%20Manithan.jpg

http://www.shotpix.com/images/51553357377941614467.png

http://www.shotpix.com/images/97665503096824311591.png

http://img210.imageshack.us/img210/7285/avan15su7.jpg

http://img204.imageshack.us/img204/8315/avan13tx8.jpg

http://img213.imageshack.us/img213/3407/avan20ss3.jpg

http://img213.imageshack.us/img213/3517/avan16et0.jpg

http://4.bp.blogspot.com/_ju5GmjZ00ik/TVIKMR2ituI/AAAAAAAAAGs/ZApE4KHAl9s/s1600/NTAM.JPG


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th April 2012, 08:42 AM
http://www.shotpix.com/images/70492164153112033382.png

http://www.shotpix.com/images/26258196925532739754.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-89.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-60.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-32.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th April 2012, 08:50 AM
'அவன்தான் மனிதன்'

http://static.stomp.com.sg/site/servlet/linkableblob/stomp/908492/thumbnail/relive_60s_singapore_with_scenes_from_tamil_movie-thumbnail.jpg

http://static.stomp.com.sg/site/servlet/linkableblob/stomp/908518/data/nostalgic_10jpg1326970691331-data.jpg

http://static.stomp.com.sg/site/servlet/linkableblob/stomp/908568/data/nostalgic_9jpg1326970736111-data.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/a2-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/a1-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/a3-2.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th April 2012, 12:04 PM
'ஹரிச்சந்திரா' திரைக்காவியத்தில் உண்மையாக வாழ்ந்த ஹரிச்சந்திரா

மிக அரிய சிறப்பு நிழற்படங்கள்

பல்வேறு அற்புத தோற்றங்களில் அன்பு தெய்வம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h19.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h17.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h16.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h15.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h14.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h11.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h10.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
12th April 2012, 12:07 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h7.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h6.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/h2.jpg


அன்புடன்,
வாசுதேவன்.