PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 9



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

ScottAlise
7th May 2012, 09:26 PM
Superb collection Mr. Pammalar sir. Photo was 2 gud. How could u maintain all these stuff . Kumudam Junction came from 2001 some where. True hardwork by a hardcore fan.

Really hats off

ScottAlise
7th May 2012, 09:42 PM
I saw a few scenes of Deivamagan few scenes so i wish to write a few The hospital scene between the father and the doctor

While the father’s character is complex with hope and joy about the new arrival, that suddenly undergoes a sea change when his expectations are turned upside down and is seemingly ruthless, the son has a single point agenda. The father’s despair, his pleading to the doctor to do away with the child, his hurt of being misunderstood by his dearest friend all show agony, disappointment and a rare majesty as he belongs in the high society.

All lead characters in single frame

wonder how father Sivaji was nobody, normal body, orphan sivaji was fat, last Sivaji was lean. that scar can be a makeup but size wow. any one pl throw light on this

ScottAlise
7th May 2012, 09:45 PM
After seeing this movie NT acting reply in 1 sentence


தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே

ScottAlise
7th May 2012, 09:47 PM
I read a excellent write up by Murali sir regarding Deiva Magan. If u have pl repost it or shall I do it if u permit sir?

ScottAlise
7th May 2012, 10:00 PM
As said earlier 1969 was very eventual & successful in professional life. 9 movies in 12 months . Most of them are evergreen hits, classic, cult

1. Anbalipu-1.1.69
2.ThangaSurangam-28.03.1969
3.Kaaval Deivam--1.5.69
4. Guru Dakshanai-14.6.69
5. Anjal Petti 520 -27.6.69
6.Niraikudam-8.8.69
7. Deivamagan-5.9.69
8. Thirudan-10.10.69
9. Sivantha Mann-9.11.69


3 movies celebrated 100 days . Those 3 are
Deivamagan
Thirudan
Sivantha Mann
Kaval Deivam - guest appearance
Other movies did reasonably good business

pammalar
8th May 2012, 02:09 AM
http://i1074.photobucket.com/albums/w417/SALEMBALU/Untitled-1copy.jpg


Thanks for your compliments, BALAA Sir..!

Thalapathy Ramkumar's picture is a collector's delight..! Thanks for Sharing..!

pammalar
8th May 2012, 02:11 AM
PAMMALAR SIR,

THANKS FOR PRODUCING THE WRITE-UP BY VAALI HERE, SUPERB!!!!!

Rgds,
ANM

Thanks for your response, Mr. Anand..!

pammalar
8th May 2012, 02:14 AM
டியர் பம்மலார்,

கவிஞர் வாலியின் குமுதம் ஜங்ஷனில் வெளிவந்த அருமையான கவிதையைப் பதிவு செய்துள்ளதற்கு நன்றி.

நன்றி, சந்திரசேகரன் சார்..!

pammalar
8th May 2012, 02:45 AM
Superb collection Mr. Pammalar sir. Photo was 2 gud. How could u maintain all these stuff . Kumudam Junction came from 2001 some where. True hardwork by a hardcore fan.

Really hats off

Thanks a lot for your whole-hearted appreciation, Mr.ragulram.

Collecting Old Stuff is definitely a difficult one. Maintenance of the same is more than a hill safari.

'Kumudam Junction' started as a fortnightly during Pongal 2002 and by the year's last quarter it became a weekly. And in 2003 December it attained a monthly frequency and its last issue was of December 2004. Its termination was due to economic reasons. I was a big fan of this journal and have collected nearly 90% of it.

pammalar
8th May 2012, 02:51 AM
'தம்பியுடையான் படைக்கு அஞசான்' என்னும் முதுமொழி, நடிகர் திலகத்தின் வாழ்வில், உண்மை நிகழ்வாக, இறையருளால் நடந்தேறியது. அவருக்கு வாய்த்த அவரது அருமைத்தம்பி திரு.வி.சி.ஷண்முகம் அவர்கள், கடைசி வரை தன் சொந்தப் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு [Bank Account] கூட வைத்துக் கொள்ளவில்லை. இத்தனைக்கும், அண்ணன் நடிகர் திலகத்தின் சொத்துக்கள், பணப்பட்டுவாடா அனைத்தையும் அவரே நிர்வகித்து வந்தார். நடிகர் திலகத்தை சொந்த அண்ணனாக அடைய ஷண்முகம் அவர்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று நாம் கூறும் அதே நேரத்தில், திரு. ஷண்முகம் அவர்களையும் அன்புத்தம்பியாக அடைய நடிகர் திலகமும் தவம் செய்திருக்க வேண்டும் என்று கூறுவதும் சரியான ஒன்றே. அப்பேர்ப்பட்ட அண்ணனின் அன்புத்தம்பியான திரு.வி.சி.ஷண்முகம் பற்றி அந்த ஆருயிர்ச் சகோதரர்களை நன்கு அறிந்த இயக்குனர் முக்தா வி.சீனிவாசன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினால் எப்படி இருக்கும்...இதோ உங்களுக்காக...

திரு.வி.சி.ஷண்முகம் பற்றி திரு.முக்தா வி.சீனிவாசன்

வரலாற்று ஆவணம் : சினிமா எக்ஸ்பிரஸ் : 1-15 ஜூலை 2003

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5745-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5746-2.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
8th May 2012, 07:54 AM
டியர் பம்மலார்,
நடிகர் திலகத்தின் சகோதரர் பற்றிய முக்தா ஸ்ரீநிவாசன் அவர்களுடைய கருத்துக்களை வெளியிட்டு தங்களுடைய சேமிப்பின் சிறப்பினை மேலும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தனக்கென வங்கி கணக்கினைக் கூட வைத்துக்கொள்ளாத, ராமனுக்கேற்ற லட்சுமணன் போல் வாழ்ந்த சண்முகம் அவர்களைப் பற்றிய சிறப்பினை எடுத்துக் கூறி அவரைத் தம்பியாகப் பெறுவதற்கு நடிகர் திலகம் பெரும் பேறு செய்துள்ளார் என்பதனை உணர்தியுள்ளீர்கள். இன்றைக்கு நடிகர் திலகத்தை நாம் போற்றுகிறோம் என்றால் அவர் தன் குடும்பத்தை சுயநலத்தை மறந்து தொழிலில் முழு ஈடுபாட்டுடன் நடித்தது தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால் நிச்சயம் இறைவன் நடிகர் திலகத்திற்கு அந்த வரமும் அளித்தான். அப்படி நடிகர் திலகம் எனும் கலைஞனைக் கண்ணெனப் போற்றிப் பேணி நமக்களித்தவர்கள் நடிகர் திலகத்தின் துணைவியாரும், நடிகர் திலகத்தின் சகோதரரும். இவர்கள் இருவரும் தங்களை முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து பணியாற்றியதால் தான் இப்படி ஒரு உன்னதமான கலைஞனை நாம் பெற முடிந்தது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரையை இங்கு பதிவிட்ட தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

Gopal.s
8th May 2012, 08:04 AM
திரு பம்மலார்,ராகவேந்தர் சார்,
என்னுடைய வெளிப்படையான சில பதிவுகளை, சிலர் தனக்கு சாதகமாக திரித்து விட்டார்கள். ராமனுக்கு இலக்குவன்,பரதன் போல்,நடிகர் திலத்திற்கு
திரு சண்முகம் என்று எல்லோருக்கும் தெரியும்.அவரது நிர்வாக மேன்மை ஊரறிந்த உண்மை.

goldstar
8th May 2012, 09:44 AM
Dear Pammalar sir,

Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks

I would like to keep say thanks for your valuable information about our NT and Shri Shanmugam. I have seen NT always remembers Shri Shanmugam contribution for his achievement and success and particularly in Prabhu's "Aruvadai Naal" audio cassette he highly praised about Shanmugam. When ever we praise our NT, it is our duty to praise Shri Shanmugam also.

Thanks again,

Sathish

ezuxsuc
8th May 2012, 09:19 PM
Dear Pammalar sir,
You have published rarely matters about THALAIVARIN THAMBI Shanmugam. This is good information for us.

pammalar
9th May 2012, 01:15 AM
தூத்துக்குடி 'கேஎஸ்ஜி' திரையரங்கில், 5.5.2012 சனிக்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக, சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்" வெற்றிநடைபோட்டு வருகிறது.

இனிக்கும் இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இனிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th May 2012, 01:21 AM
டியர் பம்மலார்,
நடிகர் திலகத்தின் சகோதரர் பற்றிய முக்தா ஸ்ரீநிவாசன் அவர்களுடைய கருத்துக்களை வெளியிட்டு தங்களுடைய சேமிப்பின் சிறப்பினை மேலும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தனக்கென வங்கி கணக்கினைக் கூட வைத்துக்கொள்ளாத, ராமனுக்கேற்ற லட்சுமணன் போல் வாழ்ந்த சண்முகம் அவர்களைப் பற்றிய சிறப்பினை எடுத்துக் கூறி அவரைத் தம்பியாகப் பெறுவதற்கு நடிகர் திலகம் பெரும் பேறு செய்துள்ளார் என்பதனை உணர்தியுள்ளீர்கள். இன்றைக்கு நடிகர் திலகத்தை நாம் போற்றுகிறோம் என்றால் அவர் தன் குடும்பத்தை சுயநலத்தை மறந்து தொழிலில் முழு ஈடுபாட்டுடன் நடித்தது தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால் நிச்சயம் இறைவன் நடிகர் திலகத்திற்கு அந்த வரமும் அளித்தான். அப்படி நடிகர் திலகம் எனும் கலைஞனைக் கண்ணெனப் போற்றிப் பேணி நமக்களித்தவர்கள் நடிகர் திலகத்தின் துணைவியாரும், நடிகர் திலகத்தின் சகோதரரும். இவர்கள் இருவரும் தங்களை முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து பணியாற்றியதால் தான் இப்படி ஒரு உன்னதமான கலைஞனை நாம் பெற முடிந்தது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரையை இங்கு பதிவிட்ட தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

தங்கள் பதிவில் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் நூறு சதம் உண்மை, ராகவேந்திரன் சார். பாராட்டுக்கு நன்றி..!

pammalar
9th May 2012, 01:23 AM
Pammalar sir thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks

Dear Pammalar sir,

Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks

I would like to keep say thanks for your valuable information about our NT and Shri Shanmugam. I have seen NT always remembers Shri Shanmugam contribution for his achievement and success and particularly in Prabhu's "Aruvadai Naal" audio cassette he highly praised about Shanmugam. When ever we praise our NT, it is our duty to praise Shri Shanmugam also.

Thanks again,

Sathish

தங்களின் பாராட்டுக்கும், நன்றிகளை வெள்ளம் போல் வழங்கியமைக்கும் எனது எண்ணிலடங்கா நன்றிகள், கோல்ட்ஸ்டார் சதீஷ்.

குறிப்பு:
தாங்கள் தெரிவித்த மொத்த நன்றிகள் : (10 + 168 + 2) = 180.

pammalar
9th May 2012, 01:27 AM
Dear Pammalar sir,
You have published rarely matters about THALAIVARIN THAMBI Shanmugam. This is good information for us.

தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள், பாலா சார்..!

anm
9th May 2012, 01:51 AM
Dear Pammalar Sir,

We all knew how much our NT loved his brother Shanmugam and how much he grieved on the loss of his devoted brother at an early age, this article by Muktha Srinivasan tells us all.

Thanks again for the great information.

ANM

pammalar
9th May 2012, 02:01 AM
Dear Pammalar Sir,

We all knew how much our NT loved his brother Shanmugam and how much he grieved on the loss of his devoted brother at an early age, this article by Muktha Srinivasan tells us all.

Thanks again for the great information.

ANM

Thank You Very Much, Mr. Anand..!

pammalar
9th May 2012, 03:32 AM
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

பொம்மை கல்யாணம்

[3.5.1958 - 3.5.2012] : 55வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.5.1958

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5749-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
9th May 2012, 03:41 AM
சமீபத்திய பதிவுகளைப் பாராட்டி நமது வாசு சார் மின்னஞ்சல் மூலம் அளித்த மடல்:

அன்பு பம்மலார் சார்,

வாழ்வியல் திலகம் பற்றி வரகவி வாலி எழுதியுள்ள கவிதைப் பொக்கிஷம் ஒரு கலக்கல் பொக்கிஷம் தான். வாலி ஒரு மிகச் சிறந்த கவிஞர் என்பது தெள்ளத் தெளிவாக இக்கவிதையின் மூலம் நிரூபணமாகிறது.

ஒரு மாமேதையைப் பற்றிய மிகச் சிறப்பான கவிதையை அற்புதமாக வடிவமைத்துவிட்டு தன்னை ஒரு பேதையான் என அடக்கத்தோடு வாலி கூறிக்கொள்வது அவரது உயரிய பண்பைக் காட்டுகிறது.

தமிழர்களின் திருத்தலம் விழுப்புரம் என அழுத்தம் திருத்தமாக வாலி கூறியுள்ளது ஒரு வார்த்தையானாலும் திருவார்த்தை.

நடிகர் திலகம் குறிஞ்சி மலருமல்ல... மகாமகமும் அல்ல... தெய்வம் தாராது தந்த தனிக்கொடை, அவர் நாமகளின் மகன்... என கவிதையில் குறிப்பிடப் பட்டிருப்பது குற்றாலக் குளிர்ச்சி.

பள்ளியில் அதிகம் பயிலாத கோமகன் கால் முளைத்த கல்லூரியாய், நடிப்புப் பல்கலைக்கழகமாய்த் திகழ்ந்தது கவிதையில் அற்புதமாகச் சொல்லப் பட்டுள்ளது.

தன்னைத் தவிக்க விட்டுப் போனதால் தமிழ் மட்டுமா அழுதது?... உலகம் மட்டுமா அழுதது? நீ அழுவதற்காகப் பிறந்தவன் இல்லை... தொழுவதற்காகப் பிறந்தவன்...

எவ்வளவு நிதர்சனமான உண்மை!

நடிகர் திலகமே! எங்கள் இறைவா! தொழுவதற்காகப் பிறந்த நீ மண்ணுக்குச் சொந்தமில்லை... விண்ணுக்குத்தான் சொந்தம் என தேவரும், மூவரும் உன்னை விரும்பி அழைத்துக் கொண்டதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

தேவர்க்கும் தேவனே!

நித்தமும் உன் புகழை பார் முழுதும் பத்திரிகை ஆவணங்கள் மூலம் திருப்புகழாய் பாடிக்கொண்டிருக்கும் பம்மல் சாமிநாதன் என்ற நின் பக்தனை நாங்கள் தவம் புரியாமலேயே எமக்களித்து அருள் புரிந்தாய்!

அதே போல்

கவிதையா... கட்டுரையா... புகைப்படமா... புள்ளி விவரமா...எது வேண்டும்? எந்த நேரத்தில் வேண்டும்? இதோ.. என்று கண்சிமிட்டும் நேரத்தில் கன கச்சிதமாய் பதிவுகளை அளிக்கும் பம்மலாரை நின் ஆசிர்வாதங்களால் வாழ்வாங்கு வாழ வைப்பாய். இன்று போலவே என்றும் பம்மலாரின் ஆவணங்களினால் எங்களை மகிழ்விப்பாய்.

ஆவணத் திலகத்தை எங்களுக்களித்ததற்காக உனக்கும், ஆவணங்களை எங்களுக்களிப்பதற்காக ஆவணச் செம்மலுக்கும் எங்கள் வாழ்நாள் நன்றிகள்.

பம்மலார் சார்,

திரு.வி.சி.ஷண்முகம் பற்றிய திரு.முக்தா வி.சீனிவாசன் அவர்களின் (தம்பியுடையான் படைக்கஞ்சான்) கட்டுரைப் பதிவு அருமையிலும் அருமை. நடிகர் திலகத்தின் பால் நமக்கிருக்கும் அன்பும், அக்கறையும் போல அவர்தம் குடும்பத்திற்கு அதனினும் மேலான அக்கறையுண்டு. அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் இளைய சகோதரருக்கு நடிகர் திலகத்தின் முன்னேற்றத்தில் மிகப் பெரிய பங்கு உண்டு என்பதை திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களின் கட்டுரை ஆணித்தரமாக நிருபிக்கிறது. திரு.சண்முகம் அவர்களின் கட்டுப்பாடும், கண்டிப்பும், சரியான திட்டமிடுதலும் இருந்ததனாலேயே இவ்வளவு பெரிய வெற்றியை சிவாஜி பிலிம்ஸ் அடைந்தது என்றால் அது மிகையில்லை. அதுமட்டுமன்று. சிவாஜி மன்ற வளர்ச்சிக்கும் சண்முகம் அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது.

மிக மிக அரிய அபூர்வ கட்டுரையை அற்புதமாகப் பதிவிட்டுள்ளீர்கள். நிறைய சந்தேகங்கள் இக்கட்டுரையின் மூலம் தெளிவடைகின்றன. நன்றி! இது போன்ற அரிய கட்டுரைப் பதிவுகளுக்கு நீங்கள் இருக்கையில் எங்களுக்கென்ன கவலை?

vasudevan.

தங்களின் உன்னத பாராட்டு மடலுக்கு எனது உற்சாகமான நன்றிகள், வாசு சார்..!

RAGHAVENDRA
9th May 2012, 06:58 AM
பொம்மை கல்யாணம் பாடல் காட்சிகள்

1. விதி இதுவோ - ஜிக்கி


http://youtu.be/wnwh_tq-kfo

2. கல்யாணம் கல்யாணம் - ஜிக்கி


http://youtu.be/rShuu9zGQ_s

3. ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன்


http://youtu.be/NusuMjJc3FI

RAGHAVENDRA
9th May 2012, 07:03 AM
பொம்மை கல்யாணம் பாடல் காட்சிகள் தொடர்ச்சி

4. வசந்த காலம் - ஜிக்கி


http://youtu.be/VnbCXKF_nWw

தாயின் வார்த்தைக்கும் தாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமைக்கும் இடையில் சிக்கிப் போராடும் இளைஞனின் மன நிலையை சித்தரிக்கும் காட்சியில் நடிகர் திலகம்.


http://youtu.be/uXwcTj26Tfg

RAGHAVENDRA
9th May 2012, 07:07 AM
பொம்மை கல்யாணம் காட்சிகள் தொடர்ச்சி

5. சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் ஏ.எம்.ராஜா ஜிக்கி குரலில் இன்பமே பொங்குமே

ஸ்டைல் மன்னன் கலக்குவதைப் பாருங்கள்.


http://youtu.be/ASDtDM6DZa4

RAGHAVENDRA
9th May 2012, 07:10 AM
டியர் பம்மலார்,
வாசுதேவன் சாரின் கருத்துக்கள் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டியவை. அவருக்கு நம் அனைவரின் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவிக்கவும்.

ezuxsuc
9th May 2012, 03:22 PM
http://i1074.photobucket.com/albums/w417/SALEMBALU/kumki.jpg

sivajidhasan
9th May 2012, 07:31 PM
அனைவருக்கும் வணக்கம்!

சமீபத்திய பதிவுகள் அனைத்திற்கும் என் நன்றி!

இதோ என்னால் முடிந்த சிறு பதிவு.

http://http://www.youtube.com/watch?v=vAE6xvRMn34&feature=related


இந்த ஓரங்க நாடகத்திற்கு பின்னால்....

இந்த ஓரங்க நாடகத்திற்காக கலைஞர் அவர்கள், தான் ஏற்கனவே நாடகத்திற்காக எழுதி அதை திரு.SSR அவர்கள் பேசியதை நடிகர் திலகம் அவர்களுக்காக தந்திருக்கிறார். இதை அறிந்த நடிகர் திலகம் அவர்களோ அது எச்சில் பட்டுவிட்டது அது எனக்கு வேண்டாம் என்று கலைஞரிடம் கோபித்திருக்கிறார். இதை கேட்ட கலைஞரோ கவலைப் படாதே கணேசா! இதோ உனக்காக உடனே வேறு வசனம் எழுதி தருகிறேன் என்று கூறி ஒரு மணி நேரத்தில் எழுதித் தந்ததை நடிகர் திலகம் அவர்கள் அரை மணி நேரத்தில் மனப்பாடம் செய்து ஒரே டேக்கில் பேசி நடித்து தந்திருக்கிறார். இதில் முக்கிய திருப்பம் என்னவென்றால் ஒரே டேக்கில் பேசி நடிப்பது என்று முடிவாகியப் பிறகு, அரங்கம் மொத்தமும் அமைதியாக இருக்க நடிகர் திலகம் அவர்கள் ஒரே டேக்கில் மொத்த வசனத்தையும் பேசி நடித்து முடிக்க அனைவருக்கும் ஒரே சந்தோஷம். ஒருவருக்கொருவர் தங்கள் சந்தோஷத்தை பரிமாரிக் கொண்டிருந்தபோது கேமரா மேனும் அவருடைய உதவியாளரும் மட்டும் ஏதோ தங்களுக்குள் முனுமுனுத்து கொண்டிருந்திருக்கிறார்கள். இதை கவணித்த நடிகர் திலகம் அவர்கள் கேமரா மேனை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் கேமராவில் ரீல் லோடு செய்யவில்லை என்பது தெரிய வந்தது. உடனே நடிகர் திலகம் அவர்கள் அதை சொல்ல வேண்டியது தானய்யா! என்று கூறி உடனே மறுபடியும் ஒரே டேக்கில் இரண்டாவது முறை பேசி நடித்து தந்திருக்கிறார்.
THAT IS OUR BELOVED NADIGAR THILAGAM

நட்புடன்!

RAGHAVENDRA
9th May 2012, 09:07 PM
சோனியா வாய்ஸ் பருவ இதழில் நடிகர் திலகத்தின் வாழ்க்கை மற்றும் திரைப்படங்களைப் பற்றிய தொடர் வந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர் நவாஸ், தீவிர சிவாஜி ரசிகர். இந்த தொடரை எழுதுபவர் ஹசன் அவர்கள். இத்தொடரின் சமீபத்திய பகுதி தங்கள் பார்வைக்கு. இதற்கு முன்னர் வந்தவற்றை சேகரித்த பின் தரவேற்ற முயல்கிறேன்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/articles%20on%20NT/svmay1152012.jpg

ScottAlise
9th May 2012, 09:40 PM
From THE HINDU
Small screen promotes theatre art, says ‘Vietnam Veedu' Sundaram


The small screen has become an integral and inevitable part of present day life style. When it comes to drama, the role being played by the television in promoting the art is immeasurable, says ‘Vietnam Veedu' Sundaram, noted film script writer and director.

Describing television as a comfortable medium projecting all major events across the world at one's doorstep, Mr. Sundaram is enthusiastic about utilising mass media technological advancements to the best of his advantage .

He feels proud to be able to use the television as a platform to expose his talents and thereby paving way for people to enjoy his performances. This apart, many TV artistes are as popular as drama and film artistes, he says indicating the role being played by television in promoting drama. In fact, it is electronic media which had made him an actor. “I may not be so good at acting, but it provides a platform to a large number of artistes,” he says. The veteran actor recalls his relationship with Y.Gee.Mahendra, with a sense of gratitude, who had given him vital inputs on the nuances of acting and helped him become an actor in the small screen.

Going down memory lane, Mr. Sundaram, who has been in the cinema field for over five decades, proudly recalls his association with late thespian Sivaji Ganesan, a ‘born and blessed actor'.

Even Sri Paramacharyar of Sri Kanchi Mutt had blessed the late actor for his extraordinary skill, a testimonial to the divine gift Sivaji Ganesan possessed.

Tracing the journey of Sivaji Ganesan from drama field, Mr. Sundaram praises the late actor's photographic memory in grasping and delivering dialogues, irrespective of its length.

Citing an example, he says that he stepped into the world of drama only to emerge with flying colours with an hat trick, with three prominent dramas ‘Vietnam Veedu', ‘Gnana Oli' and ‘Gowravam'.

Although he had scripted a number of plays, it was these three dramas which proved to be a trend setter.

In fact these dramas and later the films, with Sivaji Ganesan playing the lead role, went down well with the audience.

The three films evoked overwhelming response from various sections of film-goers irrespective of economic strata. On ‘Vietnam Veedu', he says almost every individual identified with the character of ‘Padmanabha Iyer'. Sivaji Ganesan was an ideal actor who was perfect in dialogue delivery and precise in body language.

RAGHAVENDRA
9th May 2012, 10:00 PM
This was a coverage of the function to release 2 dvds on Nadigar Thilagam produced by Trichy Sivaji Fans, held recently.

pammalar
10th May 2012, 04:33 AM
"பொம்மை கல்யாணம்" வீடியோக்களுக்கு கனிவான நன்றிகள், ராகவேந்திரன் சார்..! [தங்களின் பதில்பதிவுக்கும் நன்றி..!]

திரை இசைத் திலகத்தின் இசையில், 'இன்பமே பொங்குமே' ஒரு அருமையான டூயட். இப்பாடலின் முதல் சரணத்தின் போது நமது ஸ்டைல் சக்கரவர்த்தி White & White Costumeல், White Hat, Cooling Glassல் ஆஹா..! ஆஹா..! வருணனைக்கு அப்பாற்பட்ட அழகு..! சிவாஜி-ஜமுனா ஜோடி Simply Superb..!

நடிகர் திலகம் மைனாவதியுடன் பாடும் 'ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன்' பாடலுக்கு பின்னணியில் பாடியிருப்பவர்கள், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி.வி.ரத்தினம்.

இக்காவியத்தில் உள்ள இன்னொரு சிறந்த பாடல் : 'அன்பே நீ அங்கே நான் இங்கே'. ஏ.எம்.ராஜாவும், ஜிக்கியும், நடிகர் திலகத்துக்கும், ஜமுனாவுக்கும் பின்னணி பாடியிருப்பார்கள். சோகம் இழையோடும் ஒரு உணர்ச்சிமயமான பாடல் இது.

pammalar
10th May 2012, 04:37 AM
அனைவருக்கும் வணக்கம்!

சமீபத்திய பதிவுகள் அனைத்திற்கும் என் நன்றி!

இதோ என்னால் முடிந்த சிறு பதிவு.

http://http://www.youtube.com/watch?v=vAE6xvRMn34&feature=related


இந்த ஓரங்க நாடகத்திற்கு பின்னால்....

இந்த ஓரங்க நாடகத்திற்காக கலைஞர் அவர்கள், தான் ஏற்கனவே நாடகத்திற்காக எழுதி அதை திரு.SSR அவர்கள் பேசியதை நடிகர் திலகம் அவர்களுக்காக தந்திருக்கிறார். இதை அறிந்த நடிகர் திலகம் அவர்களோ அது எச்சில் பட்டுவிட்டது அது எனக்கு வேண்டாம் என்று கலைஞரிடம் கோபித்திருக்கிறார். இதை கேட்ட கலைஞரோ கவலைப் படாதே கணேசா! இதோ உனக்காக உடனே வேறு வசனம் எழுதி தருகிறேன் என்று கூறி ஒரு மணி நேரத்தில் எழுதித் தந்ததை நடிகர் திலகம் அவர்கள் அரை மணி நேரத்தில் மனப்பாடம் செய்து ஒரே டேக்கில் பேசி நடித்து தந்திருக்கிறார். இதில் முக்கிய திருப்பம் என்னவென்றால் ஒரே டேக்கில் பேசி நடிப்பது என்று முடிவாகியப் பிறகு, அரங்கம் மொத்தமும் அமைதியாக இருக்க நடிகர் திலகம் அவர்கள் ஒரே டேக்கில் மொத்த வசனத்தையும் பேசி நடித்து முடிக்க அனைவருக்கும் ஒரே சந்தோஷம். ஒருவருக்கொருவர் தங்கள் சந்தோஷத்தை பரிமாரிக் கொண்டிருந்தபோது கேமரா மேனும் அவருடைய உதவியாளரும் மட்டும் ஏதோ தங்களுக்குள் முனுமுனுத்து கொண்டிருந்திருக்கிறார்கள். இதை கவணித்த நடிகர் திலகம் அவர்கள் கேமரா மேனை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் கேமராவில் ரீல் லோடு செய்யவில்லை என்பது தெரிய வந்தது. உடனே நடிகர் திலகம் அவர்கள் அதை சொல்ல வேண்டியது தானய்யா! என்று கூறி உடனே மறுபடியும் ஒரே டேக்கில் இரண்டாவது முறை பேசி நடித்து தந்திருக்கிறார்.
THAT IS OUR BELOVED NADIGAR THILAGAM

நட்புடன்!

"ராஜா ராணி(1956)" திரைக்காவியத்தில் இடம்பெற்ற ஈடுஇணையற்ற ஓரங்க நாடகமான 'சேரன் செங்குட்டுவன்' நாடகத்தின் வீடியோக் காட்சிக்கும், மேலதிக விவரங்களுக்கும் எனது மேன்மையான நன்றிகள், சிவாஜிதாசன் சார்..!

Sivaji V.C. Ganesan : The Greatest Actor Of The Universe.

xanorped
10th May 2012, 08:05 AM
1326


N.T. Sir with My Elder Cousin Brother when they were in Rome

xanorped
10th May 2012, 08:07 AM
1327



My Aunt Serving Food To N.T Sir at Rome

goldstar
10th May 2012, 08:33 AM
N.T. Sir with My Elder Cousin Brother when they were in Rome

Wow, thank you Pradeep sir for very rare of our NT photo. Do you have any photos of NT with Shri. Chakrapani? Please let us make us happy with more and more rare NT photos.

Cheers,
Sathish

sivajidhasan
10th May 2012, 09:36 AM
"ராஜா ராணி(1956)" திரைக்காவியத்தில் இடம்பெற்ற ஈடுஇணையற்ற ஓரங்க நாடகமான 'சேரன் செங்குட்டுவன்' நாடகத்தின் வீடியோக் காட்சிக்கும், மேலதிக விவரங்களுக்கும் எனது மேன்மையான நன்றிகள், சிவாஜிதாசன் சார்..!

Sivaji V.C. Ganesan : The Greatest Actor Of The Universe.

திரு. பம்மலார் அவர்களுக்கு,

உங்களுடைய பதிவுகளுக்கு முன்னால் இது ரொம்ப சாதாரணம். இருப்பினும், சின்ன விஷயமாக இருந்தாலும் அதை பெரிதாக பாராட்டும் தங்களின் உயர்ந்த பன்பிற்கு என் நன்றி!

நட்புடன்,

RAGHAVENDRA
10th May 2012, 09:57 AM
டியர் சிவாஜி தாசன்
ராஜா ராணி சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகக் காட்சி யின் காணொளிக்கு உளமார்ந்த நன்றி. இது போல் மேலும் பலவற்றைத் தாருங்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
10th May 2012, 10:00 AM
டியர் பிரதீப் சார்,
நடிகர் திலகத்துடன் தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் கலந்துரையாடிய இக்காட்சி மிகவும் அபூர்வமானது. ரத்தபாசம் திரைப் படத்தில் இடம் பெற்ற ஓட்டம் கண்ட ராசாவே பாடல் படப்பிடிப்பின் போது ரோம் சென்றிருந்தார். அப்போது எடுக்கப் பட்டது என யூகிக்கிறேன்.

நடிகர் திலகத்துடன் தங்கள் தந்தை எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் கிட்டத் தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த நினைவு. அந்தப் படம் உள்ளதா. இருந்தால் அதை இங்கே பகிர்ந்து கொள்ள முடியுமா.

அன்புடன்

RAGHAVENDRA
10th May 2012, 04:46 PM
ராமருக்கு அணில் போல நடிகர் திலகத்தின் புகழ் பாடும் சேவகனாக என்றும் இருக்க விரும்பும் இந்த எளியேனுக்கு 2000 பதிவுகள் இடுகை செய்ய வாய்ப்பளித்த நமது மய்யம் இணைய தளத்திற்கும், நடிகர் திலகத்தின் ரசிகக் கண்மணிகளுக்கும், மற்றும் இத்திரியில் பார்வையிட வருகை புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் சமர்ப்பிக்கிறேன்.

இந்நேரத்தில் நம் அனைவருக்கும் என்றென்றும் நினைவில் நிற்கும் பாடலை காணிக்கையாக்க விரும்புகிறேன்.


http://youtu.be/5PYAmWkBwc4

RAGHAVENDRA
10th May 2012, 04:48 PM
உரிமைக்குரல் நிறுவனம் எங்கள் தங்க ராஜா திரைப்படத்தை புதுப் பொலிவுடனும் முன் பதிப்பில் விடுபட்டுப் போன பாடலுடனும் சிறப்பாக மறு வெளியீடு செய்துள்ளார்கள்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/etr2.jpg

pammalar
10th May 2012, 10:14 PM
நமது மய்யம் இணையதளத்தில் 2000 பதிவுகளை மிக வெற்றிகரமாக இடுகை செய்து பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் நமது ராகவேந்திரன் சாருக்கு பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய பசுமையான நன்றிகள்..!

இத்திருத்தொண்டு மென்மேலும் பொலிவுடன் தொடர அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!

pammalar
10th May 2012, 10:20 PM
Thanks a lot for the extremely rare stills, Pradeep Sir. We expect a lot more from You.

pammalar
10th May 2012, 10:21 PM
திரு. பம்மலார் அவர்களுக்கு,

உங்களுடைய பதிவுகளுக்கு முன்னால் இது ரொம்ப சாதாரணம். இருப்பினும், சின்ன விஷயமாக இருந்தாலும் அதை பெரிதாக பாராட்டும் தங்களின் உயர்ந்த பன்பிற்கு என் நன்றி!

நட்புடன்,

மிக்க நன்றி, சிவாஜிதாசன் சார்..!

J.Radhakrishnan
10th May 2012, 10:46 PM
நமது மய்யம் இணையதளத்தில் 2000 பதிவுகளை மிக வெற்றிகரமாக இடுகை செய்து பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் நமது ராகவேந்திரன் சாருக்கு பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய பசுமையான நன்றிகள்..!

இத்திருத்தொண்டு மென்மேலும் பொலிவுடன் தொடர அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!

Dear Raghavendar sir,

Congratulations....

pammalar
11th May 2012, 03:38 AM
"பொம்மை கல்யாணம்" பதிவுகளுக்கு வாசு சார் வழங்கிய பாராட்டு:

அன்பு பம்மலார் சார்,

'பொம்மை கல்யாணம்' சுதேசமித்ரன் விளம்பரம் எங்கு தேடினாலும் கிடைக்காது. அவ்வளவு அரிய விளம்பரம் அது. உங்களிடம் இல்லாமல் போனால்தான் ஆச்சர்யம். தலைவர் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை நுழைத்து சும்மா கெத்தாக நிற்பது சூப்பரோ சூப்பர். சிங்கப்பூர் மற்றும் சிலோன் விநியோகஸ்தர்கள் விவரமும் விளம்பரத்தில் குறிக்கப்பட்டுள்ளது அருமை. அரிய பதிவிற்கு அன்பு நன்றிகள்.

'பொம்மை கல்யாணம்' (விதி இதுவோ - ஜிக்கி, கல்யாணம் கல்யாணம் - ஜிக்கி, ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன்) முத்தான மூன்று வீடியோப் பாடல்களுக்காக அன்பு ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றிகள். அவருடைய பாராட்டுதல்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.

வாசுதேவன்.

தங்களுக்கு எனது அன்பான நன்றிகள், வாசுதேவன் சார்....!

pammalar
11th May 2012, 03:40 AM
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

நல்லதொரு குடும்பம்

[3.5.1979 - 3.5.2012] : 34வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5753-1.jpg

குறிப்பு:
சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்கள் முதல் 79 நாட்கள் வரை ஓடிய இக்காவியம் ஒரு நல்ல ஹிட்.

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
11th May 2012, 04:27 AM
வருகிறார்...

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PattikaadaPattanama1-1.jpg

Gopal.s
11th May 2012, 08:08 AM
ராக(வேந்தரே),
இரண்டாயிரம் பதிவுக்கு எனது சிரம் தாழ்ந்த இரண்டாயிரம் வணக்கங்கள்.பத்தாயிரம் வணக்கங்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

பம்மலார் அவர்களே,
தங்கள் பதிவுளுக்கான பாராட்டுகளை எழுதி எழுதி எங்கள் கைகள் ஓய்ந்தன.கேட்டு கேட்டு உமது செவியும் சாய்ந்தன. ஆனால் உங்கள் மனம் திறந்து அடுத்தவரை பாராட்டும் பெருந்தன்மையை குறிக்கா விட்டால் நான் நன்றி மறந்தவன் ஆவேன்.அடுத்தவருக்கு உதாரணமான உயர்ந்த குணம்.நீங்கள் குடும்பம் கண்டு ஆல் போல் பெருகி தழைத்து வாழ தங்களை விட சிறிதே மூத்தவன் (வயதில்)என்ற வகையில் வாழ்த்துகிறேன்.

Gopal.s
11th May 2012, 08:20 AM
வாசு சார்,
ராமாயணத்தில்,கண்ணிலான் கண் பெற்று இழந்தது போல்,என்று குறிப்பார். நம் திரி கண்ணிருந்து ,அதை இழந்து,மீண்டும் பெற்றது போன்றது தங்கள் வருகை.பொன் மனமே,தொடரட்டும் உன் பணி.

ScottAlise
11th May 2012, 08:33 AM
Is Patikada Pattanama re releasing like Karnan? If so When ? Can u provide all the details sir?

RAGHAVENDRA
11th May 2012, 09:32 AM
Is Patikada Pattanama re releasing like Karnan? If so When ? Can u provide all the details sir?

பட்டிக்காடா பட்டணமா திரைக்காவியம் மே 6, 1972 அன்று வெளியானது. அதனை நினைவூட்டும் வகையில் விளம்பர நிழற்படம் விரைவில் எதிர்பாருங்கள் என்பதைத் தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தாங்கள் விரும்புவது போல் நடக்காது என சொல்ல முடியாது. அதற்கான காலம் நேரம் சூழ்நிலை எல்லாம் வரவேண்டும்.

mr_karthik
11th May 2012, 12:17 PM
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

கடந்த நான்கு மாதங்களாக ஒரு ரிமோட் ஏரியாவில் பணிக்கு அனுப்பப்பட்டதால் திரியில் தொடர்ந்து பங்கேற்காத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே மீண்டு வந்தேன். அன்றைக்கே திரிக்கு வந்து விட்டேன். விட்டுப்போன பக்கங்களனைத்தையும் படித்த பின்பே பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், இன்றுதான் படித்து முடித்தேன்.

இடையிடையே திரியில் பெரிய பெரிய புயல்கள் அடித்து ஓய்ந்தது போல தெரிகிறது. அதன் காரணமாக திரியின் முக்கிய பங்கேற்பாளர்களான அன்புச்சகோதரர் வாசுதேவன் போன்றவர்கள் ஒதுங்கியிருப்பது மனதுக்கு வருத்தமளிக்கிறது.

விடைபெறும் வேளையிலும் கூட என்னை மறவாமல் திரிக்கு திரும்ப அழைத்து விட்டுச்சென்றிருக்கும் அந்த நல்ல இதயம் திரும்பவும் திரிக்கு திரும்பி தனது அதிரடி பதிவுகளால் திக்குமுக்காடச்செய்ய வேண்டும்.

இது எனது அன்பான மற்றும் உரிமையான வேண்டுகோள். (பணியின் காரணமாக ஒதுப்க்கியிருப்பின், அவ்வப்போது வந்து சிறு சிறு பதிவௌகளையாவது தந்து எங்களுக்கு தெம்பூட்ட வேண்டும்). மின்னஞ்சல் மூலம் பம்மலார அவர்கள் வழியாக இடும் பதிவுகளை இங்கே நேரடியாக இட்டு பம்மலார் அவர்களின் சிரமத்தைக் குறைக்க வேண்டும்.

நமது ஒரே நோக்கம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவதே. அதனை எந்த வித மனமாச்சரியங்களையும் வென்று தொடருவோம்.

mr_karthik
11th May 2012, 12:36 PM
அன்புள்ள பம்மலார் சார்,

ஆவணக்களஞ்சியமான தங்களது ஆவணப்பதிவுகள் எப்போதும்போல எங்கள் மனதை நிறைக்கின்றன. தங்களது பணிக்கு ஈடு இணையே கிடையாது. இதனை இதற்கு முன ஆயிரம் தடவை சொல்லியிருப்பினும், ஆயிரத்தோராவது தடவையாக இருக்கட்டும்.

மற்ற அனைவரும் நடிகர்திலகத்தின் அபார நடிப்பாற்றலை ஆராய்ந்து அவர் 'மிகச்சிறந்த திறமையாளர்' என்று (எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயத்தையே) விவாதித்துக் கொண்டிருக்கும்போது.....

நீங்கள் மட்டுமே அவர் திறமையாளர் மட்டுமல்ல "மிகப்பெரிய சாதனையாளர்" என்று (பெரும்பாலோர் பாடுபட்டு மறைக்க முயலும் விஷயத்தை) தாங்கள் சிரமப்பட்டு சேகரித்து அளிக்கும், யாராலும் மறுக்க முடியாத பொன்னுக்கும் மேலான பொக்கிஷ ஆதாரங்களால் ஆணித்த்ரமாக உலகுக்கு அளித்து மிகச்சிறந்த தொண்டாற்றி வருகிறீர்கள். (உண்மையை சொன்னால், நான் தீவிர ரசிகனாயிருந்தும் 'வியட்நாம் வீடு' 100-வது நாள் விளம்பரங்களையெல்லாம் இப்போதுதான் பார்க்கிறேன்).

இடையில் தாங்களும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓய்வில் அல்லது வேறு பணியில் இருந்ததால், பொங்கல் மற்றும் குடியரசு தின சாதனை வெளியீடுகளைக் கண்ணுறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது பருவம் தப்பியிருப்பினும் 'ராஜா' போன்ற சாதனைப்படங்களின் 100-வது நாள் விளம்பரங்களை மட்டுமாவது வெளியிட்டு எங்களது ஆர்வத்தை பூர்த்தி செய்யலாமே.

செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

KCSHEKAR
11th May 2012, 12:45 PM
நமது மய்யம் இணையதளத்தில் 2000 பதிவுகளை மிக வெற்றிகரமாக இடுகை செய்து பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் நமது ராகவேந்திரன் சாருக்கு பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய பசுமையான நன்றிகள்..!

இத்திருத்தொண்டு மென்மேலும் பொலிவுடன் தொடர அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!


வாழ்த்துக்கள் !

KCSHEKAR
11th May 2012, 01:01 PM
டியர் பம்மலார்,

ஏப்ரல் மாதத்தை பொம்மை கல்யாணத்துடன் மங்களகரமாக நிறைவு செய்து, மே மாதத்தை நல்லதொரு குடும்பத்துடன் துவக்கி சளைக்காமல் ஆவணப் பதிவுகளை அள்ளி வழங்கி வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.

KCSHEKAR
11th May 2012, 01:03 PM
திரு.ராகவேந்திரன் சார், பொம்மை கல்யாணம் வீடியோ பதிவுகள் அருமை.

KCSHEKAR
11th May 2012, 01:05 PM
திரு.கார்த்திக் அவர்களே, நான்கு மாதங்களுக்குப் பிறகு திரிக்கு வந்திருக்கும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

KCSHEKAR
11th May 2012, 01:07 PM
பணியிருப்பினும் பம்மலார் மூலம் பதிவுகளை அளிக்கும் வாசுதேவன் அவர்களுக்கும், சுகமான சுமையாக அதனைப் பதிவேற்றும் பம்மலார் அவர்களுக்கும் நன்றி.

RAGHAVENDRA
11th May 2012, 02:35 PM
பாராட்டுக்களுக்கு நன்றி, திரு சந்திரசேகர் அவர்களே

RAGHAVENDRA
11th May 2012, 02:45 PM
அன்பு நண்பர்களே,
நடிகர் திலகத்தின் பொது நலத் தொண்டுகளைப் பற்றியும் தேசிய இயக்கத்தில் இருந்த போது நாடெங்கும் அவர் அமைத்துத் தந்த ஏராளமான படிப்பகங்கள், அதே போல் திறந்து வைத்த பொது கட்டிடங்கள், கொடி மரங்கள், கல்வெட்டுக்கள், அரங்குகள் உள்ளிட்ட வற்றைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவருடைய எண்ணற்ற நற்செயல்களை நாடு முழுதும் ஏராளமான கல்வெட்டுக்கள் இன்றும் பறை சாற்றிக் கொண்டுள்ளன. அவர் ஒரு நடிகர் மட்டும் என்பதோடு நிறுத்தி விடாமல் இந்த நாட்டில் தேசியம் தழைத்தோங்க வேண்டும் நாட்டுப் பற்றில் நாம் சிறந்து விளங்கவேண்டும் என்ற முனைப்போடு நமது ரசிகர் மன்றங்கள் மற்றும் பிற பொது அமைப்புகள் மூலமாக செய்துள்ள காரயங்களுக்கு இந்த கல்வெட்டுக்களே அத்தாட்சி. எனவே இதன் மூலம் நாம் அனைத்து ரசிகர்களையும் தாழ்மையுடன் வேண்டுவது, தயவு செய்து ஆங்காங்கே தாங்கள் இருக்கும் பகுதியில் எந்தெந்த கல்வெட்டில் நடிகர் திலகத்தின் பெயர் காணப் படுகிறதோ அதனையெல்லாம் நிழற்படமாக இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்தக் காலகட்டத்தில் இது கடினமாக இருக்காது. ஏனெனில் கிட்டத் தட்ட அனைத்து கைப்பேசிகளிலும் காமிரா இருக்கக் கூடும். எனவே இதனை ஒரு தவமாக மேற்கொண்டு அனைவரும் செயல் பட வேண்டும் என வேண்டுகிறேன்.,

தொடக்கமாக, நமக்கு கிடைத்த ஒரு நிழற்படத்தை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறேன். புதுச்சேரி ராஜா திரையரங்கினை 1968ம் ஆண்டு நடிகர் திலகம் தலைமையில் அப்போதைய ஆளுநர் அவர்கள் திறந்து வைத்த படத்தை இங்கே காணலாம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/culverts%20and%20memoirs/INSCRIBTIONRAJAPONDY.jpg

Gopal.s
11th May 2012, 05:10 PM
Welcome back Mr.karthick.We missed you a lot.It is not same without your contributions.

pammalar
12th May 2012, 02:23 AM
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

கடந்த நான்கு மாதங்களாக ஒரு ரிமோட் ஏரியாவில் பணிக்கு அனுப்பப்பட்டதால் திரியில் தொடர்ந்து பங்கேற்காத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே மீண்டு வந்தேன். அன்றைக்கே திரிக்கு வந்து விட்டேன். விட்டுப்போன பக்கங்களனைத்தையும் படித்த பின்பே பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், இன்றுதான் படித்து முடித்தேன்.

இடையிடையே திரியில் பெரிய பெரிய புயல்கள் அடித்து ஓய்ந்தது போல தெரிகிறது. அதன் காரணமாக திரியின் முக்கிய பங்கேற்பாளர்களான அன்புச்சகோதரர் வாசுதேவன் போன்றவர்கள் ஒதுங்கியிருப்பது மனதுக்கு வருத்தமளிக்கிறது.

விடைபெறும் வேளையிலும் கூட என்னை மறவாமல் திரிக்கு திரும்ப அழைத்து விட்டுச்சென்றிருக்கும் அந்த நல்ல இதயம் திரும்பவும் திரிக்கு திரும்பி தனது அதிரடி பதிவுகளால் திக்குமுக்காடச்செய்ய வேண்டும்.

இது எனது அன்பான மற்றும் உரிமையான வேண்டுகோள். (பணியின் காரணமாக ஒதுப்க்கியிருப்பின், அவ்வப்போது வந்து சிறு சிறு பதிவௌகளையாவது தந்து எங்களுக்கு தெம்பூட்ட வேண்டும்). மின்னஞ்சல் மூலம் பம்மலார அவர்கள் வழியாக இடும் பதிவுகளை இங்கே நேரடியாக இட்டு பம்மலார் அவர்களின் சிரமத்தைக் குறைக்க வேண்டும்.

நமது ஒரே நோக்கம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவதே. அதனை எந்த வித மனமாச்சரியங்களையும் வென்று தொடருவோம்.

டியர் mr_karthik,

WELCOME BACK ! IT IS GREAT TO HAVE YOU HERE, ONCE AGAIN !

தங்களது பதிவுகளைக் கண்டவுடன் எனக்கு புதுத்தெம்பு வந்துவிட்டது என்று கூறுவதோடு ஒரு யானைபலமும் வந்துவிட்டது என்று கூறுவதே சரியாக இருக்கும். கடந்த நான்கு மாதங்களாக தாங்கள் இன்றி இத்திரி வெறிச்சோடிக்கிடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. தவிர்க்க இயலாத காரணங்களினால் தாங்கள் பதிவுகளை அளிக்க இயலவில்லை என்பது புரிந்திருந்தாலும், இவ்வளவு நீண்ட இடைவெளி விடமாட்டாரே, ஏன் இப்படி என்று ஒரு பதைபதைப்பும் இருந்தது. [வாசு சாரும், நானும் கைபேசியில் பேசும் போது இதுகுறித்தும், தங்களையும், சகோதரி சாரதா அவர்களைப் பற்றியும், தங்கள் இருவரது பொன்னான பதிவுகளைப் பற்றியும் பேசாத நாட்களே இல்லை]. தாங்கள் எப்படியும் திரியைப் பார்ப்பீர்கள் என்ற நோக்கத்தில்தான், இரண்டரை மாதத்திற்கு பிறகு நான் திரிக்கு மறுபிரவேசம் செய்த சில தினங்களில், நந்தன வருட தமிழ்ப்புத்தாண்டு பிறந்த சமயத்தில், தங்களையும், சாரதா அவர்களையும் மீண்டும் பதிவுகளை அளிக்க வருமாறு அன்புடன் அழைத்திருந்தேன். இதே போல நமது வாசு சாரும், புதுப்புயல் கோபால் சாரும் தங்களிருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். இவற்றைத் தாங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். எங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்று ரிமோட் ஏரியாவில் இருந்து திரும்பிய உடனேயே நமது திரியைப் படித்துக் களித்ததோடு மட்டுமல்லாமல், தங்களின் இணையில்லாப் பதிவுகளையும் உடனே அளித்தமைக்காக தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th May 2012, 02:52 AM
அன்புள்ள பம்மலார் சார்,

ஆவணக்களஞ்சியமான தங்களது ஆவணப்பதிவுகள் எப்போதும்போல எங்கள் மனதை நிறைக்கின்றன. தங்களது பணிக்கு ஈடு இணையே கிடையாது. இதனை இதற்கு முன ஆயிரம் தடவை சொல்லியிருப்பினும், ஆயிரத்தோராவது தடவையாக இருக்கட்டும்.

மற்ற அனைவரும் நடிகர்திலகத்தின் அபார நடிப்பாற்றலை ஆராய்ந்து அவர் 'மிகச்சிறந்த திறமையாளர்' என்று (எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயத்தையே) விவாதித்துக் கொண்டிருக்கும்போது.....

நீங்கள் மட்டுமே அவர் திறமையாளர் மட்டுமல்ல "மிகப்பெரிய சாதனையாளர்" என்று (பெரும்பாலோர் பாடுபட்டு மறைக்க முயலும் விஷயத்தை) தாங்கள் சிரமப்பட்டு சேகரித்து அளிக்கும், யாராலும் மறுக்க முடியாத பொன்னுக்கும் மேலான பொக்கிஷ ஆதாரங்களால் ஆணித்த்ரமாக உலகுக்கு அளித்து மிகச்சிறந்த தொண்டாற்றி வருகிறீர்கள். (உண்மையை சொன்னால், நான் தீவிர ரசிகனாயிருந்தும் 'வியட்நாம் வீடு' 100-வது நாள் விளம்பரங்களையெல்லாம் இப்போதுதான் பார்க்கிறேன்).

இடையில் தாங்களும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓய்வில் அல்லது வேறு பணியில் இருந்ததால், பொங்கல் மற்றும் குடியரசு தின சாதனை வெளியீடுகளைக் கண்ணுறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது பருவம் தப்பியிருப்பினும் 'ராஜா' போன்ற சாதனைப்படங்களின் 100-வது நாள் விளம்பரங்களை மட்டுமாவது வெளியிட்டு எங்களது ஆர்வத்தை பூர்த்தி செய்யலாமே.

செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

டியர் mr_karthik,

வான்மழை போன்ற தங்களின் பாராட்டுப்பதிவுக்கு எனது இதயபூர்வமான எண்ணிலடங்கா நன்றிகள் !

தங்களை மீண்டும் 'வருக ! வருக !' என உளமார வரவேற்கிறேன் ! இதேபோல் சகோதரி சாரதா அவர்களின் வருகையையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் !

திரைக்காவிய ரிலீஸ்மேளாவில் விடுபட்டுப் போன மாதங்களின் ஆவணப் பொக்கிஷங்களில் மிக முக்கியமானவற்றை விரைவில் தர முயற்சிக்கிறேன். தங்களுக்காகவும், இங்குள்ள அனைவருக்காகவும் "ராஜா"வின் சாதனைச் செப்பேடுகளை சில தினங்களில் பதிவிடுகிறேன்.

தங்களின் 'முதல் வெளியீட்டு தின திரையரங்கு கொண்டாட்டப்' பதிவுகளை மீண்டும் காண மிகுந்த ஆவல். தொடர்ந்து அசத்துங்கள் !

பாசத்துடன்,
பம்மலார் என்கிற 'ஜீபூம்பா'.

pammalar
12th May 2012, 03:00 AM
ராக(வேந்தரே),
இரண்டாயிரம் பதிவுக்கு எனது சிரம் தாழ்ந்த இரண்டாயிரம் வணக்கங்கள்.பத்தாயிரம் வணக்கங்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

பம்மலார் அவர்களே,
தங்கள் பதிவுளுக்கான பாராட்டுகளை எழுதி எழுதி எங்கள் கைகள் ஓய்ந்தன.கேட்டு கேட்டு உமது செவியும் சாய்ந்தன. ஆனால் உங்கள் மனம் திறந்து அடுத்தவரை பாராட்டும் பெருந்தன்மையை குறிக்கா விட்டால் நான் நன்றி மறந்தவன் ஆவேன்.அடுத்தவருக்கு உதாரணமான உயர்ந்த குணம்.நீங்கள் குடும்பம் கண்டு ஆல் போல் பெருகி தழைத்து வாழ தங்களை விட சிறிதே மூத்தவன் (வயதில்)என்ற வகையில் வாழ்த்துகிறேன்.

தங்களது பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் வளமான நன்றிகள், அடிகளாரே..!

pammalar
12th May 2012, 03:05 AM
பட்டிக்காடா பட்டணமா திரைக்காவியம் மே 6, 1972 அன்று வெளியானது. அதனை நினைவூட்டும் வகையில் விளம்பர நிழற்படம் விரைவில் எதிர்பாருங்கள் என்பதைத் தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தாங்கள் விரும்புவது போல் நடக்காது என சொல்ல முடியாது. அதற்கான காலம் நேரம் சூழ்நிலை எல்லாம் வரவேண்டும்.

டியர் ராகுல், ராகவேந்திரன் சார் குறிப்பிட்டுள்ளதே சரி..!

pammalar
12th May 2012, 03:48 AM
டியர் பம்மலார்,

ஏப்ரல் மாதத்தை பொம்மை கல்யாணத்துடன் மங்களகரமாக நிறைவு செய்து, மே மாதத்தை நல்லதொரு குடும்பத்துடன் துவக்கி சளைக்காமல் ஆவணப் பதிவுகளை அள்ளி வழங்கி வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.

தங்களின் பாராட்டுக்கு நன்றி, சந்திரசேகரன் சார்.

ஏப்ரல் மாதத்தில் 'பொம்மை கல்யாண்ம்', அதன்பின் மே மாதத்தில் 'நல்லதொரு குடும்பம்' துவக்கம் என்கின்ற ரீதியில் தங்களது பதிவில் வார்த்தைஜாலம் அர்த்தபுஷ்டியுடன் நன்றாகவே இருக்கிறது. இருப்பினும் "பொம்மை கல்யாணம்" மே மாதம் வெளியான காவியம். கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள் "தர்மராஜா"வோடு நிறைவுற்றது. நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள் "காவல் தெய்வம்" காவியத்தோடு துவங்கியுள்ளது.

pammalar
12th May 2012, 04:14 AM
அன்பு நண்பர்களே,
நடிகர் திலகத்தின் பொது நலத் தொண்டுகளைப் பற்றியும் தேசிய இயக்கத்தில் இருந்த போது நாடெங்கும் அவர் அமைத்துத் தந்த ஏராளமான படிப்பகங்கள், அதே போல் திறந்து வைத்த பொது கட்டிடங்கள், கொடி மரங்கள், கல்வெட்டுக்கள், அரங்குகள் உள்ளிட்ட வற்றைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவருடைய எண்ணற்ற நற்செயல்களை நாடு முழுதும் ஏராளமான கல்வெட்டுக்கள் இன்றும் பறை சாற்றிக் கொண்டுள்ளன. அவர் ஒரு நடிகர் மட்டும் என்பதோடு நிறுத்தி விடாமல் இந்த நாட்டில் தேசியம் தழைத்தோங்க வேண்டும் நாட்டுப் பற்றில் நாம் சிறந்து விளங்கவேண்டும் என்ற முனைப்போடு நமது ரசிகர் மன்றங்கள் மற்றும் பிற பொது அமைப்புகள் மூலமாக செய்துள்ள காரயங்களுக்கு இந்த கல்வெட்டுக்களே அத்தாட்சி. எனவே இதன் மூலம் நாம் அனைத்து ரசிகர்களையும் தாழ்மையுடன் வேண்டுவது, தயவு செய்து ஆங்காங்கே தாங்கள் இருக்கும் பகுதியில் எந்தெந்த கல்வெட்டில் நடிகர் திலகத்தின் பெயர் காணப் படுகிறதோ அதனையெல்லாம் நிழற்படமாக இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்தக் காலகட்டத்தில் இது கடினமாக இருக்காது. ஏனெனில் கிட்டத் தட்ட அனைத்து கைப்பேசிகளிலும் காமிரா இருக்கக் கூடும். எனவே இதனை ஒரு தவமாக மேற்கொண்டு அனைவரும் செயல் பட வேண்டும் என வேண்டுகிறேன்.,

தொடக்கமாக, நமக்கு கிடைத்த ஒரு நிழற்படத்தை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறேன். புதுச்சேரி ராஜா திரையரங்கினை 1968ம் ஆண்டு நடிகர் திலகம் தலைமையில் அப்போதைய ஆளுநர் அவர்கள் திறந்து வைத்த படத்தை இங்கே காணலாம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/culverts%20and%20memoirs/INSCRIBTIONRAJAPONDY.jpg

டியர் ராகவேந்திரன் சார்,

கல்வெட்டு ஐடியா சிறந்த ஒன்று !

இதுமாதிரி விஷயங்களில் நாம் முயற்சிக்க வேண்டும் என்று சென்ற வருடம்கூட ஒரு முறை mr_karthik அவர்கள் ஒரு பதிவு அளித்திருந்தார். [அவர் அதில் குறிப்பிட்டு சொல்லியிருந்தது திரையரங்கில் உள்ள நமது காவியங்களின் சாதனை ஷீல்டுகள் குறித்து..அவற்றை படம்பிடித்து இங்கே இடுகை செய்யலாம் என்று கூறியிருந்தார்].

பாண்டிச்சேரி (இன்றைய புதுச்சேரி) 'ராஜா' திரையரங்கம் மிக மிகப் பழமையான திரையரங்கம். 2000 இருக்கைகளைக் கொண்டது. நமது முழுமுதற் திரைக்காவியமான "பராசக்தி" இவ்வரங்கில் வெளியாகி 50 நாட்கள் மிக வெற்றிகரமாக ஓடியது. எனவே, இத்திரையரங்கம் 1950களின் ஆரம்ப ஆண்டுகளிலேயே இருந்துள்ளது என்பது புலனாகிறது. அப்படியிருக்க, கல்வெட்டில் 'OPENED ON 14TH JULY 1968' என்றுள்ளதே. 'REOPENED AFTER RENOVATION.........' என்றுதானே இருக்க வேண்டும். என்னுடைய தகவலில் ஏதேனும் பிழை இருக்கிறதா..?! இதற்கு தங்களின் மேலான பதில் தேவை.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th May 2012, 05:34 AM
நமது வாசு சாரின் மின்னஞ்சல் மடல்:

அன்பு பம்மலார் சார்,

மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வோம். நாம் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த நம் கார்த்திக் சார் வந்து விட்டார். அவரை நம் சார்பாக வருக வருக என வரவேற்போம்.

'நல்லதொரு குடும்பம்' முதல் வெளியீட்டு விளம்பரம் நல்லதொரு விளம்பரம்.

மூக்கைய்யா தேவர் என் கணினியின் desktop ஐ அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். நன்றிகள் பல.

'பட்டிக்காடா பட்டணமா' சாதனைகள் தங்கள் கைவண்ணத்தில் பட்டிதொட்டி முதல் பட்டணங்கள் வரை பட்டையைக் கிளப்பப் போவது நிஜம்.

vasudevan.

உண்மை, வாசு சார் ! mr_karthik அவர்களின் வருகை நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. சகோதரி சாரதாவும் விரைவில் வருவார்கள் என்று நம்புவோம் !

நமது திரி தங்களையும் விடாது. 'மாறுவது மனம் சேருவது இனம்' என்ற கவியரசரின் வாக்கிற்கிணங்க தாங்களும் கூடிய விரைவில் இங்கு வந்தே தீருவீர்கள்..!

தங்களது பாராட்டுதல்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!

pammalar
12th May 2012, 05:40 AM
பணியிருப்பினும் பம்மலார் மூலம் பதிவுகளை அளிக்கும் வாசுதேவன் அவர்களுக்கும், சுகமான சுமையாக அதனைப் பதிவேற்றும் பம்மலார் அவர்களுக்கும் நன்றி.

வாசு சார் இங்கே பதிவுகளை அளிக்க வரும் வரை, அவரது மின்னஞ்சல் மடல்களை இங்கே இடுகை செய்வது எனக்கு ஒரு சுகமான சுமையா - அல்ல - ஒரு மெய்யான ஆறுதல்....!

pammalar
12th May 2012, 05:43 AM
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

பட்டிக்காடா பட்டணமா

[6.5.1972 - 6.5.2012] : 41வது உதயதினம்

சாதனைப் பொன்னேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 1.5.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5754-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 6.5.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5763-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5756-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5757-1.jpg


50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 24.6.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5758-1.jpg
[ஆறு வாரங்களின் வசூல் அளிக்கப்பட்டுள்ள அத்தனை ஊர்களின் அரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது]


100வது நாள் விளம்பரம் : தினமணி : 13.8.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5764-1.jpg


வசூல் சாதனை விளம்பரம் : தினமணி : 15.10.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5759-1.jpg


வெள்ளிவிழா விளம்பரம் : தினமணி : 27.10.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5765-1.jpg

குறிப்பு:
அ. வெள்ளி விழா கண்ட திரையரங்கம்:
மதுரை - சென்ட்ரல் சினிமா - 182 நாட்கள்

ஆ. 100 நாட்களுக்கு மேல் ஓடி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 146 நாட்கள் [பின் 'சித்ரா'வுக்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு வெள்ளிவிழா]
2. சென்னை - கிரௌன் - 111 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 104 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் சினிமா - 182 நாட்கள் [நேரடியாக வெள்ளிவிழா]
5. சேலம் - ஜெயா - 146 நாட்கள் [பின் 'நடராஜா'வுக்கு மாற்றப்பட்டு வெள்ளிவிழா]
6. திருச்சி - ராக்ஸி - 139 நாட்கள் [பின் 'பாலாஜி'க்கு மாற்றப்பட்டு வெள்ளிவிழா]
7. நெல்லை - பார்வதி - 111 நாட்கள்
8. கொழும்பு (இலங்கை) - சென்ட்ரல் - 115 நாட்கள்
9. யாழ்ப்பாணம் (இலங்கை) - ராணி- 100 நாட்கள்
10. கோவை - ராஜா - 90 நாட்கள் [பின் 'வள்ளி'க்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு 100 நாட்களைக் கடந்தது]
11. வேலூர் - அப்ஸரா - 69 நாட்கள் [பின் 'கிரௌன்' அரங்குக்கு மாற்றப்பட்டு 100 நாட்களைக் கடந்தது]

இ. சென்னை 'சாந்தி' மற்றும் சேலம் 'ஜெயா' அரங்குகளில் மிகமிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இக்காவியம், "வசந்த மாளிகை"க்காக வேறு அரங்குகளுக்கு மாற்றப்பட்டது.

ஈ. தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே, முதல் வெளியீட்டில், முழுவதும் ஓடி முடிய, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டிய ஒரே கறுப்பு-வெள்ளைக் காவியம்.

உ. இமாலய வெற்றிக்காவியமான "பட்டிக்காடா பட்டணமா", 1972-ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் பெற்ற காவியம். 1972-ல் பாக்ஸ்-ஆபீஸில் வசூல் சாதனையில் முதலாவது இடத்தைப் பிடித்த திரைக்காவியம் "வசந்த மாளிகை".

ஊ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்தது 1972-ல் தான். அந்த இரு காவியங்கள் : "பட்டிக்காடா பட்டணமா", "வசந்த மாளிகை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
12th May 2012, 06:54 AM
ஊ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்தது 1972-ல் தான். அந்த இரு காவியங்கள் : "பட்டிக்காடா பட்டணமா", "வசந்த மாளிகை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.

மனசாட்சி உள்ளவர்கள் மனமுவந்து பாராட்டும் சாதனை....

sivajidhasan
12th May 2012, 09:30 AM
டியர் சிவாஜி தாசன்
ராஜா ராணி சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகக் காட்சி யின் காணொளிக்கு உளமார்ந்த நன்றி. இது போல் மேலும் பலவற்றைத் தாருங்கள்.
அன்புடன்

திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,

தங்களின் பெரும்பனிக்கு முன்னால் அடியேனின் சிறும்பனியையும் மெச்சியமைக்கு என் உளமார்ந்த நன்றி! மேலும் மெருகூட்டப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் நமது இனைய தளத்திற்கும், தாங்கள் 2000 பதிவுகளை கடந்தமைக்கும் என் வாழ்த்துக்கள்!

நட்புடன்!

sivajidhasan
12th May 2012, 09:36 AM
திரு. பம்மலார் அவர்களுக்கு,

பட்டிக்காடா பட்டணமா பதிவுகள் அருமை. அதிலும் எந்தெந்த திரையரங்குகளில் எவ்வளவு வசூல் என்ற விவரம் வரை அசைக்க முடியாத ஆதாரமாக பதிவிட்டமைக்கு நன்றி!

நட்புடன்

KCSHEKAR
12th May 2012, 10:43 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/Arasiyal.jpg

KCSHEKAR
12th May 2012, 10:52 AM
டியர் பம்மலார்,

பட்டிக்காடா பட்டணமா - முதல் வெளியீட்டு விளம்பரத்திலிருந்து, 25-வது வாரம் வெற்றி விழா வரையிலான விளம்பரங்களையும், சாதனைகளையும் தொகுத்தளித்திருப்பது அசத்தல். நன்றி.

mr_karthik
12th May 2012, 11:57 AM
அன்புள்ள பம்மலார் சார்,

என்னை மீண்டும் வரவேற்றமைக்கு நன்றி,
என் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி,
'பட்டிக்காடா பட்டணமா' சாதனைக்காவியத்தின் ஆவணச்செப்பேடுகளை (ஸாரி) பொன்னேடுகளை அழகுற அள்ளி அளித்தமைக்கு மிக மிக மிக மிக நன்றி.

ஆவணங்கள் அனைத்தும் நம்மை பொற்காலமான 1972-க்கு அழைத்துச்செல்கின்றன.

ஆவணங்கள் ஒவ்வொன்றும், தற்கால வலைப்பூ பிரகஸ்பதிகள் இப்படத்தின் ஓட்டத்தைப்பற்றி கன்னா பின்னாவென்று தங்கள் மனம் போனபடி கிறுக்குவதற்கு முன் அவர்கள் அவர்கள் வாய்க்குப்போடப்பட்ட திண்டுக்கல் பூட்டுக்கள்.

இதுக்குத்தான் எங்கள் பம்மலார் வேணும்ங்கிறது.

ezuxsuc
12th May 2012, 12:11 PM
http://i1074.photobucket.com/albums/w417/SALEMBALU/kumki1.jpg

ezuxsuc
12th May 2012, 12:28 PM
Pattikada Pattanama
Pammalarin Pathivugal Parijatha Pookkal

mr_karthik
12th May 2012, 12:40 PM
என்னை அன்புடன் வரவேற்ற செயல்வீரர் சந்திரசேகர் சார் அவர்களுக்கும், புதுப்புயல் கோபால் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

2000 பதிவுகளைக்கடந்து வீறுநடை போடும் ராகவேந்தர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ezuxsuc
12th May 2012, 12:42 PM
ALL THE BEST RAGAVENDRA SIR,
For publishing
2000
Posts

Gopal.s
12th May 2012, 01:21 PM
ஆஹா! இதை விட இன்பம் வேறென்ன வேண்டும்? சகோதரர் கார்த்திக்கின் வருகையான இன்ப அதிர்ச்சி, பம்மலார் அவர்களின் எதிர்பார்த்த மூக்கையா தேவர்,ஆனால் நானே அதிசயித்து வியந்த வசூல் விவரம்(பம்மலாறே ,நான் என்ன சொல்ல,எப்படி சொல்ல!!),சாரதா அவர்களும் வரும் வாய்ப்புகள்,வாசு சாரின் பங்களிப்புகள், .............. எல்லாம் சரி. பழைய தென்றல் முரளி சார் எங்கே? பூதகண்ணாடி போட்டு தேடியாயிற்று.
திரி களை(கலை) கட்டி விட்டது. ஊர் கூடி தேர் இழுப்போம் கலை தெய்வத்துக்கு. ராக(வேந்தரின்) சாதனையை (௨௦௦௦) சச்சின் போல் அவரே முறியடித்தால்தான் உண்டு.

KCSHEKAR
12th May 2012, 05:40 PM
கர்ணன் திரைப்படம் சாத்தூர் நியு தனலட்சுமி திரையரங்கில் வெளியாகி இரண்டு வாரங்கள் சிறப்பாக ஓடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தியேட்டர் பேனர் மற்றும் முதல் நாள் இனிப்பு வழங்கிய காட்சி.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/Sathur.jpg

RAGHAVENDRA
12th May 2012, 08:55 PM
சாத்தூர் தனலட்சுமி திரையரங்க கொண்டாட்டங்கள் செய்தி மற்றும் தகவல்களுக்கு நன்றி, சந்திரசேகர் சார்.

RAGHAVENDRA
12th May 2012, 08:56 PM
13.05.2012 தேதியிட்ட நாளைய ஹிந்து நாளிதழில் வெளிவர இருக்கும் கட்டுரைக்கான இணைப்பு

For the love of Sivaji (http://www.thehindu.com/arts/cinema/article3412363.ece)

anm
12th May 2012, 09:52 PM
நமது மய்யம் இணையதளத்தில் 2000 பதிவுகளை மிக வெற்றிகரமாக இடுகை செய்து பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் நமது ராகவேந்திரன் சாருக்கு பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய பசுமையான நன்றிகள்..!

இத்திருத்தொண்டு மென்மேலும் பொலிவுடன் தொடர அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!

Dear Raghavendra Sir,

Our hearty Congratulations for the 2000th posting.

ANM

pammalar
13th May 2012, 01:17 AM
மனசாட்சி உள்ளவர்கள் மனமுவந்து பாராட்டும் சாதனை....

கரெக்ட், ராகவேந்திரன் சார்..!

pammalar
13th May 2012, 01:19 AM
திரு. பம்மலார் அவர்களுக்கு,

பட்டிக்காடா பட்டணமா பதிவுகள் அருமை. அதிலும் எந்தெந்த திரையரங்குகளில் எவ்வளவு வசூல் என்ற விவரம் வரை அசைக்க முடியாத ஆதாரமாக பதிவிட்டமைக்கு நன்றி!

நட்புடன்

பாராட்டுக்கு நன்றி, சிவாஜிதாசன் சார்..!

pammalar
13th May 2012, 01:28 AM
டியர் பம்மலார்,

பட்டிக்காடா பட்டணமா - முதல் வெளியீட்டு விளம்பரத்திலிருந்து, 25-வது வாரம் வெற்றி விழா வரையிலான விளம்பரங்களையும், சாதனைகளையும் தொகுத்தளித்திருப்பது அசத்தல். நன்றி.

அசத்தல் பாராட்டுக்கு அன்பான நன்றிகள், சந்திரசேகரன் சார்..!

சாத்தூர் "கர்ணன்" விழா கொண்டாட்டப் புகைப்படங்களுக்கு நன்றி..!

pammalar
13th May 2012, 01:36 AM
அன்புள்ள பம்மலார் சார்,

என்னை மீண்டும் வரவேற்றமைக்கு நன்றி,
என் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி,
'பட்டிக்காடா பட்டணமா' சாதனைக்காவியத்தின் ஆவணச்செப்பேடுகளை (ஸாரி) பொன்னேடுகளை அழகுற அள்ளி அளித்தமைக்கு மிக மிக மிக மிக நன்றி.

ஆவணங்கள் அனைத்தும் நம்மை பொற்காலமான 1972-க்கு அழைத்துச்செல்கின்றன.

ஆவணங்கள் ஒவ்வொன்றும், தற்கால வலைப்பூ பிரகஸ்பதிகள் இப்படத்தின் ஓட்டத்தைப்பற்றி கன்னா பின்னாவென்று தங்கள் மனம் போனபடி கிறுக்குவதற்கு முன் அவர்கள் அவர்கள் வாய்க்குப்போடப்பட்ட திண்டுக்கல் பூட்டுக்கள்.

இதுக்குத்தான் எங்கள் பம்மலார் வேணும்ங்கிறது.

தங்களின் உயர்வான பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றிகள், mr_karthik..!

pammalar
13th May 2012, 01:42 AM
Pattikada Pattanama
Pammalarin Pathivugal Parijatha Pookkal

நறுமணம் கமழும் பாராட்டுக்கு நயமிகு நன்றிகள், பாலா சார்..!

"கும்கி" ஆல்பம் கனஜோர்..!

pammalar
13th May 2012, 01:46 AM
ஆஹா! இதை விட இன்பம் வேறென்ன வேண்டும்? சகோதரர் கார்த்திக்கின் வருகையான இன்ப அதிர்ச்சி, பம்மலார் அவர்களின் எதிர்பார்த்த மூக்கையா தேவர்,ஆனால் நானே அதிசயித்து வியந்த வசூல் விவரம்(பம்மலாறே ,நான் என்ன சொல்ல,எப்படி சொல்ல!!),சாரதா அவர்களும் வரும் வாய்ப்புகள்,வாசு சாரின் பங்களிப்புகள், .............. எல்லாம் சரி. பழைய தென்றல் முரளி சார் எங்கே? பூதகண்ணாடி போட்டு தேடியாயிற்று.
திரி களை(கலை) கட்டி விட்டது. ஊர் கூடி தேர் இழுப்போம் கலை தெய்வத்துக்கு. ராக(வேந்தரின்) சாதனையை (௨௦௦௦) சச்சின் போல் அவரே முறியடித்தால்தான் உண்டு.

பாராட்டுக்கு நன்றி, அடிகளாரே..!

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இணையதள இணைப்பு பழுதாகி இருப்பதால் நமது முரளி சாரால் பதிவுகளை அளிக்க இயலவில்லை. சில தினங்களில் இணைப்பு சீரானவுடன் பதிவுகளை அளிக்க வருவார்..!

joe
13th May 2012, 08:06 AM
அன்னையை போலொரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை,

http://www.youtube.com/watch?v=AfSypDvFiuc

vasudevan31355
13th May 2012, 10:30 AM
துயரமான செய்தி.

http://3.bp.blogspot.com/-OAPZnfgOaT0/TyvtuMgPBcI/AAAAAAAABJE/HCuu9lEQSAs/s1600/anjali.jpg

நம் அன்பு ஹப்பர் திரு. ராகவேந்திரன் அவர்களின் அன்புத் தாயார் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அன்னையை இழந்து வாடும் அவருக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னையர் தினமான இன்று அந்த அன்புத்தாய் நம்மை விட்டுச் சென்றது தாங்கொணாத் துயரத்தில் நம்மை ஆழ்த்திவிட்டது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

vasudevan

Gopal.s
13th May 2012, 11:57 AM
மகிழ்ச்சியான அன்னையர் தினம்,நமது திரியின் குடும்பத்தினருக்கு துக்க தினம் ஆனது வருத்தமானது.
ராகவேந்திரன் சாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரது அன்னையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்

mr_karthik
13th May 2012, 01:14 PM
நமது ராகவேந்தர் சார் அவர்களின் அன்னையார் மறைவு மனதை மிகவும் வருத்தமடைச் செய்தது.

இப்பேரிழப்பினை தாங்கும் சக்தியையும், மனவலிமையையும் அவருக்கு அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

joe
13th May 2012, 05:11 PM
ஆழ்ந்த இரங்கல்கள்

Subramaniam Ramajayam
13th May 2012, 09:42 PM
We share with your grief and pray for departed soul rest in peace. May god give you and your family the courage to face the loss.

Anban
13th May 2012, 09:53 PM
:( sad

Plum
13th May 2012, 10:10 PM
Deep Condolences, Mr Raghavendra.

NOV
13th May 2012, 10:18 PM
Condolences and may the soul RIP
Om shanthi Om shanthi Om shanthi

pammalar
14th May 2012, 12:32 AM
நமது ராகவேந்திரன் சாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது அன்னையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனையும், இதயதெய்வத்தையும் இறைஞ்சுகிறேன்.

V_S
14th May 2012, 03:25 AM
Raghavendra Sir,
Very sorry to hear this news. Irreplaceable loss. No words can solace you, but my deepest condolences. May God rest her soul in peace and give you strength to overcome this grief.

goldstar
14th May 2012, 05:10 AM
Hearty condolence Raghavendra sir...

tacinema
14th May 2012, 07:19 AM
Dear Raghavendra,

Very sad to hear the news. May God give you enough strength to bear this irreplaceable loss. My deepest condolences to you and your family. I know no word can console you at this moment, but remember what Mother Teresa said about Death: Death is nothing else but going home to God, the bond of love will be unbroken for all eternity

Rest In Peace. Take Care of you and your family.

abkhlabhi
14th May 2012, 09:53 AM
Very Sad to hear the news that too in Mother's Day. May GOD REST HER SOUL IN PEACE and give strength to you and your family to overcome this grief.

Mahesh_K
14th May 2012, 11:16 AM
துயரமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்.

KCSHEKAR
14th May 2012, 11:41 AM
My deepest condolences to Mr.Ragavendran & his family

Thomasurink
14th May 2012, 12:54 PM
Dear Raghavendran Sir,

There is nobody in the world can be compared with mother.
It is a great loss.All my family members prey god for your mothers soul rest in peace.
Shivaji Mohan

HARISH2619
14th May 2012, 01:55 PM
திரு ராகவேந்திரா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.அந்த அன்பு தாயின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்.
ஈடு செய்யமுடியாத இந்த இழப்பை தாங்கக்கூடிய சக்தியை அவரது குடும்பத்திற்கு அளிக்குமாறு தெய்வத்தை பிரார்த்திக்கிறேன்

sankara1970
14th May 2012, 03:32 PM
Dear Mr Ragavendra

Our condolences and we pray to God for

her soul to rest in peace.

groucho070
14th May 2012, 03:37 PM
Deepest, deepest condolences Raghavendra-sir. Hope you will be strong for the rest of your family. Truly sorry to hear this.

Arvind Srinivasan
14th May 2012, 04:55 PM
My deepest condolences to you, Raghvendra Sir. May god give you all the strength at this moment of sadness.

parthasarathy
14th May 2012, 05:11 PM
Dear Shri. Raghavendar,

Heart felt condolences on the sad demise of your beloved mother. We all pray for the departed soul to rest in peace.

R. Parthasarathy

guruswamy
14th May 2012, 10:12 PM
Dear Mr. Raghavendra,

Please accept my condolences.

I am so sorry and I want you to know I am thinking of you and what you and your family must be going through right now. I can only imagine how difficult this must be for you.

May the peace which comes from the memories of love shared comfort you now and in the days ahead.

Although no words can really help to ease the loss you bear, just know that you are very close in every thought and prayer.


M. Gnanaguruswamy

J.Radhakrishnan
14th May 2012, 11:17 PM
Dear Mr Ragavendaran sir

Very sad to hear the news. Our condolences and we pray to God for her soul to rest in peace.

RAGHAVENDRA
14th May 2012, 11:18 PM
அன்புள்ளங்களே,
அன்னையர் தினத்தன்று எங்களையெல்லாம் மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு இறைவனடி சேர்ந்து விட்ட என் தாயாரின் மறைவனால் தாங்க முடியாத துயரத்தில் இருக்கும் எங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள கார்த்திக், ஜோ, அன்பன், ப்ளம், நவ், வி.எஸ், கோல்ட் ஸ்டார் சதீஷ், டேக், பாலகிருஷ்ணன், மகேஷ், சந்திரசேகர், மோகன் சுப்ரமணியன், செந்தில், சங்கர், ராகேஷ், அரவிந்த் ஸ்ரீநிவாசன், பார்த்தசாரதி, குருசாமி, ராதாகிருஷ்ணன், மற்றும் இங்கு பதிவிட்டும், தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறிய கோபால், பம்மலார், ராமஜெயம், முரளி சார், ஆகியோருக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. மேலும் இச்செய்தியினை இங்கு பகிர்ந்து கொண்டு, எனக்கு நேரில் ஆறுதல் கூறி துயரத்தில் பங்கு கொண்ட நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும் என் இதய பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராகவேந்திரன்

RAGHAVENDRA
14th May 2012, 11:26 PM
இந்த துயரமான சூழ்நிலை மறைந்து சகஜ நிலைக்கு வரும் வகையில் ஒரு செய்தியினைப் பகிர்ந்து கொள்வோம்.

வரும் வெள்ளிக்கிழமை, 18.05.2012 முதல் சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக கர்ணன் திரையிடப் பட உள்ளது. மேலும் அன்றே பெங்களூருவில் ஐந்து திரையரங்குகளிலும் வெளியாகிறது.

வெளிநாட்டு உரிமம் தரப் பட்டு விரைவில் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கர்ணன் திரையிடப் பட உள்ளது.

anm
15th May 2012, 01:46 AM
Dear Raghavendra Sir,

It is indeed a very sad moment to hear the news of the sad demise of your beloved mother and kindly accept our heartfelt condolences and we pray the Almighty for the deceased's soul to rest in Peace!!!!

ANM

Jeev
15th May 2012, 04:46 AM
Dear Raghavendra Sir,

Very sad to hear the news. My deepest sympathies to you and your family.

கவலையில் வருவதும் அம்மா அம்மா.....
கருணையில் வருவதும் அம்மா அம்மா....

Jeev

RC
15th May 2012, 06:36 AM
Dear Mr. Raghavendra,

I'm so sorry to hear about your loss. My deepest sympathies to you and your family.

RC

ScottAlise
15th May 2012, 08:25 AM
Dear Mr Ragavendaran sir,
Very sad to hear the news.My deepest condolences to you

vasudevan31355
15th May 2012, 09:25 AM
15-5-2012 'தினத்தந்தி'

பார் போற்றும் நம் 'கர்ணன்' வெற்றிகரமாக மீண்டும் நூறாவது நாளைக் காண இருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியைப் பற்றியும், நூறாவது நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப் பட இருப்பதையும் குறித்து 15-5-2012 'தினத்தந்தி' நாளிதழில் வந்துள்ள மகிழ்ச்சியான செய்தி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/kar.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

kumareshanprabhu
15th May 2012, 09:26 AM
My deepest condolences to Mr.Ragavendran & his family

regards
kumareshanprabhu

goldstar
15th May 2012, 10:22 AM
மேலும் அன்றே பெங்களூருவில் ஐந்து திரையரங்குகளிலும் வெளியாகிறது.

Thank you Ragavendra sir.

Kumaresan sir, do you know what are the theaters Karnan will be released in Bangaluru?

Cheers,
Sathish

sivajidhasan
15th May 2012, 12:28 PM
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,

எப்போதும் சந்தோஷமாக நமது ஹப்பில் வலம் வரும் என்னால், இந்த துயரச் செய்தியைக் கண்டவுடன் மேலே நகர முடியவில்லை. உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உனடியாக அந்த துயரை மறக்க நமது ஹப்பிற்கு ஒரு புதிய தகவலுடன் திரும்பியது மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.

ஆறுதலுடன்,

sivajidhasan
15th May 2012, 12:30 PM
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,

தாங்கள் மீண்டும் இத்திரிக்கு திரும்பியதும், அதற்காக நீங்கள் கொண்டு வந்த 100வது நாள் விழா செய்தியும், கற்கன்டாக இனிக்கிறது. தொடரட்டும் தங்களின் பெரும்பனி!

நட்புடன்,

hattori_hanzo
15th May 2012, 01:38 PM
Raghavendran sir, very sad to hear the news.Heartfelt condolences to you.

vasudevan31355
15th May 2012, 03:57 PM
அன்பு சிவாஜிதாசன் அவர்களே!

தங்கள் மேலான அன்பிற்கும், பாராட்டிற்கும் என் அன்பு நன்றிகள். கர்ணன் நூறாவது நாள் வெற்றி விழாவை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராவோம்.

வாசுதேவன்.

vasudevan31355
15th May 2012, 04:21 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

தாயை இழந்த தாங்கொணாத் துயரத்திலும் தாங்கள் கர்ணன் பற்றிய பதிவுகளை அளித்திருப்பது தங்களுக்கு நடிக தெய்வத்தின் மீதுள்ள அதீதப் பற்றுதலை பறைசாற்றுகிறது. தங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனையும், இறைவருக்கும் மேலாக நான் வணங்கும் நடிகர் திலகத்தையும் வேண்டுகிறேன்.

vasudevan.

vasudevan31355
15th May 2012, 04:59 PM
யாரும் எதிர்பாராத அளவிற்கு கர்ணன் படத்துக்கு வரவேற்பு இருந்தது.வயதான சிவாஜி ரசிகர்களுடன் இளைஞர்களும் தியேட்டர்களுக்கு திரண்டு வந்து 'கர்ணன்' படத்தை பார்த்து ரசித்தார்கள்.-'தினத்தந்தி'

நமக்கெல்லாம் வயதா ஆகிவிட்டது?!...(அன்பு பம்மலாருக்கு 'தினத்தந்தி' வாசகங்களை படிக்கும் போது சற்றேனும் கோபம் தலை தூக்கியிருக்கும் என நினைக்கிறேன்)

vasudevan

ezuxsuc
15th May 2012, 05:12 PM
Dear Ragavendra sir,
I was shocked to hear this news,Heartfelt condolences to you & your family

ezuxsuc
15th May 2012, 05:15 PM
vasudevan sir returns

RAGHAVENDRA
15th May 2012, 10:38 PM
ஆறுதல் செய்தியைத் தந்து அன்பை அளித்த anm Jeev RC ragulram11 kumareshanprabhu hattori_hanzo vasudevan31355 BALAA உள்ளிட்ட நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெற்றோரின் மறைவு என்றைக்கும் நெஞ்சில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும், அவற்றிலிருந்து விடுபட்டு அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவது, அவர்கள் வழி நடப்பது இவையெல்லாம் நிம்மதியினையும் மன நிறைவினையும் தரக்கூடியவை. அதில் ஈடுபட்டு பணியைத் தொடர்வதே நமது வலியை சற்று குறைக்கும்.

நன்றியுடன்

RAGHAVENDRA
15th May 2012, 10:46 PM
எட்டாவது உலக அதிசயம் சிவாஜி - நெடுந்தகடு திருச்சி சிவாஜி மன்ற செயலாளர் திரு சீனிவாசன் தயாரித்து, திரு வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களால் வெளியிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு ரசிகரிடத்தும் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம். பல்வேறு வகையான சிரிப்புகள், அழுகைகள், சிரித்துக்கொண்டே அழுவது, அழுத கொண்டே சிரிப்பது, ஸ்டைல் காட்சிகள், பாடி லேங்குவேஜ் எனப்படும் உடற்கூறுகளில் கலை வெளிப்பாட்டு முறையை அவர் வெளிப்படுத்திய விதம், சண்டைக் காட்சிகள் இப்படி பல்வேறு விதமான உணர்ச்சிகளில் பல்வேறு விதமான சூழல்களில் அவருடைய நடிப்பை அலசுவது மட்டுமன்றி, ரசிகர்களின் கொண்டாட்டங்கள், இன்றைய கால கட்டத்தில் அவருக்கு இருக்கும் வரவேற்பு என பல அம்சங்களைக் கொண்டு இரு மென்தட்டுகளில் வெளியிடப் பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு திரு மு.சீனிவாசன் அவர்களை 9865265992 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்க.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/TRICHYDVDRELMAY1211.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/TRICHYDVDRELMAY1203.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/TRICHYDVDRELMAY1201.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/TRICHYDVDRELMAY1209.jpg

RAGHAVENDRA
15th May 2012, 10:47 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/TRICHYDVDRELMAY1207.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/TRICHYDVDRELMAY1205.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/TRICHYDVDRELMAY1204.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/TRICHYDVDRELMAY1202.jpg

kumareshanprabhu
16th May 2012, 10:19 AM
Dear all

karanan is going to be released in bangalore on 18th may

regards
kumareshan prabhu

Thomasurink
16th May 2012, 10:58 AM
Dear all

karanan is going to be released in bangalore on 18th may

regards
kumareshan prabhu
Prabhu Sir,

I want to meet all Bangalore friends.
What are the theatres?
Rasigargal alapparai in which theatre and on which day?
Please confirm.
Shivaji mohan

kumareshanprabhu
16th May 2012, 03:32 PM
u can reach me at 9845491583

its in ajantha thatere bangalore

sankara1970
16th May 2012, 05:40 PM
Congrats to Mr Srinivas for the efforts of new DVD release" Sivaji 8th wonder"

xanorped
16th May 2012, 09:13 PM
Sorry To Hear The News


My Hearty Condolences to You & Your Family Sir

M.G.C.B.Pradeep

RAGHAVENDRA
16th May 2012, 10:57 PM
Thank you Pradeep.

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் .. ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்....

தூய நிலமாய் கிடப்பாள் .. தன் தோளில் நம்மை சுமப்பாள்...

அந்தத் தாயின் இழப்பை ஈடு செய்ய முடியாது.

அவர்களுடைய நினைவை நாளும் போற்றி அவர்கள் வழி நடப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதையாகும்.

என்றென்றும் அன்னையின் நினைவுகளைப் போற்றி வாழ்ந்த நடிகர் திலகம் மற்றும் எம்.ஜி.ஆர். அவர்களைப் போல் நாமும் தாயைப் போற்றுவோம்.

மனத் துயரத்துடன்

ராகவேந்திரன்

RAGHAVENDRA
16th May 2012, 11:22 PM
May 5, 2012
tenkasi ganesan coimbatore
reat and dedicated tribute to the WORLD GREAT NADIGAR THILAGAM.::AVAR MEENDUM VANDU ORU MURAI 3 MATTER PAARTHU POGALAAM:::1) AVARIN DEATH ANJALI - LAKHS OF PEOPLE AND PROCESSION::2) KARNAN RE-RELEASE CELEBRATIONS::3) NADIGARTHILAGAM.COM WEBSITE


(sent through message)
Thank you Mr. Ganesan for the compliments and the first two are the thoughts of all fans of NT.

abkhlabhi
17th May 2012, 10:31 AM
Karnan Advt. in B'lore DT

Subramaniam Ramajayam
17th May 2012, 11:10 AM
Wishing all the best for karnan in bangalore. People of bangalore are always more fond of nt movies lot of coins money thrown on screen whenever nt appears. We have enjoyed those great days in 1982 83 years.
All the best kumaresh prahu and others.

goldstar
17th May 2012, 11:55 AM
Karnan Advt. in B'lore DT

Thank you Balakrishnan sir. Karnan is going to rock in Bangaluru too.

Cheers,
Sathish

vasudevan31355
17th May 2012, 03:18 PM
Thanks Bala Sir.

Yours 50th day 'karnan' art is very amazing. well done.

vasudevan.

abkhlabhi
17th May 2012, 05:28 PM
Karnan Advt. in Dina Sudar , B'lore

aceqoxim
17th May 2012, 06:47 PM
I'm ashamed to admit I've never watched Nadikar Thilakam's movie before. What would be a good place to start? (Please don't suggest anything that would go overkill on melodrama. I want to preferably start with something light hearted first)

vasudevan31355
17th May 2012, 06:47 PM
அன்பு பாலா சார் தந்திருந்த பெங்களூரு தினச்சுடர் நாளிதழில் இன்று வந்த 'கர்ணன்' விளம்பரம் சற்று பெரிதாக நம் பார்வைக்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-67.gif

vasudevan

mr_karthik
17th May 2012, 08:04 PM
I'm ashamed to admit I've never watched Nadikar Thilakam's movie before. What would be a good place to start? (Please don't suggest anything that would go overkill on melodrama. I want to preferably start with something light hearted first)

Stardust,

You can start with 'Sumadhi en Sundhari' or with 'Ooty varai uravu' which are light and very enjoyable.

Subramaniam Ramajayam
17th May 2012, 08:46 PM
the following order may be good for you.
galatta kalyanam ootyvarai uravu sumathi ensundari and then raja

ScottAlise
18th May 2012, 08:21 AM
Star dust u can watch Galatta kalyanam, Raja, Ooty Varai uravu, Yemauku yemen, Sangili,Thirisoolam, Gouravam, Patikada Pattanama,Savale samali

ScottAlise
18th May 2012, 08:23 AM
Karnan s in Coimbatore in Naas theatre from today daily 4 shows

groucho070
18th May 2012, 08:33 AM
EllOrum Bale Pandiya suggest panna maranthutinggalE :smile:

Thomasurink
18th May 2012, 09:35 AM
DEAR MOHAN SIR,
A VERY WARM TO THIS THREAD.
WERE YOU THERE LAST SUNDAY IN NATRAJ THEATRE FOR VASANTHA MALIGAI function?
hope we will meet in karnan mela

btw,in which area you stay?

Dear Mr.Harish,

The day has come.Yes we will be meeting at Ajantha on Sunday 7.30 Show.
I have already requested Mr.Kumaresan to block 4 tickets for my family.
Hope you will also come there.

My wife,2 sons going to see a Shivaji movie in a theatre for the first time.
They have seen some movies in videos.Children are born & brougt up in Mumbai.
They are really excited.

Regards,
Shivaji Mohan

Gopal.s
18th May 2012, 12:49 PM
கணேசன் மறையலாம்; சிவாஜி மறையவில்லை

புதுமைத்தேனீ மா. அன்பழகன்

சரவணா பிலிம்ஸ் அதிபர் ஜி.என்.வேலுமணி தமிழ்ப் படவுலகில் சிவாஜி போன்ற பெரிய நடிகர்களை வைத்து பாலும் பழமு பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதே காலகட்டத்தில் எங்கள் டைரக்டர் பாலசந்தரும் பெரும் நடிகர்கள் இல்லாமல் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்.


வேலுமணிக்கு ஓர் எண்ணம் எழுந்தது. சிறிய நடிகர்களை வைத்தே பாலசந்தரால் சிறந்த படங்களைக் கொடுக்க முடிகிறதென்றால், ஏன் சிவாஜியையும், பாலசந்தரையும் இணைத்து ஒரு படத்தை எடுத்தால், அது எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என வியாபாரக் கணக்கைப் போட்டார். அதற்கான முயற்சியை எடுத்து இருவரையும் இணைத்தார். அந்தப் படம்தான் 'எதிரொலி'. அந்தப் படத்தில் பணியாற்றக் கூடிய வாய்ப்பை நான் பெற்றதால்தான் சிவாஜிகணேசனுடன் பழகக் கூடிய, அவரைப் புரிந்து கொள்ளக் கூடிய, அறிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

சிவாஜியும், இயக்குநர் சிகரத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற தாகத்தை இப்படத்தின் வாயிலாகத் தணித்துக் கொண்டார். கதையைச் சொல்ல, நடிகர் திலகத்திடம் டைரக்டர் சென்றார். ' பாலு! முழுக்கதையையும் ஏன் சொல்றீங்க. தேவையில்லை. சும்மா அவுட் லைன் மட்டும் சொன்னா போதும். உங்களுக்குத் தெரியும் எப்படி ஒரு சிறந்த படத்தை உருவாக்க வேண்டுமென்று. அதில் நீங்கள் வெற்றியும் பெற்று வருகிறீர்கள்; நான் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என்று சுருக்கமாகக் கதையைக் கேட்டுக் கொண்டார்.

இதில் என்ன சோகம் என்றால் எதிரொலி வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைத் தர வில்லை. சிவாஜி மக்கள் மனத்தில் நற்பெயருடன் நிலைகொண்ட நடிகர். கதைப்பாத்திரப்படி வழக்குரைஞர்; சந்தர்ப்பத்தால் பெட்டி கைமாறினாலும், அந்தப் பெட்டிக்குள் நிறையப் பணம் இருந்ததை உடையவரைத் தேடி ஏன் இவர் கொடுக்கவில்லை, அல்லது போலீசிடம் ஒப்படைக்கவில்லை? திருடிக்கொள்ள எண்ணி விட்டாரோ? சிவாஜிக்குத் திருடன் பட்டமா? படம் தோல்வி அடைந்து விட்டதற்கு காரணம் அப்படித்தான் சொல்லப் பட்டது.

பாலசந்தர் பெரிய டைரக்டர் என்கிற பெயர் எடுத்திருந்தாலும், திரைப்படத் திறமையும் அறிவும் நிறைந்து இருந்தாலும் அப்போது தன்னைப் பற்றிக் கொஞ்சம் குறைத்தேதான் மதிப்பிட்டுக்கொள்வார். அந்த 'காம்ப்ளெக்ஸ்' அவரிடம் இருந்தது. சிவாஜியா அவர் எவ்வளவு பெரிய நடிகர், அவரிடம் எப்படிப் போய் இந்த இடத்தில் இப்படி நடிக்க வேண்டுமென்று நான் சொல்லிக்கொடுப்பது? அவருக்குத் தெரியாதா என்று நினைத்துக் கொண்டு காட்சியை விளக்கிவிட்டு வந்துவிடுவார். ஒரு டைரக்டரும் கதாநாயகனும் எப்படியெல்லாம் உரையாடு வார்கள், உறவாடுவார்கள்? அப்படிப்பட்ட எந்த நெருக்கமும் இல்லாமலேதான் படப்பிடிப்பு நடக்கும். ஒருபுறம் துரு துருவென்று சிகரெட்டைப் பிடித்துக்கொண்டே டைரக்டர் நிற்பார்.

காட்சி தயாரானதும்,என்னை டைரக்டர் அழைப்பார்.என்னிடம்தான் அவருக்கு வேண்டிய சிகரெட் இருக்கும். அதற்காகத்தான் அழைக்கிறாரோ என்று சிகரெட்டை எடுப்பேன். இல்லை. ஷாட் ரெடி. நீ போய் சிவாஜியை அழைத்து வா என்பார். நான்தான் உதவி டைரக்டர்களிலேயே வயதிலும் அனுபவத்திலும் இளையவன். ஆகையினால் நான்தான் ஓடும்பிள்ளை. ஒப்பனை அறைக்கு ஓடிப்போய் 'அண்ணன் ஷாட் ரெடி வரலாம்' என்பேன். 'ஏண்டா லேட்?.. வா.. அந்த 'கோட்' டை எடுத்து மாட்டிவிடு' என்பார். நானும்அவ்வாறே செய்து அழைத்து வருவேன். தாமதம் என்பது ஐந்து, பத்து நிமிடம்தான்.

படப்பிடிப்பகத்துக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் வணக்கம் தெரிவிப்பார்கள். இவரும் பதிலுக்கு முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டே பதிலுக்குக் கனத்த குரலில் வணக்கம் சொல்வார். டைரக்டர் அருகில் வந்து, அன்று எடுக்கப் போகும் காட்சியை விவரிப்பார். உடன் இருக்கும் உதவி டைரக்டர் பாஸ்கரன் சிவாஜி பேசவேண்டிய வசனங்களைச் சொல்வார். நன்றாகக் கேட்டு, மனத்தில் இறுத்திக்கொண்டு மெதுவாகச் சொல்லிப் பார்ப்பார்.

டைரக்டர், ஸ்டார்ட் கேமிரா சொல்லி 'ஆக்ஷ்ன் ' என்று சொன்னவுடன், எங்கிருந்துதான் வருமோ, அந்த வசன உச்சரிப்பும், அதற்கேற்ற பாவங்களும்? பார்த்துக்கொண்டிருக்கும் போது நமக்குப் புல்லரிக்கும். அவர்தான் சிவாஜி.

சிவாஜியுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து "நேரம் தவறாமை, செய்யும் தொழிலே தெய்வம்" என்கிற அவ்விரு தாரகமந்திரத்தை அறிந்துகொண்டேன். அதை இன்றும் கடைப்பிடித்தும் வருகிறேன். சிங்கப்பூரில் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நான் சரியான நேரத்திற்குச் சென்று விடுவேன். குறிப்பாக நான் முன்னின்று நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும், சரியான நேரத்திற்குத் தொடங்கி, சரியான நேரத்தில் முடித்திடுவேன். அதனால் இப்போது, அன்பழகன் நிகழ்ச்சி என்றால் சிறப்புப் பேச்சாளர் வருவதற்கு ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுவார் என சிங்கப்பூர் தமிழ் மக்களே அறிந்து கொண்டனர். அத்துடன் நான் சிங்கையில் வணிகம் செய்யும் போதும் சரியாக விடியல் ஆறு மணிக்கு முன்பே நானே கடையைத் திறந்து விடுவேன். அந்த வியாபார நேரத்தில் யாரேனும் எங்கே அழைத்தாலும் செய்கிற தொழிலை விட்டு விட்டுப் போகமாட்டேன். சிவாஜியிடம் கற்றுக் கொண்ட பாடம் என்னுடைய வாழ்க்கைக்கும் பெரிதும் பயன்பட்டது.

காலை ஏழு மணி கால்ஷீட் என்றால் பொதுவாக பணியாற்றுபவர்கள் எல்லோரும் ஏறத்தாழ ஏழுமணிபோல்தான் ஸ்டுடியோவிற்கு வந்து சேர்வோம். அதன் பின் ஏற்பாடுகளைக் கவனிப்போம். கேமிராமேனிடம் காட்சியைச் சொல்லி, விளக்குகளை நடிகர்கள் நடமாடும் இடங்களில் பொருத்தச் சொல்வோம். காட்சிக்கேற்ற உடை அணிகலன்கள், ஒப்பனை ஆகியவற்றைச் சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்வோம். காட்சியில் வைக்க வேண்டிய பொருட்கள், காட்சிக்குத் தேவையான பொருட்களைச்சேகரிப்போம்.
'கண்டினியூட்டி' என்று சொல்லப்படும் தொடர்ச்சியான முன் காட்சியில் என்றோ ஒரு நாள் அதே நடிகர்கள் நடித்தபோது எடுக்கப்பட்ட படத்தை, தொடர் நடவடிக்கைக்காகப் பார்த்து வைத்துக் கொள்வோம். அதற்குள் டைரக்டர் வந்து விடுவார். அவர் ஒரு முறை எல்லாவற்றையும் சரி பார்ப்பார். தயாரிப்பு நிர்வாகியை அழைத்து நடிகர்கள் வந்துவிட்டார்களா? என்று கேட்பார். நடிகர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தாலும், "ஆன் தி வே சார் " என்று பவ்வியமாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்திடுவார். ஆக எப்படிப் பார்த்தாலும் படப்பிடிப்புக் கருவி இயங்கக் கிட்டத்தட்ட ஒன்பது மணியாகிவிடும். இப்படித்தான் பொதுவாக நடக்கும். இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.

இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை நேரத்தில் அலுவலகங்களில் எல்லாம் சுறுசுறுப்பாகப் பணிகள் நடந்ததுபோல், நடிகர் திலகம் அவர்களின் கால்ஷீட் என்றால் முதல்நாளே சம்பந்தப்பட்ட அனைவரும் பம்பரம்போல் சுழல ஆரம்பித்து விடுவார்கள். இன்னொரு செய்தி என்னவென்றால், மற்றவர்கள் பத்து கால்ஷீட்டுகளில் எடுப்பதை, சிவாஜி படப்பிடிப்பு என்றால் ஏழு கால்ஷீட்டுகளில் முடித்துவிடலாம். அந்த அளவிற்கு வேகமாக நடக்கும்.
கதாநாயகனான சிவாஜியே முழு ஒப்பனையுடன் ஏழு மணி கால்ஷீட் என்றால் சரியாக ஆறு ஐம்பத்தைந்து மணிக்குத் தயாராய் இருப்பார். இவ்வாறு வேலை செய்யும்போது எவ்வளவு மகிச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கும் தெரியுமா? அவருடன் பணியாற்றும் சக நடிகர்களும் கூடப் பயந்து கொண்டு சரியான நேரத்திற்குத் தயாராகி விடுவார்கள்.

பட்டுக்கோட்டையார் பாடி வைத்தாரே " செய்யும் தொழிலே தெய்வம் " என்று. அது சிவாஜி அவர்களைப் பார்த்துத்தான் பாடியிருப்பாரோ என்றுகூடத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு கதையின் பாத்திரமாகவே மாறிவிடுவார். காட்சிக்கு ஏற்ற மனநிலையை வரவழைத்துக் கொள்வார். அவர் நடிப்பு மிகையானது என்று வாதிடுவரும் உளர். அது ஓரளவு உண்மையாகவும் இருக்கலாம். இயல்பாக நடிப்பது என்பது ஒன்று. எதையும் மிகைப்படுத்தியே பேசியும், எழுதியும் வரும் நம் நாட்டினர் இப்படி நடித்தால்தான் 'நடிப்பு' என்றும் ஒத்துக் கொண்டார்கள். நடிப்பைப் பார்த்து உணர்ச்சி வசப்படுபவர்கள், கண்ணீர் சிந்துபவர்களாலே படம் ஓடியது. சிறந்த நடிகர் என்கிற விருதினை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் அவருக்கு அளித்தார்கள். நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்திய இன்னொரு நடிகர் இந்தியாவில் இல்லை. சிவாஜி நடித்த படங்களை இந்தியில் மீண்டும் எடுக்க முற்படும் போது, படத்தைப் பார்த்தபின் எத்தனையோ நடிகர்கள், சிவாஜி போல் தன்னால் செய்ய முடியாது என்று பயந்து ஓடிய வரலாறும் உண்டு.

நடிகர் திலகத்துடன், எதிரொலி படப்பிடிப்பு நேரத்தில் எனக்கு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்புக் கிட்டியது. காரணம், நான் சிறியவன், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதோடு உறவுக்காரன் என்றுகூட நாங்கள் இருவரும் சொல்லிக் கொள்வோம். உங்களைக் கெடுத்தது டைரக்டர் பீம்சிங்தான் என்பேன். ஏண்டா அப்படிச் சொல்கிறாய்? என்று கேட்பார். ஆமாம். அவர்தானே உங்களைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்று ஆஸ்திகராக்கினார். எங்கள் இயக்கத்தை விட்டு அதன்பின்தானே விலகினீர்கள். இல்லையென்றால் இன்னும் நெருக்கமாக இருப்போமல்லயா? என்று சிறுவன் என்கிற பாதுகாப்பில் பேசுவேன். சிரித்துக் கொள்வார். அப்படிக் கேட்டதிலிருந்து " நாத்திகப் பயலே " என்று செல்லமாகத் தான் என்னை அழைப்பார். அப்படி அவர் என்னை அழைத்தபோது எனக்கு அவரிடம் உள்ள நெருக்கத்தையும் அன்பையும் நினைத்து இன்றும் மகிழ்ச்சியடைகிறேன்.

கணேசன் நம்மைவிட்டு மறைந்து இருக்கலாம்; ஆனால் சிவாஜி மறைய வில்லை, என அவர் மறைந்தபோது சிங்கப்பூரில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் நான் பாடியது நினைவுக்கு வருகிறது. அதை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
.... தொடரும்...

kumareshanprabhu
18th May 2012, 12:56 PM
Dear Harish

you can contact me and collect your tickets

regards
kumareshanprabhu

HARISH2619
18th May 2012, 01:07 PM
Dear Mr.Harish,

The day has come.Yes we will be meeting at Ajantha on Sunday 7.30 Show.
I have already requested Mr.Kumaresan to block 4 tickets for my family.
Hope you will also come there.

My wife,2 sons going to see a Shivaji movie in a theatre for the first time.
They have seen some movies in videos.Children are born & brougt up in Mumbai.
They are really excited.

Regards,
Shivaji Mohan

DEAR MOHAN SIR,
Yes,I,m coming to ajantha on sunday at around 4.00pm

groucho070
18th May 2012, 01:16 PM
Wonderful article, Gopal.S. Mikka nandri.

ScottAlise
18th May 2012, 01:26 PM
nice article Gopal Sir hats off U r back with a bang

ScottAlise
18th May 2012, 01:29 PM
As i go through previous threads there were lots of discussions but now it has slowed down. Why can't we start a discussion on Ehtiroli as Mr. Gopal has provided some information on this . Discussuion relating to story, performances, BO status etc and after sizeable number of movies discussed also an index so that if any one wants a review , tidbits, cuttings of the movie he can click the index

mr_karthik
18th May 2012, 01:59 PM
நல்ல ஒரு பதிவு, கோபால் அவர்களே. மிக்க நன்றி.

கட்டுரையாசிரியர் சொல்லியிருப்பது போல மாட்டுக்கார வேலன், வேனுமணியின் படமல்ல. அதன் தயாரிப்பாளர் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை. வேலுமணி தயாரித்த எம்.ஜி.ஆர் படங்கள் படகோட்டி, கலங்கரை விளக்கம், சந்திரோதயம், குடியிருந்த கோயில் ஆகியவை. அதற்கு முன்பாக நடிகர்திலகத்துடன் பாகப்பிரிவினை, பாலும் பழமும் ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தந்தார்.

எதிரொலி வெற்றி வாய்ப்பை இழந்ததற்குக் காரணம், நடிகர்திலகமும், இயக்குனர் சிகரமும் இணைந்திருந்த போதிலும், அது சிவாஜி படமாகவும் இல்லாமல், பாலச்சந்தர் படமாகவும் இல்லாமல் வேறு மாதிரியாகப்போய்விட்டது. ஆனால் வெற்றி பெற்றிருக்க வேண்டிய நல்ல படமென்பதில் சந்தேகமேயில்லை.

'எதிரொலி' படத்தில் காண்பிக்கப்பட்ட ஏழு கட்டளைகள் என்ற போர்டு, அதற்கு சிலமாதங்களுக்குமுன் வெளியாகி வெற்றியடைந்த 'வா ராஜா வா' என்ற படத்தில் வரும் ஏழு கட்டளைகள் அடங்கிய கல்வெட்டை நினைவு படுத்துவது போல அமைந்து விட்டது. எதிரொலி முந்தியிருந்தால் எடுபட்டிருக்கும். (ப்ரியா படத்தில் சிங்கப்பூர் நீச்சல் குளத்தைப்பார்த்து வாய் பிளந்தவர்கள், அதே நீச்சல் குளம் ஒருசில மாதங்களில் வந்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்றபோது, 'இதைத்தான் ப்ரியாவிலே பார்த்துட்டோமே' என்றனர். எதுவுமே முந்தினால்தான் மதிப்பு).

groucho070
18th May 2012, 02:02 PM
My review of Ethiroli here (http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=306485#post306485), for the more recent Hubbers.

A movie worth revisiting anytime, NT's performance sollavA vEnum....

Gopal.s
18th May 2012, 03:11 PM
SATYAMSHOT
truth or cinema
« Southern 80s ReunionNicolas Cage in Vidhu Vinod Chopra’s next »
Unmatched Innings: Dilip Kumar Looks Back (THE HINDU)


LINK
Uttam Kumar was watching a trial show of “Sagina Mahato” in 16mm print at NT1 Studio, Kolkata in July, 1972. Later he told director Tapan Sinha, “Tapan da, thank God you did not cast me as Sagina. It would have been a blunder as I could not have matched Yusufda who has brought Sagina alive on screen.”

This is one of the stories in thespian Dilip Kumar’s fourth biography, written by his wife Saira Banu. This comprehensive biography of one of India’s greatest actors has initiated a lot of curiosity since it was announced five years ago.

Films like “Andaz”, “Jogan”, “Daag”, “Foot Path”, “Devdas” and “Ganga Jumna” stand testimony to his versatility. Even today viewers remember his ro Nina ro in “Andaz”, as he shows Nargis the photo of her late father and helps her get over the shock of his death.

Dilip Kumar is in a relaxed and happy mood, a summer evening at his legendary Pali Hill residence.

He sips a cup of black tea and gears up for an interview about his biography and glorious career spanning around seven decades in films.

Tell us more about your biography.

It will not be repetitive. I do not believe in or allow repetitions. My earlier biographies were by Vinita Lamba, Sanjit Nawrekar and Lord Meghnad Desai.

Saira Banu who knows me the best has written exhaustively about my childhood at Peshawar, education, family fruit business, the pains of Partition and my career at length with special mention about my Bengali films, Pari and Sagina Mahato.

It also does not hide my famous romances (laughs). I am confident it will be of interest for readers and my admirers for whom the book is really meant.

Satyajit Ray described you as the ultimate method actor…

Did he? I consider it a great compliment from India’s most acclaimed director. We shared a warm rapport and I feel bad I could not work under his direction. Had I, perhaps my greatest performance would have been extracted by him.

My tragic performances required method acting as there was a matter of meter and chord for each shade in my performance. But when I shifted to light-hearted, comic characters in “Aan”, “Azad”, “Kohinoor”, “Leader” and “Ram Aur Shyam” I tried my best to transcend method as it has its limits.

I learnt to play the sitar for one and a half years before the Madhuban mein Radhika nache re sequence in “Kohinoor”. It had to be spontaneous yet real. Similarly, when Salil Chowdhury requested me to lower my voice by three notes to sing Lagi nahin chute Ram in “Musafir”, I did not opt for any method.

How did you succeed in Bengali films?

I wanted to learn Bengali and deliver my dialogues with conviction after being influenced by talented directors like Amiya Chakrabarty, Nitin Bose, Bimal Ray and Hrishikesh Mukherjee. Script writer Nabendu da, who penned “Devdas” and “Yahudi”, was also instrumental in my learning Bengali.
The other director from Bengal with whom I felt satisfied as an actor was Tapan Sinha. For the sequence in “Sagina Mahato” where I plead innocence in the people’s court, I dubbed 19 times. I was so inspired by the scene and felt I was not able to modulate my voice properly. Tapan finally said, “Yusuf, enough” and used my 18th take during the dubbing.

Tell us about your relationship with Raj Kapoor and Dev Anand?

If I am a legend, so are they. We shared a mutual set of unspoken ethics, had a deep silent regard for each other’s works and never believed in cut-throat competition.

Whatever we achieved was due to merit and not publicity gimmicks. Raj with his plastic face was unforgettable in “Gopinath”, “Jaagte Raho” and “Teesri Kasam”. Dev, the most handsome actor I have seen on the Indian screen, was peerless in “Kala Pani” and “Guide”.

Your memories of Suchitra Sen and other co-stars?

My memories of working with Suchitra Sen in “Devdas” are as fresh as ever. Her beautiful eyes responded like live electric wires in certain shots and only Devika Rani earlier had that kind of dignity.

My other co-stars were also highly gifted: Meena Kumari was seeped with emotion, Nargis was truly versatile, Nimmi still unmatched in intensity, and Vyjayantimala and Waheeda Rehman were highly talented performers as well as dancers.

Your favourite actors and directors?

From Hollywood, with deep respect, I would like to mention Sir Charles Laughton, Paul Muni, Marlon Brando and Richard Burton. Greta Garbo, Ingrid Bergman and Katherine Hepburn are my all-time favourites.

From India, I consider Ashok Kumar, Motilal, Balraj Sahni, Chabi Biswas and Pahari Sanyal as icons of natural performances. Uttam Kumar and Shivaji Ganesan were very powerful actors and I must mention the polished performances of Sabitri Chatterjee and Arundhati Sinha. From the past four decades, Amitabh Bachhan, Aamir Khan and Tabu are gifted performers. Among the directors, Amiya Chakrabarty, Nitin Bose, Bimal Ray, Zia Sarhadi and K. Asif and Mehboob Khan were unforgettable.

Your hand gestures along with dialogues ushered in a revolution…

I used my hands only to justify certain dialogues, which had intensity and meaning. It was spontaneous, not a conscious effort. If I used my arm with every dialogue, it would have seemed phoney and contrived. In films like “Jogan”, “Babul”, “Footpath” and “Devdas”, I avoided unnecessary use of my hands.

Lastly, did you ever feel nervous while performing romantic scenes?

(Smiles) Yes, I did. In the initial years, I felt awkward especially when I found the scenes were peculiar and meaningless. A romantic scene without reality does not impress me.

To perform my romantic scenes I relied on my eyes and then my dialogue delivery. Depth and reality came into romantic scenes from the 1950s onwards.

This entry was posted on August 30, 2010 at 12:12 PM and is filed under Refugee . You can follow any responses to this entry through the RSS 2.0 feed You can leave a response, or trackback from your own site.

68

ezuxsuc
18th May 2012, 03:18 PM
Dear Raghavendra Sir,
May i know,Who did Draw this Picture?http://i1074.photobucket.com/albums/w417/SALEMBALU/ntportraitab.jpg

Kadhir Vel
18th May 2012, 06:02 PM
13511352135313541355

grand celebration of our nt karanan in bangalore shivajinagar come to joy

Mahesh_K
18th May 2012, 07:18 PM
EllOrum Bale Pandiya suggest panna maranthutinggalE :smile:

Athane ... I consider Bale Pandiya as the best comedy film of NT . It also proves BR Panthu's versatility.

Subramaniam Ramajayam
18th May 2012, 09:52 PM
Grand starting for karnan at bamgalore. All the very best.

Gopal's review of ethiroli good. Although every thing was there lack of tepo otherwise called viruviruppu not there in the movie a reason for flap i feel.whom to blame none other than the director.

KCSHEKAR
19th May 2012, 07:27 AM
கணேசன் மறையலாம்; சிவாஜி மறையவில்லை

புதுமைத்தேனீ மா. அன்பழகன்

.... தொடரும்...

Good one. Thanks Mr.Gopal

Subramaniam Ramajayam
19th May 2012, 08:59 AM
Not only sivaji maraya villai kc sir. Also sivajieye maraikka ninaithalum nadakathu. Athuthan namm nadigarthilagam avar thiramai appadi.

joe
19th May 2012, 09:53 AM
Gopal,
சிறிய வேண்டுகோள் .. இணையத்தளத்திலிருந்து கட்டுரைகளை அளிக்கும் போது அதற்கான இணைப்பையும் கொடுப்பது தான் முறை என நினைக்கிறேன் .எனவே முடிந்த அளவு இனைப்பையும் கொடுங்கள்.

http://www.thangameen.com/Archieves/ContentDetails.aspx?tid=266&iid=35

(தங்கமீன் இணைய பத்திரிகை சிங்கப்பூரிலிருந்து வெளிவருகிறது ..அன்பழகன் அவர்களை ஓரிரு முறை சந்தித்து பேசியிருக்கிறேன்)

KCSHEKAR
19th May 2012, 12:56 PM
Not only sivaji maraya villai kc sir. Also sivajieye maraikka ninaithalum nadakathu. Athuthan namm nadigarthilagam avar thiramai appadi.


Exactly said

vasudevan31355
19th May 2012, 08:44 PM
நாளை முதல் நெய்வேலி டவுன்ஷிப் 'ஸ்ரீநிதிரத்னா' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக 'கர்ணன்' கலக்கல் புரிய வருகிறார்.

சிறப்பு நிழற்படங்கள்

http://www.shotpix.com/images/29779654512709844574.png

http://www.shotpix.com/images/68430953949108619379.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-94.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-68.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-49.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-36.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-32.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-30.jpg

http://www.shotpix.com/images/29785667334477680059.jpg

vasudevan

vasudevan31355
20th May 2012, 07:26 AM
இன்று (20-5-2012) நெய்வேலி டவுன்ஷிப் 'ஸ்ரீநிதிரத்னா' திரையரங்கில் வெளியாகியுள்ள 'கர்ணன்' காவியத்தின் கண்கவர் போஸ்டர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0042A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0043A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0044A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0049A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0050A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0053A.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG0054A.jpg

vasudevan

vasudevan31355
20th May 2012, 09:51 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-34.jpg

vasudevan

mr_karthik
20th May 2012, 10:54 AM
அன்புள்ள வாசுதேவன் சார்,

நெய்வேலியில் 'கர்ணன்' வெளியான விவரம் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது தொடர்பான போஸ்ட்டர் வரிசையும், சிறப்பு நிழற்படங்களும் மனதை அள்ளுகின்றன. நெய்வேலி தியேட்டர் ரெஸ்பான்ஸையும் விவரமாகத்தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

திரைப்படத்தில் விரைவில் காட்சிகள் ஓடும்போது தெரிவதை விட, நிழற்படங்களை உற்றுநோக்கும்போது பிரம்மாண்டமும், கலை நுணுக்கங்களும் வியக்கவைக்கின்றன. அதுபோலவே கலைஞர்களின் ஒப்பனையும் மிக அருமை. 'பிரம்மாண்டத்தின் அடையாளம்' என்ற அடைமொழிக்கு மிகப்பொருத்தம்.

அருமையான பதிவுகளுக்கு மிக்க நன்றி.

Gopal.s
20th May 2012, 12:41 PM
Many Many Thanks Vasudevan Sir.I am now mentally in Neyveli.
Mr.Joe,Thanks and I'll adhere to what you suggest.
Mr.Karthick,The blood is flowing fast after your return.
Mr.Pammalaar,Awaiting VPKB(since 16th!!??)

vasudevan31355
20th May 2012, 01:03 PM
அன்பு கார்த்திக் சார்,

முதலில் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள். தங்களுக்கான என்னுடைய private message ஐ பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சற்று இடைவெளி விட்டு தாங்கள் திரிக்கு திரும்பியுள்ளது கோடையில் இளநீரும், நுங்கும் கிடைத்தால் எவ்வளவு சுகமாக இருக்குமோ அதைவிட பல மடங்கு சுகமும் மகிழ்ச்சியுமாய் எனக்கு இனிக்கிறது. தங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷம் எனக்கு. கை உடைந்தாற் போன்று இருந்த எங்களுக்கு தங்கள் மறுவருகை பெருமகிழ்ச்சி என்பதை கூறவும் வேண்டுமோ?.

அன்பு பம்மலாருக்காக Karnan Digs திரியில் நீங்கள் வாதிட்டு வெற்றி பெற்றது எங்களுக்கு ஆயிரம் யானைகள் பலம் தந்தது போல. தங்களைப் போல நல் உள்ளங்களினால் எதையும் சாதிக்க முடியும். அதற்காக பம்மலார் சார் சார்பிலும், என் சார்பிலும் தங்களுக்கு மிக்க நன்றிகள் சார்.

கர்ணன் பற்றிய பதிவளுக்கான தங்களுடைய பாராட்டுக்கள் அகம் மகிழச் செய்கின்றன. மேலும் நல்ல பதிவுகள் இட வேண்டும் என்ற உத்வேகத்தையும் அளிக்கின்றன. அதற்கும் தங்களுக்கு என் பொன்னான நன்றிகள். இன்று காலை காட்சி சிறிது நேரம் தியேட்டரில் கர்ணன் பார்த்தோம். தலைவர் போஸ்டர்களுக்கு காலை மாலைகள் போட சென்றிருந்தோம். இன்று அனைவரும் மாலை ஆறு மணி காட்சிக்கு குடும்பத்துடன் செல்ல இருக்கிறோம். மாலைகள் போட்ட சில போஸ்டர்கள் இதோ பதிவுகளாக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0381.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0389.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0394.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0386.jpg

vasudevan

vasudevan31355
20th May 2012, 01:26 PM
Thank u very much GOpal sir

vasudevan

vasudevan31355
20th May 2012, 01:55 PM
இன்று (20-5-2012) மாலை 4.30 மணிக்கு பொதிகை சேனலில் தலைவரின்

http://static.landmarkonthenet.com/VD0001101/m275/m275/?dept=movies&shot=0

http://img16.imageshack.us/img16/3953/dddthw.jpg

http://img858.imageshack.us/img858/8489/nenjirukkumvaraidvdripa.jpg

http://img692.imageshack.us/img692/8489/nenjirukkumvaraidvdripa.jpg

http://img196.imageshack.us/img196/8489/nenjirukkumvaraidvdripa.jpg

http://img41.imageshack.us/img41/8489/nenjirukkumvaraidvdripa.jpg

http://img856.imageshack.us/img856/8489/nenjirukkumvaraidvdripa.jpg

http://img689.imageshack.us/img689/8489/nenjirukkumvaraidvdripa.jpg

http://img840.imageshack.us/img840/8489/nenjirukkumvaraidvdripa.jpg

vasudevan

vasudevan31355
20th May 2012, 02:07 PM
'முத்துக்களோ கண்கள்' முத்தான வீடியோ பாடல்.


http://www.youtube.com/watch?v=o2fMb1-TePo&feature=player_detailpage

vasudevan

ezuxsuc
20th May 2012, 02:34 PM
http://i1074.photobucket.com/albums/w417/SALEMBALU/Frame1.jpg
MY DESIGN

KCSHEKAR
20th May 2012, 04:48 PM
Dear Vasudevan sir,

Good to see about the promo of Karnan's Neyveli's visit.

Thanks

KCSHEKAR
20th May 2012, 04:50 PM
Dear Mr.Bala,

Your design of Nadigarthilagam's Portrait is very nice.

ScottAlise
20th May 2012, 06:46 PM
BalaaSir,

U r creation s very nice 1000 likes

ScottAlise
20th May 2012, 06:51 PM
Wow my favourite theatre in neyveli . Devi rathna alias sri nidhi Rathna trip down memory lane, Thank u Vasudevan Sir. Hope Mr. Gopal ( from neyveli) will update alaparai news. Also Is Mr. vasudevan is from Neyveli?

ScottAlise
20th May 2012, 06:54 PM
SIVAJI GANESAN was born on the 1st and had many 1sts in his amazing career. Here are some of them. Can you think or more?

SIVAJI GANESAN firsts
• First Indian actor to win the Best Actor award at a foreign film festival (VEERAPAANDIYA KATTABOMMAN)
* Firstt Indian actor to play three roles (DEIVA MAGAN
• First and only Indian actor to be made Mayor of the City of Niagara for one day and only the second Indian (after Jawaharlal Nehru)
• First Indian actor to play nine roles (NAVARATHRI)
• First Tamil actor to wear coloured contact lenses (UNAKAAGE NAAN)
• First Tamil film to be chosen as India’s entry to the Oscars. (DEIVA MAGAN)
• First Tamil film filmed abroad. (SIVANDHA MANN)
• First Indian film without songs. (ANDHA NAALL)
• First Tamil film in cinemascope (RAJA RAJA SOZHAN)
• First Tamil film with slow-motion (VASANTHA MAALIGAI)
Right from the beginning - he was born on the first!
His birth star, Ashwini, as my father pointed out was the first star in the constellation.
(Pity, I did not pay more attention!)
Then Sivaji also married on the 1st! (May).
This actor had the only marriage to have had the recital of the Thirukkural conducted at the wedding ceremony.
He said that many of the major events in his life was on the first.
One of the National Award Films (last one he received) was First Honour - Mudhal Mariyadhai!
Another interesting fact: Maharashtrians addressed Sivaji as "Sivaji Rao"!
In Gauravam, his one role was of barrister Rajinikanth!
Another first? His movie Bale Pandiya was completed in just 11 days! (Notice that eleven is made up of two digits (11)!

ScottAlise
20th May 2012, 07:00 PM
Sivaji had a special walk that he used on screen and it wasn't a conscious thing. The minute he heard the word "action", he would automatically transform his entire body language - instinctively.

During the filming of MUDHAL MARIYAADHAI, Bharathiraja was trying to get him to walk like he did off camera but each time Bharathiraja shouted "Action", Sivaji would do his on-screen walk.

Bharathiraja then asked him to walk towards Radha (the actress in the film) and stop until they changed the reflectors and camera positions. When Sivaji reached Radha, Bharathiraja shouted "Cut" and Sivaji immediately relaxed and walked back to his spot, ready for the 2nd take. What Bharathiraja didn't tell him was that he had quietly asked cameraman B.Kannan to keep the camera rolling even after hearing the word "Cut". The result is Sivaji's natural walk captured on film for the first time in this scene in MUDHAL MARIYAADHAI.

When Bharathiraja meekly told Sivaji what he had done, expecting an explosion, Sivaji burst ouit laughing, calling Bharathiraja "Badavaa" and saying that he had tricked him properly.

Everyone on set could not believe how graciously Sivaji accepted this - One of many, many anecdotes that prove that Sivaji Ganesan was more than an amazing actor, he was an extraordinary human being!

vasudevan31355
20th May 2012, 07:00 PM
Thanks Ragul. Yes Ragul. I am in Neyveli Township and I work in Thermal power station 2. Very happy to share this. We are three. Isn't?

vasudevan31355
20th May 2012, 07:02 PM
மிக்க நன்றி சந்திரசேகரன் சார்.

சிவாஜி சமூக நலப் பேரவை சார்பாக நெய்வேலி ஸ்ரீ நிதிரத்னா திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள பேனர்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SNAP0402.jpg

vasudevan

anm
21st May 2012, 01:58 AM
Sivaji had a special walk that he used on screen and it wasn't a conscious thing. The minute he heard the word "action", he would automatically transform his entire body language - instinctively.

During the filming of MUDHAL MARIYAADHAI, Bharathiraja was trying to get him to walk like he did off camera but each time Bharathiraja shouted "Action", Sivaji would do his on-screen walk.

Bharathiraja then asked him to walk towards Radha (the actress in the film) and stop until they changed the reflectors and camera positions. When Sivaji reached Radha, Bharathiraja shouted "Cut" and Sivaji immediately relaxed and walked back to his spot, ready for the 2nd take. What Bharathiraja didn't tell him was that he had quietly asked cameraman B.Kannan to keep the camera rolling even after hearing the word "Cut". The result is Sivaji's natural walk captured on film for the first time in this scene in MUDHAL MARIYAADHAI.

When Bharathiraja meekly told Sivaji what he had done, expecting an explosion, Sivaji burst ouit laughing, calling Bharathiraja "Badavaa" and saying that he had tricked him properly.

Everyone on set could not believe how graciously Sivaji accepted this - One of many, many anecdotes that prove that Sivaji Ganesan was more than an amazing actor, he was an extraordinary human being!

Dear Mr.Ragulram,

It was amazing to note for me that just few weeks before it was on my mind that This Legend has done in cinema 'a walk' which portrays the character all along (In most of other actor's we must have seen only their natural walk whatever character they portrayed) and I was wondering what would be his natural walk (as I have not seen him very close by) and you have given a very rare information about the legend for all of us to know.

Thanks for this great information.

ANM

goldstar
21st May 2012, 04:47 AM
Everyone on set could not believe how graciously Sivaji accepted this - One of many, many anecdotes that prove that Sivaji Ganesan was more than an amazing actor, he was an extraordinary human being!

Thank you Ragulram for your touching lines about our NT. This is one of the reason we still love him and will do for ever.

Cheers,
Sathish

vasudevan31355
21st May 2012, 06:46 AM
20-5-2012 அன்று பெங்களூரில் 'கர்ணன்' வெளியீட்டை முன்னிட்டு கர்நாடகா சிவாஜி பிரபு டிரஸ்ட் 'தினச் சுடர்' நாளிதழில் வெளியிட்டிருந்த கர்ணன் கொண்டாட்டங்களுக்கான சிறப்பு அழைப்பிதழ். (நன்றி: தினச் சுடர்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sp6.gif

அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
21st May 2012, 07:11 AM
Rahul,
I am quite amazed with your enthusiasm and interest and as an elder ,I bless you. There are couple of corrections.First triple role movie is bale pandiya not Deiva Magan. Slow motion was used earlier in a Black&White Sivaji Film but I dont remember.May be Mr.Pammalar will help me.

vasudevan31355
21st May 2012, 07:15 AM
'தினச் சுடர்' நாளிதழில் வந்துள்ள செய்தி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/co.gif

அன்புடன்,
வாசுதேவன்.

abkhlabhi
21st May 2012, 11:30 AM
நேற்று அருணாவிற்கு செல்லமுடியவில்லை . 4 மணி அளவில் அஜந்தாவிற்க்கு சென்ற பொது MR . குமரேசனை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தை அமைதியாக பார்க்க முடிந்தது. 7 .30 மணி அளவில் பெரிய மாலை போடுவதாக குறினார். தனி வேளை நிமித்தம் ஏழு மணிக்கு கிளம்பிவிடதால் , பார்க்கமுடியவில்லை. திரை அரங்கு உள்ளே சில காட்சிகளில் சில்லறை பறந்தது. மொபில்லில் எடுத்த சில புகை படங்கள் இதோ

http://s431.photobucket.com/albums/q...0052012238.jpg

http://s431.photobucket.com/albums/q...0052012239.jpg

http://s431.photobucket.com/albums/q...0052012239.jpg

http://s431.photobucket.com/albums/q...0052012234.jpg


http://s431.photobucket.com/albums/q...t=Video052.mp4

http://s431.photobucket.com/albums/q...t=Video053.mp4

http://s431.photobucket.com/albums/q...t=Video048.mp4

Mahesh_K
21st May 2012, 12:07 PM
My review of Ethiroli here (http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=306485#post306485), for the more recent Hubbers.

A movie worth revisiting anytime, NT's performance sollavA vEnum....

Brilliant review groucho70. The best I have come across for this unsung movie.

Have watched this movie countless no. of times in TV/DVD .

The question of why such a movie hasn't done well in BO haunts me even today. Ethiroli's success would have ensured few more classics under NT-KB combination, which we really missed for ever.

goldstar
21st May 2012, 12:22 PM
நேற்று அருணாவிற்கு செல்லமுடியவில்லை . 4 மணி அளவில் அஜந்தாவிற்க்கு சென்ற பொது MR . குமரேசனை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தை அமைதியாக பார்க்க முடிந்தது. 7 .30 மணி அளவில் பெரிய மாலை போடுவதாக குறினார். தனி வேளை நிமித்தம் ஏழு மணிக்கு கிளம்பிவிடதால் , பார்க்கமுடியவில்லை. திரை அரங்கு உள்ளே சில காட்சிகளில் சில்லறை பறந்தது. மொபில்லில் எடுத்த சில புகை படங்கள் இதோ

http://s431.photobucket.com/albums/q...0052012238.jpg



Balakrishnan sir, link is not opening photos. It seems links are not correct.

Cheers,
Sathish

ScottAlise
21st May 2012, 12:47 PM
Thank u Vasudevan sir, Gopal Sir, ANM, Gold Star,Thank u for correcting mistakes

vasudevan31355
21st May 2012, 01:08 PM
அமரர் ராஜீவ் காந்தி நினைவு தினம் (21 May, 1991)

http://2.bp.blogspot.com/-8L4XrM3LatU/TdfLTzdeCPI/AAAAAAAAAaI/O1uOkFZgJoI/s1600/raj2.jpg

abkhlabhi
21st May 2012, 01:35 PM
http://s431.photobucket.com/albums/qq35/abkhlabhi/?action=view&current=20052012238.jpg

http://s431.photobucket.com/albums/qq35/abkhlabhi/?action=view&current=20052012239.jpg

http://s431.photobucket.com/albums/qq35/abkhlabhi/?action=view&current=20052012234.jpg

http://s431.photobucket.com/albums/qq35/abkhlabhi/?action=view&current=20052012233.jpg

abkhlabhi
21st May 2012, 01:36 PM
http://s431.photobucket.com/albums/qq35/abkhlabhi/?action=view&current=Video052.mp4

http://s431.photobucket.com/albums/qq35/abkhlabhi/?action=view&current=Video053.mp4

http://s431.photobucket.com/albums/qq35/abkhlabhi/?action=view&current=Video048.mp4

Kadhir Vel
21st May 2012, 02:08 PM
1365


karana in bangalore

joe
21st May 2012, 04:51 PM
Not sure it was posted before .

Clip contains rare footage of Thillana mohanambal on sets

http://www.youtube.com/watch?v=qrDBrcLpQQc

ScottAlise
21st May 2012, 06:36 PM
KB did do one movie with NT called Edhiroli.A classy movie which unfortunately did not do well at the box office.
The movie is about this one man who lives by rules the first of which is 'One should not lie'.He in one instance he breaks this rule ,it leads him to break rest of the rules and throws his peaceful life into chaos.How he fights back and brings his life back on track forms the rest of the story.An amazing movie beautifully played out by NT.


It had KB's touch of twist and turn. Except for NT and SSR, everyone else were in a KB movie. Unfortunately Nagesh, who usually figure prominetly in the then KB movies, is here to do comedy

KCSHEKAR
22nd May 2012, 07:37 AM
சிவாஜி சமூக நலப் பேரவை சார்பாக நெய்வேலி ஸ்ரீ நிதிரத்னா திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள பேனர்

vasudevan

மிக்க நன்றி வாசுதேவன் சார்!

KCSHEKAR
22nd May 2012, 07:44 AM
Not sure it was posted before .

Clip contains rare footage of Thillana mohanambal on sets


Good one. Thanks Mr.Joe.

KCSHEKAR
22nd May 2012, 07:46 AM
Dear Balakrishnan Sir,

Karnan - Bangalore coverages are good. Thanks

mr_karthik
22nd May 2012, 12:36 PM
அன்புள்ள பம்மலார் சார்,

சாதனைச்சித்திரமான 'பட்டிக்காடா பட்டணமா' ஆவனக்குவியலுக்குப்பின் தங்களின் பதிவுகளைக்காண வாய்ப்புக்கிடைக்கவில்லை. தனிப்பட்ட வேலைப்பளு காரணமெனில், போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு திரும்பி வாருங்கள்.

அப்படியின்றி, யாரோ சிலர் எழுதிய பதிவுகள் காரணமெனில், அவற்றைத்தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள். காரணம் அவர்களின் நோக்கமே, பம்மலார் அளித்து வரும் ஆதார வரிசைப்பதிவுகளை எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென்பதுதான். அங்கே தருவதற்கு எதுவுமில்லை எனும்போது, இங்கே தந்துகொண்டு இருக்கிறவர்களை என்ன சொல்லியாவது நிறுத்தி விட வேண்டுமென்பதுதான். (ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்க முடியாதவர்கள், நன்றாக ஓடுபவரின் ஷூக்களுக்குள் கண்ணாடித்துண்டுகளைப் போடுவதைப்போல).

அந்த நோக்கத்தில் அவர்கள் வெற்றிபெற்றுவிட நாம் கொஞ்சமும் இடமளித்து விடக்கூடாது. ஏதோ ஒருசில பேர்களைத்தவிர தளத்திலுள்ள நடுநிலை பங்களிப்பாளர்கள் அனைவரும் தங்கள் ஆதாரப்பதிவுகளை விரும்பிப் பார்க்கிறார்கள். பார்த்து பொய்ப்பிரச்சார மாயைகளிலிருந்து விடுபட்டு வருகிறார்கள். அதுபோக தளத்தில் ப்ங்கேற்காத பலரும் வெளியில் இருந்து தங்களின் பதிவுகளை வாழ்த்தி வரவேற்கிறார்கள் என்று ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

"எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்பறை கேட்டு நொந்துபோக நான் நோயாளி அல்ல" என்று நம் தலைவர் ராமன் எத்தனை ராமனடியில் (சிவாஜி வேடத்தில்) பேசிய வார்த்தைகளை மனதில் கொண்டு மீண்டும் வந்து கலக்குங்கள்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Subramaniam Ramajayam
22nd May 2012, 09:18 PM
Venkatesh article on karnan rerelease great. Nt highly deserves bharatratna what he and we have missed earlier karnan and forthcoming nt rereleases has to get back.
Without any loss of time.

Avadi to America
22nd May 2012, 10:25 PM
Not sure it was posted before .

Clip contains rare footage of Thillana mohanambal on sets

http://www.youtube.com/watch?v=qrDBrcLpQQc

Excellant video. Indeed a rare footage. thanks.

vasudevan31355
22nd May 2012, 11:16 PM
நம் அன்பு ஹப்பர் ஹரீஷ் சார் பெங்களூருலிருந்து மின்னஞ்சலில் அனுப்பிய 'கர்ணன்' கொண்டாட்ட புகைப்படங்கள் நம் பார்வைக்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DSC00037.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DSC00039.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DSC00040.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DSC00041.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DSC00042.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DSC00043.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DSC00044.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DSC00045.jpg

ஹரீஷ் சாருக்கும், அன்பு குமரேசன் சாருக்கும் நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
23rd May 2012, 01:46 AM
டியர் வாசுதேவன் சார்,

நெய்வேலி ' ஸ்ரீநிதிரத்னா'வில் நடைபெற்ற "கர்ணன்" வெளியீட்டுத் திருவிழா புகைப்படங்களுக்கு உளங்கனிந்த நன்றிகள் !

டியர் பாலா சார், கதிர்வேல் சார், செந்தில் சார், குமரேசன்பிரபு சார் மற்றும் வாசுதேவன் சார்,

பெங்களூரூவைக் குலுக்கிய "கர்ணன்" காவியத் திருவிழா குறித்த புகைப்படங்களுக்கும், நாளிதழ் விளம்பரங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !

படைப்பாளி பாலா சார்,

தாங்கள் டிசைன் செய்துள்ள நடிகர் திலகத்தின் புகைப்படத்தை அப்படியே அந்த டிசைனோடு ஃப்ரேம்போட்டு மாட்டிவைக்கலாம் போலிருக்கிறது. அதில் தங்களின் கைவண்ணம் அத்தனை அற்புதம் !

Mr. Ragul,

Great going, Keep it up !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2012, 01:58 AM
அன்புள்ள பம்மலார் சார்,

சாதனைச்சித்திரமான 'பட்டிக்காடா பட்டணமா' ஆவனக்குவியலுக்குப்பின் தங்களின் பதிவுகளைக்காண வாய்ப்புக்கிடைக்கவில்லை. தனிப்பட்ட வேலைப்பளு காரணமெனில், போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு திரும்பி வாருங்கள்.

அப்படியின்றி, யாரோ சிலர் எழுதிய பதிவுகள் காரணமெனில், அவற்றைத்தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள். காரணம் அவர்களின் நோக்கமே, பம்மலார் அளித்து வரும் ஆதார வரிசைப்பதிவுகளை எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென்பதுதான். அங்கே தருவதற்கு எதுவுமில்லை எனும்போது, இங்கே தந்துகொண்டு இருக்கிறவர்களை என்ன சொல்லியாவது நிறுத்தி விட வேண்டுமென்பதுதான். (ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்க முடியாதவர்கள், நன்றாக ஓடுபவரின் ஷூக்களுக்குள் கண்ணாடித்துண்டுகளைப் போடுவதைப்போல).

அந்த நோக்கத்தில் அவர்கள் வெற்றிபெற்றுவிட நாம் கொஞ்சமும் இடமளித்து விடக்கூடாது. ஏதோ ஒருசில பேர்களைத்தவிர தளத்திலுள்ள நடுநிலை பங்களிப்பாளர்கள் அனைவரும் தங்கள் ஆதாரப்பதிவுகளை விரும்பிப் பார்க்கிறார்கள். பார்த்து பொய்ப்பிரச்சார மாயைகளிலிருந்து விடுபட்டு வருகிறார்கள். அதுபோக தளத்தில் ப்ங்கேற்காத பலரும் வெளியில் இருந்து தங்களின் பதிவுகளை வாழ்த்தி வரவேற்கிறார்கள் என்று ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

"எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்பறை கேட்டு நொந்துபோக நான் நோயாளி அல்ல" என்று நம் தலைவர் ராமன் எத்தனை ராமனடியில் (சிவாஜி வேடத்தில்) பேசிய வார்த்தைகளை மனதில் கொண்டு மீண்டும் வந்து கலக்குங்கள்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

டியர் mr_karthik,

ஒரே வரியில் சொல்வதென்றால்,

தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன் !

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2012, 02:23 AM
நமது வாசு சார் நமது திரியில் தொடர் பதிவுகளை அளிக்க வரும்முன், "பட்டிக்காடா பட்டணமா" ஆவணப்பதிவைப் பாராட்டி அளித்த மின்னஞ்சல் மடல்: [அப்பாடா...! இனிமேல் நேரடியாகவே பாராட்டுவார்....!]

'பதிவுச் சிங்கம்' அன்பு பம்மலார் சார்,

'பட்டிக்காடா பட்டணமா' 41வது உதயதினத்தை முன்னிட்டு தாங்கள் அளித்துள்ள விளம்பரப் பதிவுகள் சும்மா அதகளம்.

படத்தின் வெற்றி பிரம்மாண்டம் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே போல தங்களுடைய 'பட்டிக்காடா பட்டணமா' பதிவுகளும் பிரம்மாண்டம் என்பதும் அதே அளவிற்கு உண்மை.

'இன்று முதல்' விளம்பரத்தில்(தினமணி) ஜெயலலிதா அவர்கள் நடுவில் நடன போஸில் நிற்க அவரின் வலது இடது புறங்களில் சிறு கோடுகளுக்கிடையில் பட்டிக்காட்டாரும், பட்டணத்தாரும் காட்சி தருவது பரமானந்தம்.

'ஏழைகளை ஏய்ச்சதில்லே முத்துமாரி... நாங்க ஏமாத்திப் பொழச்சதில்லே முத்துமாரி' தீச்சட்டி ஏந்திய அந்த மூக்கைய்யாத் தேவரின் உலகப் புகழ் பெற்ற போஸ் பார்க்க பார்க்கத் திகட்டாதது.

50-வது நாள் விளம்பரம் (தினத்தந்தி) வாய் பிளக்க வைத்துவிட்டது. அடேயப்பா! இமாலய சாதனை. ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் No.1 கலெக்ஷன் படமாக கதகளியாட்டம் புரிந்திருப்பதை இந்த விளம்பரம் அப்படியே அப்பட்டமாக சூளுரைக்கிறது. இந்த ஒரு விளம்பரப் பதிவுக்காகவே தங்களுக்கு மணிமகுடம் சூட்டலாம். மொத்த வசூல் ரூபாய் 30,54,513.34, அதுவும் ஐம்பதே நாட்களில் என்பது மூலைமுடுக்கெல்லாம் மூக்கைய்யாத் தேவரின் சாம்ராஜ்யம்தான் என நிரூபிக்கிறது.

கலப்பையுடன் கலைத்தாயின் தலைமகன் கம்பீரமாக நிற்கும் நூறாவது நாள் விளம்பரம் ஒரு வீர விளம்பரம். ஒரு வெற்றி விளம்பரம்.

மதுரை சென்ட்ரலில் படம் பண்ணியிருக்கும் சாதனை விளம்பரம் முரளி சார், மற்றும் கோல்ட் ஸ்டார் இருவரின் தூக்கத்தை மறுபடி கெடுத்திருக்கும் என நினைக்கிறேன்.

கறுப்பு-வெள்ளைக் காவியங்களில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட வெற்றிக்களிப்போடு தலைவர் வெற்றிக்கொடியை ஏந்தி நிற்கும் வெள்ளிவிழா விளம்பரம் தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமை. அந்த அருமையான விளம்பரத்தை கொடுத்த தங்களை நாங்கள் சகோதரராக அடைந்ததும் எங்களுக்கு மிதமிஞ்சிய பெருமை.

29.10.72 ஒரே நாள் காலையில் திருச்சியிலும், மாலை மதுரையிலும் தலைவர் வெள்ளிவிழாவில் கலந்து கொண்டது அந்த விழா எத்தனை பிரம்மாண்டமாய் இருந்திருக்கும் என்று ஏக்கம் கொள்ள வைக்கிறது. முரளி சார் அனேகமாக விழாவைக் கண்டு ரசித்திருப்பார் என நம்புகிறேன்.அதைப் பற்றி ஒரு சிறப்பு வர்ணனையை அவர் வழங்க வேண்டும் என்று எல்லோரது சார்பாகவும் அவருக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அதே போல் பட்டிக்காடா பட்டணமாவின் சாதனைக் குறிப்புகளை அற்புதமாய் வடிவமைத்து உள்ளீர்கள். மனமுவந்த பாராட்டுக்கள். இனி மூக்கைய்யாத் தேவரின் சாதனைகளில் யாரும் மூக்கை நுழைக்க முடியாது.

பொன்னான பதிவுகளை சுயநலமின்றி அளித்து எங்களை பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நாளும் வீரஉலா வரச் செய்யும் தங்களை சிவாஜி ரசிகர்களின் 'மானம் காக்கும் கவரிமான்' என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் கூற இயலவில்லை.

அற்புதமான பதிவுகளுக்கு அனந்த கோடி நன்றிகள்.

vasudevan.

தங்களின் சீரிய பாராட்டுப்பதிவுக்கு எனது கோடானுகோடி நன்றி மலர்கள் வாசு சார்....!

pammalar
23rd May 2012, 03:16 AM
விடுதலை வேள்விக்கு முதல் முழக்கமிட்ட வீரத்திலகம் வருகிறார்...

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Kattabomman1-1.jpg

goldstar
23rd May 2012, 05:44 AM
நமது வாசு சார் நமது திரியில் தொடர் பதிவுகளை அளிக்க வரும்முன், "பட்டிக்காடா பட்டணமா" ஆவணப்பதிவைப் பாராட்டி அளித்த மின்னஞ்சல் மடல்: [அப்பாடா...! இனிமேல் நேரடியாகவே பாராட்டுவார்....!]



மதுரை சென்ட்ரலில் படம் பண்ணியிருக்கும் சாதனை விளம்பரம் முரளி சார், மற்றும் கோல்ட் ஸ்டார் இருவரின் தூக்கத்தை மறுபடி கெடுத்திருக்கும் என நினைக்கிறேன்.

vasudevan.

தங்களின் சீரிய பாராட்டுப்பதிவுக்கு எனது கோடானுகோடி நன்றி மலர்கள் வாசு சார்....!


Thank you Vasu sir.

We Madurai people are proud of our NT box office hits in Madurai and no other B/W movies touched PKP collections till now and NT is real Vasool king.

Cheers,
Sathish

goldstar
23rd May 2012, 05:46 AM
நம் அன்பு ஹப்பர் ஹரீஷ் சார் பெங்களூருலிருந்து மின்னஞ்சலில் அனுப்பிய 'கர்ணன்' கொண்டாட்ட புகைப்படங்கள் நம் பார்வைக்கு.

ஹரீஷ் சாருக்கும், அன்பு குமரேசன் சாருக்கும் நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

Thank you Vasu sir.

Thank you Mahesh and Kumaresan sir for wonderful Karnan garland photos.

Cheers,
Sathish

groucho070
23rd May 2012, 06:32 AM
Not sure it was posted before .

Clip contains rare footage of Thillana mohanambal on sets

http://www.youtube.com/watch?v=qrDBrcLpQQcLovely find, Joe. Never seen it before, thanks. P_R, yuvar attention please...

groucho070
23rd May 2012, 06:39 AM
Brilliant review groucho70. The best I have come across for this unsung movie.

Have watched this movie countless no. of times in TV/DVD .

The question of why such a movie hasn't done well in BO haunts me even today. Ethiroli's success would have ensured few more classics under NT-KB combination, which we really missed for ever.Thanks Mahesh No matter what reasons given, it shouldn't have flopped.

sankara1970
23rd May 2012, 11:07 AM
Yesterday I was watching song sequences of PKP incidently.
No words to describe the evergreen superhits
1. Ambigaiye-(oru scenela back step eduthu-kalai uthari adum-attam-marupadium piranthu vaa thalaiva-nanum Thirunelveli yil chinna vayathil
kovil kodai kal parthiruken-ana intha mookiya thevarai minja aal illa-parka parka paravasam.
2. Kettukodi urumai melam-nattu pura padalin perumaiyai unarthum padal-JJ kku eedu koduthu namma NT adum attam-super
3. Adi ennadi rakkamma-intha pattu Gulf la hotelkalil virumbi ketka padukindra padal-kalathai kandha padalkalil ithu mudal.
4. Nal Vazthu nana solven-ithu puthusa kalyan anavangalukku oru padam-(ithe stylil later Kilvana Sivakumla kalakkuvar)

intha padam-re-release la 200 days odum

ennudaya college lecturer sonnathu-padam release anappo B'lorela NT style sun glass (nalvazthu nan solven) romba famous.

groucho070
23rd May 2012, 11:22 AM
Nice title sequence preceeding AmbigayE song, with MSV's voice. Pretty unique too, the way they show still of NT only in parts. And of course:

"Jeeez....(walks around JJ) en peyar Mukesh, nAn LondonlErnthu vanthurukendi en jinjinAkkadi" :lol:

HARISH2619
23rd May 2012, 01:21 PM
DEAR VASU SIR,
Thankyou very much for uploading the photos.all the above photos were taken in aruna theatre.by the time i reached ajantha theatre it was around 7.00 pm and the pictures i took were not clear.In ajantha the garlands were much more bigger and thicker,kumaresan sir was telling that they garlanded the cutout up to dawn of the next day.I hope he will upload ajantha theatre photos very soon

pammal sir
thank u very much

mahesh sir,
thanks

ScottAlise
23rd May 2012, 08:22 PM
I bought Sathyam Sundaram movie long back but I felt bored so kept it back after few months I saw this movie first 25 minutes was bore but enter the lion (NT with his favourite pair) KR Vijaya madam the movie became better. Nt is sundaramoorthy & KR Vijaya as Sathya that too NT addressing KR Vijaya as Sathya is a real treat to watch. KR Vijaya responding to that is equally good. Nt in fight sequences gives nice alaparai( Who wants 2 get married without hands out 3 hench man goes , Who wants to die ( 3 ppl goes) Vangada muttrum thurandha Mundangala & fight

Nt teaching English (5 letter English) to Sripriya Sripriya Spraying on NT face (while saying Kovama Shut up), teaching her nuances of High society culture , defnition for club dance , drinks ( Omma water kooda Drinks bottle la kudutha thaan sapiduvanga) . NT explanation @ last for his acts is a master piece.
Many people say that Nt overacts but when Nt acts sublte like this we say that Nt do not act like before.
U can observe his walk in this movie will be like a careless middle age man different from all his movies

Rude shock that this movie is underated and not much talked about though it is a 100day movie(Source:Autobiography of Sivaji)

ScottAlise
23rd May 2012, 08:30 PM
List of movies released in1981:
1. Mohana Punnagai 14.1.81
2.Sathya Sundaram 12.2.81(100 days)
3.Amarakaviyam 24.4.81
4.Kalthoon 1.5.81(100 days)
5.Lorry Driver Rajkannu 3.7.81
6.Madi Veetu Ezhai 22.8.81
7.Keezhvanam Sivakum 26.10.81(100 days)

ScottAlise
23rd May 2012, 08:35 PM
Basic outline of sathya Sundaram:

2 neighbours SriPriya & Madavi get married to Vijayakumar& Jaiganesh respectively. Vijayakumar wants a high fi life & wife while Sripriya is conservative and Jaiganesh & Madhavi is exactly opposite. Enter NT & Kr Vijaya to solve the problems of Sripriya & Madhavi NT & Kr are no one to them & they don't reveal their identity . Why they do these on their own form the climax a true family drama watch out for Nt subtle acting & sheer screen space to get the other dimension of NT acting

vasudevan31355
23rd May 2012, 09:13 PM
வீறு கொண்டு எழும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர ஸ்டில் நாளை எங்கள் பம்மலாரின் vpkb பதிவுகள் எப்போது வரும் என்று ஏங்க வைக்கிறது.சூப்பர்!

pammalar
24th May 2012, 04:52 AM
List of movies released in1981:
1. Mohana Punnagai 14.1.81
2.Sathya Sundaram 12.2.81(100 days)
3.Amarakaviyam 24.4.81
4.Kalthoon 1.5.81(100 days)
5.Lorry Driver Rajkannu 3.7.81
6.Madi Veetu Ezhai 22.8.81
7.Keezhvanam Sivakum 26.10.81(100 days)

Dear Mr. Ragul,

SATHYA SUNDARAM Release Date : 21.2.1981, Saturday.

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
24th May 2012, 04:55 AM
வீறு கொண்டு எழும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர ஸ்டில் நாளை எங்கள் பம்மலாரின் vpkb பதிவுகள் எப்போது வரும் என்று ஏங்க வைக்கிறது.சூப்பர்!

மிக்க நன்றி, வாசுதேவன் சார் !

என்னால் இயன்ற அளவு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயல்கிறேன் !

pammalar
24th May 2012, 05:13 AM
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன்

[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

முதன்முதலில் "கட்டபொம்ம"னை, திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்தான் தனது 'ஜெமினி ஸ்டூடியோஸ்' பட நிறுவனம் சார்பாக, ஒரு முழுநீள திரைப்படமாக தயாரிக்க முடிவுசெய்து, 1953-ம் ஆண்டு அதற்கான விளம்பரத்தையும், அறிவிப்பினையும் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதில் 'கட்டபொம்ம'னாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் குறிப்பிடப்படவில்லை. அந்த அபூர்வ ஆவணங்கள் அன்புள்ளங்களின் பார்வைக்கு:

ஜெமினியின் 'கட்டபொம்மன்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 5.11.1953 (தீபாவளித் திருநாள்)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5771-1.jpg


ஜெமினியின் 'கட்டபொம்மன்' அறிவிப்பு : ஆனந்த விகடன் : 8.11.1953
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5772-1.jpg

அதன் பின்னர் "கட்டபொம்ம"னுக்கான படத்தயாரிப்பு பணிகளும் 'ஜெமினி'யில் மும்முரமாக நடைபெறவில்லை. நாடக உலக ஜாம்பவான்களான டி.கே.எஸ்.சகோதரர்கள் தங்களது நாடக மன்றம் சார்பில் 'கட்டபொம்ம'னை, "முதல் முழக்கம்" என்ற பெயரில் நாடகமாக நடத்தினர். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்நாடகம், தொடர்ந்து பொதுமக்களிடம் போதிய வரவேற்பு பெற முடியாமல் போனதால் அவர்களின் "முதல் முழக்கம்" நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. இடையிடையே 'கட்டபொம்மன்' கனவு சிலருக்கும் வந்து அது பலிக்காமலும் போனது. அதன் பின்னர் 'கட்டபொம்மன்' சரிதையை, நமது நடிகர் திலகம் 'கட்டபொம்ம'னாக உருமாறி, 'வீரபாண்டிய கட்டபொம்மன்" என்ற பெயரில், தனது 'சிவாஜி நாடக மன்றம்' சார்பில், நாடகமாக உருவாக்கி 28.8.1957 புதனன்று, சேலம் கண்காட்சி கலையரங்கில் அரங்கேற்றம் செய்தார். "வீரபாண்டிய கட்டபொம்ம'னுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு. அவ்வகையில் 'கட்டபொம்மன்' கலையுலகில் கடந்து வந்த பாதையை விவரிக்கும் ஒரு கட்டுரை:

'கட்டபொம்மன்' கலையுலகில் கடந்து வந்த பாதை

வரலாற்று ஆவணம் : தென்றல் திரை : 5.10.1957
(சிவாஜியின் "கட்டபொம்மன்" நாடகச் சிறப்பிதழ்)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5785-1.jpg

"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் வெளியாகும் வரை இந்நாடகம் 100 முறை மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து ஓடிமுடிந்தபின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது. ஆக, இந்த 112 முறையில், இந்நாடகத்தின் அபார வசூல் மூலம் நமது நடிகர் திலகம் பல்வேறு ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு நற்செயல்களுக்கும் அள்ளி அளித்துள்ள நன்கொடை மட்டும் ரூபாய் முப்பத்து இரண்டு லட்சம். இத்தொகை இன்றைய பொருளாதார மதிப்பீட்டில் பற்பல கோடிகளுக்குச் சமம்.

1957 முதல் மிகமிக வெற்றிகரமாக நடைபெற்று வந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை அதே பெயரில் திரைப்படமாக தயாரிக்க, நடிகர் திலகத்தின் ஆப்த நண்பரான 'பத்மினி பிக்சர்ஸ்' திரு.பி.ஆர்.பந்துலு அவர்கள் விருப்பம் தெரிவித்தார். இதற்கு வாசன் அவர்களும், நடிகர் திலகமும் சம்மதம் தெரிவிக்கவே, பி.ஆர். பந்துலுவின் 'பத்மினி பிக்சர்ஸ்' தயாரிப்பாக, நமது தேசிய திலகம் 'கட்டபொம்மு'வாக வாழ்ந்து காட்டிய "வீரபாண்டிய கட்டபொம்மன்", திரைப்படமாக வெளிவந்து வெள்ளிவிழா கண்டது. 1960-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்ட இத்திரைப்படம், நமது நடிகர் திலகத்துக்கு ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் என்ற மிகப்பெரிய விருதைப் பெற்றுத் தந்தது. திரை இசைத்துறையில் சிறந்த இசையமைப்பாளராக திரை இசை மாமேதை ஜி.ராமநாதன் அவர்களும் விருதுக்கு உரியவரானார். நடிகர் திலகத்தின் ஈடு-இணையில்லா நடிப்பாற்றலுக்கு என்றென்றும் கட்டியம் கூறும் காலத்தை வென்ற காவியமாக மறுவெளியீடுகளிலும் இக்காவியம் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய பெருமைகளுக்குரிய "வீரபாண்டிய கட்டபொம்மன்" வண்ணத் திரைக்காவியத்தின் துவக்க விழா பற்றி:

"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவியத் துவக்க விழா

வரலாற்று ஆவணம் : இந்தியன் மூவி நியூஸ் (IMN Singapore) : 1957
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5783-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5784-1.jpg

கட்டபொம்மன் களைகட்டுவார்...

பக்தியுடன்,
பம்மலார்.

sivajidhasan
24th May 2012, 05:47 AM
திரு. பம்மலார் அவர்களுக்கு,

அதிகாலையிலேயே துவங்கிய உங்களின் திருப்பனிக்கு என் வாழ்த்துக்கள். கட்டபொம்மனை பற்றிய செய்திகள் அருமை. 1953ல் இருந்து ஆரம்பித்து இருப்பது, செய்திகள் புதுமையாகவும், இனிமையாகவும் இருந்தது. கட்டபொம்மன் திரைப்படத்தில் முதலில் வெள்ளையத்தேவனாக எம்.ஜி.ஆர் அவர்களை நடிக்க வைப்பதாக இருந்ததாகவும் பிறகு அந்த பாத்திரத்திற்கு ஜெமினி அவர்களை நடிக்க வைத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் கட்டபொம்மனாக எம்.ஜி.ஆர் அவர்களும், வெள்ளையத்தேவனாக நமது நடிகர் திலகம் அவர்களையும் கூட நடிக்க வைப்பதாக திட்டம் இருந்ததாகவும், வழக்கம்போல் எம்.ஜி.ஆர் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் எது உண்மை, எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தங்களுக்கு இது பற்றி தெரிந்தால் இந்த கட்டபொம்மன் கட்டுரையில் விளக்கவும். மேலும் உங்களின் பெரும்பனி தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

நட்புடன்

RAGHAVENDRA
24th May 2012, 06:04 AM
அன்பு நண்பர்களுக்கு,
எனது தாயார் மறைவிற்கு இரங்கள் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றியினைப் பணிவன்புடன் கூறிக் கொள்கிறேன். வருத்த முற்ற உள்ளத்திற்கு தங்கள் ஆறுதல் உரைகள் ஓரளவிற்கு மன வலியமையைத் தந்துள்ளன. மீண்டும் என் நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
24th May 2012, 06:14 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வெளியீட்டிற்கு முந்தைய பல அரிய தகவல்களை பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். அவற்றையெல்லாம் ஆவணம் மூலமாக உலகிற்கு எடுத்துரைத்த பம்மலார் அவர்கள் நடிகர் திலகத்திற்கு மிகச் சிறந்த தொண்டன் என்கிற பெருமைக்கு ஆளாகி விட்டார். அவருக்கு பாராட்டுக்கள்.

16.05.1959 அன்று வெளியாகி 16.05.2009 அன்று தனது 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த கட்டபொம்மனுக்கு நமது சிவாஜி பிரபு சேரிட்டீஸ் மற்றும் ருஷ்ய கலாச்சார மய்யங்களின் சார்பில் விழா எடுக்கப் பட்டது இன்று நினைவு கூரத் தக்கது. அதனைப் பற்றிய விவரங்கள் நமது நடிகர் திலகம் இணைய தளத்தில் விரிவாக உள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட 50வது ஆண்டு நிறைவு விழா (http://www.nadigarthilagam.com/newsroom1.html)

விழாவினையொட்டி ஒரு கண்காட்சி நடத்தப் பட்டது. அந்தக் கண்காட்சியில் பல அரிய தகவல்கள் புகைப்படங்களுடன் அப்படத்திற்காக பயன் படுத்தப் பட்ட பொருட்களும் பார்வைக்கு வைக்கப் பட்டன. அவற்றில் சில இங்கே நம் பார்வைக்கு...

கண்காட்சியை ருஷ்யக் கலாச்சார மய்ய அதிகாரி திறந்து வைக்கிறார்

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/vpkb50ap6.jpg

கண்காட்சி நடைபெற்ற ஹால்

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/vpkb50ap1.jpg

அப்படத்திற்காக படம் வெளியான பொழுது ஒட்டப் பட்ட சுவரொட்டியின் படம். இதை ருஷ்யன் கலாச்சார மய்ய அதிகாரிக்கு ராம்குமார் அவர்கள் விளக்குகிறார்.

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/vpkb50ap8.jpg

படப்பிடிப்பின் போது பயன் படுத்தப் பட்ட பொருட்கள்

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/vpkb50ap4.jpg

ஜாக்சன் துரையாக நடித்த திரு பார்த்திபன் அவர்கள் கௌரவிக்கப் பட்ட காட்சி.

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/vpkb50ap9j.jpg

விழாவினையொட்டி வெளியிடப் பட்ட அஞ்சல் உறை

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/sdcoverfront.jpg

http://www.nadigarthilagam.com/vpkb50anniv/sdcoverrear.jpg

என்னுடைய கணினியில் இணைய இணைப்பு வேலை செய்யாத காரணத்தால் என் உறவினருடைய மடிக் கணினியிலிருந்து பதிகிறேன்.

vasudevan31355
24th May 2012, 07:37 AM
http://s273.photobucket.com/albums/jj202/my99/profileabc/img/en-hn/good-job/good-job-19.gif

கிரேட் பம்மலார் சார். கிரேட். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 53 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டீர்கள். என்ன ஒரு வியக்கத்தக்க வைக்கும் ஒரு பதிவு! வீ.பா.க. பொம்மனைப் பற்றி இப்படி ஒரு அரிய பதிவு யாராலும் அளிக்க முடியாது. கேள்விப்படாத, ஆச்சரியப் படவைக்கக்க்கூடிய பல விஷயங்களை அருவி மாதிரி பொழிந்து தள்ளி விட்டீர்கள். இன்னும் களைகட்டும் என்று எதிர்பார்ப்பை வேறு எகிற வைக்கிறீர்கள். அரிய ஆவணங்களுக்கு தங்களுக்கு காலம் முழுதும் என்னுடைய நன்றிகள்.

தமிழர்களின் தன்மானத்தை உயர்த்த கட்டபொம்மன் வந்தார்.
நடிகர் திலகம் ரசிகர்களின் தன்மானத்தை உயர்த்த பம்மலார் வந்திருக்கிறார்.



அன்பு நண்பர்களே!

ஜெமினியின் 'கட்டபொம்மன்' விளம்பரம் யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. யார் யாரோ முயற்சி செய்தும் இறுதியில் கட்டபொம்மன் நடிகர் திலகத்திடம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்து விட்டார். தஞ்சமடைந்த கட்டபொம்மனுக்கு பஞ்சம் வைக்காமல் உலகப் புகழை நம் நடிகர் திலகம் பெற்றுத் தந்து விட்டார். இப்போது நடிகர்திலகத்திற்கும், கட்டபொம்மனுக்கும் சேர்த்து நம் பம்மலார் தன் அற்புதப் பதிவின் மூலம் மேலும் மேலும் அவர்கள் புகழை உலகம் முழுதும் பரவச் செய்து விட்டார். அப்படிப்பட்ட நம் அன்பு பம்மலாருக்கு நமது திரியின் மூலம் நன்றி தெரிவிப்பது மட்டும் போதாது. பம்மலார் சார் மிக உயர்ந்த முறையில் அவருடைய ஈடு இணையற்ற சேவைக்காக மிகச் சிறந்த முறையில் கௌரவிக்கப் பட வேண்டும் என்பது என் விருப்பம், ஆசை மற்றும் வேண்டுகோள். அதற்கான தகுதியும், திறமையும் அவரிடம் குவிந்து கிடக்கின்றன. இது போன்ற அரிய ஆவணங்களை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவருடைய வாழ்நாள் முயற்சிகளின் பலனாக மிக எளிதாக சிரமமே இல்லாமல் நாம் அற்புத அரிய ஆவணங்களைப் பெற்று விடுகிறோம். இதன் உழைப்பின் பின்னணி எவ்வளவு என்பது வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அப்பேர்ப்பட்ட நம் பம்மலார் கண்டிப்பாக நம்மால் கௌரவப் படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நாம் தயாராக வேண்டும். இந்த விருப்பம் நம் அனைவரது எண்ணங்களிலும் கலந்திருப்பது நிஜம். அதை செயல் படுத்தத் தயாராவோம் என உறுதி ஏற்போம். நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
24th May 2012, 07:48 AM
டியர் ராகவேந்திரன் சார்,

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட 50வது ஆண்டு நிறைவு விழாவை மிகச் சரியான தருணத்தில் நினைவுகூர வைத்து விட்டீர்கள். படப்பிடிப்பின் போது பயன் படுத்தப் பட்ட பொருட்கள் பற்றிய பதிவு, ஜாக்சன் துரையாக நடித்த திரு பார்த்திபன் அவர்கள் கௌரவிக்கப் பட்ட காட்சி, விழாவினையொட்டி வெளியிடப் பட்ட அஞ்சல் உறை அனைத்தும் அருமை. என் மனமுவந்த நன்றிகள்.

mr_karthik
24th May 2012, 10:39 AM
அன்புள்ள பம்மலார் சார்,

வீறுகொண்டு எழுந்து வீர முழக்கமிட்ட 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைக்காவியம் உருவான வரலாறு மலைக்க வைக்கிறது. மலைப்புக்கு காரணம் அப்போது நடந்த சம்பவங்கள் என்றால், அதைவிட பல மடங்கு மலைப்புக்குக் காரணம், இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவற்றை நாம் கண்டு வியக்கும் வண்ணம் தருவதற்கு 'பம்மலார்' என்ற மாமனிதர் இருக்கிறாரே என்ற வியப்புத்தான் காரணம்.

அன்புச்சகோதரர் வாசுதேவன் அழகாகச் சொன்னது போல, நீங்கள் எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு நாடகளை, மாதங்களை, வருடங்களை மற்றும் பொருளாதாரங்களை செலவழித்துத் தேடிய ஆவணப்பொக்கிஷங்களை, யாம் பெற்ற இன்பம் பெறுக நடிகர்திலகத்தின் ரசிகர்களும் என்று அள்ளி வழங்கிக்கொண்டிருக்க, நாங்கள் 'நோகாமல் நொங்கு தின்று கொண்டிருக்கிறோம்'.

ஏற்கெனவே பல நண்பர்கள் எனக்குத்தனி மடலில் சொன்னது போல, தங்களின் சீரிய சேவைக்காக எதிர்வரும் நடிகர்திலகத்தின் பிறந்த நாள்விழாவில் தாங்கள் மேடையேற்றப்பட்டு, மாலை சூடப்பட்டு, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டு சீரிய முறையில் கௌரவிக்கப்பட வேண்டும். இது அனைத்து ரசிகர்களின் தணியாத தாகம்.

ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை அன்புக்குரிய ராகவேந்தர் சார் அவர்கள் நடிகர்திலகத்தின் புதல்வர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்று ஆவண செய்ய வேண்டும்.

உங்கள் சீரிய சேவை தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்.

mr_karthik
24th May 2012, 11:16 AM
அன்பு ராகவேந்தர் சார்,

ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற 'கட்டபொம்மன் - 50' சிறப்பு நிகழ்ச்சிகளையும் அது தொடர்பான கண்காட்சியையும் மீண்டும் சரியான தருணத்தில் நினைவுகூறும் வண்ணம் மறுபதிப்புச்செய்துள்ளீர்கள்.

மிக்க நன்றி.

அன்புள்ள் சிவாஜிதாசன் சார்,
'கட்டபொம்மன் திரைப்படத்தில் நடிகர்திலகம் மன்னர் கட்டபொம்மனாகவும், ஜெமினி தளபதி வெள்ளையத்தேவனாகவும், எஸ்.எஸ்.ஆர். கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையாகவும் நடிக்க வைக்க ஏற்பாடாகியிருந்தது. ஆனால் கட்டபொம்மனுக்குப்போட்டியாக கண்ணதாசனால் எடுக்கப்பட்ட 'சிவகங்கைச்சீமை'யில், எஸ்.எஸ்.ஆர். கதாநாயகன் முத்தழகுவாக நடித்ததால் கட்டபொம்மனில் நடிக்க முடியாமல், அந்த பாத்திரத்தில் ஓ.ஏ.கே.தேவர் நடித்து சிறப்பு சேர்த்தார், அவரும் சிறப்படைந்தார்.

மற்றபடி, 'க்ட்டபொம்மனில்' எம்.ஜி.ஆர். நடிக்கவிருந்ததாக நீங்கள் சொல்லியிருப்பது இதற்குமுன் கேள்விப்படாதது.

joe
24th May 2012, 11:34 AM
Pammalar,
The VPKP documents are .... Chance-less :notworthy:

P_R
24th May 2012, 11:42 AM
Look at the cadence changing in each set

http://www.youtube.com/watch?v=ij1XPqCSVOA

Lines by?

groucho070
24th May 2012, 11:53 AM
Thanks PR. almost on tears watching this. Check out 3.00, looking but not looking at the camera, maintaining the needed modulation and turns himself according to the camera, yabba yabba...speechless is not the right word....

joe
24th May 2012, 01:11 PM
Lines by?
வரிகள் இங்கே http://www.eegai.com/art88-128-234-raaman_sivaji_dialogue.html
வசனம் யாரென்று தெரியவில்லை ..ராகவேந்திரர் சார்ர் , முரளி சார் போன்ற பெருந்தலைகளுக்கு தெரியுமென நினைக்கிறேன்.

Gopal.s
24th May 2012, 01:16 PM
Joe,
It is Mr.Anna Durai's original dialogues were used in this episode.

Gopal.s
24th May 2012, 01:19 PM
According to original casting,OAK was to be Oomai durai,SSR was to be vellaiya Devan.Last minute S.S.R dropped himself out because of his Sivagangai seemai coomitment and Gemini was flown to Jaipur in the last Minute.NT and SSR were not in talking terms even in sets of Deivapiravi due to this episode.

Gopal.s
24th May 2012, 01:24 PM
According to original casting,OAK was to be Oomai durai,SSR was to be vellaiya Devan.Last minute S.S.R dropped himself out because of his Sivagangai seemai coomitment and Gemini was flown to Jaipur in the last Minute.NT and SSR were not in talking terms even in sets of Deivapiravi due to this episode.

Gopal.s
24th May 2012, 01:25 PM
பம்மலாரை கௌரவிப்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் கடமை,சந்தோசம் அனைத்துமாகும்.இந்த முறை பாரத் கலாச்சார், வருடா வருடம் குடும்பத்தார் நடத்தும் பிறந்த நாள் விழா ,அனைத்திலும் பம்மலார் முன்னிலை படுத்த பட்டு கௌரவிக்க பட்டால் ,ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் அளப்பில்லா இறும்பூது எய்வர். இது எனது ஆசை மட்டுமல்ல.பணிவான வேண்டுகோள்.

ScottAlise
24th May 2012, 02:17 PM
Really hats off Pammalar sir u were a star in this thread but with this VKP cuttings you are elevated to Super Star status. I wish NT was alive to see this . Iam sure he will appreciate this. பம்மலாரை கௌரவிப்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் கடமை.

Waiting 2 c all this in a book form sir. U can better organize an exhibition. Iam amazed at your dedication . I know the pain in maintaining this records .



really super sir

vasudevan31355
24th May 2012, 06:40 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் 54வது ஜெயந்தி [16.5.1959 - 16.5.2012]

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/freedom-movies/images/veerapandiya-kattabomman.jpg

http://farm7.staticflickr.com/6086/6098938539_963935a711_z.jpg

வீரபாண்டிய கட்டபொம்மன் போஸ்டர்

http://upload.wikimedia.org/wikipedia/en/d/df/Veerapandiya_Kattabomman_Poster.jpg

நன்றி: Wikipedia

கட்டபொம்மன் புகழ் பாடும் 'கடுகு"(click the link here)

http://kadugu-agasthian.blogspot.in/2010/04/blog-post_18.html

http://3.bp.blogspot.com/_mPQizC4i3sA/S8cJJS444OI/AAAAAAAAB70/J9gpgAwh8-A/s1600/sivaji-signed.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
24th May 2012, 06:50 PM
http://www.shotpix.com/images/33187584872537754805.png

http://www.shotpix.com/images/96434778717736822518.png

http://www.shotpix.com/images/02314219906391048096.png

http://img341.imageshack.us/img341/5903/snapshot20080112095714pc0.jpg

http://img267.imageshack.us/img267/8195/snapshot20080112100345uo2.jpg

http://img205.imageshack.us/img205/2655/snapshot20080112103454ki8.jpg

http://img46.imageshack.us/img46/1378/snapshot20080112103709nx3.jpg

http://img160.imageshack.us/img160/3532/snapshot20080112091930dl6.jpg

http://img101.imageshack.us/img101/8779/snapshot20080112103409hj4.jpg

vasudevan31355
24th May 2012, 06:57 PM
வீரத் திருமகனின் வெற்றிமுழக்க ஸ்டில்கள்.

http://img98.imageshack.us/img98/4708/vlcsnap37879bc9.jpg

http://img55.imageshack.us/img55/607/vlcsnap39058gf6.jpg

http://img207.imageshack.us/img207/4649/vlcsnap2009100819h59m09.png

http://img104.imageshack.us/img104/8004/vlcsnap2009100819h59m34.png

http://img37.imageshack.us/img37/6429/clipveerapandyakattabom.png

http://img820.imageshack.us/img820/6429/clipveerapandyakattabom.png

அன்புடன்,
வாசுதேவன்.