PDA

View Full Version : Conversing with songs



Pages : 1 2 3 [4]

priya32
20th April 2016, 03:21 AM
ஹார்ட்டுக்குள்ள ஜெயில கட்டு
பேபி ஓ பேபி நான் சந்தோஷமா வாரேன்

chinnakkannan
20th April 2016, 10:18 AM
வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாஆஆராய்...

madhu
20th April 2016, 02:36 PM
வரமாட்டேன் நான் வரமாட்டேன்
இந்த கடலில் மூழ்கிவிடப் போகின்றேன்

priya32
22nd April 2016, 02:20 AM
போடா போ திரும்பாம ஓடிப்போ

madhu
22nd April 2016, 04:03 AM
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா ? அது முடியுமா ? :banghead:

chinnakkannan
24th April 2016, 02:31 PM
விதியாகப் பட்டது வலியது அதையாரும் வெல்ல முடியாது..

madhu
24th April 2016, 03:25 PM
வென்றிடுவேன்,, நாதத்தால் வென்றிடுவேன்

chinnakkannan
24th April 2016, 04:36 PM
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ..

madhu
24th April 2016, 06:02 PM
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

chinnakkannan
24th April 2016, 09:04 PM
நீ வருவாயென நானிருந்தேன்
ஏன் மறந்தாயென நான் அறியேன்

madhu
25th April 2016, 03:52 AM
மயங்கி விட்டேன்

chinnakkannan
25th April 2016, 11:20 AM
தூங்காதே தம்பி தூங்காதே

priya32
27th April 2016, 05:14 AM
கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ?

raagadevan
27th April 2016, 07:15 AM
ஓராயிரம் கனா ஒரு கனவின் வழியில்...

chinnakkannan
27th April 2016, 06:04 PM
கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே விக் விக்..

madhu
27th April 2016, 06:31 PM
அழாதே பாப்பா அழாதே .. அம்மா இருந்தா பால் தருவாங்க
அனாதை அழுதா யார் வருவாங்க ?

raagadevan
27th April 2016, 06:42 PM
அவர் கண்ணீர்க் கடலிலே விழ மாட்டார்...

priya32
27th April 2016, 06:45 PM
விழாமலே இருக்க முடியுமா? விழுந்துவிட்டேன்

chinnakkannan
27th April 2016, 08:40 PM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பி த்தந்துவிடு :)

madhu
28th April 2016, 03:52 AM
தன் உயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை

chinnakkannan
28th April 2016, 10:10 AM
ellaam maayai thaanaa..

priya32
28th April 2016, 05:26 PM
அந்த மர்ம நாயகன் இங்கிருக்கிறான் இங்கே இங்கே

chinnakkannan
28th April 2016, 08:56 PM
தேடித் தேடிப் பார்த்திருந்தேன் தேவன் உன்னைக் காணவில்லை

raagadevan
28th April 2016, 09:00 PM
உனக்குள் தானே நான் இருந்தேன்...

chinnakkannan
28th April 2016, 09:19 PM
நீ(ர்) சொன்னதை நானும் யோசிக்கிறேன்..

priya32
28th April 2016, 10:27 PM
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

chinnakkannan
29th April 2016, 01:38 AM
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அது ஏன் அது ஏன்

madhu
29th April 2016, 04:05 AM
இது மாலை நேரத்து மயக்கம்

chinnakkannan
29th April 2016, 09:25 AM
மாலை எனைவாட்டுது மண நாளை மனம்தேடுது

madhu
29th April 2016, 04:33 PM
வைகாசி மாசத்துல பந்தலொண்ணு போட்டு ரெண்டு வாழை மரம் வைக்கப் போறேண்டி

priya32
29th April 2016, 07:14 PM
மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது

chinnakkannan
29th April 2016, 08:51 PM
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்..

madhu
1st May 2016, 07:40 AM
மேகமே தூதாக வா

chinnakkannan
1st May 2016, 11:15 AM
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி

raagadevan
2nd May 2016, 08:52 AM
தலைவன் தலைவி விழியால் மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல்...

madhu
2nd May 2016, 09:00 AM
அட போய்யா போய்யா உலகம் பெருசு.. நீ ஒரு பொடி டப்பா

chinnakkannan
2nd May 2016, 01:24 PM
காதல் கிரிக்கெட்டு விழுந்திடுச்சு விக்கெட்டு

madhu
2nd May 2016, 06:49 PM
தீராத விளையாட்டுப் பிள்ளை.. இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை

chinnakkannan
2nd May 2016, 08:58 PM
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையப்புடிச்சான்
என் கையைப் புடிச்சான்..

madhu
3rd May 2016, 04:12 AM
கல்யாணம் ஆகும் முன்னே கையைத் தொடலாகுமா ? வையம் இதை ஏற்குமா ?

chinnakkannan
3rd May 2016, 10:54 AM
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா ( 10வது பாடத்துலேயே வந்துடுச்சே எல்லாம்..!)

madhu
4th May 2016, 09:59 AM
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா

chinnakkannan
4th May 2016, 02:04 PM
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன்..

madhu
5th May 2016, 05:33 PM
சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான் ?

chinnakkannan
7th May 2016, 12:09 PM
அவனுக்கென்ன தூங்கி விட்டான்..

raagadevan
7th May 2016, 06:01 PM
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே...

chinnakkannan
7th May 2016, 09:54 PM
அண்ணன் காட்டிய வழியம்மா..

madhu
9th May 2016, 04:22 AM
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே

chinnakkannan
9th May 2016, 10:06 AM
இது தான் உலகமா இது தான் வாழ்க்கையா

madhu
9th May 2016, 04:45 PM
வாழ நினைத்தால் வாழலாம்

chinnakkannan
10th May 2016, 11:24 AM
என்னமோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் துடிக்கின்றது..

madhu
10th May 2016, 06:52 PM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா

chinnakkannan
12th May 2016, 10:11 AM
மனது மயங்கும் மெளன கீதம் பாடு

madhu
12th May 2016, 06:27 PM
நான் பாடினால் மயக்கம் வரும்.. என் பாடலே இனிமை தரும்

chinnakkannan
12th May 2016, 08:09 PM
குழலூதும் கண்ணனுக்குக் குயில்பாடும் பாட்டுக்கேட்டதா

madhu
13th May 2016, 07:37 PM
குயிலிசையும் குழலிசையும் வேணுமா ?

chinnakkannan
13th May 2016, 09:24 PM
ம்ம் பாடல் ஒன்று ராகமொன்று

madhu
14th May 2016, 04:32 AM
ஒரு பாட்டுக்கு பல ராகம்

priya32
14th May 2016, 06:23 AM
போட்டி பாட்டுன்னு சொல்லி
போஸ்டர்ல போட்டீங்களே
ஆளு எங்கபா?

chinnakkannan
14th May 2016, 08:41 AM
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

raagadevan
14th May 2016, 08:48 AM
அட நீயா?

madhu
15th May 2016, 04:15 AM
நானே நானா யாரோதானா ?

chinnakkannan
15th May 2016, 01:36 PM
நீ தானே எனை நினைத்தது

madhu
15th May 2016, 05:16 PM
அது நானல்ல அது நானல்ல

chinnakkannan
15th May 2016, 09:15 PM
மீண்டும் மீண்டும் என்மேல் பூவிசிப் போகிறாய்

ஏதோ நீ சொல்லப் பார்க்கிறாய்……. ஓ……

ம்……. ம்……… ம்……. ம்……….. ம்……. ம்……….

எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீர்

நான் ஏந்த முயல்கிறேன்

உன் சோகம் என் நெஞ்சில்

ஏந்திப்போகிறேன் அது ஏனடா

madhu
16th May 2016, 04:26 AM
நான் என்பது நீயல்லவோ தேவதேவி

raagadevan
16th May 2016, 06:07 AM
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா...

chinnakkannan
16th May 2016, 10:49 AM
கொஞ்சம் சிந்திக்கணும்..

madhu
16th May 2016, 01:09 PM
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து

chinnakkannan
16th May 2016, 02:05 PM
நேற்று இல்லாத மாற்றம் என்னது?

madhu
16th May 2016, 03:33 PM
நேற்றோரு மேனகை இன்றொரு ஊர்வசி

chinnakkannan
16th May 2016, 06:29 PM
என்ன கோபம் சொல்ல லாமா..

madhu
16th May 2016, 06:36 PM
எரிம்லை எப்படி பொறுக்கும் ?

chinnakkannan
16th May 2016, 08:17 PM
கேட்டுப் பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு

madhu
17th May 2016, 04:09 AM
நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்

chinnakkannan
17th May 2016, 11:41 AM
பாடு நிலாவே தேன் கவிதை பூமலர
உன் பாடலை நான் கேட்கிறேன்

madhu
18th May 2016, 04:14 PM
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா

chinnakkannan
18th May 2016, 05:24 PM
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ

madhu
18th May 2016, 06:24 PM
நிலவில்லாமல் எது வந்தாலும் அல்லி மலருமா ?

chinnakkannan
19th May 2016, 12:50 PM
எத்தனை கேள்வி எப்படிச்சொல்வேன்பதில்
எனை இத்தனை பேர் சுற்றினால் எங்கே செல்வேன்

madhu
19th May 2016, 01:24 PM
கோவிக்கிற பாப்பா கோயமுத்தூர் போனா கலகலன்னு சிரிச்சிடுவா

chinnakkannan
19th May 2016, 09:20 PM
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ

madhu
20th May 2016, 04:38 AM
என்னைத் தெரியலையா ? இன்னும் புரியலையா ?

chinnakkannan
20th May 2016, 09:53 AM
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

madhu
20th May 2016, 02:26 PM
நிறுத்து... ராகம் பாடாதே... பதிலைச் சொல்லு

chinnakkannan
21st May 2016, 11:28 AM
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்..

madhu
24th May 2016, 06:36 PM
நிலவுக்கு போவோம்.. இடம் ஒன்று பார்ப்போம்

raagadevan
25th May 2016, 07:23 AM
நிலவினில் கரைகளும் நீங்குமே...

chinnakkannan
25th May 2016, 08:10 AM
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

madhu
25th May 2016, 11:46 AM
சொர்க்கத்தை தேடுவோம்

chinnakkannan
25th May 2016, 05:09 PM
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது

madhu
26th May 2016, 05:28 AM
கதவை சாத்தடி.. கையில் காசில்லாதவன்
கடவுளானாலும் கதவை சாத்தடி

chinnakkannan
28th May 2016, 12:14 AM
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா

madhu
29th May 2016, 04:55 AM
இந்த ராதா கிருஷ்ணன் காதல் என்பது ரகசியமானதல்ல

chinnakkannan
29th May 2016, 10:09 AM
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்

madhu
30th May 2016, 04:13 PM
ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா... தென்றலடிக்க

chinnakkannan
30th May 2016, 09:05 PM
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை

madhu
31st May 2016, 05:08 PM
ஆசைப்பட்டது நானல்ல மனது.. என் மனது

chinnakkannan
31st May 2016, 06:02 PM
மனது மயங்கும் மெளன கீதம் பா...டு..

madhu
1st June 2016, 04:57 AM
என்னைப் பாடச் சொல்லாதே.. நான் கண்டபடி பாடிப்புடுவேன்

chinnakkannan
1st June 2016, 10:30 AM
பேசு என் அன்பே உன் அன்பை என் என்பேன்

madhu
1st June 2016, 11:18 AM
அன்பு என்பது... தெய்வமானது

chinnakkannan
1st June 2016, 12:03 PM
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே

madhu
2nd June 2016, 12:41 PM
மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்

chinnakkannan
2nd June 2016, 06:28 PM
ஒரு ராகம் பாட்லோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ

madhu
3rd June 2016, 07:20 AM
ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா ?

chinnakkannan
3rd June 2016, 11:04 AM
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா

madhu
6th June 2016, 07:22 PM
சொல்லாமல் தெரிய வேண்டுமே

raagadevan
7th June 2016, 05:45 PM
உனக்கும் எனக்கும் தெரியும்...

chinnakkannan
8th June 2016, 10:03 AM
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது

madhu
8th June 2016, 01:15 PM
paarka paarka sirippu varudhu

chinnakkannan
8th June 2016, 01:55 PM
சிரிப்பு.. இதன் சிறப்பை சீர் தூக்கி ப் பார்ப்பதே நமது பொறுப்பு..

madhu
8th June 2016, 02:12 PM
சிரித்தது போதும். நிறுத்தி விடு

chinnakkannan
8th June 2016, 04:45 PM
சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே

madhu
8th June 2016, 06:24 PM
சொல்லச் சொல்ல் என்ன பெருமை ?

chinnakkannan
8th June 2016, 06:36 PM
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு விக் விக்...பதிலேதய்யா...

madhu
8th June 2016, 06:45 PM
விடை போலே அங்கே நடை போடும் பாவை !

chinnakkannan
8th June 2016, 07:14 PM
பாவை பாவை தான் ஆசை ஆசை தான் பார்த்துப் பேசினால்...

madhu
9th June 2016, 04:25 AM
பதில் சொல்வாள்.... பத்ரகாளி...

chinnakkannan
9th June 2016, 10:41 AM
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ

madhu
9th June 2016, 04:53 PM
வரட்டும்.. அந்த நாள் வந்தால் தருவேன் என்னை நான்...

chinnakkannan
9th June 2016, 07:51 PM
சொல்லால் அடித்த சுந்தரி மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி

raagadevan
9th June 2016, 09:51 PM
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே...

madhu
10th June 2016, 04:07 AM
வெள்ளிக்கிழமை விடியும் வேளை :)

chinnakkannan
10th June 2016, 10:11 AM
தேவனின் அறிமுகம் உறவினைத்தந்தது...:)

madhu
13th June 2016, 01:56 PM
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா ?

chinnakkannan
13th June 2016, 02:40 PM
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது

madhu
13th June 2016, 07:01 PM
இரவு முடிந்து விடும்

chinnakkannan
13th June 2016, 09:02 PM
மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே

madhu
14th June 2016, 06:01 PM
தாழம்பூவே வாசம் வீசு

raagadevan
15th June 2016, 05:28 PM
வாசமில்லா மலரிது...

madhu
15th June 2016, 05:34 PM
நீ வாசனைப்பூவா நல்லா வாழணும் தம்பி

mgb
17th June 2016, 03:18 PM
நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னை போல என்னை எண்ணும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை

madhu
17th June 2016, 05:00 PM
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ?

raagadevan
18th June 2016, 09:39 AM
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை...

madhu
18th June 2016, 01:11 PM
யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை
நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது ?

raagadevan
20th June 2016, 09:13 AM
எனக்கென்றும் நீயே சொந்தம்...

priya32
30th June 2016, 06:34 AM
உன்ன நான் கட்டிக்கொள்ள
எப்பவும் நினைச்சதில்ல
கல்லை கட்டி தண்ணிக்குள்ள
முங்குறவன் யாருமில்ல

madhu
30th June 2016, 09:09 AM
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

raagadevan
1st July 2016, 09:12 PM
கடவுள் பாதி மிருகம் பாதி...

madhu
8th July 2016, 06:36 PM
அது இருந்தா இது இல்லே.. இது இருந்தா அது இல்லே

chinnakkannan
25th July 2016, 03:45 PM
என்ன வேணும் நில்லு பாமா

raagadevan
28th July 2016, 11:48 PM
உள்ளதை சொல்லுங்கடி பாமா
பிரேமா ஹேமா
என்ன பொருத்தமடி மாமா...

chinnakkannan
5th August 2016, 11:12 AM
உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்..

raagadevan
6th August 2016, 09:34 AM
பொருத்தமென்றால் புது பொருத்தம் பொருந்திவிட்ட ஜோடி...

chinnakkannan
6th August 2016, 11:46 AM
நான் மாட்டிக்கொண்டேன் உன்னில் மாட்டிக் கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல உன்னில் மாட்டிக் கொண்டேன்

raagadevan
12th August 2016, 06:18 PM
சிவ சிவ சிவனே
ஆ... சிவனே!!!

பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்...

chinnakkannan
12th August 2016, 08:05 PM
சொர்க்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கம் இருக்கட்டுமே..:)

raagadevan
26th November 2016, 06:53 AM
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே...

chinnakkannan
15th March 2017, 01:28 PM
என்ன விலை அழகே

raagadevan
10th April 2017, 12:02 AM
இந்த கைகள் தந்த விலை...

raagadevan
28th April 2017, 08:55 AM
Sure, sure, sure; hahaha! I'll talk to myself!!!

உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக...

thriinone
10th May 2017, 05:08 PM
ஆசையா? இன்னுமா?

raagadevan
11th May 2017, 01:59 AM
ஆசை கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளை கூட்டும்...

chinnakkannan
3rd July 2017, 03:30 PM
மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல..

raagadevan
13th April 2018, 06:55 AM
உந்தன் மேனி தாங்காது செந்தேனே...

NOV
13th April 2018, 07:18 AM
எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக

Shakthiprabha
18th December 2018, 06:59 PM
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்

NOV
18th December 2018, 07:03 PM
மலர்களிலே பல நிறம் கண்டேன் திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்

Sent from my SM-G935F using Tapatalk

Shakthiprabha
19th December 2018, 01:43 AM
திருமால் பெருமைக்கு நிகரேது......அவன் திருவடி நிழலுக்கு இணையேது.....பெருமாளே உன் திருநாமம்

NOV
19th December 2018, 02:25 AM
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ... அகப்பட்டவன் நான் அல்லவா

sivank
19th December 2018, 02:55 AM
Thoongathe thambi thoongathe

NOV
19th December 2018, 03:42 AM
சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
19th December 2018, 09:37 AM
உலகத்தின் தூக்கம் கலையாதோ

Shakthiprabha
20th December 2018, 12:00 AM
தூங்காத கண் என்று ஒன்று

raagadevan
20th December 2018, 12:13 AM
உன் விழித் தூக்கம் நான் ஆகவா

Shakthiprabha
21st December 2018, 12:39 AM
ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ

raagadevan
21st December 2018, 10:55 PM
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு ...

Shakthiprabha
24th December 2018, 01:02 AM
தூங்காதே தம்பி தூங்காதே.... இப்போ தூங்கிபுட்டு பின்னாடி ஏங்காதே

priya32
24th December 2018, 11:22 AM
மெத்தைய வாங்கினேன்
தூக்கத்த வாங்கல!

Shakthiprabha
25th December 2018, 02:33 AM
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்

raagadevan
29th December 2018, 12:04 AM
அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை...

Shakthiprabha
6th January 2019, 04:35 PM
Elizebeth Taylor MagaLa?

priya32
7th January 2019, 11:24 AM
கரு கரு கருப்பாயி...

Shakthiprabha
15th May 2019, 07:12 PM
perai chollaa athu nyayam aaguma

raagadevan
1st June 2019, 09:11 AM
உன் பெயர் உச்சரிக்கும்
உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது...

Shakthiprabha
15th June 2019, 11:58 AM
வாழ்வும் சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா

raagadevan
5th August 2019, 08:10 AM
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம்?

Shakthiprabha
17th September 2019, 02:19 PM
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை...எங்கே வாழ்க்கை தொடங்கும்...அது எங்கே எவ்விதம்

raagadevan
18th September 2019, 10:53 AM
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆறேழு நாட்கள் போகட்டும்
அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே...

Shakthiprabha
10th October 2019, 11:52 PM
nee thaan en adimai ...pandaadi paarpoma iruperum?yaar velvaar? .

madhu
1st December 2019, 05:32 PM
கிளித்தட்டு ஆட்டத்திலே புலிக்குட்டி நானடியோ

Madhu Sree
6th December 2019, 02:33 AM
Aadaatha aatamellam
Pottavanga mannukulla
Pona kathai unaku theriyuma :huh:

Shakthiprabha
16th December 2019, 10:11 PM
//oyE madhu...and madhusree!!

Shakthiprabha
16th December 2019, 10:14 PM
kathai kelu kathai kelu nijamana kathai kelu...suvaiyodu sugamaaga uruvaana kadhai kelu

raagadevan
17th December 2019, 04:21 PM
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்...

Shakthiprabha
16th February 2020, 05:29 PM
அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு!?

pavalamani pragasam
9th January 2021, 06:15 PM
அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு!?வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வச்சாங்க

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
9th January 2021, 09:40 PM
உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்ந்துல நியாயமென்ன கண்ணாத்தா

pavalamani pragasam
9th January 2021, 09:48 PM
உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்ந்துல நியாயமென்ன கண்ணாத்தா

பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு
படைத்தவன் இருப்பான் பார்த்துக் கொள்வான் பயணத்தை தொடந்து விடு.

R.Latha
9th January 2021, 09:53 PM
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

சொல்லு என் நெஞ்சிக்குள்ளே யார் என்று
சொல்வேன்

pavalamani pragasam
9th January 2021, 10:04 PM
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

சொல்லு என் நெஞ்சிக்குள்ளே யார் என்று
சொல்வேன்

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்

R.Latha
9th January 2021, 10:11 PM
பள்ளிகூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த பாக்கலாமா எல்லோருக்கும் நல்ல பாடம்

pavalamani pragasam
9th January 2021, 10:20 PM
பள்ளிகூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த பாக்கலாமா எல்லோருக்கும் நல்ல பாடம்

படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா

R.Latha
9th January 2021, 10:33 PM
பள்ளிகூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீ இப்ப

pavalamani pragasam
9th January 2021, 10:58 PM
பள்ளிகூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீ இப்ப

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு ,
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

Shakthiprabha
20th January 2021, 01:20 AM
அனா
ஆவன்னா
இனா
ஈயன்னா
அன்று ஊமைப் பெண் அல்லோ
இன்று பேசும் பெண் அல்லோ
அய்யா உம்மைக் கண்டு
தமிழ் பாடும் பெண்ணல்லோ

pavalamani pragasam
20th January 2021, 01:42 AM
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்*

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
20th January 2021, 04:35 AM
வந்தாள் மஹாலஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே

pavalamani pragasam
20th January 2021, 10:53 PM
போடச்சொன்னா போட்டுக்கிறேன்
போடும் வரை கன்னத்திலே

R.Latha
23rd January 2021, 12:21 AM
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு

pavalamani pragasam
24th January 2021, 09:14 PM
பனி இல்லாத மார்கழியா?

R.Latha
25th January 2021, 03:05 PM
பூ பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்

pavalamani pragasam
25th January 2021, 09:52 PM
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்

R.Latha
26th January 2021, 09:54 AM
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது

pavalamani pragasam
26th January 2021, 11:12 AM
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
26th January 2021, 05:43 PM
வாலை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தெனாங்குனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்

pavalamani pragasam
26th January 2021, 06:28 PM
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
28th January 2021, 05:55 AM
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக்கேளு உண்மைகள் சொல்வேன்

pavalamani pragasam
28th January 2021, 09:41 AM
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

R.Latha
28th January 2021, 02:46 PM
கேட்டேளா அங்கே அதை பாத்தேளா இங்கு எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நா

pavalamani pragasam
28th January 2021, 07:57 PM
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம் ஆஹா என்ன பொருத்தம்

R.Latha
5th February 2021, 10:10 PM
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி

பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா

pavalamani pragasam
5th February 2021, 10:35 PM
ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்

Sent from my ONEPLUS A6000 using Tapatalk

Shakthiprabha
22nd March 2022, 02:25 PM
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது!!

pavalamani pragasam
22nd March 2022, 04:02 PM
கால மகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா

Sent from my CPH2371 using Tapatalk

pavalamani pragasam
30th January 2024, 08:27 AM
புருஷா புதுசு புதுசா தேடாதய்யா மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா

NOV
30th January 2024, 12:25 PM
ஊரும் தூங்க ஊரார் தூங்க
நானும் தூங்கலையே
நீரும் தூங்க மீனும் தூங்க
நெஞ்சம் தூங்கலையே

காணாமல்

pavalamani pragasam
30th January 2024, 01:03 PM
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

pavalamani pragasam
31st January 2024, 12:34 PM
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே

pavalamani pragasam
1st February 2024, 08:16 AM
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு

pavalamani pragasam
1st February 2024, 03:03 PM
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி

pavalamani pragasam
2nd February 2024, 11:45 AM
சைவ முத்தம் கொடுத்தா
ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு
செத்து போக மாட்டேன்

pavalamani pragasam
2nd February 2024, 11:51 AM
வேண்டும்
வேண்டும் உங்கள் உறவு
வென் பனி தென்றல் உள்ள
வரையில்

pavalamani pragasam
2nd February 2024, 01:47 PM
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா

pavalamani pragasam
3rd February 2024, 10:55 AM
தொலை தூரம் போனதே என் மேகம் புரியாத மென் சோகம்