PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 10



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

vasudevan31355
14th June 2012, 12:45 PM
Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

(continued from here: http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9/page101 )

Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 திரியைத் தொடங்க இந்த எளியேனுக்கு வாய்ப்பளித்த என் உயிரினும் மேலான அனைத்து அன்புள்ளங்களுக்கும், மரியாதைக்குரிய அன்பு மாடரேட்டர்களுக்கும் என் ஆனந்தக் கண்ணீரை நன்றியாய் சமர்ப்பித்து. இதய தெய்வம் நடிகர் திலகத்தின் பாதங்களைத் தொட்டு வணங்கி, புதுத் திரியின் முதல் பதிவாக கலைத்தெய்வத்தின் குடும்பம் ஒரு கோவில் என்பதற்கு சான்றாக விளங்கும் இந்த அற்புதப் புகைப்படத்தை பதிவிடுகிறேன். நன்றி!


கலைத்தெய்வத்தின் குடும்பம் ஒரு கோவில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/family.jpg

அன்பு மாடரேட்டர்களுக்கு,

Nadigar Thilagam Sivaji Ganesan Part 9-இன் தொடர்ச்சியாக Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 திரி தொடக்கத்தை ஏற்று அனுமதி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி!


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
14th June 2012, 12:57 PM
'காலத்தை வென்ற கலைத் தெய்வம்'

1-15 ஆகஸ்ட் 2001 'வாசுகி' இதழில் 'காலத்தை வென்ற கலைத் தெய்வம்' என்ற தலைப்பில் வெளி வந்த அற்புதக் கட்டுரை (அட்டகாசமான புகைப்படங்களுடன்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v2-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v3-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v4-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v6-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/v7.jpg

(இக்கட்டுரையின் தொடர்ச்சி விரைவில்)


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
14th June 2012, 01:02 PM
சூப்பரோ சூப்பர் வாசு சார்... ஆரம்பமே அட்டகாசம் ... வள்ளுவனும் வாசுகியும் போல் வாழ்ந்த கணேசன்-கமலா தம்பதியரின் நிழற்படத்தைத் தாங்கி வெளி வந்த வாசுகி இதழின் கட்டுரையை வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

என் வேண்டுகோளினையும் அதற்கு மற்றவர்கள் தந்த ஆதரவையும் மதித்து ஏற்று திரியைத் துவக்கி வைத்த தங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

அன்புமிக்க மாடரேட்டர் அவர்களுக்கு,
எப்போதும் போல் முந்தைய திரிகள் மற்றும் முக்கியமான கருத்துப் பகிர்வுகளின் இணைப்புகளை இங்கேயும் தர வேண்டுகிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
14th June 2012, 01:04 PM
நம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் கர்ணன் வெற்றியைப் பறைசாற்றும் 100வது நாளை நோக்கி வெற்றி நடை போடும் 14வது வார விளம்பரத்தின் நிழற்படம் தங்கள் பார்வைக்கு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi15612ad.jpg

groucho070
14th June 2012, 01:30 PM
Thanks Vasudevan sir. Congratulations in order to all NT fans for making this one of the hottest thread in Hub.

vasudevan31355
14th June 2012, 01:37 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தாங்கள் என்மீது வைத்துள்ள அன்பையும், பாசத்தையும் நினைத்து உளம் நெகிழ்கிறேன். Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 புதுத் திரியினைத் தொடங்கி வைக்க தாங்கள் அளித்த ஆதரவை எண்ணி பேச நா எழாமல் தவிப்புக்குள்ளாகிறேன். தங்கள் அன்பிற்கு என் தலைவணங்கிய நன்றிகள்.

vasudevan31355
14th June 2012, 01:41 PM
அன்பு கார்த்திக் சார்,

தங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை.

கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக

கோடானு கோடி நன்றிகளுடன்,

உங்கள் அன்பு வாசுதேவன்.

vasudevan31355
14th June 2012, 01:43 PM
டியர் ராகுல்,

உங்கள் தூய்மையான அன்பிற்கு என் உளமார்ந்த நன்றி! வாழ்க வளமுடன்!

vasudevan31355
14th June 2012, 01:46 PM
டியர் சதீஷ் சார்,

தங்கள் உள்ளம் நிறைந்த அன்பிற்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.

eehaiupehazij
14th June 2012, 03:33 PM
Nadigar Thilagam Sivaji Ganesan Part 10


Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 திரியைத் தொடங்க இந்த எளியேனுக்கு வாய்ப்பளித்த என் உயிரினும் மேலான அனைத்து அன்புள்ளங்களுக்கும், மரியாதைக்குரிய அன்பு மாடரேட்டர்களுக்கும் என் ஆனந்தக் கண்ணீரை நன்றியாய் சமர்ப்பித்து. இதய தெய்வம் நடிகர் திலகத்தின் பாதங்களைத் தொட்டு வணங்கி, புதுத் திரியின் முதல் பதிவாக கலைத்தெய்வத்தின் குடும்பம் ஒரு கோவில் என்பதற்கு சான்றாக விளங்கும் அற்புதப் புகைப்படத்தை பதிவிடுகிறேன். நன்றி!


கலைத்தெய்வத்தின் குடும்பம் ஒரு கோவில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/family.jpg

அன்பு மாடரேட்டர்களுக்கு,

Nadigar Thilagam Sivaji Ganesan Part 9-இன் தொடர்ச்சியாக Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 திரி தொடக்கத்தை ஏற்று அனுமதி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி!


அன்புடன்,
வாசுதேவன்.

overwhelmed by the ever increasing threads on our heartthrob NT. quickly it may go to the 100th thread since the participation from all generations herald such a victorious platform for discussions on NT, the Superb Star the world has ever seen. NT has touched upon all nooks and corners of acting and he himself is the definition or a dictionary for acting, needless to say. Our Juries of National awards are not of the calibre of oscars or cannes. These people are just carried away by illusions and hallucinations that always they ignored NT's acting but NT proved outside in Kairo through VPKB. That itself is a shameful reply to these so called juries of Indian awards. And if one looks at the persons having received those awards, they are not even up to the knee level of NT in characterization and mostly they are admirers of NT and copycats. Charlton Heston or Marlon Brando or Sean Connery... the oscar recipients were globally marketable but as a film fan who has viewed all world movies I am always of the opinion that even these actors cannot emote like NT. Sivaji Ganesan known for his dialogue delivery did not speak any dialogue in the climax of Karnan, but, the audience were tearjerked by his silent display of anguish in the trap of NTR's lord Krishna. No one who is supposed to be a human can controll their tears in this particular scene and this scene is the sole magnet attracting crowds time and again! This was not done by the Oscar recipients so far in any movie! Let us ignore the politically biased award system in our own country which could not realize the potential of NT when he was alive. A movie nearly 50 years old has again proved to be the mega hit. This magic is possible only by NT and no one in this world has matched this

pammalar
14th June 2012, 04:12 PM
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,

நமது நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்திற்கு எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்..!

கடந்த பத்து மாதங்களில் பத்து வருட சேவையை இத்திரியில் ஆற்றியிருக்கும் நமது ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்கள் பத்தாவது பாகத்தை துவக்கி வைத்திருப்பது சாலப்பொருத்தம்..! அவரே துவக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆகும்.

தொடர்ந்து இப்பாகத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து இதயதெய்வம் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவோம்..!

என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
14th June 2012, 04:28 PM
டியர் வாசுதேவன் சார்,

நமது நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்தை தங்களது அன்புக்கரங்களால் மிகமிக மங்களகரமாக ஆரம்பித்து வைத்திருக்கும் தங்களுக்கு,

எனது பாசமான பாராட்டுக்கள் ! வளமான வாழ்த்துக்கள் !! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

செவ்வாயன்று [12.6.2012] இரவு தங்களுடன் கைபேசியில் உரையாடும் போது 'நமது திரியின் இந்தப் பாகம் 400 பக்கங்களை நெருங்குவதால் அடுத்த பாகம் துவங்க மாடரேட்டர்கள் முடிவு செய்யக்கூடும் என்றும், அப்படிப் புதிய பாகம் தொடங்க முடிவெடுக்கப்பட்டால், தாங்களே அடுத்த பாகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும்' தங்களுக்கு அடியேன் அன்பு வேண்டுகோள் விடுத்தது நினைவிருக்கும்..!

இதே கருத்தை இங்குள்ள நமது அன்புள்ளங்கள் அனைவரும் வலியுறுத்தி உள்ளனர் என்பதைக் காணும்போது கண்கள் ஆனந்தத்தால் பனிக்கிறது.

பத்து ஆண்டு திருத்தொண்டினை பத்து மாதங்களில் ஆற்றியிருக்கும் தங்களை விட பத்தாவது பாகத்தை துவக்கிவைக்க பொருத்தமானவர் யார்..?!

நமது திரியில் ஒவ்வொருவரும் நல்ல பங்களிப்புகளை நல்கி, வாசிக்கின்றனர். ஆனால் தாங்களோ சிறந்த பங்களிப்புகளை நல்கி வாசிப்பதோடு மட்டுமல்லாமல், திரியை சுவாசிப்பவரும் ஆயிற்றே..!

ஆரம்பப் பதிவுகளையே மிகமிக அட்டகாசமாக வழங்கியுள்ளீர்கள்..!

"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என எடுத்தியம்பும் 'அன்னை இல்ல'ப் புகைப்படம்,

"காலத்தை வென்ற கலை தெய்வம்" என்ற தலைப்பில் 'வாசுகி' இதழில் வெளிவந்த அருமையான கட்டுரை,

எனத் தங்கள் பதிவுகள் மூலம் எங்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம்தான்..!

பொலிவோடு தொடரட்டும் தங்களின் திருப்பணியாகிய திரிப்பணி..!

தங்களுக்கு மீண்டும் எனது கோடானுகோடி நல்வாழ்த்துக்கள்..!

பாசத்துடன்,
பம்மலார்.

abkhlabhi
14th June 2012, 05:24 PM
பத்தாவது பாகத்தை தனது அன்பு கரங்களால் தொடங்கி வைத்த திரு. வாசுதேவன் அவர்களுக்கு அன்பான நன்றிகள். மேலும் மேலும் மெருகேற்றி வரும், திரு. ராகவேந்திரா, பம்மலார்,கார்த்திக், மற்றும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்.

sivajidhasan
14th June 2012, 05:54 PM
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,

நடிகர் திலகம் அவர்களிடம் யாரேனும் ஆசி வாங்க வேண்டும் என்று நினைத்து அவரது பொற்பாதங்களில் விழும்போது, அவர் அவசரப்பட்டு அதை தடுப்பதில்லை. ஆசி வழங்கும் தகுதி தனக்கு உண்டு என்பதை உணர்ந்து, அந்த வெள்ளை மனம் நின்று நிதானமாக பூரண ஆசி வழங்குவதை நாம் பல முறை பார்த்திருப்போம். அது போலவே இன்று இந்த 10வது திரியை தாங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவுடன், அந்த கடமையும், பொறுப்பும், தகுதியும் தங்களுக்கு இருப்பதை உணர்ந்து கால தாமதம் செய்யாமல் உடனடியாக திரியை, அசத்தலான தவல்களுடன் துவக்கி வைத்த தங்களுக்கு என் நன்றிகள்.

நட்புடன்

Gopal.s
14th June 2012, 06:00 PM
அடடே,
திரி ஆரம்பமே களை(கலை) கட்டி விட்டதே! வாசு சாருக்கும், அனைத்து அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்,நன்றிகள்.

joe
14th June 2012, 06:01 PM
நடிகர் திலகத்தின் ராஜநடை போல என்றும் பீடு நடை போடட்டும் இந்த தளம்

RAGHAVENDRA
14th June 2012, 08:14 PM
கர்ணன் தந்த பாடங்கள் -

ஒரு அன்பரின் பார்வையில் கர்ணன் திரைப்படத்தின் தாக்கம் ...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/lessonfromKarnan3.jpg

இத்தகவலை அளித்த அன்பருக்கு உளமார்ந்த நன்றி

J.Radhakrishnan
14th June 2012, 09:47 PM
டியர் வாசு சார்,

ஆரம்பமே அமர்களமாக கலைத்தெய்வத்தின் குடும்ப புகைப்படத்தோடு 10 வது பாகத்தை துவக்கி வைத்துள்ளீர்கள்,

அனைவரின் வேண்டுகோளினையும் ஏற்று திரியைத் துவக்கி வைத்த தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

vasudevan31355
14th June 2012, 10:44 PM
Dear groucho sir,

Thank u very much and very kind of you.

vasudevan31355
14th June 2012, 10:53 PM
மிக்க நன்றி திரு.சிவாஜி செந்தில் அவர்களே! தங்கள் கருத்து முற்றிலும் சரியே. நீங்கள் கூறியுள்ளது போல வசனம் பேசி நம்மை நடிப்பால் வசீகரித்தார் என்றால், வசனமே இல்லாமல் கர்ணன் கிளைமாக்ஸ் போல நடிப்பால் கிறங்கவும் வைப்பார். எதுவும் செய்யக்கூடிய அசாத்திய திறமை கொண்ட உலகம் போற்றும் ஒரே நடிக தெய்வம் ஆயிற்றே!

vasudevan31355
14th June 2012, 11:08 PM
டியர் சந்திரசேகரன் சார்,

தாங்கள் என் மீது கொண்ட அளவு கடந்த அன்பிற்கு என் தலையாய நன்றிகள். நாகர்கோவிலில் தலைவரின் சிலை வைக்க, கன்னியாகுமரியில் காமராஜர் மணிமண்டபத்தில் தலைவரின் புகைப்படம் வைக்க தாங்களும், தங்கள் அமைப்பும் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள். தங்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.

vasudevan31355
14th June 2012, 11:14 PM
டியர் ராதாகிருஷ்ணன் அவர்களே!

தங்கள் உயரிய அன்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

RAGHAVENDRA
14th June 2012, 11:19 PM
கர்ணன் கற்றுத் தந்த பாடம் - பக்கங்கள் படிப்பதற்கு ஏதுவாக, தனித்தனியாக ...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DIVYA-FILMS---KARNAN--LESSONS-LEARNED-1fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DIVYA-FILMS---KARNAN--LESSONS-LEARNED-2fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DIVYA-FILMS---KARNAN--LESSONS-LEARNED-3fw.jpg

RAGHAVENDRA
14th June 2012, 11:41 PM
திரு காகா ராதாகிருஷ்ணன் மறைவு

http://www.hindu.com/fr/2007/01/19/images/2007011900100202.jpg

நடிகர் திலகத்தின் பால்ய நண்பரும் அவருடன் சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்து உற்ற தோழருமாய் இறுதி வரை விளங்கியவருமான திரு காகா ராதாகிருஷ்ணன் காலமானார். அவருடைய மறைவு நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பேரிழப்பு. நடிகர் திலகத்தின் ஆரம்ப கால கஷ்டங்களில் உடன் பங்கெடுத்துக் கொண்டவர் காகா ராதாகிருஷ்ணன். அவருடைய பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். குறிப்பாக உலகம் பல விதம் படத்தில் நடிகர் திலகம், காகா ராதாகிருஷ்ணன், டி.கே.ராமச்சந்திரன் மூவர் கூட்டணியின் நகைச்சுவை அட்டகாசம் என்றென்றும் நினைவு கூறத் தக்கது. யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் குழுவில் பரிமளித்தவர்கள் இருவரும்.

திரு காகா ராதாகிருஷ்ணனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

sivajidhasan
15th June 2012, 12:13 AM
திரு. காகா இராதாகிருஷ்ணன் அவர்களின் மறைவு

திரு. காகா இராதாகிருஷ்ணன் அவர்களை நினைக்கின்ற போது எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வரும். நான் இது பற்றி பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். அதாவது நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும் போது, நடிகர் திலகம் அவர்களும், காகா அவர்களும் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்ததற்காக மதுரை இரயில்வே ஸ்டேஷனில் பிடித்து அமர வைக்கப்பட்டார்கள். அப்போது நடிகர் திலகம் அவர்கள் காகா விடம், டேய் இராதா! எனக்கு ரொம்ப அவனாமா இருக்குடா! ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ வேணுன்னா பாரு.. நான் பெரிய ஆளாகி காட்றேன்டா என்று அழுது கொண்டே கூறியிருக்கிறார். எந்த கணேசன் பயணசீட்டு இல்லாமல் பிரயானம் செய்ததற்காக பிடித்து வைக்கப்பட்டாரோ, அவரே பின்னாளில் நடிகர் திலகமாக மாறி 1962ல் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில், தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு பிரயானம் செய்தார் என்று சுய முன்னேற்ற கூட்டங்களில் அனேக முறை பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் திரு. காகா அவர்களை பல முறை நினைவு கூர்ந்திருக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்புடன்

pammalar
15th June 2012, 04:07 AM
பழம்பெரும் நடிகர், கலையுலக வித்தகர் காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களின் மறைவு, கலைகூறும் நல்லுலகுக்கு ஒரு பேரிழப்பு. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார்-உறவினருக்கும், நண்பர்களுக்கும், கலையுலகினருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனையும், இதயதெய்வத்தையும் பிரார்த்திப்போம்.

அமரர் காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலியாக
'பொம்மை' அக்டோபர் 1997 இதழிலிருந்து அவருடைய பேட்டி

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5909-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5910-1.jpg

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
15th June 2012, 04:36 AM
பத்தாவது பாகத்தை தனது அன்பு கரங்களால் தொடங்கி வைத்த திரு. வாசுதேவன் அவர்களுக்கு அன்பான நன்றிகள். மேலும் மேலும் மெருகேற்றி வரும், திரு. ராகவேந்திரா, பம்மலார்,கார்த்திக், மற்றும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்.

எட்டாவது உலக அதிசயத்தை தந்த திரு. M . ஸ்ரீநிவாசனின் ( ஜெனரல் secretary - திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம்) பேட்டி, ராணி வார பத்திரிகையில் (17 /06 /2012 ) வெளியாகி உள்ளது. அவர் sms செய்திருந்தார். upload செய்யவும். (முயற்சிக்கிறேன் - வசிக்கும் இடத்தில் கிடைப்பதில்லை).

பாராட்டுக்கு நன்றி, பாலா சார்..!

தாங்கள் குறிப்பிட்ட, லேட்டஸ்ட் 'ராணி' 17.6.2012 இதழில் வெளிவந்துள்ள "கர்ணன்" குறித்த ஒருபக்கக் கட்டுரை தங்கள் மற்றும் அனைவரின் பார்வைக்கு:

கர்ணர் கருவூலம் : 8

லேட்டஸ்ட் [17.6.2012] 'ராணி' இதழிலிருந்து...

ஒரு பக்கக் கட்டுரை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5911-1.jpg

குறிப்பு:
"கர்ணன்" முதல் வெளியீட்டில்,

பெரிய வெற்றி பெற்றது.....
நான்கு அரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது.....
செலவழித்த தொகைக்கு மேல் வசூல் செய்தது.....
நல்ல லாபத்தை ஈட்டியது.....

என இன்னும் எத்தனை முறைதான் நாம் முழங்க வேண்டுமோ..........................

பம்மலார்.

pammalar
15th June 2012, 04:52 AM
கர்ணன் கற்றுத் தந்த பாடம் - பக்கங்கள் படிப்பதற்கு ஏதுவாக, தனித்தனியாக ...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DIVYA-FILMS---KARNAN--LESSONS-LEARNED-1fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DIVYA-FILMS---KARNAN--LESSONS-LEARNED-2fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DIVYA-FILMS---KARNAN--LESSONS-LEARNED-3fw.jpg

Excellent Write-up..!

Hats Off to Mr. ISO Nagaraj..!

Thanks for sharing, Raghavendran Sir..!

pammalar
15th June 2012, 05:43 AM
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன்

[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

"கட்டபொம்மன்" நாடக சிறப்பிதழிலிருந்து...

வரலாற்று ஆவணம் : தென்றல் திரை : 5.10.1957

"கட்டபொம்மன்" நாடகம் குறித்து நடிகர் திலகம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5903-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5904-1.jpg

"கட்டபொம்மன்" காவிய சிறப்பு மலரிலிருந்து சில பக்கங்கள் [தொடர்ச்சி...]

வரலாற்று ஆவணம் : கலைத்தோட்டம் : 15.6.1959

"கட்டபொம்மன்" காவியம் குறித்து கலைக்குரிசில்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5900-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5901-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5902-1.jpg

கட்டபொம்மன் களைகட்டுவார்...

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
15th June 2012, 06:50 AM
அன்பு பம்மலார் சார்,

அசத்தல் என்றால் இதுதான் அசத்தல். தாய் கூடகுழந்தை அழுதால்தான் உணவளிப்பாள். ஆனால் எங்கள் பம்மலாரோ நாங்கள் கேட்காமலேயே தலைவாழை விருந்தளிப்பவர். விரும்பிக் கேட்டு விட்டால்.... ராகுல்ராம் அவர்கள் ஜீவபூமியை கேட்டவுடன் பத்திரம் எழுதி எல்லோருக்கும் ஜீவபூமியை பதிவு செய்து சொந்தமாக்கி தந்து விட்டீர்கள். தலைவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வீரனாக நிற்கும் அந்த அற்புத விளம்பரத்தை பதிவு செய்து தூக்கத்தைக் கெடுத்து விட்டீர்கள். பதிவும் படு நேர்த்தி. என்ன ஒரு குறை! கைக்கு எட்டிய உணவு வாய்க்கு எட்டவில்லையே!

'கலைத்தோட்டம்' இதழின் கௌரவ ஆசிரியர், பிரபல கதாசிரியர், வசனகர்த்தா திரு.ஏ.எல்.நாராயணன் அவர்களின் கருத்துரை நிஜமாகவே அனலைக் கக்குகிறது. கலைத்தெய்வத்தை ஒரு காலத்தில் இகழ்ந்த கூட்டம் பிற்காலத்தில் காலத்தின் கட்டாயத்தால் அவரை புகழத் தொடங்கியது என்று திரு ஏ.எல், நாராயணன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை! தன் மீது கொண்ட பகைமையை, வெறியை தன்னை வைத்தே சிலர் தீர்த்துக் கொள்ள நினைத்தால், தன் அபார நடிப்பின் மூலம் எதிரிகளின் சூதுவாதுகளைத் தவிடு பொடியாக்கி உண்மையான திறமையால் உயர்ந்த உன்னத புருஷரல்லவோ நடிகர் திலகம். சுவையான சூடு பறக்கும் கட்டுரையை வழங்கிய தங்களுக்கு என் குளிர்ச்சியான நன்றிகள்.

'தீர்ப்பு' விளம்பரங்கள் உயிர்ப்பு.

"கட்டபொம்மன்" காவியம் குறித்து 'வெள்ளையத் தேவன்' ஜெமினி கணேசன் கூறியுள்ள கருத்துக்கள் படத்தின் மீது இருந்த அவருடைய முழு ஈடுபாட்டைக் காட்டுகிறது.

அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்கள் மற்றொரு திரையுலக ஜாம்பவானான பந்துலு அவர்களின் திரைக்காவியத்திற்கு கருத்துரை வழகியிருப்பது பெருமைப் படவேண்டிய விஷயம். கட்டபொம்மனைப் பற்றி நாடும், ஏடும் பாராட்டுவதை அவர் குறிப்பிட்டுள்ளதை படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் நசீர் நரம்பெல்லாம் துடிக்க நம் கட்டபொம்மனின் நடிப்பை ரசித்ததாக எழுதியிருப்பது அருமை. ஒரு மாபெரும் நடிகரின் நரம்பே நடிகர் திலகத்தின் நடிப்பைக் கண்டு துடிக்கிறது என்றல் நமக்கெல்லாம்... கூறவும் வேண்டுமோ!

எவ்வளவு அரிய தகவல்கள்! அற்புதக் கட்டுரைகள்! இவ்வளவையும் இடம், பொருள், ஏவல் என்பதற்கேற்ப மிகச் சரியான பதிவுகளை மிகச் சரியான தருணத்தில் தந்து எங்கள் எல்லோர் அகங்களையும் குளிர்விக்கும் பதிவுச் சாரலாகிய தங்களுக்கு என் யுகம் கடந்த நன்றிகள்.

vasudevan31355
15th June 2012, 07:03 AM
அன்பு பம்மலார் சார்,

நடிகர் திலகம் திரியின் அடுத்த பாகத்தை இந்த எளியேன் தான் தொடங்க வேண்டும் என்று கைபேசி வாயிலாக கூறியது மட்டுமல்லாமல், அதே கருத்தைப் பதிவாக இட்டு என் கண்களைக் குளமாக்கி விட்டீர்கள்.

சார்! நிச்சயமாகச் சொல்கிறேன். தங்கள் அரும்பெரும் சேவைக்கு முன்னால் நிற்கக் கூட நான் அருகதை அற்றவன். அப்படி ஒரு ராட்சஷ உழைப்பை திரிக்கு உழைத்து வரும் தங்களின் அன்பு இதயத்தால் நான் பாராட்டுப் பெறுவது நான் செய்த பாக்கியம் என்றுதான் கூற வேண்டும். ஒரு நடிகர் திலகம், ஒரு எம்.எஸ். வி, ஒரு ஈஸ்வரி, ஒரு ஏ.பி.என், ஒரு டெண்டுல்கர் என்று இருப்பதைப் போல அரிய பதிவுகளுக்கு ஒரு பம்மலார் தான். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.

தங்கள் உன்னதமான பாராட்டுக்களுக்கு என் உச்சமான நன்றிகள்.

vasudevan31355
15th June 2012, 07:17 AM
நடிகர் திலகத்தின் கலைக் காவியங்கள் கலையுலகிற்கு மட்டும் பாடமல்ல, வருங்கால இந்தியாவை வளமாக உருவாக்க இருக்கும் பள்ளி மாணவர் தொட்டு கல்லூரி மாணவமணிகள் வரை, ஏன் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல விஷயங்களை நலம் பட போதிக்கும் குருகுலமல்லவா. கர்ணம் மூலம் அருமையான அறிவுரைகளை வலியுறுத்திய திரு. நாகராஜ் அவர்களுக்கும், அழகாக அதைப் பதிவிட்ட அன்பு ராகவேந்திரன் சாருக்கும் நன்றிகள்.

vasudevan31355
15th June 2012, 07:23 AM
திரு 'காகா' ராதாகிருஷ்ணன் மறைவுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி!

'மனோகரா' திரைக் காவியத்தில் திரு காகா ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கு பெற்ற ஒரு காட்சி

http://img196.imageshack.us/img196/4413/snapshot20090615184355.jpghttp://img8.imageshack.us/img8/1535/snapshot20090615184430.jpg
http://img.youtube.com/vi/muFEj-kKu0o/0.jpg

http://www.thehinduimages.com/hindu/ImageLoader?IMAGE=p03684ce.jpg&IMAGE_TYPE=WATERMARK

'மனோகரா' தெலுங்குப் பதிப்பில் "சந்தேகம் லேது"... என்ற பாடலில் திரு 'காகா' ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புத நகைச்சுவை நடிப்பு.


http://www.youtube.com/watch?v=usPRtWzq8Tw&feature=player_detailpage

vasudevan31355
15th June 2012, 08:38 AM
டியர் பாலா சார்,

தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

அன்பு சிவாஜிதாசன் அவர்களே!

தங்களைப் போன்றவர்களின் அன்பு உள்ளங்களின் துணையோடு இத்திரியில் பணி புரிவதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். தங்கள் உன்னதமான பாராட்டிற்கு மிக்க நன்றி!

டியர் கோபால் சார்,

திரி இப்போது மட்டுமா களை கட்டுகிறது? திரியின் அனைத்துப் பாகங்களும் நம் அற்புதப் பங்களிப்பாளர்களால் எப்போதுமே களை கட்டிக் கொண்டுதானே இருக்கிறது! தங்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் கூட களை கட்டலாம். நன்றி!

டியர் ஜோ சார்,

தங்கள் வாழ்த்து நிச்சயம் பலிக்கும். நன்றி!

Thomasurink
15th June 2012, 10:27 AM
Dear Vasu Sir,

All the Best.I want to know about 100 days celebrations details.
I am in Bangalore.I want to attend the function in Chennai.
Can you Help me?
Regards,
Shivaji Mohan

Thomasstemy
15th June 2012, 10:29 AM
பாராட்டுக்கு நன்றி, பாலா சார்..!

தாங்கள் குறிப்பிட்ட, லேட்டஸ்ட் 'ராணி' 17.6.2012 இதழில் வெளிவந்துள்ள "கர்ணன்" குறித்த ஒருபக்கக் கட்டுரை தங்கள் மற்றும் அனைவரின் பார்வைக்கு:

கர்ணர் கருவூலம் : 8

லேட்டஸ்ட் [17.6.2012] 'ராணி' இதழிலிருந்து...

ஒரு பக்கக் கட்டுரை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5911-1.jpg

குறிப்பு:
"கர்ணன்" முதல் வெளியீட்டில்,

பெரிய வெற்றி பெற்றது.....
நான்கு அரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது.....
செலவழித்த தொகைக்கு மேல் வசூல் செய்தது.....
நல்ல லாபத்தை ஈட்டியது.....

என இன்னும் எத்தனை முறைதான் நாம் முழங்க வேண்டுமோ..........................

பம்மலார்.

[B]TO ALL THOSE BLABBER ON THE PERFORMANCE OF KARNAN IN 1964, BE IT IS KAMALAHASAN OR PRABHU OR SRINIVASAN OR WHICHEVER INSANE BUGGERS HE IS.... DO NOT BLABBER WITHOUT PUBLISHING SUFFICIENT PROOFS ON YOUR CLAIM ON AIR...!!

[U]I CONDEMN TRICHY SRINIVASAN FOR HIS STATEMENT IN RANI. DO NOT QUOTE NADIGAR THILAGAM HENCEFORTH UNNECESSARILY. WHEN A PERSON LIKE YOU IS MAKING SO MUCH MONEY BY SELLING NADIGAR THILAGAM's FILM CLIPPING COMPILATION, DONT YOU THINK KARNAN WOULD HAVE SPINNED THE CASH REGISTERS IN 1964. AS IF NADIGAR THILAGAM TOLD TO YOU ABOUT KARNAN, YOU ARE PROJECTING IT OUT TO THE THIRD RATED MEDIA's WHO HAVE HIGHLIGHTED THE SAME IN THE BOTTOM OF THE WRITE UP JUST BECAUSE OF YOU.

MR.SRINIVASAN, THIS IS HIGHLY CONDEMNABLE MIND YOU !!!
NADIGAR THILAGAM ENNAVO UNGAKIITA VANDHU POLAMBINA MAADHIRI PATHRIGAYILA PAETTI KUDUTHURUKEENGA ?
UNGALA MAADHIRI AALUNGA NADIGAR THILAGATHTHA VECHCHU KAASUM SAMBAADHIKIRAANUNGA ..& AVARAYUM AVAR PADATHAYUMAE UNMAIKKU PURAMBAANA SEIDHIYA MEDIALA PAESARAANUNGA...!! NADIGAR THILAGATHODA PICCHAI MATTUM VAENUM..UNGALUKKU !! AVAR PERUMAYA KAAPAATHTHA MUYARCHI PANNA MUDIYALAINAALUM PARAVA ILLA ...PERUMAYA SEERKULAIKKA MUYARCHI PANNADHEENGA SRINIVASAN !! UNGALLUKKUM YETTAPANUKKUM ORU VITHYASAMUM ILLAI !!!!!!!!!

:smokesmile:

KCSHEKAR
15th June 2012, 10:50 AM
டியர் வாசுதேவன் சார்,

பத்தாவது பாகத்தை அசத்தலாக ஆரம்பித்திருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

KCSHEKAR
15th June 2012, 10:56 AM
டியர் பம்மலார்,

காக்கா ராதாக்ருஷ்ணன் அவர்களின் மறைவையொட்டி அவருடைய 'பொம்மை' அக்டோபர் 1997 இதழிலிருந்து பேட்டியை பதிவு செய்தது உண்மையிலேயே சிறப்பான அஞ்சலி. நன்றி.

KCSHEKAR
15th June 2012, 10:58 AM
Iso நாகராஜ் அவர்களின் "கர்ணன் தரும் பாடம்" - அருமை. பதிவு செய்ததற்கு நன்றி திரு.ராகவேந்திரன் சார்.

KCSHEKAR
15th June 2012, 11:00 AM
டியர் பம்மலார்,

தொடரும் உங்களுடைய கட்டபொம்மன் வரலாற்று ஆவணப்பதிவுகள் அருமை.

joe
15th June 2012, 11:27 AM
எதைச் செய்தாலும் நடிகர்திலகத்தையே முன்னிறுத்தி செய்யும் தாங்கள், மறைந்த காகா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலிக் கட்டுரையிலும், அவர் நடிகர்திலகம் பற்றி பொம்மை இதழுக்கு அளித்த பேட்டியையே தந்துள்ளீர்கள்..
That is truly remarkable :notworthy:

vasudevan31355
15th June 2012, 01:17 PM
மோகன் சார்,

தங்கள் வாழ்த்துக்கு நன்றி! நிச்சயமாக கர்ணன் 100ஆவது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றி நமது திரியில் பதிவிடப்படும். கண்டிப்பாக நம் அன்பு ராகவேந்திரன் சார் மற்றும் அன்பு பம்மலார் சார் நூறாவது நாள் விழா எப்போது, எங்கே என்பதை நிச்சயம் தெரிவிப்பார்கள். எனக்குத் தெரிந்தால் கண்டிப்பாக நானும் பதிவிடுகிறேன். நன்றி!

Subramaniam Ramajayam
15th June 2012, 01:18 PM
Trichy srinivasan and girija madam articles about KARNAN boteworthy but they also maintain the stand that it has not run to the expected levels. our own people are not accepting the facts sometimes however proof was given which we can say only CURSE and nothing else. being a senior member and follower since sixties I can say it is a box office hit those days.
anyway DIGITAL KARNAN has broken all the records and no one can make any circastic comment.
LONG LIVE NADIGARTHILAGAM

HARISH2619
15th June 2012, 01:32 PM
அனைவரது வேண்டுகோளையும் ஏற்று பத்தாவது பாகத்தை கலக்கலாக துவக்கியிருக்கும் திரு வாசு சாருக்கு நன்றிகள் பல கோடி .இந்த பாகத்தை துவக்க உங்களை விட சிறந்தவர் வேறு யார் ?தொடரட்டும் தங்கள் திருப்பணி .

திரு பம்மல் சார்,
கட்டபொம்மன் பொக்கிஷங்கள் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படவேண்டியவை .அவைகளை இங்கு தரவேற்றி அவைகள் அழியாமல் காலத்தை வென்று நிற்பதற்கு வழி செய்து விட்டீர்கள் .அதற்காக தங்கள் பொற்பாதங்களை மானசீகமாக தொட்டு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

திரு முரளி சார்,
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நாங்கள் உங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .இந்த திரியின் முக்கிய தூண் போன்ற நீங்கள் இத்தனை நாட்களாக இங்கு வராமல் இருப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது தயவு செய்து மிக விரைவில் இங்கு வரவும்.

Thomasurink
15th June 2012, 02:16 PM
மோகன் சார்,

தங்கள் வாழ்த்துக்கு நன்றி! நிச்சயமாக கர்ணன் 100ஆவது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றி நமது திரியில் பதிவிடப்படும். கண்டிப்பாக நம் அன்பு ராகவேந்திரன் சார் மற்றும் அன்பு பம்மலார் சார் நூறாவது நாள் விழா எப்போது, எங்கே என்பதை நிச்சயம் தெரிவிப்பார்கள். எனக்குத் தெரிந்தால் கண்டிப்பாக நானும் பதிவிடுகிறேன். நன்றி!

Dear Vasu Sir,

Thanks.This is going to be a great occasion in the Film history.
Also an oppotunity for all of us to meet.I hope we all will meet
on 23 rd.

Shivaji Mohan

eehaiupehazij
15th June 2012, 03:06 PM
அன்புள்ள பம்மலார் அவர்களே,

ஒருபக்கம் திரையில் 'கர்ணனின்' வெற்றி நடை.
இன்னொரு பக்கம் நமது திரியில் 'கட்டபொம்மனின்' வீர நடை
என்று இரண்டுமே ஒருசேர ராஜ நடை போட்டு வருகின்றன.

கட்டபொம்மன் பற்றிய செய்திகள் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் தங்களிடமிருந்து பொங்கிப் பிரவகித்து வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு ஆவணங்களைப் பாதுகாத்து வைத்துள்ளீர்கள். (எந்த ஒரு ஆவணத்திலும் தங்கள் 'வாட்டர் மார்க்'கைப் பதிக்க மறந்து விடாதீர்கள்).

எதைச் செய்தாலும் நடிகர்திலகத்தையே முன்னிறுத்தி செய்யும் தாங்கள், மறைந்த காகா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலிக் கட்டுரையிலும், அவர் நடிகர்திலகம் பற்றி பொம்மை இதழுக்கு அளித்த பேட்டியையே தந்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் ஆரம்பகாலம் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கிய பேட்டி அது. பழைய புகைப்படத்தைப்பார்த்து நண்பர்கள் இருவரும் கண்கலங்கிய சம்பவம் மனதை நெகிழ வைத்தது.



தங்களுக்கு அனைத்து ரசிகர்கள் சார்பிலும் நன்றிகள்.

our hearty condolences to the bereaved family of Kaka Radhakrishnan, a contemporary of NT. Regarding VPKB rerelease, certain sort of editing is absolutely necessary if it is to surpass the records of Karnan. Certain song sequences with comedians and the pathos song of Padmini when Gemini leaves for battlefield are some speed breakers of the otherwise dynamic movie with dynamite dialogue deliveries by NT.A re-editing of this movie released much earlier to Karnan should be done along with color enhancement and 3D formatting. After VPKB instead of Thiruvilayadal or thillana mohanambal, Vasantha Maaligai or Pudhiya Paravai may break the monotony enjoying the histrionics of our NT as a mythological or raja-rani movie hero image. For this younger generation, Pudhiya Paravai with a bit of editing on Nagesh comedy portions will certainly make a terrific impact in their minds as regards the three dimensional acting presentation compared to any other movies of himself.

ScottAlise
15th June 2012, 08:30 PM
I wish Vasantha Maaligai(Minus Comedy scenes), Raja to be re released because NT will not die it will be a happy ending.
NT's classic Karnan has created waves in its rerelease. NT fans are already in the look out of a sequence of NT classics like Pudhiya Paravai, thiruvilayadal, kattabomman......Sure in the coming years, at least one NT movie in redefined color format and 3D is getting released to break his own records.

BUT
Also I wish to suggest that negative of old classic movies must be preserved . I saw Thangapadakam in Chennai woodlands theatre but print was not upto the mark.
It is not a day dream but an indigestible reality if efforts are not made to restore and reformat the negatives It was pathetic at Delite theatre that Rajapart Rangadurai print was just ok. I recently saw Mayabazar colour movie it was just awesome

Atleast certain films of NT must be taken care and preserved this will be the only tribute to NT and it will pave way to carry forward NT legacy to younger generations. VPKB is in pune film institute so its negative is well preserved. Even Thalapathy movie negative is extinct , think about movies released in 1960s.

First step is to identify movies to preserved
Second: Identify best prints available
Third: Identify copyright holder
Fourth: Reformat the movie


I know its easier said than done but I felt like giving my view . I hope every fan will support this initiative if steps are undertaken by concerned person

anm
15th June 2012, 09:18 PM
உயர்திரு, வாசுதேவன் அவர்களே,

இந்தப் பத்தாவது திரியின் துவக்கம் 'கர்ணன்' நூறாவது நாளை நோக்கி ஓடிகொண்டிருக்கும் போது அரமபிக்கப்பட்டிடுப்பது ஒரு நல்ல ஆரம்பம். அதுவும் தங்கள் கைகளால் ஆரம்பிக்கப்பட்டிருப்பது இன்னும் கூடுதல் சந்தோசம்.

'வாசுகி' இதழில் வெளியாகியுள்ள கட்டுரை அருமையானதொன்று. உண்மை, நடிகர் திலகம், சரஸ்வதி தேவியின் அவதாரமே, இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.

உயர்திரு, பம்மலார் அவர்களே,

"வீரபாண்டிய கட்டபொம்மனின்' ஆவணங்கள் அருமையிலும் அருமை!!!!

தங்கள் இருவரின் உழைப்பிற்கு ஈடு இணையே இல்லை.

Anm

pammalar
15th June 2012, 11:38 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் இதயபூர்வமான பாராட்டுப் பதிவுகளுக்கு எனது இருகரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள்..!

தங்களின் எல்லையில்லா அன்புக்கும், பொங்கிவரும் பாசத்துக்கும் அடியேன் தலைவணங்குகிறேன்..!

ஆனந்தக்கண்ணீருடன்,
பம்மலார்.

pammalar
16th June 2012, 12:24 AM
அன்புள்ள பம்மலார் அவர்களே,

ஒருபக்கம் திரையில் 'கர்ணனின்' வெற்றி நடை.
இன்னொரு பக்கம் நமது திரியில் 'கட்டபொம்மனின்' வீர நடை
என்று இரண்டுமே ஒருசேர ராஜ நடை போட்டு வருகின்றன.

கட்டபொம்மன் பற்றிய செய்திகள் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் தங்களிடமிருந்து பொங்கிப் பிரவகித்து வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு ஆவணங்களைப் பாதுகாத்து வைத்துள்ளீர்கள். (எந்த ஒரு ஆவணத்திலும் தங்கள் 'வாட்டர் மார்க்'கைப் பதிக்க மறந்து விடாதீர்கள்).

எதைச் செய்தாலும் நடிகர்திலகத்தையே முன்னிறுத்தி செய்யும் தாங்கள், மறைந்த காகா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலிக் கட்டுரையிலும், அவர் நடிகர்திலகம் பற்றி பொம்மை இதழுக்கு அளித்த பேட்டியையே தந்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் ஆரம்பகாலம் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கிய பேட்டி அது. பழைய புகைப்படத்தைப்பார்த்து நண்பர்கள் இருவரும் கண்கலங்கிய சம்பவம் மனதை நெகிழ வைத்தது.

தங்களுக்கு அனைத்து ரசிகர்கள் சார்பிலும் நன்றிகள்.


டியர் mr_karthik,

தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

"எந்த ஒரு ஆவணத்திலும் Watermarkஐ அவசியம் பதியுங்கள்" என்ற தங்களின் அன்புக்கட்டளையை எனது மூத்த சகோதரர் கூறிய அறிவுரையாகவே சிரமேற்கிறேன்.

தங்களின் அபரிமிதமான அன்பில் அடியேன் கட்டுண்டு கிடப்பது எனது பெரும் பேறு..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
16th June 2012, 01:25 AM
That is truly remarkable :notworthy:

Thank You So Much, Mr. Joe..!

pammalar
16th June 2012, 01:38 AM
அனைவரது வேண்டுகோளையும் ஏற்று பத்தாவது பாகத்தை கலக்கலாக துவக்கியிருக்கும் திரு வாசு சாருக்கு நன்றிகள் பல கோடி .இந்த பாகத்தை துவக்க உங்களை விட சிறந்தவர் வேறு யார் ?தொடரட்டும் தங்கள் திருப்பணி .

திரு பம்மல் சார்,
கட்டபொம்மன் பொக்கிஷங்கள் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படவேண்டியவை .அவைகளை இங்கு தரவேற்றி அவைகள் அழியாமல் காலத்தை வென்று நிற்பதற்கு வழி செய்து விட்டீர்கள் .அதற்காக தங்கள் பொற்பாதங்களை மானசீகமாக தொட்டு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

திரு முரளி சார்,
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நாங்கள் உங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .இந்த திரியின் முக்கிய தூண் போன்ற நீங்கள் இத்தனை நாட்களாக இங்கு வராமல் இருப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது தயவு செய்து மிக விரைவில் இங்கு வரவும்.

டியர் செந்தில் சார்,

தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

தங்களின் எல்லையில்லா அன்புக்கு தலைவணங்குகிறேன்..!

தவிர்க்க இயலாத காரணங்களினால், நமது முரளி சாரால் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பதிவுகளை அளிக்க இயலவில்லை. இன்னும் சில தினங்களில் தமது சீரிய பங்களிப்பை நல்க அவர் அவசியம் வருவார்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th June 2012, 01:42 AM
பாராட்டுக்கு நன்றி, சந்திரசேகரன் சார்..!

Thank You Very Much, sivajisenthil Sir..!

உயரிய பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி, ஆனந்த் சார்..!

pammalar
16th June 2012, 03:33 AM
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன்

[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

வரலாற்று ஆவணம் : நடிகன் குரல் : ஆகஸ்ட் 1962
['நடிகன் குரல்' வெளியிட்ட 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலரிலிருந்து'...]

தேசிய திலகம் பற்றி தயாரிப்பாளர்-இயக்குனர் திரு.பி.ஆர்.பந்துலு
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5905-1.jpg


வரலாற்று ஆவணம் : 'தேவி' வார இதழ் : 17.3.2010

நடிகர் திலகம் குறித்து இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5912-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5913-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5914-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
16th June 2012, 06:46 AM
அன்பு பம்மலார் சார்,

அமரர் 'காகா' ராதாகிருஷ்ணன் அவர்களின் மறைவிற்கு 'பொம்மை' ஆவணத்தை வெளியிட்டு தாங்கள் அஞ்சலி செலுத்திய விதம் கண்களைக் குளமாக்கி விட்டது. தலைவரின் சிறு வயதுத் தோழராக அவருடைய சகல இன்ப, துன்பங்களிலும் பங்கு கொண்ட நல் இதயம் கொண்டவர் 'காகா' ராதாகிருஷ்ணன் அவர்கள்.

"கட்டபொம்மன்" நாடகம் குறித்து நடிகர் திலகம் அவர்களுடைய கவின்மிகு கட்டுரையை வெளியிட்டு உணர்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். என்ன ஒரு உணர்வு பூர்வமான கட்டுரை! தான் சிறு வயதில் பார்த்த கட்டபொம்மன் கூத்தை தன்னுடைய நடிப்பில் நாடகமாக்க வேண்டும் என்ற வெறி அவருடைய கட்டுரையில் மட்டுமல்ல அவருடைய இதயம் முழுதும் வியாபித்துக் கிடக்கிறது. ஆலவிருட்சம் போல் வளர்ந்த அந்த ஆசையை தக்க சமயம் பார்த்து அவர் தீர்த்துக் கொண்டதைப் பார்க்கையில் தலைவரின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் என்னவென்று பாராட்டுவது. அதே தலைவர் வழியை தாங்களும் கடைப்பிடித்து வருவது தலைவர் புகழுக்கு பெருமை சேர்ப்பதாகும். தலைவர் போலவே அந்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை தங்களிடம் பரிபூரணமாக இருப்பதை கண்கூடாகக் காண முடிகிறது.

மற்றும் தன் நாடகக் குழுவினரின் நல்வாழ்விற்கு கட்டபொம்மன் மூலம் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது போல, தங்கள் ஒப்பற்ற ஆவணங்களினால் இந்த நடிகர் திலகம் திரிக்கு புதிய முறையில் அடித்தளமிட்டுக் கொடுத்து, திரியின் ஆணிவேராக தாங்கள் திகழ்வது நாங்கள் செய்த பூஜாபலன் தான்.

நடிகர் திலகம் கட்டபொம்மன் நாடகத்தைப் பற்றி கூறியுள்ள கருத்துக்களைத் தொடர்ந்து அவர் கட்டபொம்மன் திரைப் படத்தைப் பற்றி கூறியுள்ள கருத்துக்களை மிக அழகாக, மிகப் பொருத்தமாக பதித்துள்ளீர்கள். ஒரு காரியத்தை எடுத்து விட்டால் அதை வெற்றிகரமாக, சிறப்பாக முடித்து உலகப் புகழ் அடைய வேண்டும் என்ற நடிகர் திலகத்தின் கொள்கை வென்று வெற்றிவாகை சூடியது. அவருக்கு கட்டபொம்மன் உலகளாவிய அங்கீகாரத்தையும், அந்தஸ்தையும் பெற்றுத் தந்தான் என்று கூறுவதை விட கட்டபொம்மனுக்கு தலைவர் காலத்தால் அழியாத புகழை உலக அரங்கில் உருவாக்கிக் கொடுத்து விட்டார் என்பதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.

அதே போலத்தான் தாங்களும் உலக அரங்கில் நடிகர் திலகத்தின் அருமை, பெருமைகளை அற்புத ஆவணங்கள் மூலம் பறை சாற்றிக் கொண்டிருக்கீறீர்கள். இந்த தன்னலமற்ற அரிய சேவைக்கு தங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும், உலகம் போற்றும் புகழும் கிடைக்கக் கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.

vasudevan31355
16th June 2012, 07:19 AM
அன்பு பம்மலார் சார்,

தேசிய திலகம் பற்றி தயாரிப்பாளர்-இயக்குனர் திரு.பி.ஆர்.பந்துலு அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உணர்வுபூர்வமானவை. உண்மை. நடிகர் திலகத்தின் ஊண், உறக்கம் மறந்த உழைப்பை பந்துலு அவர்கள் கட்டுரையில் தெரிவித்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

உன்னதமான பதிவுகளுக்கு உயிரினும் மேலான நன்றிகள் சார்!

அதே போல இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ஆர். அவர்கள் தன்னால் VPKB படத்தில் நடிக்க முடியாமல் போனதிற்கான காரணத்தை அழகாகக் கூறியிருந்தார். திரு எஸ்.எஸ்.ஆருக்கு பதிலாக வெள்ளையத் தேவனாக நடிக்க திரு ஜெமினி கணேசன் ஒப்பந்தம் செய்யப் பட்டார். ஆனால் "எஸ்.எஸ்.ஆர். அவர்கள் தன்னால் VPKB படத்தில் நடிக்க இயலவில்லை என்பதை அவரே உறுதி செய்து கூறினால்தான் நான் (திரு ஜெமினி கணேசன்) அந்த வேடத்தில் நடிக்க முடியும்", என ஜெமினி கணேசன் உறுதியாகக் கூறி விட்டார். எஸ்.எஸ்.ஆர்.அவர்களும் 'தான் நடிக்க இயலவில்லை' என்ற உத்திரவாதக் கடிதம் கொடுத்து, திரு ஜெமினி அவர்களுடன் பேசிய பிறகுதான் ஜெமினி வெள்ளயத்தேவனாக நடிக்க ஒப்புக் கொண்டார். இது சம்பந்தமாக 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் வெளிவந்த எஸ்.எஸ்.ஆர். அவர்களின் பேட்டியில் இருந்து....

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SSR.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SSR2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-59.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
16th June 2012, 10:23 AM
டியர் ராகவேந்திரன் சார்,

http://blogs.sbschools.org/strusz/files/2010/06/great-job.gif

சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது வழக்கமான விசிட்டாக 'சாந்தி' திரையரங்கிற்கு சென்று வந்தேன். அங்கு நடிகர் திலகம்.காம் மற்றும் சாந்தி திரையரங்கு நிர்வாகம் சார்பில், அன்பு ராகவேந்திரன் சாரின் அளப்பரிய டிசைனில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மிகப் பெரிய, நீண்ட பேனர் ஒன்று காண்போர் அனைவரின் கருத்தைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பார்த்ததும் மலைத்துப் போய் விட்டேன். சுப்பிரமணியன் ராமஜெயம் சார் கூட இதைப் பற்றிய ஒரு பதிவை நமது திரியில் அளித்திருந்தார். 'தினமலர்' (வாரமலர்) செப்டம்பர 27, 2009 இதழில் வெளிவந்த நடிகர் திலகம் பற்றிய article மெருகேற்றப்பட்டு, அந்த article க்கான online feedback-க்கும் தொகுக்கப்பட்டு ராகவேந்திரன் சார் அவர்களால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காமிரா வேறு கொண்டு செல்லவில்லை. இருந்தாலும் செல்லில் 'கிளிக்' செய்தேன். மிகப் பெரிய பேனராக இருப்பதால் முழுமையாக கவர் செய்ய முடிய வில்லை. முடிந்தவரை சிறு பகுதிகளாக படம் பிடித்து பதிவிட்டுள்ளேன். Nadigarthilagam.com, 'சாந்தி' தியேட்டர் நிர்வாகம் மற்றும் தினமலர் வாரமலருக்கு நம் திரியின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும்.

அன்பு ராகவேந்திரன் சாருக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

இடம்: சாந்தி தியேட்டர் வளாகம், சென்னை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/140612-1352001.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/140612-1349.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/140612-1349001.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/140612-1348.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/140612-1348003.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/140612-1348002.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/140612-1348001-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/140612-1347-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/140612-1351001.jpgடியர் ராகவேந்திரன் சார்,

இந்த பேனர் பற்றிய மேலதிக விவரங்களை முடிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
16th June 2012, 10:39 AM
The Hindu - 16-06-2012


http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3534768.ece

vasudevan31355
16th June 2012, 11:05 AM
The Hindu - 16-06-2012 article- க்கு நன்றி திரு.சந்திரசேகரன் சார்.

Gopal.s
16th June 2012, 11:16 AM
வருடம் 2012 உலகத்துக்கு எப்படியோ, நமது நடிகர் திலகம் பக்தர்களுக்கு ,1952 , 1959 ,1960 ,1961 ,1964 ,1972 ஆகியவற்றை போல் மறக்க முடியாத வருடம்.(மறக்க வேண்டியது 2001 ,வணங்க வேண்டியது 1928 )
பம்மலார் சாரின் வீரபாண்டிய கட்டபொம்மன் விருந்து கெய்ரோ விருதுக்கு ஒப்பான பங்களிப்பு. உங்களுக்கு நன்றி சொல்ல நிஜமாக வார்த்தையில்லை.
ராக(வேந்தர்) சாந்தி திரையரங்கு பேனருக்கு மிக்க நன்றிகள்.
அத்தனை பேரின் பங்களிப்பும் அமர்க்களம்.இந்த திரி கர்ணன் பெற்ற வெற்றியை பெரும்.(துவக்கி வாய்த்த கை மோதிர கையாயிற்றே??)

vasudevan31355
16th June 2012, 12:29 PM
அன்புள்ளம் கொண்ட திரு.Anm அவர்களே!

தங்கள் பாசப் பதிவுக்கு என்னுடைய இமாலய நன்றிகள். கர்ணன் நூறாவது நாள் வெற்றியை அனைவரும் சுவைக்கத் தயாராவோம்.

டியர் ஹரிஷ் சார்,

நான்தான் தங்களுக்கெல்லாம் நன்றி கூற வேண்டும். நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்தை துவக்கி வைக்கும் அரியதொரு வாய்ப்பை எனக்கு அளித்த தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். தங்கள் அன்பிற்கு என் மனமுவந்த நன்றி!

டியர் ராகுல்,

பாராட்டுக்கள். தலைவர் படங்களைப் போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற தங்களின் அக்கறை மிக நியாயமானது. தங்கள் கருத்தே நம் எல்லோருடைய கருத்துமாகும். தங்கள் உயரிய எண்ணம் தலைவரின் ஆசியினால் கண்டிப்பாக நிறைவேறும்.

வாழ்த்தும்

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
16th June 2012, 01:16 PM
கட்டபொம்மனின் கர்ஜனைக் கோலங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-107.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-60.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-82.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-36.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-40.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/clipveerapandyakattabom.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sdfgh.jpg

eehaiupehazij
16th June 2012, 01:17 PM
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன்

[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

வரலாற்று ஆவணம் : நடிகன் குரல் : ஆகஸ்ட் 1962
['நடிகன் குரல்' வெளியிட்ட 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலரிலிருந்து'...]

தேசிய திலகம் பற்றி தயாரிப்பாளர்-இயக்குனர் திரு.பி.ஆர்.பந்துலு
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5905-1.jpg


வரலாற்று ஆவணம் : 'தேவி' வார இதழ் : 17.3.2010

நடிகர் திலகம் குறித்து இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5912-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5913-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5914-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.
thanks for the background informations on VPKB casting problems, dear pammalar sir,
In my view, Gemini Ganesan was the apt choice to play vellayathevan compared to SSR. In the words of SSR even though GG selection was not satisfactory to NT, one must remember that it was GG's magnanimity and generosity to consult SSR before he accepted the role. GG's role is also a memorable one particularly relief we get through the song sequence Inbam Pongum Vennila. Imagine SSR with PBS voice? when you close your eyes and listen to PBS songs, only Gemini strikes to our mind and nobody else including MT or Balaji o Muthuraman or Nagesh or others. Even as NTs kattabomman dominates the proceedings of VPKB. The King or romance GG has done perfect justice to his role, Compared to NT-SSR combo, NT-GG combo was always successful. Even NTs die hard fans like me will accept the fact that in Parthal Pasi Theerum GG had an edge over NT storywise and the film is regarded as a Gemini dominated movie on par with NT. We the NT fans shall always be thankful to the generosity shown by GG, one of the trinity of Tamil Cinema, to have acted alongside our NT, making his presence a sweet contribution (like Kalangalil aval vasantham in Pavamannippu).

vasudevan31355
16th June 2012, 01:29 PM
3-டியில் ரிலீஸாகிறது சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன்...!

http://cinema.dinamalar.com/tamil-news/6927/cinema/Kollywood/Sivajis-veerapandiya-kattabomman-in-3D.htm

pammalar
16th June 2012, 08:28 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் உயர்ந்த பாராட்டுதல்களுக்கும், உன்னத பதிவுகளுக்கும் எனது உச்சமான நன்றிகள்..!

தங்களின் இணையில்லா அன்புக்கூண்டில் என்றென்றும் பாசக்கிளியாக அடைபட்டவன் இந்த எளியவன் என்று எண்ணும்போது பேரானந்தத்தால் பேச இயலாமல் தவிக்கிறேன்..!!!

'வெள்ளையத் தேவனாக நடிக்க முடியவில்லை' என்ற தலைப்பில் 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் எஸ்.எஸ்.ஆர் கூறியுள்ள விஷயம் ஒரு முக்கியமான வரலாற்றுத் தகவல்..!

நமது திரியின் 'பாயும் புலி' ராகவேந்திரன் சார், சென்னை 'சாந்தி'யின் 'பதாகைப் புலி'யாகவும் இருப்பதில் நமக்கெல்லாம் பெருமைதானே. அவரது பதாகையை உலக ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமாக்கிய உங்களுக்கு உயர்வான நன்றிகள்..!

(ராக)வேந்தரும், (வாசு)தேவனும், வாழ்வியல் திலகத்தின் இரு கண்மணிகள் என 'சிவாஜி வரலாறு' என்றென்றும் ஆணித்தரமாகச் சொல்லும்..!

[ராகவேந்திரன் சார், இப்படி ஒரு பதாகை வைக்கப்பட்டிருக்கும் தகவலை 'தினமலர்' நாளிதழின் கவனத்துக்கு கொண்டு சென்றால், அதை அவர்கள் ஒரு சிறந்த செய்தியாக தங்களின் நாளிதழில் அவசியம் வெளியிடுவார்கள்..!]

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
16th June 2012, 08:43 PM
வருடம் 2012 உலகத்துக்கு எப்படியோ, நமது நடிகர் திலகம் பக்தர்களுக்கு ,1952 , 1959 ,1960 ,1961 ,1964 ,1972 ஆகியவற்றை போல் மறக்க முடியாத வருடம்.(மறக்க வேண்டியது 2001 ,வணங்க வேண்டியது 1928 )
பம்மலார் சாரின் வீரபாண்டிய கட்டபொம்மன் விருந்து கெய்ரோ விருதுக்கு ஒப்பான பங்களிப்பு. உங்களுக்கு நன்றி சொல்ல நிஜமாக வார்த்தையில்லை.
ராக(வேந்தர்) சாந்தி திரையரங்கு பேனருக்கு மிக்க நன்றிகள்.
அத்தனை பேரின் பங்களிப்பும் அமர்க்களம்.இந்த திரி கர்ணன் பெற்ற வெற்றியை பெரும்.(துவக்கி வாய்த்த கை மோதிர கையாயிற்றே??)

உச்சமான பாராட்டுக்கு உளப்பூர்வமான நன்றிகள், அடிகளாரே..!

pammalar
16th June 2012, 10:18 PM
thanks for the background informations on VPKB casting problems, dear pammalar sir,
In my view, Gemini Ganesan was the apt choice to play vellayathevan compared to SSR. In the words of SSR even though GG selection was not satisfactory to NT, one must remember that it was GG's magnanimity and generosity to consult SSR before he accepted the role. GG's role is also a memorable one particularly relief we get through the song sequence Inbam Pongum Vennila. Imagine SSR with PBS voice? when you close your eyes and listen to PBS songs, only Gemini strikes to our mind and nobody else including MT or Balaji o Muthuraman or Nagesh or others. Even as NTs kattabomman dominates the proceedings of VPKB. The King or romance GG has done perfect justice to his role, Compared to NT-SSR combo, NT-GG combo was always successful. Even NTs die hard fans like me will accept the fact that in Parthal Pasi Theerum GG had an edge over NT storywise and the film is regarded as a Gemini dominated movie on par with NT. We the NT fans shall always be thankful to the generosity shown by GG, one of the trinity of Tamil Cinema, to have acted alongside our NT, making his presence a sweet contribution (like Kalangalil aval vasantham in Pavamannippu).

பாராட்டுக்கு நன்றி, சிவாஜிசெந்தில் சார்..!

"கட்டபொம்மன்" காவியத்தில் 'வெள்ளையத் தேவன்' வேடம் குறித்த தங்களது கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்..!

ஜெமினி கணேசன் அவர்கள், 'வெள்ளையத் தேவ'னாக சிறப்பாகவே செய்திருப்பார். குறிப்பாக பத்மினியுடனான காதல் காட்சிகளிலும், 'இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே' பாடலிலும் தானே என்றென்றும் 'காதல் மன்னன்' என்பதனை நிரூபிப்பார். வீரம் செறிந்த காட்சிகளிலும், ஒரு மாவீரனுக்கே உரிய ஆர்ப்பரிப்போடும், மிகுந்த கம்பீரத்தோடும் குறைகூற முடியாத வண்ணம் செவ்வனே செய்திருப்பார்.

Gemini-Padmini Chemistry worked out very well in VPKB. SSR-Padmini Pairஐ என்னைப் பொறுத்தவரையில் 'வீட்டு ரோஜா' என்று கூறமுடியவில்லை, அது ஒரு "காட்டு ரோஜா" தான்..!

ஜெமினி-பத்மினி கெமிஸ்ட்ரிக்காக 'இனபம் பொங்கும் வெண்ணிலா'வை ஒரு முறை பார்ர்ப்போமே:


http://www.youtube.com/watch?v=HKMNzG8HcVo

எஸ்.எஸ்.ஆர்.-பத்மினி comboவில் "காட்டு ரோஜா(1963)"விலிருந்து 'சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும்':


http://www.youtube.com/watch?v=rvv94aGI_zs

Ultimate & Evergreen Pairன் Most Handsome & Ultimate Chemistry, நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி:

"மரகத(1959)"த்திலிருந்து 'எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு':
[இப்பாடலை YOUTUBEல் தரவேற்றிய வாசு சாருக்கு நமது நன்றிகள்..!]


http://www.youtube.com/watch?v=z7110AGgpb0

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
17th June 2012, 12:08 AM
பத்து. நடிகர் திலகத்தைப் பற்றிய திரிக்கு பாகம் எண் பத்து. என் நினைவு ஆறு வருடங்களுக்கு முன் உள்ள காலத்திற்கு ஓடுகிறது. அன்று நான் முதல் முதலில் பதிவிட்டது இந்த திரியின் முதல் பாகம் பக்கம் எண் 60-ல். இன்று அந்த திரி ஆறு வருடங்களில் ஆயிரக்கணக்கான பக்கங்களை கடந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கொண்டுள்ள ஒரு திரியாக, இணையத்தை பொறுத்தவரை நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு அதிகாரப்பூர்வமான ஆவணப்பூர்வமான ஒரு திரியாக வளர்ந்து, நான் பல முறை குறிப்பிட்டுள்ளது போல the thread of the Hub என்று சொல்லக்கூடிய வகையில் விளங்குகிறது. இதற்கு காரணமான அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் திரியின் வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த பத்தாம் பகுதியை மிக மிக பொருத்தமாக துவக்கி வைத்திருக்கும் வாசுதேவன் அவர்களைப் பற்றி நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ரசிகர் என்றால் அப்படி ஒரு ரசிகர். அந்த ரசிப்பு தன்மைக்காக தான் ரசித்ததை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த காட்சிகளை இங்கே தரவேற்றுவதில் அவரின் உழைப்பு அசாத்தியமானது. வாழ்த்துக்கள் வாசு சார். தொடர்ந்து கலக்குங்கள்.

மற்றொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். நீங்கள் தரவேற்றியுள்ள தங்கை சண்டைக் காட்சி. அதிலும் நீங்கள் சொன்னது போல தன்னை அடித்த ரவுடியின் முகத்திற்கு நேரே இரண்டு கைகளையும் நீட்டி கை தட்டி விட்டு அவர் கொடுக்கும் பன்ச்கள் இருக்கிறதே, பல முறை தியேட்டரிலும் டிவிடியிலும் நான் ரசித்துப் பார்த்து, நமது இந்த திரியில் தங்கை படத்தைப் பற்றிய விமர்சன பதிவிடும் போதும் ரசித்து எழுதிய அந்த காட்சியை தரவேற்றியதற்கு நன்றிகள் பல.

அது போல் நீங்கள் சாந்தியில் கண்ட பதாகையைப் பற்றியும் சொல்ல வேண்டும். ராகவேந்தர் சாரால் உருவாக்கப்பட்டு சாந்தியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பதாகையில் நமது திரியின் ஆரம்ப கால சாரதியும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகருமான ஜோ அவர்களின் பின்னூட்டமும் இடம் பெற்றிருக்கிறது.

ஜோ,

சாந்தி வளாகத்தில் உங்கள் பெயர் இடம் பெற்று விட்டது. நடிகர் திலகம் வெள்ளை பாண்ட்டும் நீளமும் சிவப்பும் கலந்த டி- ஷர்ட்டும் அணிது நிற்கும் அந்தப் புகைப்படத்திற்கு அருகில் " சிவாஜி அய்யா புகழ் வாழ்க" என்று நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டம் பதியப்பட்டிருகிறது. வாழ்த்துக்கள்.

நமது திரியின் பங்களிப்பாளரும் நடிகர் திலகத்தின் மூத்த ரசிகருமான சுப்ரமணியன் ராமஜெயம் அவர்களின் பின்னூட்டமும் அந்த பதாகையில் இடம் பெற்றிருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக என் பதிவுகள் இடம் பெறாததால் அதை பற்றி விசாரித்து என்னை திரிக்கு அழைத்த கார்த்திக் மற்றும் கோபால் அவர்களுக்கு நன்றி.

எனக்கு தனிப்பட்ட அன்பு வேண்டுகோள் விடுத்த சகோதரர் செந்தில் [ஹரிஷ்] அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். கணினியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு மற்றும் வேலைப்பளு காரணமாக இங்கே வர முடியவில்லை.

திரியின் புதிய வரவுகளான சிவாஜி செந்தில் மற்றும் [பாரிஸ்டர்] சுப்ரமணியனுக்கு நல்வரவு.

நடிகர் திலகத்தின் சாதனை செப்பேடுகளின் ஆவண காப்பாளரும் இந்த திரியின் நெடுந்தூண்களில் ஒருவருமான அருமை சகோதரர் சுவாமிக்கு நன்றிக்கு எல்லாம் அப்பாற்பட்ட நன்றி.

அன்புடன்

selvakumar
17th June 2012, 12:18 AM
ஜோ,

சாந்தி வளாகத்தில் உங்கள் பெயர் இடம் பெற்று விட்டது. நடிகர் திலகம் வெள்ளை பாண்ட்டும் நீளமும் சிவப்பும் கலந்த டி- ஷர்ட்டும் அணிது நிற்கும் அந்தப் புகைப்படத்திற்கு அருகில் " சிவாஜி அய்யா புகழ் வாழ்க" என்று நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டம் பதியப்பட்டிருகிறது. வாழ்த்துக்கள்.

Joe :thumbsup: Can someone post that here?

pammalar
17th June 2012, 12:42 AM
Welcome Back, Murali Sir..!
Thanks For Your Compliments..!

pammalar
17th June 2012, 05:00 AM
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

பொக்கிஷப் புதையல்

புண்ணிய பூமி [12.5.1978 - 12.5.2012] : 35வது உதயதினம்

அரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5921-1.jpg


எமனுக்கு எமன் [16.5.1980 - 16.5.2012] : 33வது ஜெயந்தி

'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 16.5.1980
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5915-1.jpg


வசந்தத்தில் ஓர் நாள் [7.5.1982 - 7.5.2012] : 31வது ஆரம்பதினம்

பட விளம்பரம் : தினத்தந்தி : 1.11.1978
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5919-1.jpg


சரித்திர நாயகன் [26.5.1984 - 26.5.2012] : 29வது ஜெயந்தி

'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 26.5.1984
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5916-1.jpg


நேர்மை [3.5.1985 - 3.5.2012] : 28வது உதயதினம்

பட விளம்பரம் : பொம்மை : அக்டோபர் 1984
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5920-1.jpg


அன்புள்ள அப்பா [16.5.1987 - 16.5.2012] : 26வது ஜெயந்தி

'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 16.5.1987
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5917-1-1.jpg


சின்ன மருமகள் [23.5.1992 - 23.5.2012] : 21வது துவக்கதினம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினகரன் : __.5.1992
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5918-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
17th June 2012, 05:16 AM
"பாசமலர்",
அதற்கடுத்து mr_karthik அவர்களின் அன்புக்கட்டளையின்படி "ராஜா",
அதன் பின்னர் ஒரு சர்ப்ரைஸ் பதிவு,
Then Golden Actor's GOLD MEDAL & Other June Treasures.

eehaiupehazij
17th June 2012, 06:30 AM
பாராட்டுக்கு நன்றி, சிவாஜிசெந்தில் சார்..!

"கட்டபொம்மன்" காவியத்தில் 'வெள்ளையத் தேவன்' வேடம் குறித்த தங்களது கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்..!

ஜெமினி கணேசன் அவர்கள், 'வெள்ளையத் தேவ'னாக சிறப்பாகவே செய்திருப்பார். குறிப்பாக பத்மினியுடனான காதல் காட்சிகளிலும், 'இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே' பாடலிலும் தானே என்றென்றும் 'காதல் மன்னன்' என்பதனை நிரூபிப்பார். வீரம் செறிந்த காட்சிகளிலும், ஒரு மாவீரனுக்கே உரிய ஆர்ப்பரிப்போடும், மிகுந்த கம்பீரத்தோடும் குறைகூற முடியாத வண்ணம் செவ்வனே செய்திருப்பார்.

Gemini-Padmini Chemistry worked out very well in VPKB. SSR-Padmini Pairஐ என்னைப் பொறுத்தவரையில் 'வீட்டு ரோஜா' என்று கூறமுடியவில்லை, அது ஒரு "காட்டு ரோஜா" தான்..!

ஜெமினி-பத்மினி கெமிஸ்ட்ரிக்காக 'இனபம் பொங்கும் வெண்ணிலா'வை ஒரு முறை பார்ர்ப்போமே:


http://www.youtube.com/watch?v=HKMNzG8HcVo

எஸ்.எஸ்.ஆர்.-பத்மினி comboவில் "காட்டு ரோஜா(1963)"விலிருந்து 'சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும்':


http://www.youtube.com/watch?v=rvv94aGI_zs

Ultimate & Evergreen Pairன் Most Handsome & Ultimate Chemistry, நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி:

"மரகத(1959)"த்திலிருந்து 'எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு':
[இப்பாடலை YOUTUBEல் தரவேற்றிய வாசு சாருக்கு நமது நன்றிகள்..!]


http://www.youtube.com/watch?v=z7110AGgpb0

அன்புடன்,
பம்மலார்.

Dear Pammalar Sir,,, I used to really wonder how these things are possible from your side! thanks for the feast to the eyes! Certain observations regarding the on-screen 'chemistry' of our heroines with NT:

Only in NT movies heroines Saroja Devi or Savithri or Sowcar or Jayalalitha or Manjula were not just used a glamorous show-pieces to attract crowds aiming at collections. For instance, NT realized the acting potentials of Padmini or Devika or Saroja Devi and one can feel the difference in her acting with MT and NT or GG. In most of the MT movies Saroja Devi was just used as a glamour girl, without any scope for exhibiting her acting potentials. With NT she paraded her full geared talents of acting in Palum Pazhamum., Bagappirivinai, Pudhiya Paravai, and what not! With GG can anyone ever forget her ace performance in Kalyana Parisu? NTs magnanimity and generosity had always helped polish the latent talents of our heroines. In Padukappu movie NT allowed JJ to showcause all her talents. Manjula's acting in avanthan manithan, mannavan vanthanadi and Uthaman are needless to mention compared to her glamour exposures in Rikshawkaran and a couple of MT movies. Sowcar's performance in Uyarndha Manithen, Pudiya Paravai, Iru Kodugal.... compared to her wasted performance in Olivilakku where she was just used to praise the hero's popularity! Padmini's peformance in Uthamaputhiran, thillana mohanambal, vietnam veedu... Devika's acting calibre in Neelavanam, Karnan, andavan kattalai, bale pandiya.... Can one quote a single movie with MT in which these actresses were allowed to enjoy their freedom of good acting? NT never cared for who was his heroine but cared only to carve their acting skills to match his inimitable sphere of acting like a sculptor carving a stone into a statue!

eehaiupehazij
17th June 2012, 06:37 AM
The title should be slightly changed: NT never cared for exposing his heroines but for bringing out the latent talents of them!
sorry for the oversight mistake I did!

vasudevan31355
17th June 2012, 07:29 AM
http://magickalgraphics.com/Graphics/Friendship/WelcomeBack/welcomeback46.gif

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!"

என்ற தாயுமானவர் வாக்குக்கேற்ப தன் அன்பால் எங்கள் எல்லோரது மனங்களிலும் நிறைந்து குடியிருக்கும் முத்தான முரளி சார் அவர்களே! வருக! வருக!

vasudevan31355
17th June 2012, 07:38 AM
முத்தான முரளி சார்,

சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாங்கள் திரிக்குத் திரும்பியுள்ளது பெரும் மனமகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் இல்லாமல் ஏதோ கை உடைந்து போனது போல ஆயிற்று. இப்போது எல்லாமே சரியாயிற்று. பத்தாவது பாகத் துவக்கத்திற்கு தாங்கள் அளித்துள்ள வாழ்த்துக்களுக்கும் , பாராட்டுக்களுக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றி!

'தங்கை' சண்டைகாட்சி தங்களைக் கவர்ந்தது போலவே என்னையும் சுண்டி இழுத்த ஒரு அற்புதம். அந்தக் காட்சியின் மூலம் தங்களை சந்தோஷப்படுத்த முடிந்தது என்னுடைய பாக்கியம். தங்களைப் போன்ற திரியின் சீனியர்கள் வழங்கும் ஆசிர்வாதங்கள் தலைவரின் ஆசிர்வாதங்களுக்கு இணையானவை.

தாங்கள் வந்த உற்சாகத்தில் குதூகலிக்கும்

நடிகர் திலகத்தின் பக்தன்,
வாசுதேவன்.

joe
17th June 2012, 08:30 AM
முரளிசார்,
உங்கள் மீள்வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது .

ராகவேந்திரர் ஐயா அமைத்த பதாகையில் என்னுடைய அந்த ஒரு வரி கருத்தை அவதானித்து பகிர்ந்தது எதையும் உற்று நோக்கி மனதில் பதிந்து கொள்ளும் உங்கள் சிறப்பான ஆற்றலுக்கும் , குறிப்பாக என் மீது நீங்கள் காட்டும் பரிவுக்கும் சான்று .நன்றி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/140612-1349001.jpg

செல்வா,
இதில் மேலேயுள்ள படத்தில் நடிகர் திலகத்தின் இடது கையருகே என்னுடைய எந்த சிறிய பின்னூட்டம் தெரிகிறது

Subramaniam Ramajayam
17th June 2012, 08:34 AM
Welcome back mr murali sir. We need more contributions from younsters like you in the thread.
hearty welcome to senthil barrister subramaniam. seniors mr joe mr raghavendran and kartik are also giving their contributions regularly. sarada madam sill absent.
we will make this NADIGAR THILAGAM THIRI A MEMORABLE ONE FORTHE PRESENT AND FUTURE GENERATIONS. PAMMALAR AND VASUDEVAN CONTINUES TO BE OUR TWO EYES ALWAYS.
MEGA SUCCESS OF KARNAN has further boosted our writings.
LONGLIVE NADIGARTHILAGAM.

sankara1970
17th June 2012, 12:31 PM
நேற்று இரவு 'ராஜா ராணி' குறுந்தகடு பார்த்தேன்.SSரஜெந்திரன் ஆரம்பத்தில் வருகிறார்-ஒரு நாடக
குரூப் நடதுபவரஹா. அதில் அவரும் நடிக்கிறார்.
பின் நமக்கு நம் கடவுள் எப்போ வருவர் என்று கேள்வி
படம் ஆரம்பித்து 10௦ நிமிடம் ஆஹிவிட்டதே. பத்மினி
introduction ஆஹி விட்டது.
பின் ஒரு நாடக அரங்கு. ஒரு நடிகர் கேமராக்கு முதுகு காட்டி
நிற்கிறார். ராஜசுல்ச்சனா அருகில் நிற்கிறார். அந்த நடிகர்(nam Sivaji)
திரும்பி பார்த்து, வசனம் (சேரன் செங்குட்டுவன்) பேச ஆரம்பிக்கிறார்.
அனல் தெரிkirathu. 1956 இல் ரிலீஸ் ஆன படம் என்று நினைக்கிறேன்
அப்போதே யார் முன்னணி நடிகர் என்பதை டைரக்டர், ப்ரோடுசெர், மக்கள்
தீர்மானம் செய்து விட்டனர போலிருகிறது.
நேஷனல் pictures (பெருமாள்) தயாரிப்பு

KCSHEKAR
17th June 2012, 02:27 PM
புண்ணிய பூமி, எமனுக்கு எமன், வசந்தத்தில் ஓர் நாள், சரித்திர நாயகன், நேர்மை, அன்புள்ள அப்பா, சின்ன மருமகள், என்று ஒரு அழகிய பூ மாலையாக தொடுத்து வழங்கிய பம்மலார் அவர்களுக்கு நன்றி.

KCSHEKAR
17th June 2012, 02:29 PM
Welcome back to Murali Sir.

KCSHEKAR
17th June 2012, 03:00 PM
Tirunelvel News

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Dinathanthi.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Dinamalar.jpg

sivajidhasan
17th June 2012, 03:56 PM
திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

முதலில் நீ..........ண்ட இடைவெளிக்கு பிறகு திரிக்கு திரும்பியிருக்கும் தங்களை வருக வருக என வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த திரியை நடிகர் திலகம் அவர்களின் வசூல் சாதனை மூலமாக எனக்கு அறிமுகம் செய்து வைத்த தாங்கள், இத்தனை நாள் இங்கு இல்லாதது என்னை போன்றோருக்கு பெருங்குறைதான். கண்ணை பறிகொடுத்தவன் மீண்டும் பார்வை பெற்றது போல பொலிவுடன் இருக்கிறது தங்கள் வருகை. வாருங்கள் மேலும் பல பதிவுகளை தாருங்கள் எனக்கூறி விடைப் பெற்றுக் கொள்கிறேன்.

நட்புடன்.

இன்று மாலை 4.30 மணிக்கு நடிகர் திலகத்தின் நீதியின் நிழல் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

sivajidhasan
17th June 2012, 04:07 PM
Tirunelvel News

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Dinathanthi.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Karnan%20-%20Nellai/Dinamalar.jpg

திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,

தொடரட்டும் தங்களின் பெரும்பணி. தங்களின் பெரும்பணிக்கு இந்த சிறியேனின் நன்றிகள்.

நட்புடன்

Gopal.s
17th June 2012, 04:31 PM
முரளி சார்,
நாட்டாமை இல்லாமல் இருபத்தெட்டு பட்டியும் சோர்ந்து கிடந்தது.(இந்த நாட்டாமை கிட்டே தீர்ப்பை மாத்தி சொல்லுன்னு கேக்க முடியாது. சொன்னதே மாத்தி சொன்னதுதாண்டா வெண்ணை என்று பதில் அளிப்பார்.) வருக! வருக!
பம்மலார் சார்,
புண்ணிய பூமி-அபூர்வ பதிவு. nativity , relevence , contemporary appeal , எதுவுமே இல்லாத பழைய cult classic . மற்றது இரு துருவம்.
அன்புள்ள அப்பா- பழகிய வசனகர்த்தா தவிர்த்திருந்தால் ,இன்னொரு அபியும் நானும் வந்திருக்கும்.இளைத்த நடிகர் திலகம் cute ஆக இருப்பார்.
சரித்திர நாயகன்- NTR நமது NT மீது உள்ள மதிப்பினால் எடுத்தது.
எல்லாமே அபூர்வமான பதிவுகள். ராஜா, கோல்ட் மெடல், Surprise பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

Parthasaarathi , கிருஷ்ணா ஆகியோர் பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்.


Joe -சரித்திரத்தில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். சிங்கப்பூர் NT இன்னிசை இரவில் வாணிஸ்ரீ பேசியதை தரவிறக்கம் செய்து உதவுவீர்களா?

KCSHEKAR
17th June 2012, 05:09 PM
திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,

தொடரட்டும் தங்களின் பெரும்பணி. தங்களின் பெரும்பணிக்கு இந்த சிறியேனின் நன்றிகள்.

நட்புடன்

Thanks for your appreciation Sivaji Dasan Sir.

KCSHEKAR
17th June 2012, 05:15 PM
திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,

தொடரட்டும் தங்களின் பெரும்பணி. தங்களின் பெரும்பணிக்கு இந்த சிறியேனின் நன்றிகள்.

நட்புடன்

Thanks for your appreciation Sivaji Dhasan Sir.

pammalar
17th June 2012, 07:50 PM
A very, very nice suggestion, mr_karthik..!

Accepted Whole-heartedly..!

pammalar
17th June 2012, 07:53 PM
இன்றைய [17.6.2012 : ஞாயிறு] 'தினத்தந்தி' நாளிதழின் சென்னைப் பதிப்பில்
வெளியாகியுள்ள "சொர்க்கம்" மறுவெளியீடு பற்றிய விளம்பரம்:

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5931-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

joe
17th June 2012, 08:23 PM
அன்பான அன்பர்கள் கவனத்துக்கு,

பதிவுக்கு மறுமொழியிட முந்தைய பதிவை 'கோட்' பண்ணும்போது, முடிந்தவரையில் அவற்றில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள், 'யூட்யூப்' இணைப்புகள் ஆகியவற்றைத் தவிர்த்தல் நலம் பயக்கும் என்பது என் தாழ்மையான எண்ணம். பதிலளிப்பதற்காக முந்தைய பதிவின் புகைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து 'Quote' பண்ணும்போது, இணையத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நேரங்களில் திரி முழுமையாக திறக்க நெடுநேரம் எடுத்துக்கொள்கிறது.
.
+1 ....

eehaiupehazij
17th June 2012, 08:32 PM
Dear Murali Sir. Thanking you for your warm welcome to new hubbers like me.NT has no barriers of land, age, generation and time in the history of Tamil Cinema. Nobody else would have encountered such stiff competitions from his contemporaries like MT,GG....While MT had fashioned his acting style in the line of Errol Flynn or Douglas Fairbanks and GG chose his line of romance, NT was a suyambulingam to have created his own style of acting. Even as Marlon Brando or Paul Muni or Charlton Heston and the likes had their own boundaries of histrionics NT proved to this world that his acting calibre had no boundaries. Long live our NT's fame!

pammalar
18th June 2012, 12:57 AM
Thanks a lot, sivajisenthil Sir, for your praise & informative post..!

Thanks, Ramajayam Sir & mr_karthik, for your compliments..!

அபூர்வ பாராட்டுக்கு அன்பு நன்றிகள், அடிகளாரே..!

pammalar
18th June 2012, 12:59 AM
புண்ணிய பூமி, எமனுக்கு எமன், வசந்தத்தில் ஓர் நாள், சரித்திர நாயகன், நேர்மை, அன்புள்ள அப்பா, சின்ன மருமகள், என்று ஒரு அழகிய பூ மாலையாக தொடுத்து வழங்கிய பம்மலார் அவர்களுக்கு நன்றி.

தங்கள் அன்புமனம் அளித்த மணம் கமழும் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், சந்திரசேகரன் சார்..!

சிவாஜி பேரவை சார்பில், நெல்லையில் நடைபெற்ற "கர்ணன்" 100வது நாள் விழாவை, ஆக்கப்பூர்வமான நற்பணி விழாவாக நடத்தியமைக்கு பாராட்டுக்கள்..!

pammalar
18th June 2012, 02:11 AM
அன்புள்ள பம்மலார் சார்,

ஒவ்வொரு திரைக்காவியத்துக்கும் தனித்தனி மாலையாக தொடுத்து வந்த நீங்கள், தற்போது ஒரே பதிவில் பல படங்களின் ஆவணங்களையும் அள்ளித்தந்து, எனக்கு கதம்பமாலை கட்டவும் தெரியும் என்று பறைசாற்றிவிட்டீர்கள். விளம்பரங்கள் அனைத்தும் அருமை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த 'வசந்தத்தில் ஓர் நாள்' பட விளம்பரம் டாப். என்னுடைய கோரிக்கையான 'ராஜா'வை பசுமையாக தங்கள் நினைவில் வைத்திருப்பது மனதுக்கு சந்தோஷம் அளிக்கிறது.

தங்களது வனவாச காலத்தில் தியாகம் போன்ற எவ்வளவோ சாதனைப்படங்கள் விடுபட்டுப்போயிருப்பினும், ராஜாவை மிக முக்கியமாகக் கேட்பதற்குக்காரணம், என் நண்பரொருவர் ராஜா திருச்சி பேலஸில் 100 நாட்கள் ஓடவில்லையென்று சாதிக்கிறார். அந்த விளம்பரத்தை அவருக்கு ஈ மெயில் செய்தால்தான் அடங்குவார். அதைத்தாங்கள் விரைவில் பதிக்க இருப்பது கண்டு மனம் குதூகலிக்கிறது.

தங்களுக்கு அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்.

டியர் mr_karthik,

எனது கதம்பப் பதிவுக்கு தாங்கள் வழங்கிய நறுமணம் வீசும் பாராட்டுக்கு எனது நன்றி மலர்கள்..!

நமது வனவாச காலத்தை [அச்சமயம் தாங்களும் வேலை நிமித்தம் ரிமோட் ஏரியாவில் இருந்தீர்கள்..],
கூடிய விரைவில் வசந்த காலமாக்கி விடுவோம்..!

திருச்சி 'பேலஸ்'ஸில், "ராஜா"வின் 100வது நாள் விஷயத்தில், இந்த வாரம் முதல், இனி எப்பொழுதும், தங்கள் நண்பர் தங்களிடம் அடங்கி ஒடுங்கிப் போய்விடுவார்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th June 2012, 02:43 AM
கலையுலகத் தந்தையின் புகழ் பாடும்
தந்தையர் தின ஸ்பெஷல்

அன்னை இல்லத்தின் பாசத் தந்தை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5932-1.jpg


வெள்ளித்திரையின் தங்கத்தந்தை

மோட்டார் சுந்தரம் பிள்ளை [வெளியான தேதி : 26.1.1966]

பொக்கிஷப் புதையல்

'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 26.1.1966
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5934-1.jpg

[இக்காவியம் வெளியான 26.1.1966 புதனன்றுதான் நமது இந்திய அரசு நமது நடிகர் திலகத்துக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப் போவதாக செய்தி வெளியிட்டது].

100வது நாள் விளம்பரக் குறும்பிரசுரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5935-1.jpg

[சென்னை, சேலம், கோவை போன்ற மாநகரங்களில் 78 நாட்கள் மிக வெற்றிகரமாக ஓடிய இக்காவியம், மதுரை 'கல்பனா'விலும், திருச்சி 'பிரபாத்'திலும் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. மேலும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்கள் ஓடி நல்ல வெற்றி பெற்றது. திருச்சி 'பிரபாத்'தின் 100வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் இடுகை செய்கிறேன்..!]

'உலக தந்தையர் தினம்' உருவான வரலாறு பற்றிய செய்தி
இன்றைய [17.6.2012 : ஞாயிறு] 'தினத்தந்தி'யிலிருந்து...
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5933-1.jpg

[தந்தை வேட நடிப்புக்கு இலக்கணமாகத் திகழும் "மோட்டார் சுந்தரம் பிள்ளை" வெளியான அதே 1966-ம் ஆண்டிலிருந்துதான் 'உலக தந்தையர் தின'மும் முறையாக அறிவிக்கப்பட்டு போற்றப்பட்டு வருகின்றது..! அதாவது, "மோட்டார் சுந்தரம் பிள்ளை"யின் உதய ஆண்டுதான் 'உலக தந்தையர் தின'த்துக்கும் துவக்க ஆண்டு..! என்னே ஒரு வியக்கத்தக்க Coincidence..!]

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
18th June 2012, 03:27 AM
வருகிறார்கள்.....

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PaasamalarPhoto3-1.jpg

vasudevan31355
18th June 2012, 07:28 AM
அன்பு பம்மலார் சார்,

புண்ணியபூமி ஈன்ற நேர்மையான சரித்திர நாயகன்... நம் மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற அன்புள்ள அப்பாவின் அசத்தல் விளம்பரப் பதிவுகளை எமனுக்கு எமனாய் பதிவிட்டு பதிவுகளின் எமனாய் திரிக்கு எப்போதும் உயிர் தந்து, (பொதுவாக எமன் உயிரை எடுப்பவன்... ஆனால் எங்கள் எமனோ உயிர் கொடுப்பவர்) சொர்க்கத்தை எங்களுக்கு எப்போதும் காட்டிக் கொண்டிருக்கும் பாசமலரான தங்களுக்கு வசந்தத்தில் ஒரு நாள் வானளாவிய புகழ் கிடைக்கப் போவது உறுதி.

Gopal.s
18th June 2012, 07:34 AM
Pammalar Sir,
It is appropriate that you honoured the most deserving father in the world. A figure head who assumed the role of the provider for a Hindu undevided family and set a role model for other artists how to have a desciplined approach to profession and family. Nadigar Thilagam is the best Role Model for the world.
Motor Sundaram Pillai(Engish to Hindi to Tamil) is one of the best movies of NT and his acting attained a new gloss ,Poise and patina by then. I admired his guts to accept the father role for then upcoming heroines like Jayalalitha and Kanchana and paired with them at later stages. He was never fettered by False Image.
Your overall clarity and concepts are great and your Postings are interesting ang nippy.(You avoid staleness by your intelligent placings)
Raja celebrated 100 Days in Devi Paradise,Roxy,Madurai Central,Trichy Palace. Who can doubt the obvious??!!

vasudevan31355
18th June 2012, 07:39 AM
டியர் சந்திரசேகரன் சார்,

நெல்லையில் நடைபெற்ற "கர்ணன்" 100வது நாள் விழாவை, ஆக்கபூர்வமான, அற்புதமான நற்பணி விழாவாக பேரவை சார்பில் நடத்தி ஏழை, எளியோர் மனம் குளிர்வித்தமைக்கு மிக்க நன்றி.

vasudevan31355
18th June 2012, 08:10 AM
டியர் சங்கரா சார்,

தூள். எனக்கு, ஏன்... நம் எல்லோருக்கும் பிடித்த 'ராஜா ராணி'யைப் பற்றி அவையோருக்கு அறிவித்ததற்கு நன்றி! முதலில் தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். அதிகம் திரியில் விவாதிக்கப்படாத 'ராஜா ராணி' யை நீங்கள் கையில் எடுத்தது அருமை. இது போன்ற மிக அரிய, அபூர்வ படங்கள் ராகுல் அவர்கள் சொன்னது போல அடிக்கடி விவாதிக்கப் பட வேண்டும். பெரும்பாலும் சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் பற்றியே நாம் அதிகம் பேசியிருக்கிறோம். அதையும் மீறி இந்தப் படத்தில் அவருடைய ஸ்டைலும், கொள்ளை அழகும், எவருமே நினைத்துப் பார்க்க முடியாத உடைஅலங்காரமும், நாட்டியப் பேரோளியுடனான அற்புத ஜோடிப் பொருத்தமும் ஆஹா... சொல்ல வார்த்தைகள் ஏது? இப்படிப்பட்ட இதர சிறப்பம்சங்ககளைப் பற்றி தங்களைப் போன்றே மற்ற திரி அங்கத்தினர்கள் எழுதி. அதைப் படித்துப் பார்த்து அனுபவிக்க ஆவல் மேலிடுகிறது. என் ஆசையை சொல்லிவிட்டேன்.

இதோ... தங்கள் வித்தியாசப் பதிவுக்காக என் அன்புப் பரிசு.

'ராஜா ராணி'யில் நம் எழில் ராஜாவின் அழகுத் தோற்றங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-83.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-61.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-108.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
18th June 2012, 08:22 AM
வாசு சார்,
அழகான ஸ்டில்கள். மிக்க நன்றி. NT , பீம்சிங், Kalaigner , கூட்டணியின் அற்புதமான படைப்பு ராஜா ராணி . இரும்புத்திரை(சிவாஜி-வைஜயந்தி ),வசந்த மாளிகை(ப்ளம் காட்சி ) வரிசையில் எனக்கு மிக மிக பிடித்த ஒரு மிக அழகான சிவாஜி-பப்பி சம்பத்தப்பட்ட ஒரு காட்சி வரும்.
நல்ல ஜாலியான படம்.

vasudevan31355
18th June 2012, 08:34 AM
'ராஜா ராணி'யில் தலைவரின் நடிப்பைப் பார்த்து கண் கலங்கும் கலைஞர், இளைய திலகம் மற்றும் கலைத் துறையினர். மெய் மறந்து ரசித்து உற்சாகப் பெருமிதம் கொள்ளும் சூப்பர் ஸ்டார். விண்ணை முட்டும் கலைத்துறையினரின் கரகோஷம்.

நம் கண்களைக் குளமாக்கும் வீடியோக் காட்சி.


http://www.youtube.com/watch?v=apOfe5uz5uk&feature=player_detailpage

இந்த வீடியோவைத் தரவேற்றிய அன்பருக்கும், youtube இணையதளத்திற்கும் நன்றி!


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
18th June 2012, 08:38 AM
கோபால் சார்,

நன்றி! சங்கரா சார் மேல் எனக்கு செல்லக் கோபம் வருகிறது. நம் இருவருக்கும் மிகவும் பிடித்த ராஜா ராணியைப் பற்றிய பதிவை இட்டு நம்மை உசுப்பி விட்டு விட்டாரே!

vasudevan31355
18th June 2012, 09:10 AM
மகளிடம் தன்னுடைய இளமைக்கால காதல் நினைவுகளையும், தன் மனைவியின் அன்பையையும் பகிர்ந்து கொள்ளும் "அன்புள்ள அப்பா"(தந்தையர் தினத்தை முன்னிட்டு) நினைவூட்டிய அன்பு பம்மலாருக்கு நன்றி!


http://www.youtube.com/watch?v=TzwApD7mAVc&feature=player_detailpage

eehaiupehazij
18th June 2012, 10:00 AM
Thanks a lot Pammalar Sir for the timely display of Motor Sundaram Pillai, a milestone movie in the career of NT for having played the Father of around 12 children without any image conscience. Wonderful to see him act as the father of Jayalalitha and Kanchana! NT did not have songs and he was in his Karnan brand generosity gave away the songs to the youngsters Ravichandran and Jayalalitha. At his age at that time of this movie, no other actor would have opted to play a father role to his future heroines like JJ or Kanchana. NTs underplay of the role futher had magnified his image as the Superb Star of this world.Nice coincidence with World Father's day to remember NT, the father of acting!

KCSHEKAR
18th June 2012, 10:55 AM
டியர் பம்மலார்,

தந்தையர் தின சிறப்புப் பதிவு, மோட்டார் சுந்தரம் பிள்ளை வெளியீட்டுத் தகவலுடன் அளித்தது மிகவும் அருமை.

KCSHEKAR
18th June 2012, 10:56 AM
டியர் வாசுதேவன் சார்

தந்தையர் தினத்திற்காக அன்புள்ள அப்பா பாடல் பதிவு மிகவும் பொருத்தம். நன்றி.

RAGHAVENDRA
18th June 2012, 11:09 AM
நடிகன் குரல் சிறப்பு மலரிலிருந்து பந்துலு அவர்களின் கட்டுரையை வெளியிட்டது மிகச் சிறப்பு. இந்த நடிகன் குரல் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வெளியிடப் பட்டது என எண்ணுகிறேன். இதே போல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் ஒரு மலர் வெளியிட்டதாக நினைவு. இதே போல் தேவி வார இதழில் வெளிவந்த எஸ் எஸ் ஆர் பேட்டி, புண்ணிய பூமி அரிய நிழற்படம், எமனுக்கு எமன் விளம்பரம், வசந்த்த்தில் ஓர் நாள் விளம்பரம், சரித்திர நாயகன் விளம்பரம், நேர்மை விளம்பரம், அன்புள்ள அப்பா விளம்பரம், சின்ன மருமகள் விளம்பரம், தந்தையர் தின சிறப்பாக அன்னை இல்லம் குடும்ப நிழற்படம், மோட்டார் சுந்தரம் பிள்ளை சிறப்புப் பதிவு, என பம்மலாரின் அளப்பரை சூப்பர்... பாராட்டுக்கள் சார்.

RAGHAVENDRA
18th June 2012, 11:13 AM
டியர் வாசுதேவன் சார்,
சாந்தி திரையரங்க பேனர் நிழற்படம் சூப்பர். வேணுகோபால் சார் தினமலர் வார இதழில் நடிகர் திலகத்தைப் பற்றி அளித்திருந்த கட்டுரையைினை வடிவமைத்துத் தந்தது மட்டுமே அடியேனின் பணி. பெருமை முழுதும் அவரையே சாரும். தன்னுடைய புகைப்படத்தைக் கூட போட விரும்பவில்லை அவர்.
மிகவும் அருமையான கட்டுரை மட்டுமல்ல, பரதன் எப்படி ராமரின் பாதுகையை வைத்து ஆட்சி செய்தானோ அதே போல் நடிகர் திலகத்தின் பாதுகையைப் போற்றிப் பாதுகாத்து வரும் அவர் மற்றொரு பரதனாகவே காட்சி யளிக்கிறார்.
மற்றும் தாங்கள் பதிவிட்ட சினிமா எக்ஸ்பிரஸ் எஸ்.எஸ்.ஆர். பேட்டி, கட்டபொம்மனின் கர்ஜனை கோலங்கள், அருமை, அரிது. பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
18th June 2012, 11:14 AM
டியர் முரளி சார்,
நெற்றியில் திலகமின்றி எப்படி சுமங்கலி எனக் கூற முடியாதோ அது போல் தலையாய தங்களின் பதிவின்றி முகவாட்டத்தோடு நமது திரி சோர்வுற்றிருந்தது உண்மை. இனிமேல் அந்த முகம் ஒளி வீசும் என்பது திண்ணம்.
வருக சார் வருக வருக.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
18th June 2012, 11:15 AM
சந்திரசேகர் சார், கர்ணன் 100வது நாள் விழா செய்திகளுக்குப் பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
18th June 2012, 11:18 AM
Karnan rocks in re-run, set to hit century

கர்ணன் திரைப்படத்தின் வெற்றியைப் பற்றி சில தினங்களுக்கு முன்னர் ஹிந்து பத்திரிகையில் வெளிவந்த செய்தி

- செய்தியின் இணைய தளப் பக்கத்திற்கு செல்ல - (http://www.thehindu.com/arts/cinema/article3533649.ece?textsize=large&test=1)


For some it's the screen presence and powerful performance of Sivaji, while others are addicted to the music store
Watching a film at Sathyam cinemas on Friday, S. Manickam was transported back in time to 1964 when he caught the first show of ‘Karnan' in Ooty. Over four decades later, he was there to watch the same film. And the magic, he says, is intact.

It seemed so, at the end of the matinee show at the multiplex. A woman, easily in her sixties, came out with moist eyes, while a little boy, who looked barely 10, stepped out grinning widely. The ‘Karnan effect', it seems, can evoke different responses in different viewers.

In a week from now, the celebrated Sivaji Ganesan-film will reach the 100-day mark in its re-run. Producer of the digitised version, Shanthi Chockalingam of Divya Films, along with fans of the actor, are planning a big celebration.

“For all you know, the film might complete 125 days too. All the credit goes to Sivaji's fantastic performance, the great music score, the dialogue and the costumes,” Ms. Chockalingam said. Some city schools even made bulk bookings for students to watch the epic film.

Class VII student M. Akshaya, a Vijay fan, seemed on the verge of shifting loyalties. “Sivaji was superb. In the end, when he lies down on his mother's lap and cries, I also cried,” she said, looking mildly embarrassed. What is it about the film that has struck a chord with film buffs across generations, one wonders?

For some it's the screen presence and powerful performance of Sivaji, while others are addicted to the Viswanathan-Ramamoorthy music score. For a few others, it is the charm of watching an epic they have read and how it willingly lends itself to the cinematic idiom.

Interestingly, many of the fans even defend the film anticipating any possible criticism that could arise against it. Geetha Krishnamani, a proud ‘Sivaji fanatic', has seen the film thrice since it was re-released in March. “You can see how passionate these artistes are. Not just Sivaji, even Asogan, NTR and Savithri… all of them are remarkable,” she said. It's not melodrama, but intense performance, she said.

Mr. Manickam said the film seemed longer now than it did the first time around. But he was quick to add, “With such great performances, it doesn't really matter.”

For Sathyam Cinemas and Escape, the two theatres in Chennai where the film is playing now, ‘Karnan' has proved a double delight — good business and a new audience. According to Swaroop Reddy of Sathyam Cinemas, several senior citizens were now spotted at the theatres.

“Karnan has drawn a different set of audience that has, perhaps, not had a multiplex experience earlier. The film has a brand value that has lasted several decades,” he said. Many senior citizens, some using walkers and even wheelchairs, were seen gathering at Sathyam to watch the film. Many of them said they were there for the first time.

Sivaji seems to have won a whole new generation of fans too. His son, actor Prabhu, said many friends, including some young people, called him to say how much they loved the film.

“My father never cared if a role had scope for heroism or not. He always chose characters that had good potential for him as an actor. It is heartening to see Karnan's phenomenal success now,” Prabhu said.

Director Panthulu and his father, Mr. Prabhu said, shared a special bond. “And look at NTR in the film — he comes in just 10 to 12 scenes but just steals the show. All the actors in the film bring in their own charm to the screen. But I am touched to see how daddy's fans love him so much even today. I tell myself, daddy is alive.”

KCSHEKAR
18th June 2012, 02:15 PM
Karnan 94th day - 17-06-2012

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanChennai/599759_2893775803226_1624743651_n.jpg

KCSHEKAR
18th June 2012, 02:16 PM
சந்திரசேகர் சார், கர்ணன் 100வது நாள் விழா செய்திகளுக்குப் பாராட்டுக்கள்.

ராகவேந்திரன் சார், தங்கள் பாராட்டுக்கு நன்றி.

sankara1970
18th June 2012, 02:26 PM
நான் அந்த பதிவை இட்டபோது எனக்கு இந்த அளவுக்குresponse இருக்கும் என்று நினைக்கவில்லை
வாசு சார், நீங்க தந்திருக்கும் அண்ணனின் புகைப்படங்கள் சூப்பர்.
நம் கடவுள் 'ராஜா ராணி' இல் காதல் மன்னனாக இருபார். ஜோடி பத்மினி
கேட்கவா வேண்டும்.அதுவும் கலைவாணர்-மதுரம் உடன் அமைந்த நகைச்சுவை காட்சிகள்
பார்க்க பார்க்க தெவிட்டாதது.

vasudevan31355
18th June 2012, 05:05 PM
கர்ணன் 100-ஆவது நாள் வெற்றியை தனி செய்தியாக நமக்களித்து நடிகர் திலகத்தைப் பெருமைப்படுத்திய 'சன் நியூஸ்' தொலைக்காட்சிக்கு நன்றி!

17-6-2012 ஞாயிறன்று 'சன் நியூஸ்' தொலைக்காட்சியில் 'கர்ணன்' வெற்றிகரமான நூறாவது நாளை நெருங்கும் செய்தியும், கர்ணனின் இமாலய வெற்றி பற்றிய செய்தியும், 'கர்ணன்' பற்றி 'இளையதிலகம்' பிரபு அவர்களின் பேட்டி மற்றும் திருமதி சாந்தி சொக்கலிங்கம் அவர்களின் பேட்டியும் ஒளிபரப்பானது. இணையத்தில் இந்த நியூஸ் தரவிறக்கம் செய்ய முடியாதபடி இருப்பதால் வீடியோ காமெரா மூலம் 'கர்ணன்' பகுதியை மட்டும் ரெகார்ட் செய்து, நம் அன்பர்களுக்காக youtube-இல் upload செய்து, பின்னர் நமது திரியில் பதித்துள்ளேன். குறை இருந்தால் பொறுத்தருள்க.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KmKHgPwJERs


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
18th June 2012, 06:31 PM
கர்ணன் 100வது நாள் கொண்டாட்ட உத்தேசங்கள்

ரசிகர்களின் முயற்சியால் கர்ணன் திரைப்பட மறு வெளியீட்டு 100வது நாள் விழா வரும் 23.06.2012 மற்றும் 24.06.2012 தேதிகளில் கொண்டாட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சத்யம் எஸ்கேப் இரு திரையரங்குகளின் வளாக முகப்புகளிலும் இரு தினங்களிலும் சிறப்பான முறையில் அன்னதானம் நிகழ்ச்சியும் 24.06.2012 அன்று ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்றினை சத்யம் வளாகத்தில் ஏதேனும் ஒரு திரையரங்கில் திரையிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. விரிவான தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்ளப் படும்.

அன்புடன்

RAGHAVENDRA
18th June 2012, 06:36 PM
3 டி என்கிற முப்பரிமாண நிலையில் திரைப்படங்களைத் திரையிட அதற்கேற்ற காட்சியமைப்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக மாயா ஜாலக் காட்சிகள், தந்திரக் காட்சிகள் நிறைந்த புராணப் படங்கள் அதற்கு ஒத்து வரும். ஆனால் கட்ட பொம்மன் திரைப்படத்தில் அப்படி முப்பரிமாண அமைப்புள்ள காட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒலியமைப்பினைத் துல்லியமாக்கி வெளியிடுவதில் அர்த்தமிருக்கும். எனவே இதனை சற்று நிதானமாக யோசித்து செய்தல் நலம். மற்றபடி டிஜிட்டல் முறையில் ஒலியமைப்பு செய்தற்கு ஏற்ற படம் புதிய பறவை 100க்கு 100 சரியாக இருக்கும். மெல்லிசை மன்னரின் இசையை அப்படியே டிஜிட்டல் மயமாக்கி துல்லியமாக்கினால் போதும்.

தமிழி்ல் வெளிவந்த படங்களைப் பொறுத்த வரை முப்பரிமாண நிலையில் மாற்றுதற்கு ஏற்ற படங்களாக கருதவேண்டுமென்றால், மாயா பஜார், பாதாள பைரவி, போன்ற படங்களைக் கூறலாம். அல்லது குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் அடங்கிய படங்களை உருவாக்கலாம்.

என்னைப் பொறுத்த வரை பழைய படங்களை முப்பரிமாணமாக்குதல் மிகவும் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டிய பணியாகும்.

joe
18th June 2012, 07:11 PM
அந்த வகையில் இப்போதைய அருமையான சாய்ஸ் 'வீரபாண்டிய கட்டபொம்மன்'தான். இங்கு நண்பர்களும் சொன்னதுபோல நவீனப்படுத்தும்போது, தேவையற்ற வேகத்தடை காட்சிகளை ரீ-எடிட் செய்ய வேண்டும். குலதெய்வம் ராஜகோபால், ஏ.கருணாநிதி, முத்துலட்சுமி சம்பந்தபட்ட காட்சிகளைக் குறைக்க வேண்டும். 'டக்கு டக்கு' பாடலை வெட்டியெறிய வேண்டும். பத்மினி நாட்டுவைத்தியராக வரும் காட்சிகளில் தயவின்றி கத்தரி வைக்க வேண்டும். நடிகர்திலகம், மற்றும் பிரிட்டிஷார் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் அப்படியே இடம்பெற வேண்டும்.

இவ்வாறு செய்தால் படத்தின் தேவையற்ற நீளமும் குறைந்து படம் இன்றைய இளைஞர்களும் விரும்பிப்பார்க்கும் சூப்பர்ஃபாஸ்ட் கட்டபொம்மனாகிவிடும்.
+1 .. வசனத்தட்டில் இடம் பெற்ற காட்சிகள் இருந்தாலே போதும் .

vasudevan31355
18th June 2012, 10:24 PM
'பாசமலர்' பம்மலாரை தொடர்ந்து...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/67c0a8f4.jpg

eehaiupehazij
18th June 2012, 10:25 PM
Dear Mr Karthik. You have given very useful tips to make VPKB to become a blockbuster like Karnan in its rerelease. In my opinion the movie should be trimmed to 14 reels only. Even the Padmini song Pogathey Pogathey may kindly be axed off since it is a speed breaker at the climax where one expects the cannonball dialogue delivery and the electrifying performance of NT against British. As raghavendra sir feels, 3D technology may be apt for magic and mythological movies. VPKB may not require a 3D version.One shall also remember that VPKB was released much before Karnan and it was a silver jubilee hit at that time.The film during editing, may kindly be shown to a group of ardent NT fans so that the unnecessary sequences and songs can be deleted and the movie will get a fresh look to suit modern times. Pudhiya Paravai and Thiruvilayadal also require a careful scrutiny and editing to follow the footsteps of Karnan.

sivajidhasan
19th June 2012, 06:54 AM
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,

எப்படித்தான் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் உங்கள் கண்களில் மட்டும் படுகிறதோ தெரியவில்லை. கழுகு பார்வை என்று சொல்வார்களே அப்படிப்பட்ட பார்வைக்குத்தான் இவையெல்லாம் படும். ஆனால் உங்கள் பார்வையில் மட்டும் பட்டதை நீங்கள் மட்டும் ரசித்துக் கொள்ளாமல், மிக சிரத்தையெடுத்து நண்பர்களுக்கு உடனே அதை விருந்தாக்கியது பெருமை. தொடரட்டும் தங்களின் வேட்டை.

நட்புடன்

sivajidhasan
19th June 2012, 06:58 AM
திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,

94 வது நாளும் கர்ணன் ஹவுஸ் புல்லாக போய்க் கொண்டிருக்கிறது என்கிற ஆதாரத்துடன் கூடிய இனிப்பான செய்திக்கு நன்றிகள்.

நட்புடன்

sivajidhasan
19th June 2012, 07:01 AM
திரு. ராகவேந்திரன் அவர்களுக்கு,

கர்ணன் நூறாவது நாள் கொண்டாட்டம் பற்றிய அறிமுகச் செய்திக்கு நன்றி. மேலும் விரிவான தகவலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்.

நட்புடன்

Gopal.s
19th June 2012, 07:01 AM
Dear Gopal sir,

I too remember 'Raja' have crossed 100 days in those theatres. But I am now 'niraayudhabaani'.

So I am waiting for the 'Brammastharam' from our Pammalar to attack my friend.

சுவாமிகளே,
பிரம்மாஸ்திரம் கொடுக்க இவ்வளவு தாமதமா? நிராயுதபாணியிடம் கருணை காட்டாமல் ஷத்ரியரா,பிராமணரா என்ற ஆராய்ச்சி எல்லாம் எதற்கு?
தயவு செய்து போரில் நம் அணிக்கு உதவவும்.

vasudevan31355
19th June 2012, 07:28 AM
கோபால் சார்,

"என்ன இது?"

vasudevan31355
19th June 2012, 07:32 AM
திரு சிவாஜிதாசன் அவர்களே!

தங்கள் கள்ளமில்லா அன்பிற்குத் தலை சாய்க்கிறேன். இது போன்ற பதிவுகளை தங்களைப் போன்ற ஹப்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் சந்தோஷமே தனிதான். நன்றி!

RAGHAVENDRA
19th June 2012, 08:11 AM
முன்னர் தந்திருந்த கர்ணன் தந்த பாடம் என்கிற தொகுப்பில் அதன் ஆசிரியர் சிற்சில திருத்தங்கள் செய்து அனுப்பியுள்ளார். அவை நம் பார்வைக்கு.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/karnanlessonisonp01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/karnanlessonisonp02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/karnanlessonisonp03.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/karnanlessonisonp04.jpg

நன்றி திரு ஐஎஸ்ஓ நாகராஜன் மற்றும் திவ்யா பிலிம்ஸ்

RAGHAVENDRA
19th June 2012, 08:15 AM
மற்றோர் இணைய தளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி வெளிவந்துள்ள புகழுரையிலிருந்து ஒரு பகுதி. முழுவதையும் படிக்க நிழற்படத்திலுள்ள இணைப்பில் செல்லவும்.


Young, aspir*ing Indian film*mak*ers and actors for years to come will see Sivaji Ganesan as an inspi*ra*tion and a role model. After all, leg*ends never die. They were meant to be passed on.

http://sgnewwave.com/images/2012/06/css1703.jpg (http://sgnewwave.com/main/2012/06/sivaji-ganesan-a-legend-in-indian-cinema/)

vasudevan31355
19th June 2012, 08:28 AM
புண்ணிய புருஷரின் 'புண்ணிய பூமி' [12.5.1978)

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRdDkISfxX3q3bo3o7hD0xg8lFmu4wdg--pjUwzYTjFSVvcT68k7bozTxJ-

'மனுஷன் என்னவோ நல்லவன்தான்.....
அவன் மனசிலதாண்டா பேய் இருக்கு"

http://i948.photobucket.com/albums/ad322/ksmsd/Punniya%20Bhoomi/VIDEO_TSFrame-47951.jpghttp://i948.photobucket.com/albums/ad322/ksmsd/Punniya%20Bhoomi/VIDEO_TSFrame-202167.jpghttp://i948.photobucket.com/albums/ad322/ksmsd/Punniya%20Bhoomi/VIDEO_TSFrame-14219.jpg
http://i948.photobucket.com/albums/ad322/ksmsd/Punniya%20Bhoomi/VIDEO_TSFrame-12236.jpghttp://i948.photobucket.com/albums/ad322/ksmsd/Punniya%20Bhoomi/VIDEO_TSFrame-20488.jpghttp://i948.photobucket.com/albums/ad322/ksmsd/Punniya%20Bhoomi/VIDEO_TSFrame-8224.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3rtyhujkl.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th June 2012, 08:59 AM
'அன்புள்ள அப்பா'(16.5.1987)

http://123tamilforum.com/imgcache2/2011/11/Anbulla20Appa500x500-1.jpg

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTVvvW5fboNAb2WBOL2tTF9xMMCCvRqz X3I5jMx_ynhjaZkzbmtncmbBQNehttp://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSPJwTrsjLNiCBr4bTYwlSgsfvghzSpw d3Uc-yX0d2SduKUXMTzE780ZOPvhttp://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSMVpuE32s5CX6P1fQ2C0OC4Y45s5fL1 BKkCLLTQ4QP9Xl3QG_AZT9gLsKz

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-85.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-49.jpg

'அன்புள்ள அப்பா' சிறப்பு நிழற்படம்

http://www.avm.in/images%5CBig1986-1995%5C139.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

ScottAlise
19th June 2012, 09:19 AM
NT movies can be digitalised but there is no need for 3D for VPKB as it the subject does not have scope for 3D. Speed breaker Comedy scenes,Pathos songs can be deleted. Pudhiya paravai will be very well received as the present generation loves thriller. Imagine the RR of MSV in digital it would be mind blowing. But distributors must never

take audience for granted following the success of Karnan maximum 3 movies of NT movies a year can be released, Genere must be different

ScottAlise
19th June 2012, 09:34 AM
Sivaji Ganesan was an ageless wonder. If the current generation were to study his career they would emerge completely confused about the chronology of his movies. Would anyone believe if I say that he did Navarathiri, Karnan and Puthiya Paravai in the same year? Or for that matter Thillana Mohanambal and Ooty Varai Uravu? Or again Thiruvarutchelvar and Iru Malargal? And to think that he was just thirty one when he played Kattabomman, the macho Tamil chieftain who dared the British or as the venerable V.O.C just a year later! For him acting was a series of different states of mind and the moment his mood shifted to the latest role on hand, the inner spirit automatically generated the relevant body language and expressions.He was the most gifted actor of our times and a complete artiste in whom voice, diction, looks, face, expression, posture, gesture and presence miraculously combined to create a histrionic charisma of haunting intensity and awesome dignity.


Sivaji scaled a new and brilliant standard of histrionics in the 1960s in a captivating series of films of family melodrama directed by Bhimsingh: "Bagappirivinai", "Padikatha Medhai", "Paava Manippu", "Paasamalar", "Palum Pazhamum", "Paarthal Pasitheerum", "Padithaal Mattum Podhumaa", "Paar Magale Paar" and "Pachai Villaku". Whether it was a patriot like V. O. Chidambaram Pillai or a mythological character like Karnan or a saint like Appar or a monarch like Raja Raja Chozhan or a middle class householder or a village idiot or even the Lord himself, Sivaji composed manifold portraits of attractive form and soulful depth.

The simpleton Rangan with a heart of gold in "Padikatha Medhai," the struggling, sacrificing gentleman Raghu in "Nenjirukkum Varai," Lord Siva rescuing the poverty-stricken poet Dharmi with resplendence and rage in "Thiruvilaiyadal," the love-struck brilliant nadhaswaram vidwan Sikkil Shanmugasundaram in "Thillana Mohanambal," the disfigured and disowned son Kannan in "Deiva Magan", Prestige Padmanabhan, the good-hearted Brahmin factory manager heart-broken by family tragedy in "Vietnam Veedu," Saapaturaman, the epileptic village bumpkin in "Raman Ethanai Ramanadi," Rajnikanth, the glamorous and hypersensitive Brahmin barrister stuffed with self-importance in "Gauravam," the long-suffering village elder refreshed by a breeze of love in middle age in "Mudhal Mariyadhai" and the hired suave "foreign"-father in "Once More" are among Sivaji's many unforgettable roles.

Sivaji was an actor's actor. There was hardly anyone who wasn't influenced by his acting style, whether it was a schoolboy acting as Othello on Parents' Day, an amateur artist mourning his mother's death in a play or unabashed admirers of him who took pride in aping him.
All Tamil actors found Sivaji's style, mannerisms, range of emotions and dialogue delivery having an influence on them as individuals and actors.






Sivaji was a national treasure but was also sadly a victim of regional bias. In a milieu dominated by Hindi film intellectuals who moulded filmi opinion at the national level, Sivaji was deliberately overlooked, though international recognition came his way unsolicited. While he threw his lot with a national party, he was promptly sidelined owing to the dominance of Dravidian politicians of the sixties, who had appointed themselves as the sole custodians of Tamil.Though Sivaji Ganesan brought glory and world attention to the State and his mother tongue, it is also a fact that he was badly let down here. An artiste of international stature was confined to totally local terrain.

I still remember a line in Dinamalar next day after NT funeral

" Actor has passed leaving a message how not to treat an actor"

ScottAlise
19th June 2012, 09:56 AM
Since Pasamalar cuttings are to be displayed next let me write something on that. Some may be repeated as most of them are veterans here pl excuse

Many movies with core theme BROTHER-SISTER relationship have come before and after this .

But till date the portrayal of PASA MALAR can never be surpassed . It can be said like this before PASA MALAR . After PASA MALAR

It’s a magnificent presentation of blood relationship between a brother and sister who gives his heart and soul for the sake his sister’s welfare which is reciprocated equally well by the sister as both die at the end .

The movie is full of emotions.

The film was cast in 1961 and directed by A. Bhimsingh. This film is considered to be one of the greatest Tamil movies ever made. Stellar performances from Sivaji Ganesan and Savitri make this movie a pleasure to watch. This movie was a great hit of its time and the melodious songs are a delight to hear to this day. One of the song, Vaarayen Thozhi Vaarayo, is still played in all Tamil weddings.

When Shivaji produced "Pasa Malar" in 1961 .,it became a milestone of sorts for the Tamil film industry. Shivaji, realising that one feature of the film's success was attributed to the songs, arranged for a grand dinner reception with its attendant booze etc. for Kannadhasan. At that function he publicly embraced Kannadhasan saying that "kavingyan endral nee thaanda kavingyan".
Shivaji further noted that the lines 'nathiyil vilayadi kodiyil thalai seevi' (song: Malarnthu Malaraaga)was a literature song well diluted so that even the illiterate folks could understand the essence. After this incident, their animosity was forgotten. Practically it was kaviarasar's songs for the next decade or so in all of Shivaji's films

vasudevan31355
19th June 2012, 09:57 AM
'அன்புள்ள அப்பா' பாடல் காட்சிகளின் நிழற்படங்கள்.

ஸ்டைல் சக்கரவர்த்தியின் வித்தியாசமான முகபாவங்களில்.

"மரகத வள்ளிக்கு மணக்கோலம்"...

http://prinstononline.com/gallery/var/albums/Tamil/Anbulla%20Appa%20-%20Maragadha%20Vallikku.jpg

"மரகத வள்ளிக்கு மணக்கோலம்"...(video song)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MNx6Oz7KDxc

"அன்புத் தாயே...அன்புத் தாயே "...

http://prinstononline.com/gallery/var/albums/Tamil/Anbulla%20Appa%20-%20Anbu%20Thaaye.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

ScottAlise
19th June 2012, 09:58 AM
The producers of "Gauvravam" (1973/1974)booked Kannadhasan to pen the songs for their film. But the latter was away in Malaysia.Once in Malaysia he forgets all his reponsibilities back home! It is a well known fact that Kaviarasar had a wide circle of associates in Malaysia. He gets well blended in Malaysia. He once remarked that being a strong believer in reincarnation he hoped that his next birth will be in Malaysia!

His assistant (I do not wish to cite his name for obvious reasons as he is still around and a well known film producer too)urged the producers to give him the opportunity to pen the songs citing Kannadhasan's attitude. Incidentally, this assistant is Kannadhasan's own nephew and he took him from nowhere and groomed him up. If you see films of the sixties and seventies era you can catch up his name as assistant to Kaviarasar in the film credits. The producers of "Gauravam" did not want to take the chance but instead preferred to await Kannadhasan's return. The moment Kannadhasan returned he heard the story of how his assistant-cum-nephew nearly manoeuvered him out of this film. He could'nt stomach the fact that the very child he groomed could do such a thing. But back to business. He penned all the songs but amongst them there were two songs where he really poured out his emotions. The songs fitted the film picturisation well but only those who were close to Kannadhasan knew that they were aimed at his nephew-cum-assistant. The songs are "Paaluti Valartha Kili" and "Neeyum Nanumaa Kanna Neeyum Naanumaa". The next time if you happen to hear these two songs close your eyes and you can feel the emotions of Kaviarasar. Anyway, the whole episode was forgotten as usual as Kannadhasan is a child-at-heart person and was never known to be vindictive throughout his life. He forgives and forgets. Thats his secret of remaining jovial till his last breath in spite of all the shortcomings he faced. See you all again with yet another song background ஸ்டோரி

ScottAlise
19th June 2012, 09:59 AM
The producers of 'Avanthan Manithan' were rushing our poet laurete to pen the songs for their film which was scheduled to be shot in Singapore in the month of May 1973. Each opportunity they remind him of the month of May knowing Kaviarasu's attitude of taking everything easy and lightly. Finally, one fine day they insisted that he pens them the songs then and there. Without choice all the songs were written in a jiffy in a suite at Hotel Artlantic, Chennai. Before taking leave Kavirasu requested the producers and Music Director M.S. Viswanathan to take extra care on one particular song. Then he was gone. The group tried to decipher that particular song for a very long time until M.S.Viswanathan found the answer. All the songs in the film to name a few were hits such as 'Attuvithal Yaar Oruvan" "Manithan Ninaipathondru" "Engirintho Antha Kural" "Anbu Nadamaadum Kalaikudamae" etc. The code was broken by MSV. Yes, Kaviarasu got cheesed off with the verbal reminders by the producers when they emphasises the shooting schedule in Singapore in the month of May. He deliberately penned the song "Anbu Nadamaadum Kalai koodumae". To listeners it is just like another of the many romantic songs Kaviarasu has penned. But if you hear the song carefully each and every line ends with the word "May"!! Such is the compensation for incurring the wrath of Kaviarasar. The whole group had a good laugh over this incident whilst acknowledging Kaviarasar's acute sense of literacy and good ஹுமௌர்


The above two postings are from Kannadasan book

vasudevan31355
19th June 2012, 10:23 AM
வசந்தத்தில் ஓர் நாள் (7.5.1982)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasa.jpg
"வேண்டும் வேண்டும் உங்கள் உறவு"... அட்டகாசமான பாடல் வீடியோவாக


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TbcFBOAbDok

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
19th June 2012, 11:20 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/InvitationPg1.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/InvitationPg2.jpg

KCSHEKAR
19th June 2012, 11:20 AM
Note book wraper

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/NothChennaiNotebook.jpg

KCSHEKAR
19th June 2012, 11:21 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/Banner.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Others/Banner2.jpg

KCSHEKAR
19th June 2012, 11:26 AM
டியர் வாசுதேவன் சார்,

கர்ணன் 100 -வது நாள் குறித்து சன் டிவியில் வந்த செய்தியை சிரமேற்கொண்டு பதிவு செய்ததற்கு நன்றி.

அன்புள்ள அப்பா, வசந்தத்தில் ஓர் நாள் புகைப்படம், பாடல் காட்சிகள் அருமை.

vasudevan31355
19th June 2012, 11:46 AM
1-9-2001 சென்னை காமராஜர் அரங்கில் அகில இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சிவாஜி புகழ் அஞ்சலி விழாவில் திரு.வைகோ அவர்கள் நம் தலைவர் கர்ணன், கட்டபொம்மனாக வாழ்ந்து காட்டியதை பாராட்டி ஆற்றிய உரை (திரு வைகோ அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள் அடங்கிய 'முத்தமிழ் கனிகள்' நூலிலிருந்து)

இந்நூலை வெளியிட்டோர் கடலூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-110.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/31-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/32-2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/33-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/34.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
19th June 2012, 02:19 PM
டியர் வாசுதேவன் சார்,

வைகோ அவர்களின் பேச்சு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாகும். தங்கள் பதிவிற்கு நன்றி.

Gopal.s
19th June 2012, 02:35 PM
வாசு சார்,
அற்புதமான பதிவு. என்னால் மிக மிக மதிக்க படும் கண்ணியமான ஒரு தலைவரின் மிக அழகான எழுத்துக்கள். நடிகர் திலகத்திற்கு பாரத ரத்னா கொடுக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த மாமனிதர் வை.கோ. மிக்க நன்றி.

pammalar
20th June 2012, 01:41 AM
அன்பு பம்மலார் சார்,

புண்ணியபூமி ஈன்ற நேர்மையான சரித்திர நாயகன்... நம் மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற அன்புள்ள அப்பாவின் அசத்தல் விளம்பரப் பதிவுகளை எமனுக்கு எமனாய் பதிவிட்டு பதிவுகளின் எமனாய் திரிக்கு எப்போதும் உயிர் தந்து, (பொதுவாக எமன் உயிரை எடுப்பவன்... ஆனால் எங்கள் எமனோ உயிர் கொடுப்பவர்) சொர்க்கத்தை எங்களுக்கு எப்போதும் காட்டிக் கொண்டிருக்கும் பாசமலரான தங்களுக்கு வசந்தத்தில் ஒரு நாள் வானளாவிய புகழ் கிடைக்கப் போவது உறுதி.

டியர் வாசுதேவன் சார்,

சாதாரணமாக, ஒரு மாமியார் தன் நாவினால் வீட்டுக்கு வந்த "(சின்ன) மருமகளை" பாராட்டுவதென்பது அபூர்வம்..! ["சின்ன மருமகள்" காவியப்பெயரும் இடம்பெற்றுவிட்டது..]

ஆனால், எப்பொழுதும் இந்த எளியவனை அபூர்வ பாராட்டுதல்களுக்கு சொந்தக்காரனாக இருக்கச் செய்கின்ற தங்களுக்கும் மற்றும் இங்குள்ள அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

திரு. சங்கரா1970 அவர்கள், "ராஜா ராணி"யைக் கண்டு களித்து ஒரு நல்ல பதிவை இட, அதற்கு தங்களின் Visual Reply ரம்யம்..!

2010-ல் நடைபெற்ற 'பாசததலைவனுக்கு பாராட்டு விழா'வினை உணர்ச்சிப்பிழம்பாக்கிய "சேரன் செங்குட்டுவன்" ஓரங்க நாடகக் காட்சி வீடியோ பதிவு வீரியமான பதிவு..!

"புண்ணிய பூமி", "அன்புள்ள அப்பா" ஆல்பங்கள் வழக்கம்போல் வெகு அசத்தல்..!

"வசந்தத்தில் ஓர் நாள்", "அன்புள்ள அப்பா" பாடல் வீடியோக்கள் அருமை..!

"வசந்தத்தில் ஓர் நாள்" இசைத்தட்டு முகப்பு அரிய இமேஜ்..!

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், "கர்ணன்" 100வது நாள் 'சன் நியூல்' செய்தியை இங்கே வீடியோவாக இடுகை செய்ய தாங்கள் பட்ட அரும்பெரும்பாட்டிற்கு எனது Evergreen Salute..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
20th June 2012, 02:22 AM
Pammalar Sir,
It is appropriate that you honoured the most deserving father in the world. A figure head who assumed the role of the provider for a Hindu undevided family and set a role model for other artists how to have a desciplined approach to profession and family. Nadigar Thilagam is the best Role Model for the world.
Motor Sundaram Pillai(Engish to Hindi to Tamil) is one of the best movies of NT and his acting attained a new gloss ,Poise and patina by then. I admired his guts to accept the father role for then upcoming heroines like Jayalalitha and Kanchana and paired with them at later stages. He was never fettered by False Image.
Your overall clarity and concepts are great and your Postings are interesting ang nippy.(You avoid staleness by your intelligent placings)
Raja celebrated 100 Days in Devi Paradise,Roxy,Madurai Central,Trichy Palace. Who can doubt the obvious??!!

பாசத்திற்குரிய 'லிங்க்'கேஸ்வர அடிகளாரே,

தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் இதயபூர்வமான பாராட்டுக்கள், எனக்கு மிகப் பெரிய உந்துசக்தியாகவும், ஊக்கசக்தியாகவும் விளங்குகிறது. பதிவுப்பிரசாதங்களை சிறந்த முறையில் வழங்குவதற்கு இவை நல்ல துணையாக இருக்கின்றது. தங்களுக்கு எனது வானளாவிய நன்றிகள்..!

['லிங்க்'கேஸ்வரர் பட்டத்துக்கு ஏற்றாற்போல் தொடர்ந்து 'லிங்க்'குகளை அளித்து அசத்த வேண்டாமோ..??!!]

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
20th June 2012, 02:31 AM
சுவாமிகளே,
பிரம்மாஸ்திரம் கொடுக்க இவ்வளவு தாமதமா? நிராயுதபாணியிடம் கருணை காட்டாமல் ஷத்ரியரா,பிராமணரா என்ற ஆராய்ச்சி எல்லாம் எதற்கு?
தயவு செய்து போரில் நம் அணிக்கு உதவவும்.

அடிகளாரே,

அடியேனை 'பரசுராமர்' அளவுக்கு உயர்த்திய தங்களுக்கும், mr_karthik அவர்களுக்கும் உயர்வான நன்றிகள்..!

அது சரி, அசாதாரண பிரம்மாஸ்திரத்தை அவ்வளவு சாதாரணமாக கொடுத்துவிட முடியுமா..?!

பொறுங்கள், அளிக்கிறேன்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th June 2012, 03:47 AM
டியர் பம்மலார்,

தந்தையர் தின சிறப்புப் பதிவு, மோட்டார் சுந்தரம் பிள்ளை வெளியீட்டுத் தகவலுடன் அளித்தது மிகவும் அருமை.

டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி..!

'சமூக நலப் பேரவை' என்றாலே 'சமுதாயத்துக்கு நலம் பயக்கும் பேரவை' என்றே பொருள் என்கின்ற விதத்தில், பாரத சமுதாயத்திற்கு அரும்பெரும் தொண்டாற்றியுள்ள தேசிய திலகம் 'சிவாஜி' அவர்களின் திருப்பெயரால், தொடர்ந்து நலத்திட்டங்களையும், நற்பணிகளையும் செய்துவரும் தங்களுக்கும், தங்களது அமைப்பிற்கும் இதயபூர்வமான பாராட்டுக்கள்..!

இன்று 20.6.2012 புதனன்று, சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டத்துடன் இணைந்து வடசென்னை மாவட்ட சிவாஜி பேரவை மிக விமரிசையாக நடத்தும், மாணவ-மாணவியருக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் பெருவிழா, சீரும், சிறப்புமாக இனிதே நடைபெற இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th June 2012, 03:52 AM
Thanks a lot Pammalar Sir for the timely display of Motor Sundaram Pillai, a milestone movie in the career of NT for having played the Father of around 12 children without any image conscience. Wonderful to see him act as the father of Jayalalitha and Kanchana! NT did not have songs and he was in his Karnan brand generosity gave away the songs to the youngsters Ravichandran and Jayalalitha. At his age at that time of this movie, no other actor would have opted to play a father role to his future heroines like JJ or Kanchana. NTs underplay of the role futher had magnified his image as the Superb Star of this world.Nice coincidence with World Father's day to remember NT, the father of acting!

Thank You, sivajisenthil Sir..!

pammalar
20th June 2012, 03:57 AM
அன்புள்ள பம்மலார்,

தந்தையர் தினம் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளும் வண்ணம் அதைப்பற்றிய விவரங்களைப் பதித்ததோடு, நடிகர்திலகம் 13 குழந்தைகளின் பாசமிகு தந்தையாகத் தோன்றி நடித்த 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' திரைக்காவியத்தின் ஆவணங்களை ஒருங்கே அளித்து, தந்தையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடிவிட்டீர்கள்.

முரசொலியில் வந்த 'இன்றுமுதல்' விளம்பரத்தின் அடியில், அதன் ஆசிரியராக கலைஞர் கருணாநிதியும், துணையாசிரியராக மாறன் இருந்ததையும், அதன் பழைய இருப்பிடமான அண்ணாசாலை முகவரியையும் காணமுடிகிறது. நமக்கு முந்தையவர்களுக்கு 1966-வாக்கில் தமிழகத்தில் நிலவியதாகச் சொல்லப்படும் அசாதாரண் சூழ்நிலைகள் எல்லாம் நினைவுக்கு வர வாய்ப்பளிக்கிறது.

ஆவணப்பெட்டகமே......, கலக்குங்கள்.

தங்களின் கலக்கல் பாராட்டுக்கு கனிவான நன்றிகள், mr_karthik..!

pammalar
20th June 2012, 04:34 AM
நடிகன் குரல் சிறப்பு மலரிலிருந்து பந்துலு அவர்களின் கட்டுரையை வெளியிட்டது மிகச் சிறப்பு. இந்த நடிகன் குரல் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வெளியிடப் பட்டது என எண்ணுகிறேன். இதே போல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் ஒரு மலர் வெளியிட்டதாக நினைவு. இதே போல் தேவி வார இதழில் வெளிவந்த எஸ் எஸ் ஆர் பேட்டி, புண்ணிய பூமி அரிய நிழற்படம், எமனுக்கு எமன் விளம்பரம், வசந்த்த்தில் ஓர் நாள் விளம்பரம், சரித்திர நாயகன் விளம்பரம், நேர்மை விளம்பரம், அன்புள்ள அப்பா விளம்பரம், சின்ன மருமகள் விளம்பரம், தந்தையர் தின சிறப்பாக அன்னை இல்லம் குடும்ப நிழற்படம், மோட்டார் சுந்தரம் பிள்ளை சிறப்புப் பதிவு, என பம்மலாரின் அளப்பரை சூப்பர்... பாராட்டுக்கள் சார்.

பாராட்டுக்கு நன்றி, ராகவேந்திரன் சார்..!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வெளியான "நடிகன் குரல்", ஒரு சிறந்த கலையுலக மாத இதழ். அப்போது(1962-ல்) தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் இதன் பதிப்பாசிரியர். ஆசிரியராக பணிபுரிந்தவர் திரு.விதவான் வே.லட்சுமணன்.

சிங்கத்தமிழன் புகழ்பாடிய சிங்கப்பூர் விழா சுட்டிக்கு சிறப்பான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th June 2012, 05:19 AM
டியர் வாசுதேவன் சார்,

சென்னை காமராஜர் அரங்கில், அகில இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், 1.9.2001 சனிக்கிழமையன்று நடைபெற்ற சிவாஜி புகழாஞ்சலியை நேரில் கண்டு மகிழ்ந்தவன் என்ற முறையில், 'புரட்சிப் புயல்' வை.கோ. அவர்களின் புகழுரை எனக்கு அருமையான 'மலரும் நினைவுகள்' ஆக அமைந்தது.

'தேன்மலர்கள்' என்ற தலைப்பில், சென்னையில் உள்ள 'கலைஞன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள வை.கோ. அவர்களின் மேடை உரைகளின் தொகுப்பு நூலிலும், நமது நடிகர் திலகம் குறித்த இந்தப் புகழுரை பிரதானமாக இடம்பெற்றுள்ளது.

அருமையான இடுகைக்கு அன்பான நன்றிகள்..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
20th June 2012, 05:27 AM
எதிர்பாராத விதமாக எனது இணையதள இணைப்பு மிகமிக மெதுவாக இயங்கிய காரணத்தால், "பாசமலர்" இன்று இரவு மலரும்..!

RAGHAVENDRA
20th June 2012, 06:57 AM
மெதுவாக மலர்ந்தாலும் மேன்மையோடு மலரும் பாசமலருக்காக காத்திருக்கிறோம்...

அதுவரை

http://www.nadigarthilagam.com/papercuttings/pasamalarsilver.jpg

http://www.nadigarthilagam.com/papercuttings/pasamalarreleasead.jpg

KCSHEKAR
20th June 2012, 10:37 AM
Dear Pammalar,

Thanks for your valuable appreciation

RAGHAVENDRA
20th June 2012, 01:03 PM
A Special Show of the movie KARNAN, has been arranged for Fans on Sunday 24th June 2012 at 10.00 a.m. at the Sathyam Cinemas (Serene). Those in need of ticket may contact Mr. Vijayakumar on his mobile: 7299215188

கர்ணன் திரைப்படத்தை சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் உள்ள செரீன் திரையில் வரும் 24.06.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சி திரையிட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு தேவைப் படுவோர் திரு விஜயகுமார் அவர்களை 7299215188 என்ற எண்ணில் தொடர்பு கொள்க.

vasudevan31355
20th June 2012, 02:48 PM
எங்களை வாழவைக்கும'பாசமலரே'! உங்கள் பாதமே எங்கள் கோவில்.

http://img233.imageshack.us/img233/108/vlcsnap2009092305h22m46.pnghttp://img200.imageshack.us/img200/1433/vlcsnap2009092305h25m45.png
http://img197.imageshack.us/img197/239/vlcsnap2009092305h25m15.pnghttp://img28.imageshack.us/img28/323/vlcsnap2009092305h26m11.png
http://img197.imageshack.us/img197/81/vlcsnap2009092305h27m37.pnghttp://img28.imageshack.us/img28/2300/vlcsnap2009092305h31m16.png
http://www.shotpix.com/images/95846490368356934804.pnghttp://www.shotpix.com/images/35471222924620809125.png
http://www.shotpix.com/images/32741077940130166197.pnghttp://www.shotpix.com/images/16042816188931005317.png


பாசத்துடன் ,
வாசுதேவன்.

eehaiupehazij
20th June 2012, 03:00 PM
எங்களை வாழவைக்கும'பாசமலரே'! உங்கள் பாதமே எங்கள் கோவில்.

http://img233.imageshack.us/img233/108/vlcsnap2009092305h22m46.pnghttp://img200.imageshack.us/img200/1433/vlcsnap2009092305h25m45.png
http://img197.imageshack.us/img197/239/vlcsnap2009092305h25m15.pnghttp://img28.imageshack.us/img28/323/vlcsnap2009092305h26m11.png
http://img197.imageshack.us/img197/81/vlcsnap2009092305h27m37.pnghttp://img28.imageshack.us/img28/2300/vlcsnap2009092305h31m16.png
http://www.shotpix.com/images/95846490368356934804.pnghttp://www.shotpix.com/images/35471222924620809125.png
http://www.shotpix.com/images/32741077940130166197.pnghttp://www.shotpix.com/images/16042816188931005317.png


பாசத்துடன் ,
வாசுதேவன்.

dear vasu sir. kindly upload the most famous still of our NT as a photo hanging on the wall of Gemini-Savithri's house, keeping his cheeks within the palms of his hands

vasudevan31355
20th June 2012, 03:08 PM
'பாசமலர்' நிழற்படத் தொகுப்பு தொடர்கிறது....

http://www.shotpix.com/images/88173582715018278319.pnghttp://www.shotpix.com/images/52014219389703539821.png
http://www.shotpix.com/images/82288931080212458126.pnghttp://www.shotpix.com/images/69647770908850369791.png


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th June 2012, 03:12 PM
'பாசமலர்' நிழற்படத் தொகுப்பு தொடர்கிறது...

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Pasamalar0002.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Pasamalar0003.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Pasamalar0004.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Pasamalar0006.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Pasamalar0007.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Pasamalar0010.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Pasamalar0008.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Pasamalar0011.jpg

vasudevan31355
20th June 2012, 03:29 PM
'பாசமலர்' நிழற்படத் தொகுப்பு தொடர்கிறது...

http://www.shotpix.com/images/55728363059453467465.pnghttp://www.shotpix.com/images/78762738499939760708.png
http://www.shotpix.com/images/54380025120821298246.pnghttp://www.shotpix.com/images/05342486263031996436.png
http://www.shotpix.com/images/08076870741447552006.pnghttp://www.shotpix.com/images/78677957574936918070.png
http://www.shotpix.com/images/56353482870459943377.pnghttp://www.shotpix.com/images/95446648688585688164.png

vasudevan31355
20th June 2012, 03:44 PM
கருணைக் கடவுளின் 'பாசமலர்'.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/59467194819383973930.jpg
அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th June 2012, 03:48 PM
'பாசமலர்' நிழற்படத் தொகுப்பு தொடர்கிறது...

http://mega-upload.fr/images/12/05/telecharger-big-movie-french-dvdrip-rg_hera-_3.jpg

http://www.shotpix.com/images/28574987973535479663.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-111.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-86.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-64.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-50.jpg

http://www.goldentamilcinema.net/moviegallery/pasamalar_9.jpg

http://img200.imageshack.us/img200/6343/vlcsnap2009092305h26m38.pnghttp://img197.imageshack.us/img197/3233/vlcsnap2009092305h30m34.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/x59qmf.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th June 2012, 04:07 PM
'பாசமலர்' சிறப்பு புகைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/jjj.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th June 2012, 05:56 PM
நடிக தெய்வத்தின் உச்சக்கட்ட நடிப்பின் முத்திரைகள்

பென்சிலையும், கத்தியையும் நடிக்க வைத்த பெருமகன் எங்கள் கோமகன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Pasamalar0008.jpg

கண்களில் வழிந்தோடும் கண்ணீரை துப்பாக்கியால் துடைத்து நடிப்புக்கு புது இலக்கணம் வகுத்த எங்கள் இறைவன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/tgyhujikol.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2-1.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th June 2012, 06:34 PM
'பாசமலர்' வெள்ளிவிழா கேடயம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sh.jpg

vasudevan31355
20th June 2012, 07:55 PM
'பாசமலர்' நிழற்படத் தொகுப்பு தொடர்கிறது...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-87.jpg

திரு.சிவாஜி செந்தில் சாருக்காக

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-65.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3.jpg

பாசமலரின் புகழ் பெற்ற புகைப்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-37.jpg
அன்புடன்,
வாசுதேவன்.

eehaiupehazij
20th June 2012, 09:28 PM
Heartfelt thanks for your immediate response, Vasudevan Sir. I have seen several poses by several actors all along my life, but this pose by NT is indelible in my heart and mind.Like the Mona Liza portrait this pose by our NT conveys several meanings and a complex expression that has always haunted me. I was actually longing to get this photo. Now, in your gesture I have got it.millions and trillions of thanks, I am overwhelmed, sir

RAGHAVENDRA
20th June 2012, 10:49 PM
வாசு சார், செம கலக்கு கலக்கறீங்க... ஸ்டைலுக்கென்றே பிறந்த ராஜசேகரை - நடிகர் திலகத்தை - என்றென்றும் நினைவில் நீங்கா போஸ்களில் சித்தரித்து அசத்திட்டீங்க... சூப்பர் சார்.. இதைக் கேட்ட சிவாஜி செந்தில் சாருக்கும் ஒரு தேங்க்ஸ்...

RAGHAVENDRA
20th June 2012, 10:51 PM
காஞ்சீபுரம் பாலசுப்ரமணியாவில் இன்றிலிருந்து - 20.06.2012 - தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடைபோடுகிறது ஊட்டி வரை உறவு. இத்தகவலை அளித்த காஞ்சிபுரம் நண்பருக்கு நன்றி.

கர்ணன் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டினை திரு விஜயகுமார் அவர்களிடமிருந்து நேரில் பெற விரும்புவோர் வியாழன் மற்றும் வெள்ளி இரு நாட்களிலும் சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தில் மாலை 5.00 மணியிலிருந்து 8.00 மணிக்குள் அவரை சந்தித்து பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவிக்கிறார்.

RAGHAVENDRA
20th June 2012, 10:52 PM
இந்த வாரம் 22.06.2012 முதல் தர்மபுரி ஹரி திரையரங்கில் வெற்றி நடை போட வருகிறார் கர்ணன்.

vasudevan31355
20th June 2012, 10:55 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1-1.jpg

"நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் நண்பர்களாகக் கருதி என் குடும்ப கௌரவத்தை இழப்பதை விட கூட்டத்தை இழப்பது மேல்" (ஆத்திரத்தையும் கோபத்தையும் கண்கள் அனலாய் கக்க, குரலின் வேகம் படிப்படியாக உயர, கொந்தளிக்கும் உணர்ச்சியை சற்றே அடக்கிக் கொண்டு, புருவங்களை உயர்த்தி, வெறிகலந்த பார்வையை ஆனந்தன் (ஜெமினி) மேல் படரவிட்டு, கோபத்தின் உச்சத்தை பென்சிலைக் கத்தியால் சீவிக்கொண்டே காட்டி, வெறியை வெளிப்படுத்தும் வேங்கைத்தனம்).

"பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா"...(மற்ற விரல்கள் மூடியிருக்க இடது கை கட்டை விரல் மட்டும் முற்றிலும் இடப்பக்கம் நோக்கி சுட்டிக் காட்டும்)

"புற்றுக்கருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா"... (அதே கட்டை விரல் பாம்பு படமெடுத்தாடுவதை நர்த்தன அசைவுகளில் நயமாக, நரித்தனமாக உணர்த்தும்)

"காட்டுக்குள்ளே குழி பறிப்பது யானை ஒய்வு பெறுவதற்காகவா"...

"கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா"... (ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல்களின் இடையே சற்றே மடக்கிய சீரான இடைவெளியில் மூன்று விரல்களும் அரைவட்ட எதிரும் புதிருமான சுழற்சியில் அல்லோலகல்லோலப் படுத்தும் )

"இல்லை... இதெல்லாம் பிறர் துன்பத்திலே இன்பம் காண வேண்டும் என்ற பேய்வெறி (கடுமை கலந்த சிரிப்புடன் 'ம்'..என்று சொல்லாமலேயே உதடுகளைக் குவித்து மேலும் கீழுமாக ஒரு தலை அசைவு) அந்த வெறிதான் உனக்கு...பெயர் பொதுநலம்".(கேலியும், கிண்டலும் கலந்த நக்கல் சிரிப்பு)

"இப்படியெல்லாம் பேதங்கள் பேசி பிளவு உண்டாக்குவதற்காகத்தான் (சுழலும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது வலது காலை ஷூவுடன் தூக்கி முன் இருக்கும் மேஜை மீது ஆணவத்துடன், முதலாளி என்ற கர்வத்துடன் 'டக்'கென வைத்தல்) அன்று என்னிடம் பிடிவாதமாக வேலை கேட்டாய்"

ஜெமினியின் வார்த்தைகளில் கோபம் தலைக்கேறி, எரிமலையாய் நாற்காலியை விட்டு 'மிஸ்டர் ஆனந்த்' என்று சுழல் நாற்காலியை வேகமாகச் சுழற்றி விட்டு எழுந்து "I am the whole proprietor of the concern...I can do what for I like" என ஆங்கிலத்தில் கர்ஜித்து முழங்கி....

எழுத ஆரம்பித்தால் திரியின் பக்கங்கள் போதாது...

அந்த நடிப்பு ராட்சஷரின் மேற்கூறிய அட்டகாசங்கள் நாளை விஷுவலாக உங்கள் பார்வைக்கு.

வாசுதேவன்

RAGHAVENDRA
20th June 2012, 10:55 PM
16.03.2012 அன்று வெளியிடப் பட்டு 23.06.2012 அன்று 100 வது நாள் காண இருக்கும் அன்றும் இன்றும் மெகா ஹிட் படமான கர்ணன் திரைப்படத்திற்காக வெளியிடப் படும் விளம்பரத்தின் நிழற்படம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi100thdayadnew.jpg

pammalar
20th June 2012, 11:10 PM
டியர் வாசுதேவன் சார்,

நமது பாசத்திலகத்துக்கு தாங்கள் மிகுந்த சிரத்தையுடனும், பக்தியுடனும் கோர்த்து சூட்டிய "பாசமலர்" மாலை அதியற்புதம்..!

மாலையில் காணப்படும் ஒவ்வொரு மலரும் மற்றும் அதன் இதழும் கொள்ளை அழகு..!

பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th June 2012, 11:13 PM
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

பாசமலர்

[27.5.1961 - 27.5.2012] : 52வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 27.5.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5936-1.jpg


50வது நாள் விளம்பரம் : The Hindu : 15.7.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5937-1.jpg
[நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு மிகப் பெரிய ஹீரோ, தான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைக்காவியத்தில் - அதுவும் கிட்டத்தட்ட தனது சொந்த தயாரிப்பு போன்ற ஒன்றின் - 50வது நாள் விளம்பரத்தில், Stamp-Sizeசில் கூட தனது புகைப்படத்தை வெளியிட்டுக் கொள்ளாமல், அக்காவியத்தில் நடிக்கும் மற்ற இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் புகைப்படத்துடன் மட்டும் கூடிய ஒரு 50வது நாள் விளம்பரத்தை அளிக்க முடியுமா..?! 'அது என்னால் மட்டுமே முடியும்' என நிரூபித்தவர், பெருந்தன்மையின் மறுவடிவமான நமது நடிகர் திலகம்..! மேற்காணும் "பாசமலர்" 50வது நாள் விளம்பரமே அதற்கு சரியான சான்று..! ஈரேழு பதினான்கு லோகங்களிலும் நடிகர் திலகத்தை போன்ற ஒரு பெருந்தன்மையான, விட்டுக்கொடுக்கும் குணம் கொண்ட ஒரு அதியற்புத மனம் படைத்தவர் எவருமில்லை..!]

75வது நாள் விளம்பரம் : The Hindu : 9.8.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5938-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினமணி : 3.9.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5939-1.jpg


வெள்ளிவிழா விளம்பரம் : The Hindu : 11.11.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5942-1.jpg


வெள்ளிவிழா விளம்பரம் : தினத்தந்தி : 14.11.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5941-1.jpg


'வெள்ளிவிழா கொண்டாட்ட' விளம்பரம் : The Hindu : 17.11.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5943-1.jpg


26வது வார [176வது நாள்] விளம்பரம் : The Hindu : 18.11.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5944-1.jpg

குறிப்பு:
அ. மெகாஹிட் காவியமான "பாசமலர்", வெள்ளிவிழா மற்றும் 100 நாள் விழா கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சித்ரா - 176 நாட்கள்
2. சென்னை - கிரௌன் - 132 நாட்கள்
3. சென்னை - சயானி - 118 நாட்கள்
4. மதுரை - சிந்தாமணி - 164 நாட்கள்
5. திருச்சி - ஸ்டார் - 164 நாட்கள்
6. கோவை - ராயல் - 118 நாட்கள்
7. சேலம் - பேலஸ் - 105 நாட்கள்
8. வேலூர் - நேஷனல் - 105 நாட்கள்
9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 100 நாட்கள்
10. கொழும்பு - கிங்ஸ்லி - 110 நாட்கள்

ஆ. சென்னை 'சித்ரா' திரையரங்க வரலாற்றிலேயே, வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ்த் திரைப்படங்கள் இரண்டு:
1. பாசத்திலகத்தின் "பாசமலர்(1961)".
2. கலைநிலவு ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த "நான்(1967)".

இ. "பாசமலர்", பெங்களூரிலும், இலங்கையிலும் தாமதமாக வெளியாகி 100 நாள் விழாக் கொண்டாடியது.

ஈ. இக்காவியம், தீபாவளித் திருநாளான 7.11.1961 அன்று வெளியான தீபாவளித் திரைப்படங்களுக்காக, மதுரையிலும், திருச்சியிலும் நூலிழையில் வெள்ளிவிழாவைத் தவறவிட்டது.

உ. முதல் வெளியீட்டின் அத்தனை பிரிண்டுகளும் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடி இமாலய வெற்றி.

ஊ. 1961-ம் ஆண்டில், தமிழ் சினிமா பாக்ஸ்-ஆபீஸில், இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய திரைக்காவியம் "பாசமலர்". 1961-ல், வசூல் சாதனையில், முதல் இடத்தைப் பிடித்த திரைக்காவியம் நமது நடிகர் திலகத்தின் "பாவமன்னிப்பு".

எ. ஒரே ஆண்டில்(1961) வெளியான ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள்["பாவமன்னிப்பு", "பாசமலர்"], இரண்டுமே அந்தக் காலண்டர் ஆண்டிலேயே - அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பருக்குள் - பெரிய திரையரங்குகளில், ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழாக் கண்ட பெரும்பெருமை தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே நமது நடிகர் திலகத்துக்கும் அவர்தம் காவியங்களுக்கும் மட்டுமே சொந்தம். இதே ரக சாதனையை 1983-ல் "நீதிபதி", "சந்திப்பு" திரைக்காவியங்களின் மூலம் மீண்டும் நமது நடிகர் திலகம் நிகழ்த்திக் காட்டியிருந்தாலும், "நீதிபதி", ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழாக் கண்டது மதுரை 'மினிப்ரியா'வில். எனவே, 1961 காலண்டர் வருடத்தில். "பாவமன்னிப்பு" மற்றும் "பாசமலர்" காவியங்களின் வெள்ளிவிழா சாதனை தமிழ் சினிமாவிலேயே யாருமே செய்யாத தனிப்பெருஞ்சாதனை.

ஏ. ஒரே ஆண்டில் வெளியான இரு காவியங்கள், இரண்டுமே வெள்ளிவிழா, என்கின்ற இமாலய சாதனையை 1959-க்குப்பின் மீண்டும் 1961-ல் நிகழ்த்திக் காட்டினார் நமது நடிகர் திலகம். இதே சாதனையை மேலும் 4 முறையும்[1972, 1978, 1983, 1985] நிகழ்த்தியுள்ளார்.

ஐ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில் வெளியான ஒரு கதாநாயக நடிகரின் மூன்று காவியங்கள், ஒவ்வொன்றும், முதல் வெளியீட்டில் முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் [75 லட்ச ரூபாய்க்கு மேல்] வசூலைக் குவித்தது 1961-ல் தான். அந்த மூன்று காவியங்கள் : "பாவமன்னிப்பு", "பாசமலர்", "பாலும் பழமும்"; அந்தக் கதாநாயகன் : நமது பாசத்திலகம்.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்துக்கு நிரந்தர சக்கரவர்த்தி
சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே..!!

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
20th June 2012, 11:23 PM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் பாராட்டுக்கு நன்றி!

பாசமலரின் அனைத்து விளம்பரப் பதிவுகளும் அட்டகாசத்திலும் அட்டகாசம்.

குறிப்புகளும் உற்சாகத்தில் எங்களை கும்மாளம் போட வைக்கின்றன.

நான் சூட்டியது பூமாலைதான். தாங்கள் என்றும் வாசம் கமழும் சந்தன மாலை அல்லவா நம் பாசமலருக்கு சூட்டியுள்ளீர்கள்!

விலையில்லா விளம்பரப் பதிவுகளுக்கு விண்ணை முட்டிய நன்றிகள்.

Murali Srinivas
20th June 2012, 11:30 PM
பாசமலர் காவியத்தின் பெருமைகளை அதன் 6 மாத விளம்பரங்கள் மூலமாகவும் அதன் அடர்த்தியான உணர்வுபூர்வமான காட்சிகளை வீடியோ புகைப்படங்கள் மூலமாகவும் தொகுத்தளித்த [சுவாமிநாத] சிவா [வாசுதேவ] விஷ்ணு -விற்கு பல்லாயிரம் கோடி நன்றிகள்.

அன்புடன்

vasudevan31355
20th June 2012, 11:31 PM
டியர் சிவாஜி செந்தில் சார்,

தங்கள் மனம் கொள்ளை கொண்ட நடிகர்திலகத்தின் அந்த குறிப்பிட்ட புகைப்படத்தை பதிய எனக்கு வாய்ப்பளித்ததற்கு நான்தான் தங்களுக்கு நன்றி கூற வேண்டும்.

தங்களது உயர்ந்த மனம் திறந்த பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றிகள்.

vasudevan31355
20th June 2012, 11:32 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

தங்கள் அளப்பரிய பாராட்டுதல்களுக்கு நன்றி!

கண்ணுக்குக் குளிர்ச்சியாக நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'கர்ணன்' நூறாவது நாள் விளம்பரம் தங்கள் மூலம் பதிவிடப்பட்டு நம்மையெல்லாம் பெருமைப் படுத்தியிருக்கிறது. மனமுவந்த மகிழ்ச்சி பொங்கும் பாராட்டுக்கள்.

vasudevan31355
20th June 2012, 11:36 PM
மிக்க நன்றிகள் முத்தான எங்கள் முரளி ஸ்ரீநிவாஸ் சார்.

pammalar
20th June 2012, 11:43 PM
பாசமலர் காவியத்தின் பெருமைகளை அதன் 6 மாத விளம்பரங்கள் மூலமாகவும் அதன் அடர்த்தியான உணர்வுபூர்வமான காட்சிகளை வீடியோ புகைப்படங்கள் மூலமாகவும் தொகுத்தளித்த [சுவாமிநாத] சிவா [வாசுதேவ] விஷ்ணு -விற்கு பல்லாயிரம் கோடி நன்றிகள்.

அன்புடன்

தெய்வமே..! தெய்வமே..!! நன்றி நவில்கின்றேன் தெய்வமே...!!!

pammalar
21st June 2012, 12:36 AM
16.03.2012 அன்று வெளியிடப் பட்டு 23.06.2012 அன்று 100 வது நாள் காண இருக்கும் அன்றும் இன்றும் மெகா ஹிட் படமான கர்ணன் திரைப்படத்திற்காக வெளியிடப் படும் விளம்பரத்தின் நிழற்படம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi100thdayadnew.jpg

டியர் ராகவேந்திரன் சார்,

மறுவெளியீட்டில், டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 100வது நாள் விளம்பரத்தைக் காணக் கண்கோடி வேண்டும். பார்க்கும்போது மனம் இறக்கை கட்டிப் பறக்கிறது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. இத்தகு மெகா வெற்றிக்கு வித்திட்ட ஒவ்வொருவருக்கும் நமது எண்ணிலடங்கா நன்றிகள் என்றென்றும்..!

தற்பொழுது, "கர்ணன்" மறுவெளியீட்டு 100வது நாள் விளம்பரம் நம் கைகளில் கனக்கச்சிதம்..!

இனி, "கர்ணன்" முதல் வெளியீட்டு 100வது நாள் விளம்பரத்தை 'தேடிப்பிடித்தே தீரவேண்டும்' என்பதே நமது லட்சியம்..!

டிஜிட்டல் "கர்ண"ணின் 100வது நாள் விளம்பரத்தை இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st June 2012, 12:58 AM
THE ONE & ONLY "RAJA"
வருகிறார்.....

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Raja1-1.jpg

pammalar
21st June 2012, 01:30 AM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் பாராட்டுக்கு நன்றி!

பாசமலரின் அனைத்து விளம்பரப் பதிவுகளும் அட்டகாசத்திலும் அட்டகாசம்.

குறிப்புகளும் உற்சாகத்தில் எங்களை கும்மாளம் போட வைக்கின்றன.

நான் சூட்டியது பூமாலைதான். தாங்கள் என்றும் வாசம் கமழும் சந்தன மாலை அல்லவா நம் பாசமலருக்கு சூட்டியுள்ளீர்கள்!

விலையில்லா விளம்பரப் பதிவுகளுக்கு விண்ணை முட்டிய நன்றிகள்.

'கமகம'க்கும் பாராட்டுக்கு கனிவான நன்றிகள், வாசுதேவன் சார்..!

Subramaniam Ramajayam
21st June 2012, 05:39 AM
Andru KARNAN celebraing 100 days in madurai thangam country;s biggest theatre and SHANTHI first deluxe a-c theatre along with prabhath and sayani.
INDRU karnan digital celebrating 100 days in city's prestigious multiplex theatres sathyam complex
and successful runs all metro multiplexes of the state and has set a UNIQUE RECORD which is unbreakable at all times.
DAYS ARE CHANGING BUT NADIGARTHILAM REMAINS SUPERSTAR NADIGARTHILAGAM
FOR EVER.
thanks for the ALMIGHTY who has blessed me to witness both the occassions.

eehaiupehazij
21st June 2012, 06:03 AM
dear SR. don't put our NT in a small circle called 'super star' that changes with time to persons starting from Rajesh Khanna to Bachchan to Rajinikanth to ..... Our NT is the one and only Superb Star of this world. We wish a mega celebration for our digital Karnan, breaking all the myths and records of nearly 85 years old Tamil Cinema history and emerging victoriously as the Timeless Number One Evergree Classic Tamil Movie! Sivaji lives!!

eehaiupehazij
21st June 2012, 06:18 AM
Thanks for the display of youthful and energetic look of our NT in Raja. This pose NT got inspired by Sean Connery's original James Bond pose in From Russia With Love. Just scroll to hide NT's face and look! Likewise NT has displayed several poses in poster revealing himself wherefrom he got the inspiration. Barister Rajinikath's pose in Gowravam movie was an inspiration from Shri Vasu of TVS family, if I remember correct, as told by NT.

RAGHAVENDRA
21st June 2012, 08:00 AM
கர்ணன் 100வது நாளை யொட்டி இன்றைய 21.06.2012 தேதியிட்ட டெக்கான் க்ரோனிகிள் ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ள செய்தித் தொகுப்பு. நிழற்படத்தில் இணைப்புத் தரப்பட்டுள்ளது.

http://www.deccanchronicle.com/sites/default/files/imagecache/article_horizontal/article-images/21KARNAN-COPLETS-100-DAYS.jpg.crop_display.jpg (http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/digital-magic-takes-karnan-100-days-598)

Gopal.s
21st June 2012, 08:03 AM
பம்மலார் சார்,
நடிகர் திலகம் நடிப்பில் மட்டுமன்றி, வியாபார வெற்றியிலும் ,ஈடு இணை இல்லாதவர் என்று ,நம் எல்லோருக்கும் தெரியும் என்றாலும்,ஊர் உலகத்துக்கு நாம் ஒழுங்காக இந்த செய்தியை கொண்டு சேர்க்கவில்லை என்ற குறை எங்களுக்கு இருந்தது.அதை போக்கவே ஆண்டவன் தங்களை எங்களுக்கு அளித்துள்ளான்.ஆண்டவனுக்கு நன்றி.

வாசு சார்,
கிட்டத்தட்ட எனது ஒரு மணிநேரத்தை விழுங்கியதற்கு பலமான குட்டுகள்.இவ்வளவு அற்புதமான பாச மலர் ஸ்டில்களை போட்டு,வேறு எதையும் நினைக்க முடியாமல் செய்து விட்டதற்கு,எப்படி நன்றி சொல்வது.குட்டுகள்தான்(நன்றாக படிக்கவும்.அவசர பட்டு கோப பதிவுகள் போட்டு விட்டு ஓடி விட வேண்டாம்)

ராக (வேந்தரே),
உம்மை மாதிரி ஒரு தளபதி இருக்கையில் நாம் உலகத்தை வென்றிருக்கலாமே? எங்கே கோட்டை விட்டோம்? உங்கள் பங்களிப்புகள் எங்களை பரவச படுத்துகிறது.

முரளி,ராமஜயம் சார், சிவாஜி செந்தில் பதிவுகள் வழக்கம் போல் நச்.

Gopal.s
21st June 2012, 09:51 AM
வாசு சார்,
எனது விருப்பமான துப்பாக்கி காட்சிக்கு நன்றி. நமது கடவுளின் சிஷ்யர் கமல் இதை அழகாக உன்னை போல் உருவன் படத்தில் பயன் படுத்தி இருப்பார்.

RAGHAVENDRA
21st June 2012, 10:31 AM
முன்னர் பதியப்பட்ட நிழற்படத்தில் சற்று மாறுதல் செய்யப் பட்டுள்ளது. புதியதாக தற்போது...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi100thdayadnew.jpg

goldstar
21st June 2012, 10:46 AM
முன்னர் பதியப்பட்ட நிழற்படத்தில் சற்று மாறுதல் செய்யப் பட்டுள்ளது. புதியதாக தற்போது...



Thank you Ragavendra sir. Karnan is marching towards 150th day, record won't be broken by any movie in re-release.

Cheers,
Sathish

KCSHEKAR
21st June 2012, 11:02 AM
டியர் வாசுதேவன் சார்,

பாசமலரில் தாங்கள் பதிந்துள்ள காட்சி ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த காட்சியாகும். அதனை தாங்கள் வர்ணித்துள்ள விதம் மிகவும் அருமை. நன்றி.

KCSHEKAR
21st June 2012, 11:02 AM
டியர் பம்மலார்,

பாசமலர் திரைப்பட வெளியீடு முதல் வெள்ளிவிழாவரை சிறப்புத் தகவல்களுடன் அருமையாக அளித்துள்ளமைக்கு நன்றி.

KCSHEKAR
21st June 2012, 11:03 AM
டியர் ராகவேந்திரன் சார்,

கர்ணன் 100 -வது நாள் விளம்பரம், காணும்போதே மனம் இறக்கை கட்டி பறப்பதுபோல் உள்ளது. பதிவிற்கு நன்றி.

Gopal.s
21st June 2012, 11:03 AM
முன்னர் பதியப்பட்ட நிழற்படத்தில் சற்று மாறுதல் செய்யப் பட்டுள்ளது. புதியதாக தற்போது...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi100thdayadnew.jpg

இந்த அற்ப கஞ்ச தனத்திற்கு எதிரான எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். ஏன் 175 என போட கூடாதா? ?

KCSHEKAR
21st June 2012, 11:23 AM
Deccan Chronicle - 21-06-2012

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanChennai/DeccanChronicle21June2012.jpg

RAGHAVENDRA
21st June 2012, 11:29 AM
கர்ணன் வெற்றியைத் தொடர்ந்து டெக்கான் க்ரோனிக்கிள் கூறியது போல் சொர்க்கம் திரைக்காவியத்தை வரவேற்கத் தயாராவோம்..

புதுமையான ஸ்டில்...

http://www.music.haihoi.com/flimAlbum/Sorgam.png

http://2.bp.blogspot.com/-cDJE2L0JCzc/TWahJPePvCI/AAAAAAAACW8/3EI6UUgqwyA/s1600/Sorgam_Ponmagal+vanthaal_tamilhitsongs.blogspot.co m.mkv_thumbs_%255B2011.02.24_23.48.32%255D.jpg

செங்கம்பள வரவேற்பு நல்குவோமா

https://fisher.osu.edu/blogs/ftmba-admissions/files/redcarpet.jpg


http://youtu.be/XGr0vonzcjE

ScottAlise
21st June 2012, 11:32 AM
Hi, hubbers
Pl observe NT eyebrows & Hair style will be light in initial scenes when he is a worker and his hair will turn curly & his eyebrows will be thick when he becomes rich also Nt will be a bit hefty/fat when he becomes rich, very gud transformation unlike present generation heros also the gun scene has been aped by Kamal Haasan in Unnai Pol oruvan as rightly said and also the trade mark still has been used by Satyaraj in the movie Jallikattu Race course scene , Raguvaran in Arunachalam whenever he poses a threat to Rajini sir , NT acting in that pencil scene probably AVM Saravanan sir must have been inspiration because I heard that when directors used to tell story to him he used to sharpen his pencil @ the same time listening to the script .

Also I wish to mention the confrontation scene where Gemini & NT will speak in English about workers rights and Nt counter argument

That trademark still I believe is in Annai Illam even today can any one clarify?

ScottAlise
21st June 2012, 11:33 AM
Yahoo Waiting for RAJA Superb thriller, action, adventure where NT will be lean Charismatic.

vasudevan31355
21st June 2012, 03:22 PM
'ராஜா'ன்னா ராஜாதான்...

அனைவரும் எதிர்பார்க்கும் 'ராஜா' வருகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/R-7.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
21st June 2012, 03:43 PM
'பாசமலர்' காவியத்தின் காலத்தை வென்ற நடிகர் திலகத்தின் நடிப்புக் காட்சி.

"நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் நண்பர்களாகக் கருதி என் குடும்ப கௌரவத்தை இழப்பதை விட கூட்டத்தை இழப்பது மேல்" (ஆத்திரத்தையும் கோபத்தையும் கண்கள் அனலாய் கக்க, குரலின் வேகம் படிப்படியாக உயர, கொந்தளிக்கும் உணர்ச்சியை சற்றே அடக்கிக் கொண்டு, புருவங்களை உயர்த்தி, வெறிகலந்த பார்வையை ஓரக்கண்களால் ஆனந்தன் (ஜெமினி) மேல் படரவிட்டு, கோபத்தின் உச்சத்தை பென்சிலைக் கத்தியால் சீவிக்கொண்டே காட்டி, வெறியை வெளிப்படுத்தும் வேங்கைத்தனம்).

"பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா"...(மற்ற விரல்கள் மூடியிருக்க இடது கை கட்டை விரல் மட்டும் முற்றிலும் இடப்பக்கம் நோக்கி சுட்டிக் காட்டும்)

"புற்றுக்கருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா"... (அதே கட்டை விரல் பாம்பு படமெடுத்தாடுவதை நர்த்தன அசைவுகளில் நயமாக, நரித்தனமாக உணர்த்தும்)

"காட்டுக்குள்ளே குழி பறிப்பது யானை ஒய்வு பெறுவதற்காகவா"...

"கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா"... (ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல்களின் இடையே சற்றே மடக்கிய சீரான இடைவெளியில் மூன்று விரல்களும் அரைவட்ட எதிரும் புதிருமான சுழற்சியில் அல்லோலகல்லோலப் படுத்தும் )

"இல்லை... இதெல்லாம் பிறர் துன்பத்திலே இன்பம் காண வேண்டும் என்ற பேய்வெறி (கடுமை கலந்த சிரிப்புடன் 'ம்'..என்று சொல்லாமலேயே உதடுகளைக் குவித்து மேலும் கீழுமாக ஒரு தலை அசைவு) அந்த வெறிதான் உனக்கு...பெயர் பொதுநலம்".(கேலியும், கிண்டலும் கலந்த நக்கல் சிரிப்பு)

"இப்படியெல்லாம் பேதங்கள் பேசி பிளவு உண்டாக்குவதற்காகத்தான் (சுழலும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது வலது காலை ஷூவுடன் தூக்கி முன் இருக்கும் மேஜை மீது ஆணவத்துடன், முதலாளி என்ற கர்வத்துடன் 'டக்'கென வைத்தல்) அன்று என்னிடம் பிடிவாதமாக வேலை கேட்டாய்"

ஜெமினியின் வார்த்தைகளில் கோபம் தலைக்கேறி, எரிமலையாய் நாற்காலியை விட்டு 'மிஸ்டர் ஆனந்த்' என்று சுழல் நாற்காலியை வேகமாகச் சுழற்றி விட்டு எழுந்து "I am the whole proprietor of the concern...I can do what for I like" என ஆங்கிலத்தில் கர்ஜித்து முழங்கி....

எழுத ஆரம்பித்தால் திரியின் பக்கங்கள் போதாது...

அந்த நடிப்பு ராட்சஷரின் மேற்கூறிய அட்டகாசங்கள் முதன் முறையாக இணையத்தில் வீடியோவாக உங்கள் பார்வைக்கு.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rpCAfFYUAGA


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
21st June 2012, 04:56 PM
facebook இணையதளத்தில் (Thamizhthirai.com) தரவேற்றப்பட்டுள்ள 'பாசமலர்' திரைக்காவியத்தின் வெள்ளிவிழாக் காட்சிகளின் மிக மிக அரிதான வண்ணப் புகைப்படங்களின் அணிவகுப்பு.(சாம்பிளுக்கு சில)

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/430219_203859483053155_1330073879_n.jpg

http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/430324_203859589719811_1962569333_n.jpg

http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/422830_203859723053131_990281752_n.jpg

http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/416827_203859649719805_796775106_n.jpg

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/420246_203860006386436_1894147290_n.jpg

அனைத்து புகைப்படங்களையும் காண இணைப்பு கீழே

http://www.facebook.com/media/set/?set=a.203858896386547.37260.123095731129531&type=3

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
21st June 2012, 05:34 PM
டியர் வாசுதேவன் சார்
பாசமலர் வெள்ளி விழா நிகழ்ச்சிகளின் நிழற்படங்கள்.... ஆஹா...அன்று காணக் கிடைக்காதவை இன்று நம் கண்முன்னே .. இதை தரவேற்றியவருக்கும் நன்றி, இங்கே பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

மிக மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தாய் திரைப்படம் தற்போது நெடுந்தகடாக...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/THAAIKOTEESVARAN.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/vcdvd%20wrappers/THAAIKOTEESVARANREAR.jpg

vasudevan31355
21st June 2012, 06:44 PM
டியர் கோபால் பாசமலரே!

தங்கள் உன்னதப் பாராட்டிற்கு நன்றி! என்ன இது?... குட்டுக்கள் வாங்க நான் என்ன சத்ருவா?... பாசப் பாராட்டுக் குட்டுகளுக்கும், சத்ருவுக்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியாதவனா நான்? ஓடமாட்டேன்.... இங்கேயேதான் இருப்பேன். (தலைவர் என் உயிர்க் காவியமான 'ஞான ஒளி'யில் சொல்வது போல) போதுமா?... குட்டுக்கள் வாங்க என்னை விட திறமைசாலி நீங்கள்தான்...ஹா ஹா ஹா...சோஜ்ஜா ராஜகுமாரி சோஜ்ஜா.

joe
21st June 2012, 07:08 PM
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rpCAfFYUAGA

கிங்டா ..ஸ்டைல் கிங்டா :smokesmirk:

J.Radhakrishnan
21st June 2012, 07:19 PM
மிக மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தாய் திரைப்படம் தற்போது நெடுந்தகடாக...

டியர் ராகவேந்தர் சார்,

நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த "தாய்" படம் பற்றிய தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி!

J.Radhakrishnan
21st June 2012, 07:28 PM
டியர் வாசு சார்,

'பாசமலர்' திரைக்காவியத்தின் வெள்ளிவிழாக் காட்சிகளின் போது எடுக்கப்பட்ட தலைவரின் வண்ணப் புகைப்படங்கள் மிக அரிதான ஒன்று! பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!!!

Thomasurink
21st June 2012, 09:04 PM
டியர் ராகவேந்திரன் சார்,

கர்ணன் 100 -வது நாள் விளம்பரம், காணும்போதே மனம் இறக்கை கட்டி பறப்பதுபோல் உள்ளது. பதிவிற்கு நன்றி.
Dear Mr.Chandra Shekar,

Are you coming to 10.00 am show on sunday at sathyam?

Shivaji Mohan

eehaiupehazij
21st June 2012, 09:40 PM
For us all NT movies sorgamthan. But when we rerelease these movies, I feel personally that encashing upon the grand gala success of Karnan we must be cautious in selecting the priority for rereleases. otherwise, I fear that dilution will be there in rejuvenating the fan base for our NT from the current generations. When we are thinking of VPKB on the anvil, if we rerelease in a hasty manner without modern formatting and color enhancements, will it not affect the succession of success by VPKB following the footsteps of Karnan? Rerelease is the right of the person owning the movie but I sincerely feel that if we plan meticulously with a priority of rereleases then we really do the respectful homage to our NT. VPKB, Pudhiya Paravai, Thiruvilayadal, Vasantha Maligai, Sivandha Mann, ... like that. No doubt Raja and Sorgam are fine but before release reediting and quality improvisations shall be contemplated. Padharadha Kariyam Sidharadu!

RAGHAVENDRA
21st June 2012, 09:44 PM
வடசென்னை தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள mm திரையரங்கில் நாளை 22.06.2012 முதல் தினசரி 4 காட்சிகளாக கர்ணன் திரையிடப் படுகிறது.

RAGHAVENDRA
21st June 2012, 09:54 PM
டியர் செந்தில்,
தங்கள் கருத்தில் உள்ள ஆதங்கம் நியாயமானது. ஒலி ஒளி நவீன மயமாக்கலுடன் திரையிடப் படக் கூடிய படங்களுக்கும் மற்ற படங்களுக்கும் உள்ள வேறுபாடு படங்களின் மறு வெளியீட்டினை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தங்களுக்குத் தெரியாததல்ல. சாதாரணமாக வெளியீடு செய்யப் படக்கூடிய படங்களே நவீன மயமாக்கலுடன் மீண்டும் மறு வெளியீடு செய்யப் பட்டாலும் கூட வரவேற்பில் நிச்சயமாக வேறுபாட்டைக் காணும். காரணம் அதன் தாக்கம், சூழல், அரங்குகளின் தன்மை இவையெல்லாம் காரணிகள். அதனால் தாங்கள் அச்சப் படத் தேவையில்லை. நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்த வரையில் முதல் வாரம் சாதாரணமான பிரதியில் திரையிடப் பட்டு மறு வாரம் நவீன மயமாக்கலுடன் வித்தியாசமான பெரிய அரங்குகளில் திரையிடப் பட்டாலும் கூட இரு தரப்பு விநியோகஸ்தர்களுக்கும் வருவாய் ஈட்டிக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

உதாரணத்திற்கு ராஜா முதன் முதலில் 1972ல் திரையிடப் பட்ட போதே தேவி பேரடைஸ் திரையரங்கில் அப்படத்தைப் பார்த்தற்கும் மற்ற திரையரங்குகளில் அப்படத்தைப் பார்த்தற்கும் வேறு பாடு தெரிந்தது. தேவி பேரடைஸின் அப்போதைய நவீன ஒலியமைப்பில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையில் டைட்டில் கார்டில் ராஜா என்ற கோரஸ் குரல் தேவி பேரடைஸில் தனி ஈர்ப்பினை அளித்தது. அதற்காக அப்படத்தின் வெற்றி தேவி பேரடைஸோடு நின்று விடவில்லை. இது ஒரு உதாரணமே.

அன்புடன்

RAGHAVENDRA
21st June 2012, 11:05 PM
கர்ணன் திரைப்படத்தின் மறு வெளியீட்டு 100வது நாளையொட்டி காணப்படும் சுவரொட்டிகள்

திவ்யா பிலிம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/100thdayPoster.jpg

ரசிகர்கள் சார்பில் ஒட்டப் பட்டுள்ள போஸ்டர்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/fansposter100thday01.jpg

pammalar
22nd June 2012, 02:25 AM
தங்களின் தெய்வீகப் பாராட்டுக்கு பணிவான நன்றிகள், அடிகளாரே..!

நன்றி, சந்திரசேகரன் சார்..!

pammalar
22nd June 2012, 02:46 AM
டியர் வாசுதேவன் சார்,

நடிப்பு ராட்சஸர், பார்ப்பவர் அனைவரையும், அல்லோலகல்லோலப்படுத்தும் அட்டகாச காட்சியின் வீடியோவை ஒரு வீரியமான ஆய்வோடு வழங்கியமைக்கு உளப்பூர்வமான பாராட்டுக்கள்..!

"பாசமலர்" வெள்ளிவிழா புகைப்படங்கள் கிடைத்தற்கரியது..! இணையத்தில் அவற்றை தரவேற்றியவருக்கு இமாலய நன்றிகள் என்றால் இங்கே இடுகை செய்த தங்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள்..!

[சென்ற வருடம்(2011), "பாசமலர்" காவியத்தின் பொன்விழா நிறைவின்போது, நமது ராகவேந்திரன் சார் இந்த வெள்ளிவிழா வண்ணப் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே இடுகை செய்து, ஏனைய புகைப்படங்களைக் காணச் சுட்டியையும் அளித்திருந்தார் என்பதும் இவ்வமயம் குறிப்பிடத்தக்கது..!]

டென்னிஸ் பேட்டுடன் நமது "ராஜா", திவ்யம்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd June 2012, 03:02 AM
THE ONE & ONLY "ராஜா" [வெளியான தேதி : 26.1.1972]

சிறப்புப்பதிவு

[அருமைச் சகோதரர் mr_karthik அவர்களின் அன்புக்கட்டளைக்கிணங்க..]

சாதனைச் செப்பேடுகள்

கலைக்குரிசிலின் கொடைக்கரங்கள்
தேசிய திலகம் அளித்த நன்கொடை : குமுதம் : __.1.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5949-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5946-1.jpg


'50 நாள் வசூல் சாதனை' விளம்பரம் : தினத்தந்தி : 19.3.1972
["ராஜா"வின் வெற்றிகரமான 54வது நாளன்று வழங்கப்பட்ட சாதனை விளம்பரம் இது]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5947-1.jpg


பிரம்மாஸ்திரம்
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 4.5.1972
[இந்த பிரம்மாஸ்திரத்தை 'சிவாஜி மதம்' சார்ந்த எவரும் பிரயோகிக்கலாம்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5940-1.jpg


50வது நாள் விளம்பரம் (இலங்கை - யாழ்ப்பாணம்) : மின்மினி (இலங்கை சினிமா இதழ்) : 20.5.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5948-1.jpg

குறிப்பு:
அ. சூப்பர்ஹிட் காவியமான "ராஜா" 100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - தேவிபாரடைஸ் - 108 நாட்கள்
2. சென்னை - ராக்ஸி - 101 நாட்கள்
3. மதுரை - சென்ட்ரல் - 101 நாட்கள்
4. திருச்சி - பேலஸ் - 101 நாட்கள்
5. கொழும்பு (இலங்கை) - சென்ட்ரல் - 100 நாட்கள்

ஆ. சென்னை 'அகஸ்தியா'வில் 78 நாட்கள் ஓடி அட்டகாச வெற்றி கண்ட "ராஜா", தமிழகத்தில் வெளியான ஏனைய எல்லா அரங்குகளிலும் 44 நாட்கள் முதல் 78 நாட்கள் வரை ஓடி பம்பர்ஹிட்.

இ. ஸ்டைல் சக்கரவர்த்தியின் ரசிகர்களுக்கென்று ஒரு ஸ்பெஷல் காவியம் என்றால் அது "ராஜா".

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
22nd June 2012, 03:23 AM
அந்த சர்ப்ரைஸ் பதிவு நாளை..!

வாசு சார், அந்த ஆச்சரியப் பதிவைக் கண்ட குதூகலத்தில், தாங்கள், வானுக்கும் பூமிக்கும் குதிக்கப் போகிறீர்கள்..!

vasudevan31355
22nd June 2012, 06:35 AM
அன்பு பம்மலார் சார்,

'பாசமலர்' பதிவுகளுக்கு தங்களின் விலையில்லா மதிப்பு மிக்க பாராட்டு என் மீது தாங்கள் கொண்ட அளவில்லாத பாசத்தை குறிக்கிறது. மிக்க நன்றி!

THE ONE & ONLY "RAJA" ராஜாவுக்கெல்லாம் நான் தான் ராஜா என்று சொல்லாமல் சொல்லுகிறது.

பதிவுகளின் ராஜா நடிப்புலக ராஜாவின் சாதனை செப்பேட்டு விளம்பரங்களை பதித்து பட்டை கிளப்பி விட்டார். அதுவும் பிரம்மாஸ்திரம் பிரமாதத்திலும் பிரமாதம். திரியின் பத்தாம் பாகத்தின் 23-ஆவது பக்கம் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது.

தேசிய திலகம் 'ராஜா' மூலம் விமானப் படையில் பணிபுரிந்து நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈன்ற வீரர்களின் மனைவிமார்களுக்கு ஷேம நலநிதி அளித்தது இவர்தான் உண்மையான வள்ளல் என்பதைக் காட்டுகிறது.

அருமையான 'ராஜா' பதிவுகளை அளித்த 'ராஜா'வின் ரோஜாவே! பிடியுங்கள் என் அன்புப் பரிசாக

http://stat.homeshop18.com/homeshop18/images/product/26_26_HS18-1273.jpg

vasudevan31355
22nd June 2012, 06:42 AM
அந்த சர்ப்ரைஸ் பதிவு நாளை..!

வாசு சார், அந்த ஆச்சரியப் பதிவைக் கண்ட குதூகலத்தில், தாங்கள், வானுக்கும் பூமிக்கும் குதிக்கப் போகிறீர்கள்..!

நாளை இன்றாகி விடக் கூடாதா! பொறுமை காக்க முடியலியே...

vasudevan31355
22nd June 2012, 06:59 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் அன்பு பாராட்டு மழையில் என்னை நனைய விட்டு திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். நேற்று நாம் இருவரும் கைபேசியில் உரையாடும் போது 'பாசமலர்' பதிவுகளை நேரிடையாக பாராட்டியதற்கு என் இதயம் மலர்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொர்க்கத்தை வரவேற்க சிவப்புக் கம்பள விரிப்பு அட்டகாசமாக தயாராகி விட்டதே! ஆர்ப்பாட்டமான வரவேற்பு.

'தாய்' படம் நெடுந்தகடாக வந்த தகவலை அளித்து எங்களுக்கெல்லாம் தாயாக வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள். அனைவரின் நெடுநாளைய கனவு 'தாய்' நெடுந்தகடு. நன்றி!

செந்தில் அவர்களின் கருத்திற்கான தங்கள் பதிவு உண்மையிலேயே அருமை. நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையில் 'டூரிங்' தியேட்டர் ஆனாலும் சரி, மல்ட்டி காம்ளெக்ஸ் தியட்டர்கள் ஆனாலும் சரி வெற்றியில் வித்தியாசம் ஏது? அருமையான பதிவு.

கர்ணன் திரைப்படத்தின் மறு வெளியீட்டு 100வது நாள் சுவரொட்டிகள் வெற்றிக் கம்பீரத்தோடு பவனி வருவதை பதிவு செய்தமைக்கு நன்றி!

vasudevan31355
22nd June 2012, 07:10 AM
டியர் சந்திர சேகரன் சார்,

பதிவுகளுக்கான தங்கள் உடனடி அன்புப் பாராட்டுதல்களுக்கு அருமை நன்றிகள்.

நலத்திட்டங்களுக்கோர் ஒரு நற்பேரவை கண்ட தங்களின் நலத்திட்ட உதவிகள் தொடரட்டும். 20.6.2012 புதனன்று, சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டத்துடன் இணைந்து வடசென்னை மாவட்ட சிவாஜி பேரவை மிக விமரிசையாக நடத்தும், மாணவ-மாணவியருக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் பெருவிழா ஒரு பெருமைமிகு விழா.

Deccan Chronicle - 21-06-2012 பதிவிற்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.

vasudevan31355
22nd June 2012, 07:12 AM
டியர் ஜேயார் சார்,

தங்கள் அன்புப் பாராட்டிற்கு நன்ற்கள். ஒரு வழியாக 'தாய்' நம்மை வந்து அடைந்து விட்டாளே!

RAGHAVENDRA
22nd June 2012, 07:35 AM
கர்ணன் 100வது நாளையொட்டி அடியேன் உருவாக்கிய எளிய டிசைன்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/VR100THDAYDESIGN01.jpg

Gopal.s
22nd June 2012, 07:46 AM
சிவாஜி செந்தில் சார்,
உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். இந்த பிரம்மாண்ட வெற்றி எனக்கு சிறிது பயத்தையும் கொடுக்கிறது. புற்றீசல்களாய் படங்கள் ரிலீஸ் செய்ய பட்டு சரியான பிரிண்ட், எடிட் செய்ய படாமல்,சரியான contamporary appeal உள்ள படம் தேர்வு செய்ய படாமல், போதிய கவனிப்பை பெறாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். நாம் அந்த காலத்தில் திட்டமிடாமல், marketing துறையில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்தது போல் இந்த காலத்திலும் இருக்கலாகாது. சொக்கலிங்கம் நமக்கு அருமையான பாதையை ,துவக்கத்தை கொடுத்துள்ளார். வெற்றியின் போதுதான் மிக மிக எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.
இனி நாம் தேர்ந்தெடுக்க கூடிய படங்கள்-
உத்தம புத்திரன்- வர்ணம்,டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன்.-சரியாக எடிட் செய்ய பட்டு.
வீர பாண்டிய கட்ட பொம்மன்- இரண்டு மணி நேர படமாக,டிஜிட்டல் உடன்.
திருவிளையாடல்- அப்படியே-மீனவ காட்சிகளை தூக்கி விட்டு.
புதிய பறவை- மெருகேற்றி, அசல் இசையை கெடுக்காமல் டால்பி செய்து, ராமசாமி,நாகேஷ் ,எ.கருணாநிதி காட்சிகளை கொளுத்தி விட்டு.
சிவந்த மண்- அப்படியே.
வசந்த மாளிகை-
சொர்க்கம் தவிர்க்க வேண்டிய படம்.எனக்கு சுத்தமாக உடன் பாடில்லை.கர்ணனுக்கு அடுத்து வர அருகதை அற்றது.

Gopal.s
22nd June 2012, 07:50 AM
பம்மலாரே,
அழகான பிரம்மாஸ்திரம். முக்கியமான சமயத்தில் மறந்து போனால் மீண்டும் திரியில் பார்த்து விடலாம். ஆனால் கொடுக்க தாமதம் ஆனதால்,மாணவர் கோபித்து சென்று விட்டார் போலும். காணவே இல்லையே!!??

Gopal.s
22nd June 2012, 07:55 AM
வாசு சார்,
உங்களுக்கு குட்டுகளை தாங்கும் வல்லமையை வளர்த்த பெருமை என்னை சாரட்டும். அது என்ன சார், நீங்கள் மன்னவன் வந்தானடி கேசா?இல்லை நான் புலியா?உங்கள் பெரிய பதிவுகளை விட மிக சிறிய பதிவுகள் எங்களை ரொம்ப யோசிக்க வைக்கின்றன.

RAGHAVENDRA
22nd June 2012, 08:07 AM
டியர் பம்மலார் சார்,
பிரம்மாஸ்திரத்தை மறக்காத கர்ணன் நீங்கள்.. தங்களுக்கு மட்டும் அது மறக்காது என்ற ஆசீர்வாதம் உண்டு. சமயம் பார்த்து ஏவும் வல்லமை படைத்தவர் நீங்கள். கீப் இட் அப். ராஜா 100 காட்சிகள் அரங்கு நிறைந்த மறுநாள் தியேட்டரில் நண்பர்கள் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டது இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது. தேவி பேரடைஸின் பின் பக்க வாசல் திறந்திருந்தாலும் அந்த வழி தூரம் சற்றுக் குறைவு என்றாலும் அண்ணா சிலையருகில் ராஜா விற்காக வைக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்டமான பேனரைப் பார்ப்பதற்காகவே அந்த வழியே வீட்டுக்கு செல்வோம். மஞ்சள் உடையில் டையுடன் இரு கைகளையும் சவாலுக்கு அழைக்கும் வகையில் வைத்துக் கொண்டு நிற்கும் அந்த போஸ் பிரத்யேகமாக எடுக்கப் பட்டது. அந்த போஸ் படத்தில் இடுப்பு வரையில் தான் வரும். முழு போஸும் பேனரில் மட்டுமே இடம் பெற்றது. அந்த பேனரைப் பார்க்க வேண்டுமானால் பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில் நடிகர் திலகத்தைக் காரில் அழைத்துச் செல்லும் காட்சியில் பார்க்கலாம்.

வாசு சார் அந்தக் காட்சியிலிருந்து அந்த பேனரின் நிழற்படத்தை எடுத்து இங்கே இடுகை செய்ய முடியுமா.

அன்புடன்

ScottAlise
22nd June 2012, 08:23 AM
NT eleder son Thalapathy Ramkumar is acting in Director's Shankar's movie IN an important Character. Wishing him all the best

I too agree with Gopal Sir, the then fans were helpless in making the deserved NT movie 100 days movie not been able to do anything to run for 100 days as other movie might be waiting which must not be done now . All I wish to suggest is select NT 50 movies social, mythological, fantasy may conduct a poll among members of the thread , accept suggestions and then proceed because what shanti Chokalingam has given (momentum) must not be spoiled , if done so we will be back to square.

BUt Thruvilayadal Fisher man Scene's must not be cut NT unique walk in that portion will be missing. Also calling a movie like sorgam unfit after Karnan is bit too much but it might be a variety for audience

Gopal sir I too prefer Uthmaputhiran in Colour form as many people might not have seen it

Gopal.s
22nd June 2012, 08:47 AM
ராஜா- 1972
என்னால் மட்டுமல்ல. எந்த சிவாஜி ரசிகராலும்(மற்றவர் ரசிகர் ஆனாலும்) மறக்க முடியாத படம். ஆனந்த விகடன் விமரிசனம் சொன்னது "ஜேம்ஸ்பேண்ட் " என்றாலே அடி,உதை, குத்து என்று மட்டுமே இருந்ததை மாற்றி ,அதை இவ்வளவு ரசிக்கும் படி ,பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை, வித்யாசமான சிவாஜி " என்று பாராட்டியது. தங்க சுரங்கம் மிதமான வெற்றியை பெற்றதால் சிறிது ஏமாற்றம் அடைந்திருந்த ரசிகர்களுக்கு உற்சாக பானமாய் ராஜா. உடையில்,நடையில்,பார்வையில் ,பேச்சில் ,இளமையில்,காதலில்,மோதலில் துள்ளோ துள்ளு என்று துள்ளும்.மன்மதனை வெட்கி தலை குனிய வைக்கும் ஆண்மையான அழகு. ராஜான்னா ராஜாதான் என்பது போல் NT னா NT தான். 1972 இன் இமாலய வெற்றி படங்களை துவங்கி வைத்தது ராஜாதான்.(பாபுவிற்கு பிறகு அடுத்த படம் என்றால் எங்கள் சிவாஜியின் நடிப்பின் range புரிந்திருக்க வேண்டுமே??)
எனக்கு பிடித்த பல பல காட்சிகள் -பட்டியல் இட பக்கங்கள் போதாதையா. உதாரணம் சில- ஆரம்ப அறிமுகம் மனோகர் உடன், டென்னிஸ் பேட் காட்சி,
ஜெயலலிதாவுடன் அறிமுக அசத்தல், நீ வர வேண்டும், பாலாஜியுடன் விசாரணை காட்சி(வில்லன்களின் விசாரணை), ரந்தாவுடன் அவருடைய மிக சிறந்தது என்று நான் கருதும் சண்டை காட்சி, கல்யாண பொண்ணு,இரண்டில் ஒன்று, உச்ச காட்சி .
நான் சுமார் 100 முறையாவது பார்த்திருப்பேன்.

Subramaniam Ramajayam
22nd June 2012, 08:50 AM
COLOURFUL AND ATTRACTIVE YOUR KARNAN DESIGN raghavender sir.
shanthi chokalingam has given us a very good start As our members say we must be very cautious in selecting the movies for digital version to maintain the karnan success rate.
my choice obviously Pudiyaparavai and Uttama putrian at the moment.
celebrating the mega success with all my fellow NADIGARTHILAGAM fans PROUDLY.

RAGHAVENDRA
22nd June 2012, 08:57 AM
http://www.nadigarthilagam.com/image10/RamKumarspeaks.jpg


Ace cinematographer P C Sreeram has been roped in by Shankar for his next with Vikram and Samantha, which has been titled I.

A source close to the unit reveals, "The Tamil alphabet 'I' has several meanings including beauty, king, vulnerability, music, guru and fear. Similarly, the film will have various facets which will be explored by Shankar. It's a romantic thriller, and we've already recorded a song with Vijay Prakash, which has been set to tune by A R Rahman. Mollywood actor Suresh Gopi and Ramkumar Ganesan will also be part of this multi-starrer, which will go on floors in Chennai from July 15. We've also roped in several Hollywood technicians for costumes and special effects."


from http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/PC-Sreeram-in-Shankars-next-film/articleshow/14319729.cms

vasudevan31355
22nd June 2012, 09:15 AM
டியர் ராகவேந்திரன் சார்,

'பட்டிக்காடா பட்டணமா'வில் நீங்கள் குறிப்பிட்டிருந்த நம் 'ராஜா' கட்-அவுட்டின் தோற்றம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Pattikada_Pattanama_CD2avi_002681014.jpg

மற்றும் அப்போது 'சாந்தி' யில் ஜெய்சங்கர் நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் ஓடிகொண்டிருப்பதைக் காணலாம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Pattikada_Pattanama_CD2avi_002685652.jpg

vasudevan31355
22nd June 2012, 10:14 AM
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 2.

படம்: ராஜா

வெளிவந்த ஆண்டு: 26.1.1972

தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்

சண்டைப்பயிற்சி : மாதவன்

நடிகர் திலகம் மோதும் வில்லன்: ரந்தாவா

இயக்கம்: சி.வி.ராஜேந்திரன்.

"Excuse me mam"என்று 1972-லேயே சொல்லும் ஸ்டைல்
வில்லனை விழுங்கும் ஏளனப் பார்வை
விழுந்தவுடன் துள்ளி எழுந்து நிற்கும் வேகம்
தீர்க்கமாக எதிராளியைக் கணிக்கும் கழுகுக் கண்கள்
வில்லனைக் கண்ணடித்து வெறுப்பேற்றும் நக்கல்
எதிரியின் பிடியில் சிக்கும்போது வலியை உதட்டைக் கடித்து வாய்வழி காண்பித்தல்
கழுத்தில் தொங்கும் மிக அழகான அந்த சின்ன கருப்பு 'டை'
டார்க் ப்ளூ பேன்ட், ஓவர்கோட், உள்ளே தெரியும் வெள்ளை நிற ஷர்ட்

'ஸ்டைல்' என்ற சொல்லின் மொத்த உருவமே!

உன்னை வெல்ல இனி உலகில் யார்?

முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YCcymIVgvf4

அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
22nd June 2012, 10:40 AM
"Excuse me mam"என்று 1972-லேயே சொல்லும் ஸ்டைல்
வில்லனை விழுங்கும் ஏளனப் பார்வை
விழுந்தவுடன் துள்ளி எழுந்து நிற்கும் வேகம்
தீர்க்கமாக எதிராளியைக் கணிக்கும் கழுகுக் கண்கள்
வில்லனைக் கண்ணடித்து வெறுப்பேற்றும் நக்கல்
எதிரியின் பிடியில் சிக்கும்போது வலியை உதட்டைக் கடித்து வாய்வழி காண்பித்தல்
கழுத்தில் தொங்கும் மிக அழகான அந்த சின்ன கருப்பு 'டை'
டார்க் ப்ளூ பேன்ட், ஓவர்கோட், உள்ளே தெரியும் வெள்ளை நிற ஷர்ட்
'ஸ்டைல்' என்ற சொல்லின் மொத்த உருவமே!
உன்னை வெல்ல இனி உலகில் யார்?

+1000000000000000000000000000000000000000000000000 000000000000000000000000000 %

vasudevan31355
22nd June 2012, 10:51 AM
நன்றி கோபால் சார். மிக்க நன்றி! தங்களுக்கும் எனக்கும் ராஜாவைப் பொறுத்தவரையில் ஒரே ரசனை என்பது ஆச்சரியமான, பெருமைப்படவேண்டிய + விஷயமல்லவா!

vasudevan31355
22nd June 2012, 11:25 AM
'Raja' The famous title show stills

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000054427.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000041848.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000049922.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd June 2012, 12:07 PM
நாளை...

ஸ்டைல் சக்கரவர்த்தி "ராஜா"வின் கண்கவர் சிறப்பு நிழற்படங்கள் என்றும் மறக்க முடியாதபடி.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRoMdtcaY6wvAmuhUvErUWggjU9nQXnw 4rbEdquEKDM3J5bRq3BP70XkUpk8w


அன்புடன்,
வாசுதேவன்.

eehaiupehazij
22nd June 2012, 02:34 PM
dear Gopal Sir. I thank you very much for having expressed similar feelings. All NT movies are classics but for a modern day rerelease to cope up with the present generation's tastes, a lot of careful editing, coloring or color enhancements,wide screening, 3D with audio corrections.. are required. A lot of patience and painstaking efforts only can convert all these movies to stage a successful return to find the place in the young minds. B/W classic Films like Uththama Puththiran, Thookkuth thookki,Parasakthi, Manohara, Deiga Magan, Gnana Oli,Uyarndha Manithan, Pattikkada Pattanama, Vietnam Veedu, Babu, Bale Pandiya, Kappalottiya Thamilan,and all the Pa series with Bhimsingh need conversion to color and digitization. As far the priority is concerned for the color classics in my humble opinion the order or sequence shall be VPKB, Pudhiya Paravai, Vasantha Maligai, Thiruvilayadal, Thillana Mohanambal, Sivandha Mann, Saraswathy Sabatham, Thiruvarutchelvar,OOty varai Uravu, Thangappathakkam, Gauravam,Thirisoolam, Sumathi En Sundari, Sorgam, Engirundho VAndhal, Mudhal Mariyadai,.... like that the acting prowess of NT will be deeply implanted coupled with grand success like Karnan, if meticulously planned.

KCSHEKAR
22nd June 2012, 02:51 PM
Dear Mr.Chandra Shekar,

Are you coming to 10.00 am show on sunday at sathyam?

Shivaji Mohan

Yes. Definitely.

Thomasurink
22nd June 2012, 03:24 PM
Yes. Definitely.

Thanks.

I have sent a mail to you.
Please give your Tel No.

Regards,
Shivaji Mohan

RAGHAVENDRA
22nd June 2012, 08:34 PM
கர்ணன் மறு வெளியீட்டு 100வது நாளையொட்டி திருச்சி ரசிகர்களால் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளின் நிழற்படங்கள் இங்கே நம் பார்வைக்கு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/trichyposter02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/trichyposter01.jpg

கருப்பு வெள்ளை நிழற்படமாக நமக்கு அனுப்பி வைத்த அன்பர் ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. ஒரு மாறுதலுக்காக வண்ணமாக்கப் பட்டுள்ளன.

pammalar
23rd June 2012, 03:16 AM
அந்த சர்ப்ரைஸ் பதிவு இதுதான்..!!!

ஞானத்தந்தையின் "ஞான ஒளி" [வெளியான தேதி : 11.3.1972]

சிறப்புப்பதிவு

[ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு
இந்த ஆவணப்பதிவு சமர்ப்பணம்..!]

சாதனைப் பொன்னேடுகள்

அரிய வண்ணப் புகைப்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5950-1.jpg


"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" : தினத்தந்தி : _.3.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5952-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 4.3.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5954-1.jpg


"அட்வான்ஸ் புக்கிங்கில் அசுர சாதனை" : தினத்தந்தி : _.3.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5953-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : தினத்தந்தி : 11.3.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5958-1.jpg


"சாதனைகளின் சக்கரவர்த்தி" என நிரூபிக்கும் விளம்பரம் : தினத்தந்தி : 27.4.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MAGAZINE_0001-1.jpg


"சிங்காரச் சென்னையில் 1000 வெற்றிக் காட்சிகள்" : தினத்தந்தி : 3.6.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5955-1.jpg


"சென்னை 'பிளாசா'வில் வரலாறு காணாத சாதனை" : மாலை முரசு : 3.6.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5956-1.jpg
['பிளாசா'வில் 134 CHF Shows; Totally 195 HF Shows]


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 18.6.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5959-1.jpg


காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5957-1.jpg

குறிப்பு:
1. பெருவெற்றிக் காவியமான "ஞான ஒளி" 100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்கு:
சென்னை - பிளாசா - 104 நாட்கள்

2. சென்னையில் "ஞான ஒளி":
பிளாசா - 104 நாட்கள்
பிராட்வே - 76 நாட்கள்
சயானி - 76 நாட்கள்
கமலா - 69 நாட்கள்
[தவிர, திருவொற்றியூர் 'தமிழ்நாடு' திரையரங்கில் 41 நாட்கள் ஓடி நல்ல வெற்றி..!]

3. மதுரை 'நியூசினிமா'வில் 90 நாட்களும், திருச்சி 'பிரபாத்'தில் 83 நாட்களும், சேலம் 'சாந்தி'யில் 76 நாட்களும், கோவை 'ராஜா'வில் 56 நாட்களும், வேலூர் 'அப்ஸரா'வில் 56 நாட்களும், நாகர்கோவில் 'ராஜேஷ்' அரங்கில் 55 நாட்களும் ஓடி வசூல் மழை பொழிந்த "ஞான ஒளி", மேலும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 48 நாட்கள் ஓடி சிறந்த வெற்றி பெற்றது.

4. கோவையிலும், வேலூரிலும், நடிகர் திலகத்தின் அடுத்த திரைக்காவியமான "பட்டிக்காடா பட்டணமா"வுக்காக மாற்றப்பட்டது.

5. நாகர்கோவில் 'ராஜேஷ்' திரையரங்கில் வெளியான முதல் புதிய திரைப்படம் "ஞான ஒளி".

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
23rd June 2012, 03:47 AM
அன்பு பம்மலார் சார்,

'பாசமலர்' பதிவுகளுக்கு தங்களின் விலையில்லா மதிப்பு மிக்க பாராட்டு என் மீது தாங்கள் கொண்ட அளவில்லாத பாசத்தை குறிக்கிறது. மிக்க நன்றி!

THE ONE & ONLY "RAJA" ராஜாவுக்கெல்லாம் நான் தான் ராஜா என்று சொல்லாமல் சொல்லுகிறது.

பதிவுகளின் ராஜா நடிப்புலக ராஜாவின் சாதனை செப்பேட்டு விளம்பரங்களை பதித்து பட்டை கிளப்பி விட்டார். அதுவும் பிரம்மாஸ்திரம் பிரமாதத்திலும் பிரமாதம். திரியின் பத்தாம் பாகத்தின் 23-ஆவது பக்கம் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது.

தேசிய திலகம் 'ராஜா' மூலம் விமானப் படையில் பணிபுரிந்து நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈன்ற வீரர்களின் மனைவிமார்களுக்கு ஷேம நலநிதி அளித்தது இவர்தான் உண்மையான வள்ளல் என்பதைக் காட்டுகிறது.

அருமையான 'ராஜா' பதிவுகளை அளித்த 'ராஜா'வின் ரோஜாவே! பிடியுங்கள் என் அன்புப் பரிசாக

http://stat.homeshop18.com/homeshop18/images/product/26_26_HS18-1273.jpg

டியர் வாசுதேவன் சார்,

தங்களின் வண்ணமயமான பாராட்டுக்கு எனது வளமான நன்றிகள்..! [Rose பூங்கொத்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!]

ரோஜா மனம் படைத்த தாங்கள், அன்புப்பரிசாக அடியேனுக்கு அளித்த ரோஜாக்களை போற்றிப் பாதுகாத்து வைத்துக் கொள்வேன். ஏனெனில், பாசப்பெருக்கில் வழங்கப்பட்ட இந்த ரோஜாக்கள், என்றென்றும் நறுமணம் வீசப்போகும் வாடாமலர்கள்..!

நமது நடிகர் திலகத்தின் திரையுலகப் பயணத்தில், சண்டைக் காட்சிகளில், நமது அன்புள்ளங்களால் நம்பர் ஒன்னாகப் போற்றப்படும் "ராஜா" சண்டைக்காட்சியை [ரந்தாவாவுடன் போடும் சண்டைக் காட்சியை] தரவேற்றி அதகளப்படுத்திவிட்டீர்கள்..! அக்காட்சி பற்றிய வருணனையும் அருமை..! பாராட்டுக்கள்..!

நமது நடிகர் திலகம் 'ஆக்டிங் கிங்' என்பது உலகறிந்த விஷயம். அவர் 'ஆக்ஷன் கிங்'கும்தான் என்று இந்த வீடியோ தொடரின் மூலம் ஆதாரபூர்வமாகப் பறைசாற்றி வரும் தங்களின் இந்த அசத்தல் சேவை செவ்வனே தொடர வானளாவிய வாழ்த்துக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

Jeev
23rd June 2012, 04:01 AM
அந்த சர்ப்ரைஸ் பதிவு இதுதான்..!!!

ஞானத்தந்தையின் "ஞான ஒளி" [வெளியான தேதி : 11.3.1972]

சிறப்புப்பதிவு

[ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு
இந்த ஆவணப்பதிவு சமர்ப்பணம்..!]

சாதனைப் பொன்னேடுகள்

அரிய வண்ணப் புகைப்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5950-1.jpg


"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" : தினத்தந்தி : _.3.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5952-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 4.3.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5954-1.jpg


"அட்வான்ஸ் புக்கிங்கில் அசுர சாதனை" : தினத்தந்தி : _.3.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5953-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : தினத்தந்தி : 11.3.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5958-1.jpg


"சாதனைகளின் சக்கரவர்த்தி" என நிரூபிக்கும் விளம்பரம் : தினத்தந்தி : 27.4.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/MAGAZINE_0001-1.jpg


"சிங்காரச் சென்னையில் 1000 வெற்றிக் காட்சிகள்" : தினத்தந்தி : 3.6.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5955-1.jpg


"சென்னை 'பிளாசா'வில் வரலாறு காணாத சாதனை" : மாலை முரசு : 3.6.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5956-1.jpg
['பிளாசா'வில் 134 CHF Shows; Totally 195 HF Shows]


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 18.6.1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5959-1.jpg


காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1972
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5957-1.jpg

குறிப்பு:
1. பெருவெற்றிக் காவியமான "ஞான ஒளி" 100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்கு:
சென்னை - பிளாசா - 104 நாட்கள்

2. சென்னையில் "ஞான ஒளி":
பிளாசா - 104 நாட்கள்
பிராட்வே - 76 நாட்கள்
சயானி - 76 நாட்கள்
கமலா - 69 நாட்கள்
[தவிர, திருவொற்றியூர் 'தமிழ்நாடு' திரையரங்கில் 41 நாட்கள் ஓடி நல்ல வெற்றி..!]

3. மதுரை 'நியூசினிமா'வில் 90 நாட்களும், திருச்சி 'பிரபாத்'தில் 83 நாட்களும், சேலம் 'சாந்தி'யில் 76 நாட்களும், கோவை 'ராஜா'வில் 56 நாட்களும், வேலூர் 'அப்ஸரா'வில் 56 நாட்களும், நாகர்கோவில் 'ராஜேஷ்' அரங்கில் 55 நாட்களும் ஓடி வசூல் மழை பொழிந்த "ஞான ஒளி", மேலும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 48 நாட்கள் ஓடி சிறந்த வெற்றி பெற்றது.

4. கோவையிலும், வேலூரிலும், நடிகர் திலகத்தின் அடுத்த திரைக்காவியமான "பட்டிக்காடா பட்டணமா"வுக்காக மாற்றப்பட்டது.

5. நாகர்கோவில் 'ராஜேஷ்' திரையரங்கில் வெளியான முதல் புதிய திரைப்படம் "ஞான ஒளி".

பக்தியுடன்,
பம்மலார்.

பம்மலார் சார்,

ஞான ஒளி கொழும்பு சென்ட்ரல் திரையில் 81 நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றி அடைந்தது.

ராஜா யாழ்ப்பாணம் ராணி திரையிலும் 100 நாட்கள் ஓடியது.

Jeev

pammalar
23rd June 2012, 04:03 AM
பம்மலாரே,
அழகான பிரம்மாஸ்திரம். முக்கியமான சமயத்தில் மறந்து போனால் மீண்டும் திரியில் பார்த்து விடலாம். ஆனால் கொடுக்க தாமதம் ஆனதால்,மாணவர் கோபித்து சென்று விட்டார் போலும். காணவே இல்லையே!!??

அன்புக்குரிய அடிகளாரே,

பாராட்டுக்கு நன்றி..!

உளமாரப் பாராட்டும் உயர்ந்த பண்புடையவரான நமது அருமைச் சகோதரர் mr_karthik அவர்களுக்கு நமது நல்லிதயங்களின் மீது கோபம் என்பதே வராது. வேண்டுமானால் பாருங்கள், இன்னும் 24 மணி நேரத்திற்குள் அவர் இங்கு வருகை புரிந்து, இடுகை செய்யப்பட்டுள்ள பதிவுகளைப் பாராட்டி நிச்சயம் எழுதுவார்..!

அதுசரி அடிகளாரே, உங்களுக்கேன் இந்தக் கலக உத்தியோகம்..??!! {Take it in the lighter sense..!!}

ரொம்ப ரொம்ப ஜாலிமூடில்,
பம்மலார்.

pammalar
23rd June 2012, 04:21 AM
பம்மலார் சார்,

ஞான ஒளி கொழும்பு சென்ட்ரல் திரையில் 81 நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றி அடைந்தது.

ராஜா யாழ்ப்பாணம் ராணி திரையிலும் 100 நாட்கள் ஓடியது.

Jeev

அரிய இலங்கைப் புள்ளிவிவரங்களுக்கு அன்பார்ந்த நன்றிகள், ஜீவ் சார்..!

இந்த விவரங்களை அடியேன் அறிந்திருந்த போதிலும், ஐயப்பாட்டின் பலனாக, இவற்றை ஆணித்தரமாக குறிப்பிட முடியாத காரணத்தால், அந்தந்தப் பதிவுகளில் வெளியிடவில்லை.

pammalar
23rd June 2012, 04:25 AM
டியர் பம்மலார் சார்,
பிரம்மாஸ்திரத்தை மறக்காத கர்ணன் நீங்கள்.. தங்களுக்கு மட்டும் அது மறக்காது என்ற ஆசீர்வாதம் உண்டு. சமயம் பார்த்து ஏவும் வல்லமை படைத்தவர் நீங்கள். கீப் இட் அப். ராஜா 100 காட்சிகள் அரங்கு நிறைந்த மறுநாள் தியேட்டரில் நண்பர்கள் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டது இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது. தேவி பேரடைஸின் பின் பக்க வாசல் திறந்திருந்தாலும் அந்த வழி தூரம் சற்றுக் குறைவு என்றாலும் அண்ணா சிலையருகில் ராஜா விற்காக வைக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்டமான பேனரைப் பார்ப்பதற்காகவே அந்த வழியே வீட்டுக்கு செல்வோம். மஞ்சள் உடையில் டையுடன் இரு கைகளையும் சவாலுக்கு அழைக்கும் வகையில் வைத்துக் கொண்டு நிற்கும் அந்த போஸ் பிரத்யேகமாக எடுக்கப் பட்டது. அந்த போஸ் படத்தில் இடுப்பு வரையில் தான் வரும். முழு போஸும் பேனரில் மட்டுமே இடம் பெற்றது. அந்த பேனரைப் பார்க்க வேண்டுமானால் பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில் நடிகர் திலகத்தைக் காரில் அழைத்துச் செல்லும் காட்சியில் பார்க்கலாம்.

வாசு சார் அந்தக் காட்சியிலிருந்து அந்த பேனரின் நிழற்படத்தை எடுத்து இங்கே இடுகை செய்ய முடியுமா.

அன்புடன்

பிரம்மாஸ்திரத்தை பாராட்டிய பிரம்மாவே,

தாங்கள் படைத்துள்ள "கர்ணன்" 100வது நாள் டிசைன் பிரமாதம்..! நடிகர் திலகத்தின் அசத்தல் நிழற்படத்தோடு, காவியத்தில் பங்குபெற்ற முக்கிய கலைஞர்களின் புகைப்படங்களையும் மறவாமல் சேர்த்துள்ளது இந்த வடிவத்தின் கூடுதல் சிறப்பு,,! பாராட்டுக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd June 2012, 04:30 AM
பாசமலர் காவியத்தின் பெருமைகளை அதன் 6 மாத விளம்பரங்கள் மூலமாகவும் அதன் அடர்த்தியான உணர்வுபூர்வமான காட்சிகளை வீடியோ புகைப்படங்கள் மூலமாகவும் தொகுத்தளித்த [சுவாமிநாத] சிவா [வாசுதேவ] விஷ்ணு -விற்கு பல்லாயிரம் கோடி நன்றிகள்.

அன்புடன்

என்ன முரளி சார்,

தங்கள் கூற்றின்படி சுவாமிநாதன் : சிவன், வாசுதேவன் : விஷ்ணு.

எனது கூற்றின்படி ராகவேந்திரன் : பிரம்மா, சரி தானே..!

மும்மூர்த்திகள் இருந்தாலும் நாரதர் இல்லாமலா..!

கோபாலகிருஷ்ண அடிகளாரே நாரதர்..!

நாரதரின் கலகம் நன்மையில் முடியும்..!

அடிகளாரின் கலகம் ___________________..! [கோடிட்ட இடத்தை அன்புகூர்ந்து வாசு சார் மட்டுமே நிரப்ப வேண்டுகிறேன்..!]

மிகவும் ஜாலியாக,
பம்மலார்.

pammalar
23rd June 2012, 04:52 AM
நாளை...

ஸ்டைல் சக்கரவர்த்தி "ராஜா"வின் கண்கவர் சிறப்பு நிழற்படங்கள் என்றும் மறக்க முடியாதபடி.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRoMdtcaY6wvAmuhUvErUWggjU9nQXnw 4rbEdquEKDM3J5bRq3BP70XkUpk8w


அன்புடன்,
வாசுதேவன்.

வாசு சார், "ராஜா"வின் ரகளைக்காகக் காத்திருக்கிறோம்..!