PDA

View Full Version : Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13

KCSHEKAR
25th December 2012, 10:36 AM
Happy Christmas

http://www.youtube.com/watch?v=Iuhj3EIBepM

Subramaniam Ramajayam
25th December 2012, 03:39 PM
அன்பு ராமஜெயம் சார்,

எனக்கு தெரிந்தவரை இப்போது இங்கே யாரும் கோப/தாப வருத்தங்களினால் பதிவிடாமல் இருக்கவில்லை. அருமை நண்பர் நெய்வேலி வாசுதேவனைப் பொறுத்தவரை அவரது அலுவலக பணி நிமித்தமாக ஒரு மாத கால training programme-ஐ attend செய்துக் கொண்டிருப்பதால் அவரால் திரிக்கு வரமுடியவில்லை என்பதுதான் எனக்கு கிடைத்த செய்தி. வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட வலியின் காரணமாக பதிவிடாமல் இருந்த சுவாமி இன்னும் அந்த சுகவீனத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை. தவிரவும் அவர் வேறு ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்பதால் சிறிது காலத்திற்கு அவரிடமிருந்து பதிவுகள் முன் போல அதிகமான அளவில் வரும் வாய்ப்புகள் குறைவு. கார்த்திக் அவர்கள் என்ன காரணத்தினாலேயோ பதிவிடுவதில்லை. பார்த்தசாரதி, கோபால் போன்றவர்களும் பிசியாக இருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை நம்முடைய பதிவுகளின் மூலமாக அதை படிக்கிறவர்களுக்கு ஒரு செய்தி, அவர்கள் கேட்டிராத படித்திராத விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு communication-ஆக அமைய வேண்டும். Quality Content ஆக நம்முடைய பதிவுகள் அமைந்திருப்பதனால்தான் இன்று வரை இந்த மய்யத்தின் சிறந்த திரி என்ற பெயரும் புகழும் நமது நடிகர் திலகம் திரிக்கு கிடைத்திருகிறது. தொடர்ந்தும் இந்த பெயரையும் புகழையும் தக்க வைக்க நாம் முனைந்து செயல்படுவோம். பதிவாளர்களில் சிலரை உயர்த்தி சிலரை குறைத்து காட்டும் வேலைகளை நாம் என்றுமே ஆதரிப்பதில்லை.





ராகவேந்தர் சார் சொன்ன ஒரு கருத்துடன் உடன்படுகிறேன். ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்ற அவர் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதற்கான என்னுடைய முயற்சியையும் செய்கிறேன்.

அன்புடன்
dear murali and raghavender sir
Thanks for brief and sensitive mails. we pray for speedy recovery of pammalar's ankle problem and wish vasu sir for successful compeletion of office work and expect them very soon. In the meantime all of us shoulder the responsibilities to the extent possible. we also expect our kartik -joe and others for an early comeback.
MERRY CHRISTMAS GREETINGS TO OUR HUBERS.

RAGHAVENDRA
26th December 2012, 07:05 AM
அன்பு நண்பர்களே,
உலகெங்கும் நடிகர் திலகத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தற்போது கூட வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சென்னை சாந்தி திரையரங்கில் எளிய முறையில் ரசிகர்கள் நடிகர் திலகத்தை முன்னிறுத்தி வழிபட்டார்கள். அதே போல் வழக்கம் போல் இவ்வாண்டும் ஸ்ரீரங்கத்தில் ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப் பட்டது. இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் நிழற்படங்கள் நாம் இங்கே பகிர்ந்து கொண்டால் கடல் கடந்து வாழும் நண்பர்கள் தெரிந்து கொள்ளவும் மகிழ்வுறவும் பயனாய் இருக்குமே என்ற எண்ணத்தில் தான் இதுகாறும் இங்கு நிழற்படங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டன. ஆனால் இவையெல்லாம் மக்களிடம் சென்று சேர்கின்றனவா நண்பர்கள் பயனுறுகிறார்களா என்பது தெரிவதில்லை. அதே போல் இதையெல்லாம் இங்கே பகிர்ந்து கொண்டால் ரசிகர் மன்றங்கள் போல் ஆகி விட்டன என சில நண்பர்கள் விமர்சனம் செய்ததும் உண்டு.

மேற்கூறிய காரணங்களைக் கருத்தில் கொண்டு இனிமேல் இங்கே எந்த நிகழ்வுகளின் நிழற்படங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என நான் தனிப்பட்ட முறையில் எண்ணியிருக்கிறேன். அவை நம் நடிகர் திலகம் இணைய தளத்தில் இடம் பெறும். அனைத்து ரசிகர்களும் ஒரு சேர விரும்பினால் மட்டுமே இங்கே பதிவேற்றும் உத்தேசம்.

Subramaniam Ramajayam
26th December 2012, 08:12 AM
அன்பு நண்பர்களே,
உலகெங்கும் நடிகர் திலகத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தற்போது கூட வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சென்னை சாந்தி திரையரங்கில் எளிய முறையில் ரசிகர்கள் நடிகர் திலகத்தை முன்னிறுத்தி வழிபட்டார்கள். அதே போல் வழக்கம் போல் இவ்வாண்டும் ஸ்ரீரங்கத்தில் ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப் பட்டது. இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் நிழற்படங்கள் நாம் இங்கே பகிர்ந்து கொண்டால் கடல் கடந்து வாழும் நண்பர்கள் தெரிந்து கொள்ளவும் மகிழ்வுறவும் பயனாய் இருக்குமே என்ற எண்ணத்தில் தான் இதுகாறும் இங்கு நிழற்படங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டன. ஆனால் இவையெல்லாம் மக்களிடம் சென்று சேர்கின்றனவா நண்பர்கள் பயனுறுகிறார்களா என்பது தெரிவதில்லை. அதே போல் இதையெல்லாம் இங்கே பகிர்ந்து கொண்டால் ரசிகர் மன்றங்கள் போல் ஆகி விட்டன என சில நண்பர்கள் விமர்சனம் செய்ததும் உண்டு.

மேற்கூறிய காரணங்களைக் கருத்தில் கொண்டு இனிமேல் இங்கே எந்த நிகழ்வுகளின் நிழற்படங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என நான் தனிப்பட்ட முறையில் எண்ணியிருக்கிறேன். அவை நம் நடிகர் திலகம் இணைய தளத்தில் இடம் பெறும். அனைத்து ரசிகர்களும் ஒரு சேர விரும்பினால் மட்டுமே இங்கே பதிவேற்றும் உத்தேசம்.

Dear Raghavender sir
This thiri is meant for pulishing the glory of NADIGARTHILAGAM wWHAT EVER WAY it comes and so you can very well upload allthe informations/newscollections every and then sothat all of us have the occasions to know the power of NT. THIS DOESN'T mean running
rasigar mandram and all. this the request to all our hubbers also.

sivaa
26th December 2012, 09:03 AM
அண்ணனின் அழகுத்தோற்றம்

2076

sivaa
26th December 2012, 09:22 AM
முன்னர் ஒரு திரி nadigar thilagam sivaji ganesan_current discussions ஒரு சில பக்கங்கள் மட்டுமே வாசித்தேன்
அதனை மீண்டும் தேடுகின்றேன் என்னால் காணமுடியவில்லை
உறவுகள் யாராவது அதனை கண்டுபிடிக்க உதவமுடியுமா?

JamesFague
26th December 2012, 10:19 AM
Mr Ragahavendra Sir,

This thread meant for propagating the glory of NT only. Any events/functions must be uploaded
here for the benefit of NT's fans. Pls upload the same.

J.Radhakrishnan
26th December 2012, 01:05 PM
அன்பு நண்பர்களே,
உலகெங்கும் நடிகர் திலகத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தற்போது கூட வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சென்னை சாந்தி திரையரங்கில் எளிய முறையில் ரசிகர்கள் நடிகர் திலகத்தை முன்னிறுத்தி வழிபட்டார்கள். அதே போல் வழக்கம் போல் இவ்வாண்டும் ஸ்ரீரங்கத்தில் ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப் பட்டது. இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் நிழற்படங்கள் நாம் இங்கே பகிர்ந்து கொண்டால் கடல் கடந்து வாழும் நண்பர்கள் தெரிந்து கொள்ளவும் மகிழ்வுறவும் பயனாய் இருக்குமே என்ற எண்ணத்தில் தான் இதுகாறும் இங்கு நிழற்படங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டன. ஆனால் இவையெல்லாம் மக்களிடம் சென்று சேர்கின்றனவா நண்பர்கள் பயனுறுகிறார்களா என்பது தெரிவதில்லை. அதே போல் இதையெல்லாம் இங்கே பகிர்ந்து கொண்டால் ரசிகர் மன்றங்கள் போல் ஆகி விட்டன என சில நண்பர்கள் விமர்சனம் செய்ததும் உண்டு.

மேற்கூறிய காரணங்களைக் கருத்தில் கொண்டு இனிமேல் இங்கே எந்த நிகழ்வுகளின் நிழற்படங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என நான் தனிப்பட்ட முறையில் எண்ணியிருக்கிறேன். அவை நம் நடிகர் திலகம் இணைய தளத்தில் இடம் பெறும். அனைத்து ரசிகர்களும் ஒரு சேர விரும்பினால் மட்டுமே இங்கே பதிவேற்றும் உத்தேசம்.

டியர் ராகவேந்தர் சார்,

நம் திரியில் நடிகர் திலகம் பற்றிய நிகழ்வுகளின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுவோரில் தாங்களும் ஒருவர், இங்கு எல்லோராலும் புகைப்படங்களை பதிவிடும் வசதி அவர்கள் கணினியில் இருக்காது, மேலும் தாங்கள் குறிப்பட்டது போல் தங்கள் பதிவின் மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் பயனடைவார்கள்.

எனவே தாங்கள் nt அவர்களின் நிகழ்வுகளின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.

goldstar
26th December 2012, 01:18 PM
Guys,

Yesterday watched Gyana Oli partially in a TV (not sure name but same movie shown in one more TV also). Scene by scene NT incomparable acting and just took my days back to 1986 where in Madurai Sri Devi watched same movie with so much allappai and particulaly guys called Thangavel and Shakul Ahamed and both these guys voice very loud and just recalled those time.

Also remember that when Gyana Oli were running in Chennai almost 80% theatres in Chennai showing only NT movie and people and we call this is Original Vasool record.

Cheers,
Sathish

Subramaniam Ramajayam
26th December 2012, 03:24 PM
dear satish
You are cent percent correct. yesterday Gnaoli was telecasted in two channels mega and vasanth tv simultaneously.
true gnaoli has made a big record being screened in more than 4 theatres i feel it is five theatres and 1000 shows housefull continusly in all theatres. it was a golden period every where ONLY NADIGARTHILAGAM MOVIES. year 1972.

JamesFague
26th December 2012, 03:51 PM
NT Rocks in TV also.

sankara1970
26th December 2012, 06:23 PM
dear ragavendra sir
என்போன்ற சாதாரண ரசிகர்களுக்கு, நீங்க , முரளி சார், வாசு சார், பம்மலர் சார்,மற்றும் இதய தெய்வம் சிவாஜி யின் ரசிக இதயங்கள் வழங்கும் தகவல்கள், நிழல் படங்கள்,
புது பட வெளி ஈடுகள், எல்லாம் மீண்டும் மீண்டும் இந்த திரிக்கு எங்களை வர வைக்கின்றன
ரசிக மன்றங்கள் பற்றிய தகவல்கள் பற்றி தனி திரி தொடங்கலாம்-விமர்சனகளுக்கு தனி திரி
இது தாழ்மையான அபிபிராயம். ஆனா தகவல்கள் தொடரட்டும்

sivaa
26th December 2012, 08:58 PM
நடிகர் திலகத்தின் சாதனைகளில் ஒரு சிறு துளி

2079

Murali Srinivas
27th December 2012, 12:19 AM
முன்னர் ஒரு திரி nadigar thilagam sivaji ganesan_current discussions ஒரு சில பக்கங்கள் மட்டுமே வாசித்தேன்
அதனை மீண்டும் தேடுகின்றேன் என்னால் காணமுடியவில்லை
உறவுகள் யாராவது அதனை கண்டுபிடிக்க உதவமுடியுமா?

நண்பர் சிவா அவர்களே,

அந்த திரிதான் பின்னாளில் நடிகர் திலகம் திரியோடு சேர்க்கப்பட்டது நீங்கள் பார்ட் 9- 10 முதலியவற்றை படித்து பார்த்தால் உங்களுக்கு புலப்படும். வெள்ளை ரோஜா மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி வசூல் விவரங்கள் அடங்கிய noticeக்கு நன்றி.

அன்புடன்

sivaa
27th December 2012, 02:01 AM
இது உலக சாதனை

ஒரு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிமுனதாக முதல்காட்சி
ஆரம்பித்து வைத்து சாதனை பரிந்தது நடிகர்திலகத்தின் படங்களே
இச்சாதனை இதுவரை எந்த ஒரு நகரின் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை

இலங்கை யாழ்நகரில் ராஜா திரை அரங்கில் 13.6.1975 ல் திரையிடப்பட்ட
எங்கள் தங்க ராஜா முதல்காட்சி நள்இரவு

1 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை படைத்தது

அதன் பின்னர் அதே அரங்கில் 7 .5 .1976 ல் திரையிடப்பட்ட
கௌரவம்நள்இரவு

12 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை புரிந்தது

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அதிமன்னதாக மதற் காட்சி
ஆரம்பித்ததில் சாதனை படைத்தது வைர நெஞ்சம்

10; 6. 1977 ல் யாழ்நகர் ஸ்ரீதர் திரை அரங்கில் திரையிடப்பட்ட
வைர நெஞ்சம் முதல் காட்சி நள்இரவு

12. 05 மணிக்கு
ஆரம்பித்து சாதனை படைத்தது

இது உலக சாதனை என்றே நினைக்கின்றேன்
தமிழ்நாட்டில் கூட இச்சாதனை நிகழ்திருக்காதென நினைக்கின்றேன்


எங்கள் தங்க ராஜா சாதனை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள்
அடுத்து வெளியிடப்பட்ட எம் ஜீ ஆரின் நான் ஏன் பிறந்தேன்
படத்தின் மூலம் அதனை முறியடிக்க முயற்சித்தார்கள்
ஆனால் முடியாமல் போய்விட்டது
15 7. 1975 ல் யாழ்நகர் ராணி அரங்கில் வெளியிடப்பட்ட
நான் ஏன் பிறந்தேன் முல்காட்சி நள்இரவு

2 மணிக்கு மேல்தான் ஆரம்பித்தது
சிவாஜியின் சாதனை முறியடிக்கப்படவில்லை.

sivaa
27th December 2012, 02:07 AM
நண்பர் சிவா அவர்களே,

அந்த திரிதான் பின்னாளில் நடிகர் திலகம் திரியோடு சேர்க்கப்பட்டது நீங்கள் பார்ட் 9- 10 முதலியவற்றை படித்து பார்த்தால் உங்களுக்கு புலப்படும். வெள்ளை ரோஜா மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி வசூல் விவரங்கள் அடங்கிய noticeக்கு நன்றி.

அன்புடன்

நன்றி நணபரே

oowijaez
27th December 2012, 02:14 AM
2081 The most natural laugh

RAGHAVENDRA
27th December 2012, 06:06 AM
திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் ஆண்டு தோறும் வைகுந்த ஏகாதசி வைபவத்தையொட்டி நடிகர் திலகத்தின் திருவுருவ பதாகை உயர்ந்த அளவில் நிறுவப் பட்டு ரூபாய் நோட்டு மாலை அணிவித்து ரசிகர்கள் வணங்குவது வழக்கம். இவ்வாண்டும் அதே போல் நடிகர் திலகத்தின் திருவுருவ பதாகை ரூபாய் நோட்டு மாலையால் அலங்கரிக்கப் பட்டு வைக்கப் பட்டது. அதனுடைய நிழற்படம் நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் உள்ளது. நிழற்படத்திற்கு நன்றி திரு ஸ்ரீநிவாசன், திருச்சி மாவட்ட சிவாஜி மன்றம் மற்றும் திரு அண்ணாதுரை அவர்கள்.

sivaa
27th December 2012, 08:36 AM
சந்திப்பு வெள்ளி விழா வாரம் கட்டிங்

2084

JamesFague
27th December 2012, 10:03 AM
Mr Siva,


Thanks for your writeup on early screenings of NT's Movies in Sri Lanka. Only our NT
can do this record.

KCSHEKAR
27th December 2012, 10:46 AM
http://www.facebook.com/photo.php?fbid=110334855790168&set=t.100004409622741&type=3&theater

Subramaniam Ramajayam
27th December 2012, 10:46 AM
SRIRANGAM NADIGARTHILAGAM cut out very grand. Kudos to trichy fans. we request the same may be published here for the benefit of everyone.

adiram
27th December 2012, 10:55 AM
Excellent Mr. SIVAA,

This is what fans needed.

Your Vellai Roja & Mridhanga Chakravarthy collection report is fantastic.
Also the advertisements of Sandhippu & Needhipathi are superb.

This is what fans needed, and you are in the way of Pammalar.

proceed with your good collections of records.

sivaa
27th December 2012, 11:02 AM
Mr Siva,


Thanks for your writeup on early screenings of NT's Movies in Sri Lanka. Only our NT
can do this record.

நன்றி வாசு சார்

ஆமாம் நிச்சயமாக நடிகர்திலகத்தால் மட்டுமேமுடியும் முடிந்திருக்கிறது

sivaa
27th December 2012, 11:12 AM
Excellent Mr. SIVAA,

This is what fans needed.

Your Vellai Roja & Mridhanga Chakravarthy collection report is fantastic.
Also the advertisements of Sandhippu & Needhipathi are superb.

This is what fans needed, and you are in the way of Pammalar.

proceed with your good collections of records.


நன்றி ஆதிராம் சார்

என்னிடம் இருந்த அனைத்து கட்டிங்குகளும் நாட்டுப்பிரச்சினையில் அழிந்துவிட்டது
நண்பர்களுக்கு மடல் அனுப்பியுன்ளேன் கிடைத்தால் பதிவிடுகின்றேன்
தற்சமயம் என்னிடம் இருந்தவற்ரையே பதிவிட்டுள்ளேன்

KCSHEKAR
27th December 2012, 01:55 PM
Dinathanthi - Madurai - 26-12-2012

http://www.facebook.com/photo.php?fbid=241642495967230&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

sivaa
27th December 2012, 09:19 PM
நடிகர் திலகத்தின் 80 அடி கட்அவுட்

2085

sivaa
27th December 2012, 09:27 PM
நடிகர் திலகத்தின் சாதனைகளில் ஒரு சிறு துளி

2086

RAGHAVENDRA
27th December 2012, 09:44 PM
டியர் சிவா,
தங்களுடைய ஆவணங்கள் தங்களிடம் இன்னும் இன்னும் என தகவல்களைக் கேட்கத் தூண்டுகின்றன. பாராட்டுக்கள்.

Murali Srinivas
27th December 2012, 11:21 PM
மிக்க நன்றி நண்பர் சிவா அவர்களே. இது போன்ற நோட்டிஸ்களை காணும் போது பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விடுகிறது. இந்த நோட்டீஸில் என்னை மிகவும் கவர்ந்தது நடிகர் திலகத்தின் பழைய படங்கள் சேலம் மாநகரில் புரிந்த வசூல் சாதனைகள்தான். தொடரட்டும் உங்கள் தொண்டு.

அன்புடன்

sivaa
28th December 2012, 01:47 AM
நடிகர் திலகத்தின் 80 அடி கட்அவுட்

2087

Subramaniam Ramajayam
28th December 2012, 06:28 AM
dear siva sir
Your paper cuttings of VANANGAMUDI cut out and collection sadhanaigal very very
nice and thanks for preservings and pulishing. expecting much more.
madurai PARASAKTHI rememrance function details by kc sir great. thirai ulagin VIDIVELLI yin sadhanai details always a boon to rememer.

JamesFague
28th December 2012, 10:40 AM
Mr Siva,

Sadhanigallukku sonthakarar Our NT only

Gopal.s
28th December 2012, 04:26 PM
http://www.cablesankaronline.com/2012/12/2012.html

KCSHEKAR
28th December 2012, 05:11 PM
டியர் சிவா அவர்களே,

தாங்கள் தொடர்ந்து பதிவிடும் ஆவணங்கள் அருமை. நன்றி.

sivaa
28th December 2012, 08:53 PM
டியர் சிவா,
தங்களுடைய ஆவணங்கள் தங்களிடம் இன்னும் இன்னும் என தகவல்களைக் கேட்கத் தூண்டுகின்றன. பாராட்டுக்கள்.

நன்றி ராகவேந்திரன் சார்

sivaa
28th December 2012, 09:03 PM
மிக்க நன்றி நண்பர் சிவா அவர்களே. இது போன்ற நோட்டிஸ்களை காணும் போது பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விடுகிறது. இந்த நோட்டீஸில் என்னை மிகவும் கவர்ந்தது நடிகர் திலகத்தின் பழைய படங்கள் சேலம் மாநகரில் புரிந்த வசூல் சாதனைகள்தான். தொடரட்டும் உங்கள் தொண்டு.

அன்புடன்

உண்மைதான் நண்பர் முரளி பழைய நோட்டீஸ்களை பார்க்கும்பொழுது
பழைய நினைவுகள் வந்து போவதை தவிர்க்கமுடியாதுதான்
உங்கள் பாராட்டுக்கு நன்றி.

sivaa
28th December 2012, 09:06 PM
dear siva sir
Your paper cuttings of VANANGAMUDI cut out and collection sadhanaigal very very
nice and thanks for preservings and pulishing. expecting much more.
madurai PARASAKTHI rememrance function details by kc sir great. thirai ulagin VIDIVELLI yin sadhanai details always a boon to rememer.

நன்றி ramajayam sir

sivaa
28th December 2012, 09:17 PM
Mr Siva,

Sadhanigallukku sonthakarar Our NT only

நிச்சயமாக சாதனைகளுக்கு சொந்தக்காரர் அகில உலக வசூல் சக்கரவர்த்தி
சிவாஜி கணேசன் ஒருவரே
முன்னர் ரசிகர்கள் மன்றங்கள் வைத்திருந்த பொழுது
யாழ்நகரில் தலைமை மன்றத்தின் பெயர்
அகில உலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ரசிகர்கள் தலைமை மன்றம்

sivaa
28th December 2012, 09:38 PM
டியர் சிவா அவர்களே,

தாங்கள் தொடர்ந்து பதிவிடும் ஆவணங்கள் அருமை. நன்றி.

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

sivaa
28th December 2012, 10:30 PM
அண்ணனின் சாதனைகளில் மேலும் ஒரு துளி

2093

sivaa
28th December 2012, 10:34 PM
அண்ணனின் சாதனைகளில் மேலும் ஒரு துளி

2094

oowijaez
29th December 2012, 12:52 AM
முன்னர் ரசிகர்கள் மன்றங்கள் வைத்திருந்த பொழுது
யாழ்நகரில் தலைமை மன்றத்தின் பெயர்
அகில உலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ரசிகர்கள் தலைமை மன்றம்[/QUOTE]

I lived in Jaffna but never heard of such things, amazing

sivaa
29th December 2012, 04:49 AM
முன்னர் ரசிகர்கள் மன்றங்கள் வைத்திருந்த பொழுது
யாழ்நகரில் தலைமை மன்றத்தின் பெயர்
அகில உலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ரசிகர்கள் தலைமை மன்றம்

I lived in Jaffna but never heard of such things, amazing[/QUOTE]

வணக்கம் நண்பர் vankv
குருநகர் டேவிட் வீதியில் இருந்த சிவாஜி ரசிக நண்பரின் வீடு
மன்றமாக பாவிக்கப்பட்டது பெயர் பலகை வைக்கவில்லை
நோட்டீஸ் போன்றவற்றிற்கு பாவிக்கப்பட்டது

தாங்கள் எவ்விடம் ? தற்பொழுது எங்கிருக்கிறீர்கள்?
தொலைபேசி இலக்கம் தரஇயலுமா?

sivaa
29th December 2012, 05:09 AM
நமது அண்ணன் நடிகர் திலகம் அவர்களை போற்றி
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழதிய கவிதை

2095

ScottAlise
29th December 2012, 09:40 AM
Gnana Oli.

Posting a analysis of the movie after watching it right now.

Its Sivaji’s Alaparai all the way

The film shows NT on three different shades, but with tragic end on each phase.
The Film opens with NT ringing Church bell and the first phase sees NT in jovial mood. Playing around (the rooftop sequence is a delight, "Amma Kannu"). His wife goes to hospital for Delivery but his wife dies. NT preparing, unwittingly, his own wife's coffin.

The second phase begins with his daughter and his Childhood pal Major Sunderarajan enters his life. NT has high hopes on his daughter but she crashes his hopes . Major arranges for marriage of NT daughter( Saradha) with Srikanth after seeing them together but when Srikanth refuses to marry her NT hits him and Srikanth dies . NT is imprisoned and his daughter dies . The priest who loves NT and NT loves him to the core dies and NT escapes to fulfil his beloved Godfather’s vision


Third act takes a different twist altogether...NT comes back with a bang Arun with his unique talking his makeup and getup, and his performance as a rich man...with different body language, nuances is as a jewel in crown This is where we get Deevanee song. Beautifully picturised.

Few scenes are timeless. NT meeting Major in his bunglow and Andhanaal Nayabagam song playing in background, Major’s repeated try in trapping NT like removing his cooling glasses, addressing him as Antony, asking his house number, referring priest name.

Another scene - When Arunkumar see his daugher Saradha ( Mary ) ....spontaneously shouts Maryyyyyyy......then quickly stars at the Mary photo & says Mary....
Next:

In VKR’s house:

when Major & NT in Saradha's house concluding on the wedding :

NT sips the cup of Payasam with all the cheer while being eagerly watched by Major ....as he tries to take finger prints ....& clandestinely Major takes away the cup ....while he was about to leave :

NT : Inspector ......
Major : Yes
NT : Mathavunga senja adhu thiruttu ..... Anaa adha inspecter senjaa....adhu nyabaga maradhi illaya ??
Major : What do you mean ?
NT : I mean the silver tumbler !!

Major oru vidhama asadu vazindhu kondu sirippaaar !

while NT will be giving a wry smile & casually remove the gloves

Next when Saradha comes to meet his father

NT emotional outburst when speaking with his daughter , fuming in front of Priest’s photo was simply superb

The uneducated Antony - used to call Major as LAWRENCUUUUU

But when he becomes Arunkumar - LAWRENCE !!

Observe the style & graceful looks with that high society etiquette !


The movie is awesome as it is delightful cat and mouse game between Major & NT

P. Madhavan directed this movie, and he directed it with professional grace. He knew what is there to be extracted out of NT and he (and us, the audience) gets the most. MSV did an amazing job, not only giving us memorable songs but thunderous background score as well.( still echoes in ears)

I don’t know who played the priest, he was amazing) Also I do not know who played NT’s wife and Grand daughter



But I just have few answered questions How did Antony become rich it could have been shown

Why a waste comedy track in such a classical movie

Ganaoli is about a innocent rough man who has no/ very little happiness but makes most out of it educates his daughter and dreams of her future and it goes haywire but every man will have his share of fortune and good time hence as per theory of Nature Antony becomes Arun and accomplishes his Godfather’s wish

In climax he surrenders why when a person is about to die, his brain will know it but his heart will not accept it if its sudden death in this case NT is brain whereas his daughter and grand daughter are his heart the scene in which he begs Major Lawrence Am I not your Friend is top class and NT himself consoles his daughter and grand daughter and rings church bell and goes to jail
It was splendid combination of NT-Vietnam veedu Sundaram - Major-MSV-PNS

ScottAlise
29th December 2012, 09:41 AM
Next NT expereinces in Foreign countries like a series hope you all like it

JamesFague
29th December 2012, 10:13 AM
Mr Siva,

Pls Continue your good work on our NT's record.

adiram
29th December 2012, 10:33 AM
Mr. SIVAA,

Your posts are simply great, giving stand proof for Sivaji sir's great achievement in box office.

please continue.

Mr. RAGULRAM,

neenga ezhuthiya dialogues ellaam already fansukku aththuppadi.
so, no more need for araiththa maavu.

oowijaez
29th December 2012, 11:25 AM
I lived in Jaffna but never heard of such things, amazing

வணக்கம் நண்பர் vankv
குருநகர் டேவிட் வீதியில் இருந்த சிவாஜி ரசிக நண்பரின் வீடு
மன்றமாக பாவிக்கப்பட்டது பெயர் பலகை வைக்கவில்லை
நோட்டீஸ் போன்றவற்றிற்கு பாவிக்கப்பட்டது

தாங்கள் எவ்விடம் ? தற்பொழுது எங்கிருக்கிறீர்கள்?
தொலைபேசி இலக்கம் தரஇயலுமா?[/QUOTE]

Thanks for the info Mr Siva, I'm only staying with my sis in Colombo now and will soon be leaving for uk. will try to contact you then. I lived in Jaffna about 25 years ago and was a student whe I left. You must be around 60 to hold such notices, if you don't mind me mentioning it. In the late 80's, during my departure, the situation in Jaffna wasn't that of celebrating, (still is!) if you know what I mean. My father wouldn't have let me join any fan club either. So talking about Sivaji fans club in Jaffna is news to me. Maybe people who were born in the 50's might know.

RAGHAVENDRA
29th December 2012, 04:17 PM
சமீப காலத்தில் இம்மய்த்தில் இத்திரியில் பங்கு பெற்று வரும் புதிய அன்பர்களுக்காகவும் மற்றும் அநைத்து நண்பர்களின் நினைவூட்டலுக்காகவும் ஒரு பகிர்வு. நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நெடுந்தகட்டில் விற்பனையில் செய்து வரும் வியத்தகு சாதனைகளை நண்பர் முரளி சார் ஏற்கெனவே எழுதியுள்ளதைப் படித்திருப்பீர்கள். மோசர் பேர் நிறுவனம் மூன்று படங்களடங்கிய நெடுந்தகடுகளை வெளியிட்டு விற்பனை செய்து வருவதை அறிந்திருப்பீர்கள். இதில் பல்வேறு பிரதிகளில் இடம் பெற்றுள்ள நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியல் கீழே தரப்படுகிறது. இப்படங்கள் ஓன்றிலோ அல்லது அதற்கு மேற்பட்ட வெளியீடுகளிலோ இடம் பெற்றுள்ளன.

1. அண்ணன் ஒரு கோயில்
2. அந்த நாள்
3. அம்பிகாபதி
4. அமர தீபம்
5. அவன் ஒரு சரித்திரம்
6. அவன் தான் மனிதன்
7. அறிவாளி
8. அன்புக் கரங்கள்
9. அன்பே ஆருயிரே
10. அன்னை இல்லம்
11. இரு மலர்கள்
12. உத்தம புத்திரன்
13. உயர்ந்த மனிதன்
14. உனக்காக நான்
15. ஊட்டி வரை உறவு
16. ஊருக்கு ஒரு பிள்ளை
17. எங்கள் தங்க ராஜா
18. எமனுக்கு எமன்
19. என் மகன்
20. கப்பலோட்டிய தமிழன்
21. கல்தூண்
22. கலாட்டா கல்யாணம்
23. கள்வனின் காதலி
24. காவல் தெய்வம்
25. குரு தட்சணை
26. குலமகள் ராதை
27. குலமா குணமா
28. கௌரவம்
29. சத்ய சுந்தரம்
30. சந்திப்பு
31. சபாஷ் மீனா
32. சரஸ்வதி சபதம்
33. சிம்ம சொப்பனம்
34. சுமங்கலி
35. சுமதி என் சுந்தரி
36. சொர்க்கம்
37. ஞான பறவை
38. டாக்டர் சிவா
39. தங்க சுரங்கம்
40. தங்க பதக்கம்
41. தியாகம்
42. திருடன்
43. திருவிளையாடல்
44. தூக்குத் தூக்கி
45. தெய்வப் பிறவி
46. நவராத்திரி
47. நிறை குடம்
48. நீதி
49. நீதியின் நிழல்
50. நீலவானம்
51. பச்சை விளக்கு
52. படிக்காத மேதை
53. படித்தால் மட்டும் போதுமா
54. பணம்
55. பந்த பாசம்
56. பந்தம்
57. பராசக்தி
58. பலே பாண்டியா
59. பாகப் பிரிவினை
60. பாச மலர்
61. பார் மகளே பார்
62. பார்த்தால் பசி தீரும்
63. பாரத விலாஸ்
64. பாலும் பழமும்
65. புதிய பறவை
66. புனர் ஜென்மம்
67. பொன்னூஞ்சல்
68. மணமகன் தேவை
69. மருத நாட்டு வீரன்
70. மன்னவன் வந்தானடி
71. மூன்று தெய்வங்கள்
72. ரங்கோன் ராதா
73. ரத்த திலகம்
74. ராமன் எத்தனை ராமனடி
75. ராஜபார்ட் ரங்கதுரை
76. ராஜா
77. வியட்நாம் வீடு
78. ஹரிச்சந்திரா

RAGHAVENDRA
29th December 2012, 04:18 PM
இதே போன்று நாளடைவில் மற்ற நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்களும் இங்கே பகிர்ந்து கொள்ளப் படும்.

RAGHAVENDRA
29th December 2012, 04:52 PM
மேற்குறிப்பிட்ட படங்கள் இடம் பெற்றுள்ள நெடுந்தகட்டின் விவரங்கள் ஆங்கிலத்தில் அதனுடைய வெளியீட்டு எண்ணுடன் - படம் 1 படம் 2 படம் 3 வெளியீட்டு எண் என்கின்ற கிரமத்தில்.

1. Doctor siva guru datchinai irumalargal dtafs221
2. Parthal pasi theerum pachai vilakku rajapart rangadurai dtafs098
3. Uthama puthiran kulama gunama marutha nattu veeran dtafs217
4. Avan than manithan iru malargal punar jenmam dtafs010
5. Doctor siva annai illam amara deepam dtafs219
6. Padikkatha methai neelavaanam pachai vilakku dtafs410
7. Thiruvilaiyaadal varuvaan vadivelan saraswathi sabatham dtafs412
8. Neethi neethiyin nizhal moondru theivangal dtafs448
9. Kalyana parisu ooty varai uravu kannan en kaathalan dtafs452
10. Navaraathiri kula magal raadhai bharatha vilas dtafs378
11. Parthal pasi theerum anbuk karangal neelavaanam dtafs416
12. Bale pandiya paalum pazhamum galaatta kalyaanam dtafs547
13. Bale pandiya paalum pazhamum padithal mattum podhuma dtafs077
14. Ambikapathy padikkadha methai paar magale paar dtafs553
15. Paasa malar bhagappirivinai pachai vilakku dtafs597
16. Paasa malar gauravam vietnaam veedu dtafs600
17. Paraasakthi uyarntha manithan harichandira dtafs096
18. Uyarntha manithan ooty varai uravu moondru theivangal dtafs551
19. Ratha thilagam paar magale paar sumangali dtafs310
20. Padikkatha methai ponnunjal en magan dtafs666
21. Anbe aaruyire deiva piravi anbuk karangal dtafs674
22. Bale paandiya paalum pazhamum thanga surangam dtafs707
23. Gnaana paravai en magan sathiya sundaram dtafs734
24. Sumathi en sundari andha naal thiyaagam dtafs709
25. Anbe aaruyire punar jenmam thirumbi paar dtafs836
26. Neela vaanam kaaval theivam thirumbi paar dtafs837
27. Kalthoon kalvanin kaathali santhippu dtafs809
28. Paasa malar annan oru koyil paar magale paar dtafs114t
29. Bandha paasam deiva piravi nirai kudam dtafs843
30. Pudhiya paravai ooty varai uravu sumathi en sundari dtafs813
31. Ponnoonjal annan oru koyil navaraathiri dtafs921
32. Kappalottiya thamizhan sabhaash meena ambikapathy dtafs941
33. Amara theepam annai illam arivaali dtafs215r
34. Uthama puthiran raaja arivaali dtafs218r
35. Parthal pasi theerum kulamagal raathai uyarntha manithan dtafs922
36. Punniya bhoomi kulamaa gunamaa uyarntha manithan dtafu001
37. Sorkkam simma soppanam oorukku oru pillai dtafu010
38. Gauravam thanga pathakkam vietnaam veedu dtafs133t
39. Adhisaya piravi lucky man yamanukku yaman dtafs997
40. Avan thaan manithan anbuk karangal rajapart rangadurai dtafu035
41. Kappalottiya thamizhan bandham pudhiya paravai dtafu032
42. Gauravam vietnaam veedu navaraathiri dtafu047
43. Paraasakthi antha naal uthama puthiran dtafu137
44. Thookku thookki rangon radha ambikapathy dtafu170
45. Mannavan vanthaanadi nirai kudam unakkaaga naan dtafu263
46. Engal thanga raaja raaman ethanai raamanadi raaja dtafu275
47. Kappalottiya thamizhan bhaaratha vilaas avan thaan manithan dtafu281
48. Engal thanga raaja gauravam thanga pathakkam dtafu282
49. Engal thanga raaja avan thaan manithan avan oru sarithiram dtafu292
50. Raaja avan thaan manithan kulama gunama dtafu298
51. Manamagan thevai engal thanga raaja mannavan vanthaanadi dtafu299
52. Maragatham sithi paasa valai dtafu301
53. Thirudan panam thirumbi paar dtafu304
54. Raaman ethanai raamanadi iru malargal pudhiya paravai dtafu385

KCSHEKAR
29th December 2012, 05:04 PM
Malaimalar - Chennai - 29-12-2012

http://www.facebook.com/photo.php?fbid=242491759215637&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater


Malaimurasu - Chennai - 29-12-2012

http://www.facebook.com/photo.php?fbid=242498255881654&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

sivaa
30th December 2012, 06:26 AM
இங்கு என்னால் மேலதிகமாக படங்களை பதிவிட முடியவில்லை
யூசேஜ் லிமிட் பண்ணப்பட்டுள்ளது

RAGHAVENDRA
30th December 2012, 01:17 PM
இங்கு நடிகர் திலகத்தின் புகழ் பாடும் அனைவரும் சமம் என்று இது நாள் வரையிலும் எண்ணியிருந்தேன். அப்படியில்லை என்று தற்போது நினைக்கத் தோன்றுகிறது. சில பதிவுகள் ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமையைத் தூண்டுவது போல் அமைந்தும் அதற்கு பெரிதாக யாரும் எதிர்ப்புக் காட்டவில்லையாதலால் அந்தப் பதிவுகள் வரவேற்புப் பெறுவதாகவே பொருள் தருகின்றன. இந்த சூழ்நிலையில் இத்திரியில் பங்கு பெறாமல் இருப்பதை விட சிறந்த காரியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

JamesFague
31st December 2012, 10:48 AM
Dear Raghavendra Sir,

I feel nobody has written anything that create any misunderstanding among us.Everyone doing their service
in promoting our NT's Glory. If at all anything hurts you, I offer my apolology for the same.

Regards

KCSHEKAR
31st December 2012, 11:09 AM
A DVD Released by Nellai (Urban) District Nadigarthilagam Sivaji Samooganala Peravai in association with Kamaraj Sivaji Pothunala Iyakkam

http://www.facebook.com/photo.php?fbid=4511626221186&set=p.4511626221186&type=1&theater

Gopal.s
31st December 2012, 12:20 PM
Wishing you and your family Happy new Year.



Let the new year brings you more



happiness, creativity and energetic life.

KCSHEKAR
31st December 2012, 06:12 PM
Dear Ragavendran Sir,

Thanks for your post about CD/DVD details. Its very useful one for our fans.

KCSHEKAR
31st December 2012, 06:13 PM
Wish you all a happy new year - 2013

kalnayak
31st December 2012, 07:39 PM
Wish you all NT Fans a very happy and prosperous new year 2013!!!

Murali Srinivas
31st December 2012, 08:58 PM
Wishing All The Hubbers A Very Happy And Prosperous New Year 2013!

Let this New Year bring all health, wealth and glory to everyone.

Like 2012, let 2013 also see the glorious spectacle of NT films hogging the limelight and being right there at the top!

Regards

Subramaniam Ramajayam
31st December 2012, 09:09 PM
Wish you all NT Fans a very happy and prosperous new year 2013!!!
NT FANS AND ADMIRERS AND ALL FELLOW HUBBERS
WE have enjoyed the year 2012 like the year 1972.
BOX OFFICE SUCCESS of digitalised KARNAN has given us all more
STRENGTH AND IMMENSE PLEASURE MENTALLY AND PHYSICALLY in all the centres. hope the trend continues expect 2013 alsogive us more such happenings. LET US ALL UNITE AND MAKE EVERY STONE UNTURNED TO GREATER HEIGHTS. WE have no personal or personality clashes some small difference of opinions here and there like in all families exist sometimes which are nothing but PASSING CLOUDS and it wiibe eliminted in the course of time.
so let us all united and make this thiri a VERY GREAT SUCCESS.
once again with NEW YEAR GREETINS ALL OUR HUBBERS.

RAGHAVENDRA
31st December 2012, 10:42 PM
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலும் நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறந்து இனி வரும் காலம் நமதே என பறை சாற்றப் போகிறது. அதற்காக உழைக்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் முன்கூட்டியே பாராட்டுக்கள்.

முரளி சாரையும் பம்மலாரையும் ஆதிராம் பாராட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இதில் அனைவரும் உடன் படுவதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதனை அவர் உளமார சொல்லியிருந்தாரென்றால் மற்ற கருத்துக்கள் அங்கே இடம் பெற்றிருந்திருக்காது.

யாரைப்பற்றி சொன்னாலும் சொல்லா விட்டாலும் பம்மலாரும் வாசுவும் ஆற்றியுள்ள மகத்தான பணியினை நாம் ஒவ்வொருவரும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். சாதனைகளின் சக்கரவர்த்தி என்ற தலைப்பை ஆணித்தரமாகக் கூறும் வண்ணம் பம்மலார் தன்னிடமிருந்த ஆவணங்கள் மூலம் நடிகர் திலகத்தின் பெருமையை நிலைநாட்டினார் என்றால் நெய்வேலி வாசுதேவன் சார் ஆற்றியுள்ள பணி மற்றொரு பக்கம் மகத்தானது. எண்ணிலடங்கா இரவுகள் உறக்கத்தினை துறந்து காணொளிகள், நிழற்படங்கள் என நடிகர் திலகத்தின் பரிணாமங்களை உலகறியச் செய்தார். நடிகர் திலகத்தின் நாயகியர் தொடர் இத்திரிக்கு ஒரு மகுடமாக திகழ்ந்தது. அபூர்வமான பல தகவல்களுக்கு பொக்கிஷமாக விளங்கின அவருடைய பதிவுகள். அதே போல் பலரும் பார்த்திராத ஸ்கூல் மாஸ்டர் கன்னடம், மனோகரா தெலுங்கு, பக்த ராமதாஸு, தர்த்தி போன்ற நடிகர் திலகத்தின் இதர மொழிப்படங்களிலிருந்து காணொளிகள், சிவாஜிக்கும் சண்டைக் காட்சிக்கும் ரொம்ப தூரம் என்று கேலி பேசியவர்களின் வாயை அடைத்து நடிகர் திலகத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்கென்றே தனிப் பதிவுத் தொடர் தந்தது அதுவும் அந்தக் காட்சிகளை தனியாகப் பிரித்து அதனை காணொளியாக்கி, இணையத்தில் தரவேற்றி நமக்காக இங்கே தர அவர் மேற்கொண்ட உழைப்பும் சக்தியும் நம் யாராலும் திருப்பித் தரமுடியாத பங்களிப்பு, அதே போல் பம்மலாரும் வெறும் சாதனை ஆவணங்கள் மட்டுமின்றி [அவர் 2009லேயே இங்கே வந்து விட்டார், 2011ல் தான் விளம்பர ஆவணங்கள் தரத் துவங்கினார், அதற்கு முன்னர் அவர் அளித்துள்ள பங்களிப்பினை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும், நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடைய கேள்வி பதில் தொகுப்பு ஒரு உதாரணம், பல்வேறு நாளிதழ்கள் பருவ இதழ்களில் வெளிவந்த நடிகர் திலகத்தைப் பற்றிய பல அபூர்வ தகவல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை] இது போன்று பல பதிவுகள் இந்த இருவரும் இந்த மய்யத்தில் நடிகர் திலகத்தின் திரிக்கு எவ்வளவு பெரிய தூண்களாக விளங்கினர் என்பதற்கு சான்று. இங்கு நாம் அனைவருமே ஒருவரை ஒருவர் பாராட்டி பதிவுகளால் நடிகர் திலகத்தின் புகழைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவ்வப்போது யாராவது இங்கே இது போன்ற பதிவுகளால் மன வருத்தத்தை உண்டாக்க முற்படுவது, மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இது போன்ற தொரு மன வருத்தம் சில மாதங்களுக்கு முன் வந்த சில பதிவுகளால் ஏற்பட்டு அதனுடைய காயம் ஆறு முன் மீண்டும் அதே போன்ற தொரு காயம் உண்டாகும் சூழ்நிலை வருவதை நம்மால் ஏற்க முடியவில்லை.

வரும் ஆண்டில் நடிகர் திலகத்தின் படங்கள் பெறக் கூடிய வெற்றி, அதற்கான நம்முடைய உழைப்பு அதனை நாம் நிறைவேற்ற எந்த அளவிற்கு முனைப்புடன் ஈடுபடப் போகிறோம் என்பதையெல்லாம் நம்மிடையே ஏற்படக் கூடிய புரிந்துணர்வு தான் நிர்ணயிக்கும்.

அந்த அடிப்படையில் நாம் வரும் ஆண்டை எதிர்நோக்குவோம்.

oowijaez
1st January 2013, 12:11 AM
Wish you all NT fans a very happy new year 2013!:-D

RAGHAVENDRA
1st January 2013, 01:06 AM
Dear friends,
A humble new year treat for u.
Nadigar Thilagam calendar in 3D. Pls view with 3d glasses.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/ntcal2013EFW3d.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/ntcal2013F3dfw.jpg

sivaa
1st January 2013, 03:32 AM
[]அனைவருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !]

sivaa
1st January 2013, 03:52 AM
2nd January 2011, 01:14 AM#1006




Murali Srinivas



Moderator Seasoned Hubber
--------------------------------------------------------------------------------
Join Date: Mar 2006Posts: 1,979






லட்சுமி கல்யாணம் - Part III

ஏ.எல்.ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை படத்தயாரிப்பாளர் என்ற பெயர் மட்டுமே. ஒரு படத்தை எப்படி திட்டமிட்டு தயாரிப்பது, அதை குறிப்பிட்ட காலத்தில் எப்படி வெளியிடுவது போன்றவை அவருக்கு கை வராத கலை. ஜெமினி, சிவகுமார் ஆகியோரை வைத்து ஏ.பி.என் இயக்கத்தில் கந்த லீலா என்ற பெயரில் படம் தயாரித்தார். அது இடையில் வைத்து நின்று போனது. அந்நேரம் வெளியான திருவிளையாடல் படத்தின் இமாலய வெற்றியை பார்த்த விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தை இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று பிரஷர் கொடுத்தனர். ஏ.எல்.எஸ் மற்றும் ஏ.பி.என். இருவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் வீரபாகு ரோலை ஏற்றதும் படம் கந்தன் கருணை என்று பெயர் மாற்றப்பட்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதும் நமக்கு தெரிந்ததே. அது 1967 ஜனவரியில் வெளியானது. அப்போதே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் லட்சுமி கல்யாணம். பிசியான ஆர்டிஸ்ட்களை வைத்து படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அவர்களின் கால்ஷீட் கிளாஷ் ஆக வழக்கம் போல் வெளியிட தாமதமானது.

கதை வசனம் பாடல்கள் கண்ணதாசன். சிவாஜி வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தங்கையை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று சொல்லும் இடத்திலும், நம்பியாரை வெட்டுவதற்காக அரிவாளுடன் கிளம்பும் சிவாஜியை நிர்மலா தடுக்கும் காட்சியிலும் மட்டும் இடம் பெறும் தூய தமிழ் வசன பாணியை தவிர்த்து விட்டால் வசனங்கள் இயல்பான தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும். கிழவங்கதானே இப்போதெல்லாம் லவ் பண்றாங்க போன்ற சில கிண்டல் வசனங்களும் உண்டு.

ஒளிப்பதிவு இயக்கம் GOr நாதன். ஒளிப்பதிவு ஓகே. ஆனால இயக்குனர் பொறுப்பை அவரிடம் ஏன் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. படத்தில் குறை என்று சொன்னால் படத்தின் மையப் பகுதியான மேஜர் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார் ஏன் அவரை போலீஸ் தேடுகிறது, அவர் யாரை எதற்காக கொலை செய்தார் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் ஏற்பட்ட பிழையா இல்லை கால்ஷீட் பிரச்சனைகளினால் எடுக்க முடியாமல் போய் விட்டதா என்று தெரியவில்லை. அது போல நம்பியாரின் ஆட்களுடன் நடிகர் திலகம் போடும் சிலம்பு சண்டை காட்சியையும் இன்னும் சற்று நன்றாக எடுத்திருக்கலாம்.

கவியரசரின் சொந்தப் படம் எனும் போது மெல்லிசை மன்னர் விட்டு விடுவாரா?

1. போட்டாளே! போட்டாளே! உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே! - சோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வரும் பாடல். சிவாஜி, சோ மற்றும் நிர்மலாவிற்கு முறையே டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன் மற்றும் ஈஸ்வரி பாடியிருப்பார்கள். கேரக்டரின் தன்மையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு உள்வாங்குவார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் ஒரு ஷாட் உதாரணம். நிர்மலாவை பார்த்ததும் பாலாஜிக்கு பிடித்து விடுகிறது. இதை நடிகர் திலகமும் உணர்ந்து விடுவார். அவருக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இந்தப் பாடலின் ஒரு சரணத்தின் இடையில் நிர்மலா அந்த ஹாலில் தனியாக ஒரு இடத்தில் போய் ஆட, ஆசையுடன் பாலாஜி அங்கே சென்று நிர்மலாவின் கைப்பற்ற முயற்சி செய்ய, இதை கவனித்து விடும் நடிகர் திலகம் இயல்பாக இருவருக்கு இடையில் நுழைந்து ஒரு அண்ணனின் நிலையிலிருந்து நிர்மலாவின் கையை தான் பற்றி பாலாஜியை ஒரு லுக் விட்டுக் கொண்டே ஸ்டெப் போட்டு போவார். இதை எந்த இயக்குனரும் அவருக்கு சொல்லித் தராத நுணுக்கம். இதே பாடலின் இன்னொரு சரணத்தில் முட்டாளின் மூளையிலே முந்நூறு பூ மலரும் என்ற வரியை கவனித்து கேளுங்கள், சிவாஜிதானே பாடியிருப்பார். டி.எம்.எஸ். என்று தவறுதலாக போட்டு விட்டார்களோ! படம் வெளி வருவதற்கு முன் இறுதி சரணத்தில் வரும்

கண்ணா உன் ஆட்சியிலே

கல்யாண சீசன் வரும்

என்ற வரியை பற்றி அது கண்ணாவா இல்லை அண்ணாவா என்று ரசிகர்கள் இடையில் ஒரு விவாதம் இருந்தது. காரணம் படம் வெளியாகும் போது அண்ணாவின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த நேரம்.

2. ராமன் எத்தனை ராமனடி - படத்தின் மிகப் பிரபலமான பாடல்- சுசீலாவின் தேன் குரலில்.

பாலாஜி பெண் பார்க்க வரும்போது நிர்மலா சிதார் வாசித்துக் கொண்டே பாடுவதாக அமைந்திருக்கும் கண்ணதாசன் ராமன்களை வைத்து விளையாடியிருப்பார். பாடலின் நடுவில் திரையில் ஒரு பகுதியில் [வேறு சில நடிகர்களை வைத்து எடுத்த] ராமாயணக் காட்சிகள் இடம் பெறும். நிர்மலாவின் நடனமும் உண்டு. பாடல் முடிந்தது கூட தெரியாமல் அனைவரும் மெய்மறந்து இருப்பார்கள். அது பாடல் கேட்பவர்களுக்கும் பொருந்தும் என சொல்லலாம்.

3. யாரடா மனிதன் இங்கே - நடிகர் திலகத்தின் signature பாடல். டி.எம்.எஸ் உணர்வு பூர்வமாய் பாடியிருப்பார். ஒரு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்ற தார்மீக கோவம் கொப்பளிக்கும் பாடல். வரிகள் சாட்டையடியாய் விழும்.

நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே

பாயும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா

எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா!
[மகாத்மா நடந்தது வரும் காட்சி இடம் பெறும்]

இந்தப் பாடலைதான் தன் படத்தில் வரும் பாடலைப் போல் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று மெல்லிசை மன்னர் நிர்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு கண்ணதாசன் மறுக்க, எம்.எஸ்,வி அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு காண்பித்தார் என்று சொல்லுவார்கள்.

4. பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - மீண்டும் சுசீலாவின் தேன் குரல்.

இரண்டாவது முறையும் திருமணம் தடைபட, சௌகார் கையாகலாத கோவத்தில் நிர்மலாவை ராசியற்றவள் என்ற அர்த்தத்தில் திட்டி விட, கண்ணனிடம் சென்று நிர்மலா நியாயம் கேட்கும் பாடல். கண்ணதாசனின் பேனாவிற்கு சரியான தீனி.

5. வெட்டவெளி பொட்டலிலே பட்ட மரம் ஒன்று - டி.எம்.எஸ்.

நடிகர் திலகம் விரக்தியில் பாடும் பாடல். இங்கேயும் சமுதாய சாடல்கள் இருக்கும். கோவிலின் முன்னால் நின்று நடிகர் திலகம் பாடுவதாக வரும் வரிகள் பளீரென்று இருக்கும்.

தெய்வம் ஆளவில்லையென்றால்

பேய்கள் ஆட்சி செய்யும்ம்மா!

என்ற வரிகளின் போது 42 வருடங்களுக்கு முன்பு கேட்ட கைதட்டல் இன்றும் காதில் ஒலிக்கிறது.[ஆனால் தமிழகத்தின் நிலைதான் மாறவில்லை]

6. தங்க தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா- டி.எம்.எஸ்-சீர்காழியார்.

கல்யாண மாப்பிள்ளையாக வி. கோபாலகிருஷ்ணனை வைத்து ஊர்வலம் வரும்போது நம்பியாரையும், சி.கே.சரஸ்வதியையும் கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகமும் வி.கே.ஆரும் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப் பாட அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

இப்போது பட ரிலீசிற்கு வருவோம். முதலில் சொன்னது போல படம் எப்போதெல்லாம் combination கால்ஷீட் கிடைத்ததோ அப்போதெல்லாம் எடுத்த படம். ஆகவே இன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்று சொல்ல முடியாத சூழல் [ஒழுங்காய் எடுத்த படம் மட்டும் பார்த்து ரிலீஸ் பண்ணினார்களா என்ற கேள்வி எழுவது காதில் விழுகிறது]. 1968 தீபாவளிக்கு [அக்டோபர் 21] வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் எங்க ஊர் ராஜா ஏற்கனவே தீபாவளிக்கு கமிட் ஆகியிருந்தது. ஏ.விஎம் வேறு உயர்ந்த மனிதன் நவம்பர் 29 ரிலீஸ் என்று அறிவித்து விட்டார்கள்.இனியும் காத்திருந்தால் பொங்கல் ஆகி விடும். அப்போதும் படங்கள் ரிலீசிற்கு இருக்கின்றன. சரி பரவாயில்லை என்று துணிந்து நவம்பர் 15 அன்று ரிலீஸ் செய்து விட்டார்கள். இங்கேதான் கவனிக்க வேண்டும்.

1968 ஜூலை 27 அன்று வெளியான தில்லானா அப்போதும் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1968 அக்டோபர் 21 தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியாகி வெற்றிக் கொடி கட்டுகிறது. அந்த படம் வெளியான 24 நாட்களில் லட்சுமி கல்யாணம் நவம்பர் 15 அன்று வெளியாகிறது. அது வெளியான 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியாகிறது, ஒரே நேரத்தில் நான்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டால் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, தேவியில் லட்சுமி கல்யாணம், சென்ட்ரலில் உயர்ந்த மனிதன் என ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை சாந்தியில் தில்லானா, சித்ராவில் எங்க ஊர் ராஜா[சித்ரா தவிரவும் இரண்டு அரங்குகள்], கிரௌன், புவனேஸ்வரியில் லட்சுமி கல்யாணம் (மற்ற இரண்டு தியேட்டர்கள் கிருஷ்ணவேணி காமதேனு? மவுண்ட் ரோடு தியேட்டர் இல்லை என்று நினைவு], வெலிங்டன்-ல் உயர்ந்த மனிதன் [வெலிங்டன் தவிரவும் இரண்டு அரங்குகள்] ஓடிக் கொண்டிருக்கின்றன. மெயின் தியட்டர்களிலிருந்து தில்லானா மாறினாலும் கூட ஷிப்டிங் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரையில் சிந்தாமணியில் வெற்றிகரமாக 132 நாட்கள் ஓடிய பிறகு வெள்ளைக்கண்ணு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு சக்கைப் போடு போட்டது. இவை எல்லாம் போதாதென்று உயர்ந்த மனிதன் ஒரு மாதத்தை நிறைவு செய்யும் போது அடுத்த வெளியீடாக 1969 ஜனவரி 1 அன்று அன்பளிப்பு வெளியாகிறது.

லட்சுமி கல்யாணம் கமர்ஷியல் படம் இல்லை. பொழுது போக்கு படம் இல்லை. கலர் இல்லை. கருப்பு வெள்ளை படம். டூயட் இல்லை. ஏன், ஜோடியே இல்லை. சராசரி ரசிகனை தியேட்டருக்கு வரவழைக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இத்தனை இல்லைகளையும் தாண்டி, போட்டிக்கு நின்ற நடிகர் திலகத்தின் படங்களையும் சமாளித்து இந்த படம் பெற்ற வெற்றி இருக்கிறதே, அது சாதனை. அதுதான் சாதனை.

தில்லானா -132 நாட்கள்

எங்க ஊர் ராஜா - 85 நாட்கள்

உயர்ந்த மனிதன் - 105 நாட்கள்

லட்சுமி கல்யாணம் - 60 நாட்கள்.

ஆம் மதுரை ஸ்ரீதேவியிலும், கோவையிலும் 60 நாட்கள். இந்தப்படமே எதிர்பாராமல் வெளியானதால் பல ஊர்களிலும் தியேட்டர்கள் பொங்கலுக்கு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. ஆகவே மதுரையில் பொங்கலுக்கு வேறு படத்திற்கு மாறிக் கொடுக்க வேண்டிய சூழல்.

ஆறு மாதங்களுக்கு ஒரு படம் வெளியிட்டு ஒட்டப்பட்டவை அல்ல சிவாஜி படங்கள். இது போன்ற எதிர்மறையான சூழலிலும் தனது படங்களே தனது படங்களுக்கு போட்டியாக வரும் நேரத்திலும் வெற்றிகளை அடைந்தவர் நடிகர் திலகம்.

சிவாஜி ரசிகர்கள் எப்போதும் தலை நிமிர்த்தி நெஞ்சுயர்த்தி சொல்வோம். 80 வருட தமிழ் சினிமா சரித்திரத்தில் நடிப்புக் கலையிலும் சரி, பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளிலும் சரி வரலாறு படைத்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் ஒருவரே.

இந்தப்படத்தைப் பற்றி நடிகர் திலகமே தனது ஒரு வரி விமர்சனத்தில் "இவ்வளவு பெரிய ரசிப்பை நானே எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார் என்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாம் புரிந்துக் கொள்ளலாம்.

அன்புடன்

This is a film close to Raakesh and this is being written to make him visit here often rather than the occasional peep ins. Thanks to Radhakrishnan and Senthil also for bringing this movie for discussion. And Thanks to Swami for providing accurate data.
நடிகர் திலகம் பாகம்..7 ..பக்கம்..101

லட்சுமி கல்யாணம் கொழும்பு...ஜெஸிமா ..ஓடிய நாட்கள்...81

abkhlabhi
1st January 2013, 10:03 AM
To All NT FANS,





with warm regads,
A.Balakrishnan

JamesFague
1st January 2013, 10:15 AM
Wish you a Happy & Prosperious New year to fellow hubbers and millions of
NT's Fans

Subramaniam Ramajayam
1st January 2013, 10:32 AM
NEW YEAR GREETINGS TO ALL HUBBERS. It is very much truethat absence of pammalar and vasu felt by all of us very badly. COLOURFUL PHOTOS AND NEWS COLLECTIONS MISSING FOR SOMETIME PROVES THEIR WORTH CERTAINLY. Murali sir LAKSHMI KALYANAM REVIEW simple and nice like the picture.
UPcorse fellow hubbers gives their collections here and there which certainly deseves
lot of appreciatons.

anm
1st January 2013, 11:49 AM
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலும் நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறந்து இனி வரும் காலம் நமதே என பறை சாற்றப் போகிறது. அதற்காக உழைக்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் முன்கூட்டியே பாராட்டுக்கள்.

முரளி சாரையும் பம்மலாரையும் ஆதிராம் பாராட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இதில் அனைவரும் உடன் படுவதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதனை அவர் உளமார சொல்லியிருந்தாரென்றால் மற்ற கருத்துக்கள் அங்கே இடம் பெற்றிருந்திருக்காது.

யாரைப்பற்றி சொன்னாலும் சொல்லா விட்டாலும் பம்மலாரும் வாசுவும் ஆற்றியுள்ள மகத்தான பணியினை நாம் ஒவ்வொருவரும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். சாதனைகளின் சக்கரவர்த்தி என்ற தலைப்பை ஆணித்தரமாகக் கூறும் வண்ணம் பம்மலார் தன்னிடமிருந்த ஆவணங்கள் மூலம் நடிகர் திலகத்தின் பெருமையை நிலைநாட்டினார் என்றால் நெய்வேலி வாசுதேவன் சார் ஆற்றியுள்ள பணி மற்றொரு பக்கம் மகத்தானது. எண்ணிலடங்கா இரவுகள் உறக்கத்தினை துறந்து காணொளிகள், நிழற்படங்கள் என நடிகர் திலகத்தின் பரிணாமங்களை உலகறியச் செய்தார். நடிகர் திலகத்தின் நாயகியர் தொடர் இத்திரிக்கு ஒரு மகுடமாக திகழ்ந்தது. அபூர்வமான பல தகவல்களுக்கு பொக்கிஷமாக விளங்கின அவருடைய பதிவுகள். அதே போல் பலரும் பார்த்திராத ஸ்கூல் மாஸ்டர் கன்னடம், மனோகரா தெலுங்கு, பக்த ராமதாஸு, தர்த்தி போன்ற நடிகர் திலகத்தின் இதர மொழிப்படங்களிலிருந்து காணொளிகள், சிவாஜிக்கும் சண்டைக் காட்சிக்கும் ரொம்ப தூரம் என்று கேலி பேசியவர்களின் வாயை அடைத்து நடிகர் திலகத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்கென்றே தனிப் பதிவுத் தொடர் தந்தது அதுவும் அந்தக் காட்சிகளை தனியாகப் பிரித்து அதனை காணொளியாக்கி, இணையத்தில் தரவேற்றி நமக்காக இங்கே தர அவர் மேற்கொண்ட உழைப்பும் சக்தியும் நம் யாராலும் திருப்பித் தரமுடியாத பங்களிப்பு, அதே போல் பம்மலாரும் வெறும் சாதனை ஆவணங்கள் மட்டுமின்றி [அவர் 2009லேயே இங்கே வந்து விட்டார், 2011ல் தான் விளம்பர ஆவணங்கள் தரத் துவங்கினார், அதற்கு முன்னர் அவர் அளித்துள்ள பங்களிப்பினை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும், நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடைய கேள்வி பதில் தொகுப்பு ஒரு உதாரணம், பல்வேறு நாளிதழ்கள் பருவ இதழ்களில் வெளிவந்த நடிகர் திலகத்தைப் பற்றிய பல அபூர்வ தகவல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை] இது போன்று பல பதிவுகள் இந்த இருவரும் இந்த மய்யத்தில் நடிகர் திலகத்தின் திரிக்கு எவ்வளவு பெரிய தூண்களாக விளங்கினர் என்பதற்கு சான்று. இங்கு நாம் அனைவருமே ஒருவரை ஒருவர் பாராட்டி பதிவுகளால் நடிகர் திலகத்தின் புகழைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவ்வப்போது யாராவது இங்கே இது போன்ற பதிவுகளால் மன வருத்தத்தை உண்டாக்க முற்படுவது, மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இது போன்ற தொரு மன வருத்தம் சில மாதங்களுக்கு முன் வந்த சில பதிவுகளால் ஏற்பட்டு அதனுடைய காயம் ஆறு முன் மீண்டும் அதே போன்ற தொரு காயம் உண்டாகும் சூழ்நிலை வருவதை நம்மால் ஏற்க முடியவில்லை.

வரும் ஆண்டில் நடிகர் திலகத்தின் படங்கள் பெறக் கூடிய வெற்றி, அதற்கான நம்முடைய உழைப்பு அதனை நாம் நிறைவேற்ற எந்த அளவிற்கு முனைப்புடன் ஈடுபடப் போகிறோம் என்பதையெல்லாம் நம்மிடையே ஏற்படக் கூடிய புரிந்துணர்வு தான் நிர்ணயிக்கும்.

அந்த அடிப்படையில் நாம் வரும் ஆண்டை எதிர்நோக்குவோம்.

Well said Raghavendra Sir.

WISHING ALL NT FANS A VERY, VERY HAPPY NEW YEAR.

Anand

oowijaez
1st January 2013, 01:05 PM
Hi All:-D
Since my brother Sasi invaded my territory in the ‘NT Hub’ and temporarily nicked my I.D in order to join the ‘NT Cult’, I stayed away from his over enthusiasm and knew it was only for the time being. But I have been reading all the comments and articles by followers since May2012. Now my bro ‘kind of’ appointed me as his heir to the ‘NT worshiping cult’, I am here to introduce myself officially in the New Year. I’m hesitating however, as there aren’t any female NT fans in sight. But I’m determined to bring some feminine touch to the thread! There was an extra ordinary female follower called Saradha whose writings I admire very much. I have to say, I’m nowhere near her or the NT experts currently in this hub, but I am here to do my part to get this thread going. I’m Vanaja and I have a serious illness called, ‘obsessive, compulsive NT syndrome’ which has been growing uncontrollably since I joined this hub in May2012:mrgreen:. Every time I read a piece on a NT movie, I would get ‘brain’ seizures which wouldn’t stop until I take remedy for that; watching the movie itself! For that I would happily blame you all. I consider you, kindred spirits, my brothers and come on! lets get this cooking!!

parthasarathy
1st January 2013, 01:07 PM
Dear Friends,

Wish you all a very happy and prosperous New Year.

Regards,

R. Parthasarathy

RAGHAVENDRA
1st January 2013, 01:36 PM
அன்பு சகோதரி வனஜா,
[மிகவும் இளையவரென்றால் மகளெனக் கொள்கிறேன்]. தங்களுக்கு முதற்கண் அனைவர் சார்பிலும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் கூடிய வரவேற்பினை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களுடைய பதிவின் மூலம் மாற்றுப் பாலினம் மத்தியில் நடிகர் திலகம் என்ற பார்வை நம்மிடைய ஒரு புதிய பரிணாமத்தில் அவர் படங்களைப் பற்றிய கருத்துக்களைத் தெரிந்து கொள்ள வழி கிடைக்கிறது. அதற்கு முதலில் தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

தங்களைப் போன்ற மகளிரை இவ்வாறு தான் எண்ணுவதற்கு நடிகர் திலகம் கற்றுத் தந்துள்ளார்.


http://youtu.be/R9zT_GGGL7M

இங்கு நம்முடைய ஹப்பில் உள்ள ஒவ்வொருவரையும் பாசமலர் ராஜசேகரனாக எண்ணிக் கொள்ளுங்கள். நாங்கள் தங்களை பாசமலர் சாவித்திரியாக நேசிக்கிறோம்.

அன்புடன்
ராகவேந்திரன்

oowijaez
1st January 2013, 02:01 PM
இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தான்! அன்பு அண்ணா ராகவேந்தர்! உங்கள் அன்புக்கு நன்றி. எப்போதும் புதியவர்களை வரவேற்பதில் நீங்கள் முன் நிற்பீர்கள் என்பதை நான் ஏற்கனவே சசி மூலம் பார்த்திருக்கிறேன். யார் நடிகர் திலகத்தின் அதி தீவிர பக்தர் என்பதில் நான் எப்போதும் சசியுடன் வாதம் செய்வேன் (விளையாட்டாகத்தான்!). என்னைப்பொருத்த வரையில் சிவாஜி என்னமாதிரியாக நடித்தாலும் இரசிக்க கூடியவள். பெண்கள் இத்திரியில் பெரிதாக பங்கு கொள்ளாததற்கு காரணம் நேரம் கிடைக்காமை தான். அவர்கள் வீட்டு பொறுப்பை பார்த்துக்கொள்வதால் இதற்கெல்லாம் நேரமில்லை. வாழ்க்கையில் எனக்குள்ள ஒரே குறை நடிகர் திலகம் சிவாஜியை நேரே சந்திக்க முடியவில்லை என்பதே. ( சந்திக்க விரும்பிய பிறர்:- பாரதியார், கல்கி, ராஜராஜ சோழன், கட்டபொம்மன்!- இவர்களில் ராஜராஜ சோழனையும் கட்டபொம்மனையும் நான் அடிக்கடி (சிவாஜி மூலம்)பார்ப்பேன்!!) நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிய நாட்கள் மற்றும் பின்னணி செய்திகள் எனக்கு தெரியாவிடினும் அவரின் படங்களில் நான் இரசித்தவற்றை தவறாமல் எழுதுவேன். நான் அடுத்த தடவை சென்னைக்கு வரும்போது, சிவாஜி ரசிகர் மன்றம் சார்பாக நீங்கள் திரையிடும் படத்தைப் பிற இரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க விரும்புகிறேன். அந்த நல்ல நாள் இந்த வருடத்திலும் வரலாம். அப்போது உங்களுடன் தொடர்பு கொள்வேன்.

oowijaez
1st January 2013, 02:29 PM
1995 ஆம் வருடத்தில் எங்கள் குடும்பம் (அப்போது எமது பெற்றோர் உயிருடன் இருந்தனர்) தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது. ஒரு நாள் நாங்கள் ஒரு van ல் சென்னையை சுற்றி வந்தபோது , 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' யால் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது. சாரதி சிவாஜி வீட்டினை சுட்டிக்காட்ட உற்சாகமடைந்த நான், உடனே எனது 'camcorder' ஐ எடுத்து படமெடுக்கத் தொடங்கி விட்டேன். அதைப்பார்த்த எனது மாமி, (அவர் அப்போது சென்னையில் வசித்தார்) அப்போதுள்ள அரசியல் நிலைமையை சொல்லி வேண்டாம் என்று தடுத்துவிட்டார். சிவாஜி பேத்திக்கும் முதல்வர் வளர்ப்பு மகனுக்கும் அப்போது தான் திருமணம் நடந்திருந்தது. அன்று நான் எடுத்த காணொளியில் தெரிவதெல்லாம் 'அன்னை இல்ல'த்தின் உச்சியில் தெரியும் அந்த புத்தகம் படிக்கும் சிறுவன் சிலை தான்! அதற்கு நான் 're -recording' செய்த பாட்டு: பசும்பொன் படத்தில் வரும் 'தென்னாட்டு சிங்கமே'! இப்போது நான் அந்த காணொளியைப் பார்க்க தயங்குவேன், காரணம், அதில் இருந்த எனது பெற்றோரும் இன்றில்லை; நடிகர் திலகமும் இன்றில்லை

ezuxsuc
1st January 2013, 03:22 PM
happy new year 2013

ezuxsuc
1st January 2013, 03:23 PM
with cine god shivaji blessings
happy new year 2013

JamesFague
1st January 2013, 04:00 PM
Welcome Mr Balaa after a long gap and also Warm welcome to
Mr Sashidhar sister.

oowijaez
1st January 2013, 04:49 PM
Warm welcome to
Mr Sashidhar sister.

Thank you very much Mr Vasu

ezuxsuc
1st January 2013, 09:13 PM
Wish you a Happy new year vasu sir

ezuxsuc
1st January 2013, 09:21 PM
2013 is a Nadigar thilagam Shivaji's year,because Vasanthamaligai,Pasamalar,Veerabandiya kattabomman will be released in this year,so we are going to celebrate this year fully.
ENJOY!

JamesFague
2nd January 2013, 10:01 AM
As the year 2012 belongs to "Karnan" the coming years also will be that our one and only NT.
Creating records of sorts even after his death. No can match or nearar to his records.

oowijaez
2nd January 2013, 10:24 AM
சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!

தூரத்தில் நின்றபடி சிவாஜி என்ற சிங்கத்திற்கு இறைச்சித்துண்டைக் காட்டிவிட்டு பின்னர் அதைத் தந்திரமாகக் கூண்டில் அடைத்து அதற்கு (கமலஹாசன் சொல்வது போல) தயிர் சாதம் கொடுத்து பட்டினி போட்ட, 80 களில் முளைத்த சில இயக்குனர்கள் (பாரதிராஜா போன்ற ஒரு சிலர் தவிர) மீது எனக்கு கோபமான கோபம்.

200 இற்கும் மேல்பட்ட படங்கள் இருக்க, 80 களில் வந்த ஒரு சில சிவாஜி படங்களைப் பார்த்துவிட்டு அந்த நடிப்புச் சக்கரவர்த்தியின் நடிப்பை நேற்று முளைத்த காளான்களும் சுள்ளான்களும் விமர்சனம் செய்யுமளவிற்கு அவர்கள் கொண்டுவந்து விட்டதால் எனக்கு எரிச்சலோ எரிச்சல்.

1952 இலிருந்து 1999 வரையில் எல்லாத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அந்த அட்சய பாத்திரத்திடமிருந்து தத்தமக்குத் தேவையான பங்கை எடுத்து வந்திருக்கின்றனர். 80 களில் வந்தவர்கள், தாமும் அந்த சிங்கத்துடன் சம்பந்தப்பட்டதாக சரித்திரம் புகழவேண்டும் என்ற ஆசையில் அதன் பெயரில் குளிர் காய விரும்பினார்களேயொழிய, அச் சிங்கத்துக்கான உரிய தீனியை கொடுக்கவில்லை. அவர்கள் எல்லோருக்கும் சிவாஜி அழவேண்டும், காதல் செய்யவேண்டும், உணர்ச்சி வசப்படவேண்டும். இடையிடையே சண்டை போடவும் வேண்டும். மற்றைய நடிகர்கள் செய்வதையே சிவாஜியும் செய்யவேண்டும் என எதிர்பார்த்தனர். சிவாஜிக்கிருந்த தனித்திறமையை இன்னொரு வித்தியாசமான கோணத்தில் வெளிக்கொணரப் பெரும்பாலானோர் முயலவில்லை.

80 களில் நடிகர் திலகத்திற்கு அளிக்கப்பட்ட பல கதாபாத்திரங்கள் ஆழமாகச் சித்திரிக்கப்படவில்லை. 'டூயட்' இல்லாமல் வந்த தில்லானா மோகனாம்பாள் வெற்றிகரமாக ஓடவில்லையா? கௌரவத்தில் பார்த்த 'overly confident' ஆன ஒரு barrister ஐப் போல வேறொரு கோணத்தில், மனோவியல் ரீதியாக ஒரு கதாபத்திரத்தைச் சிருஷ்டித்திருக்கலாமே. ஆனந்த கண்ணீரிலும் சிம்ம சொப்பனத்திலும் சிவாஜியின் கதாபாத்திரங்களை மேலோட்டமாக வெறுமே கர்ஜிக்க விட்டிருந்தார்கள். மனைவி, மக்கள் என்றொரு கூட்டத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க விரும்பினார்கள் தயாரிப்பாளர்கள். இதெல்லாவற்றையும் தான் சிவாஜி ஏற்கனவே செய்துவிட்டாரே. இதெல்லாம் முடிந்துபோன விடயம் என்றாலும் ஒரு சிவாஜி ரசிகைக்குரிய ஆதங்கம் தான்.

சிவாஜிக்கென்று வருடக்கணக்காக ஒரு கதையை சிறப்பாக எழுதி, அதை இன்னும் சிறப்பாக எம்முன் பாரதிராஜா படைக்கவில்லையா? அவரது ஆர்வம் ஏன் பிற இயக்குனர்களுக்கு வரவில்லை? துரையின் 'துணை'யில் நாம் பார்த்தது தசரத ராமனைத்தான், நடிகர் திலகத்தையல்ல. அழாமல், அதிகமாக உணர்ச்சி வசப்படாமல் அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருந்தது அச்சிங்கம்.

அறுபதுகளின் இறுதியில் சிவாஜியில் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உருவாக்கினார் பாலாஜி. அத்திருப்பம் வியாபார ரீதியில் பலருக்குப் பயனளித்ததுடன் சிவாஜி நடிப்பின் இன்னொரு கோணத்தையும் ரசிகர்களுக்குக் காட்டியது. வசந்தமாளிகை, ராஜா போன்ற போழுதுபோக்குப் படங்கள் எம்மை மகிழ்வித்தன. காவல் தெய்வத்தில் சிங்கம் 'சிங்கிள்' ஆக வந்தாலும் தாக்கு வழங்கப்பட்ட 'முறையான' தீனியை ருசித்து கர்ஜித்துவிட்டுச் சென்றது. தெய்வமகனில் அச்சிங்கத்தின் மூன்று பரிணாமங்களுக்கும் தீனி கிடைத்தது.

ஆனால் 80களில் வந்த இயக்குனர்கள் (அவர்களில் 70 களில் வெற்றிப்படங்களைக்கொடுத்த இயக்குனர்களும் அடங்குவர்) தேவையில்லாமல் நடிகர் திலகத்துக்கு இரட்டை வேடம் மூன்று வேடம் என்று கொடுத்து அச்சிங்கத்தைக் கூண்டில் அடத்துவிட்டிருந்தார்கள்.

ஆனால் பட்டினியாய்க்கிடந்தாலும் கூட அச்சிங்கம் தன் பணியைச் செவ்வனே செய்துவிட்டிருந்தது. அவர்கள் கேட்டதற்கு மேலேயே கொடுத்தது. யாரையும் நட்டப்படுத்த விரும்பவில்லை. அரசியலில் இருந்தவர்கள் தனது பிரபல்யம் என்ற சூரிய ஒளியில் குளிர் காய அனுமதித்ததைப்போல, தனது திறமை என்ற தென்றலில் தயாரிப்பாளர்களைத் தாலாட்டியது அச்சிங்கம்.

இந்த வகையில் நாம் போற்றிப் பூஜிக்கவேண்டியவர்கள், அச் சிங்கத்துக்கு ஓரளவாவது நல்ல தீனி போட்ட தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் தான். அவர்கள் படைப்பில் வந்த நல்ல சிவாஜி படங்களை, பெரிதாகப் பேசப்படாமலிருக்கும் படங்களைத் தொலைக்காட்சியில் திரையிடுவதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அவற்றைப் பிரபலப்படுத்தவேண்டும். நடிகர் திலகத்தின் நடிப்பு எல்லை தில்லானா மோகனாம்பாளுடனும் கௌரவத்துடனும் நின்று விடவில்லை. 300 படங்களில் எமது ரசிப்புக்கேற்ற வகையில் எத்தனையெத்தனை பாத்திரப்படைப்புகள்! அவற்றையெல்லாம் இன்றைய பார்வையாளரிடம் கொண்டு செல்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தற்போதைய ஊடகங்களைப் பயன்படுத்தவேண்டும். திறனாய்வாளர்கள் அந்த படங்களில் சிவாஜியின் நடிப்பு பரிணாமங்களைக் குறிப்பிட்டு அவற்றின் மேல் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ணவேண்டும்.

sankara1970
2nd January 2013, 11:03 AM
Wish you and your family a very Happy New Year 2013

JamesFague
2nd January 2013, 11:23 AM
Vanaja Madam,

Your detailed analysis of our Singam is a nice one. NT has given equial number of
hits even after 1980.

oowijaez
2nd January 2013, 01:35 PM
Vanaja Madam,

Your detailed analysis of our Singam is a nice one. NT has given equial number of
hits even after 1980.

Thank you Mr Vasu, you are right, NT gave us more hits but my frustration is that the few flops which I thought could have been avoided.

oowijaez
2nd January 2013, 01:37 PM
[u]நடிகர் திலகத்தின் முழுமையான வாழ்க்கை

பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கை தனிப்பட்ட, தொழில் ரீதியான மற்றும் பொது வாழ்க்கை என்ற மூன்று கோணங்களில் பரிணமிக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் தமது தனிப்பட்ட, தொழில் வாழ்க்கைகளில் தத்தமக்கேற்ற எல்லைகளில் காரியங்களைச் செய்துவிட்டோ அல்லது சிறிதாகச் சாதித்துவிட்டோ போய்ச்சேர்ந்து விடுகிறார்கள். வாழ்க்கையின் இந்த எல்லாக் கோணங்களிலும் வெற்றி கண்டவர்கள் மிகச்சிலரே.

அந்த வகையில் ஒரு முழுமையான வாழ்க்கையை, அதையும் பிறர் போற்றத்தக்க வகையில் மிகத்திறமையாக வாழ்ந்து காட்டியவர் தான் எமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

நடிகர் திலகத்தின் வாழ்க்கையை நாம் நான்கு பரிணாமங்களாக பிரிக்கலாம்:

1-தனிப்பட்ட வாழ்க்கை

2-தொழில்/கலை வாழ்க்கை

3- பொது வாழ்க்கை

4-அரசியல் வாழ்க்கை

இந்த நான்கிலுமே அவர் வெற்றி பெற்றதுடன் தனது தொழில்/கலை வாழ்க்கையில் இமயத்தையும் எட்டியவர். அவரது துறையில் சம காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் இருந்தவர்களின் வாழ்க்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது தெளிவாகிறது.

தனது குடும்ப வாழ்க்கையில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் என ஒரு பெரும் கூட்டுக் குடும்பமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து, தமிழர் பண்பாட்டின் சின்னமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை நிரூபித்துக்காட்டினார். தானுண்டு தனது மனைவி பிள்ளைகளுண்டு என வாழ்ந்து விட்டுப்போகும் பலர் மத்தியில், தனது சகோதரர்கள் குடும்பத்தினருக்கும் வாழ வழிகாட்டியவர் நடிகர் திலகம். இந்த வகையில் அவர் ஒரு நிறைவான, போற்றுதற்குரிய குடும்பத்தலைவர்.

நடிகர் திலகத்தின் தொழில்/கலை வாழ்க்கையைப்பற்றிப் பேசத்தேவையில்லை. அதில் அவர் கண்ட உச்சம் உலகறிந்த ஒன்று. தனது ஒப்பற்ற நடிப்பினால் அவர் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த பங்களிப்பினையும் இவரின் கலை வாழ்க்கையினுள் அடக்கலாம்.

காவிய நாயகன் கர்ணனாகவும் கம்பன் மகன் அம்பிகாபதியாகவும் வாழ்ந்து காட்டி தமிழைச் சுத்தமாகவும் கம்பீரமாகவும் உச்சரித்து, அதைப்பெருமைப்படுத்தினார். சரித்திர நாயகர்களான கட்டபொம்மனையும் ராஜராஜசோழனையும் பாமர மக்களிடமும் அறிமுகப்படுத்தினார். புராதன இந்து சமயத்தின் பெருமைகளையும் கலாச்சாரத்தையும் திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற படங்கள் மூலம் சொன்னார்.

பொது வாழ்க்கையில் அவர் எத்தனையோ நல்ல காரியங்களையும் உதவிகளையும் சத்தம் போடாமல் செய்திருக்கிறார். தான் பெரிதாகப் புகழடையத்தொடங்க முன்பே அவர் அளித்த கொடைகள் பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதை வைத்து அவர் புகழ் பெற முயன்றதுமில்லை.

அரசியல் வாழ்க்கையிலும் அவர் தமது பங்களிப்பை செய்து வெற்றியும் அடைந்திருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறப்பு உறுப்பினராக ஆனார். தான் போற்றிய தலைவர்களுக்குரிய தொண்டுகளை செய்தார்.

இதைவிட ஒரு மனிதன் வாழ்க்கையில் பெரிதாக எதை அடைந்துவிடமுடியும்? தேசிய விருதுகள் தனக்குக் கிடைக்காததையிட்டு அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாததில் ஆச்சரியமில்லை. அதைவிடப்பெரிய சாதனைகளையெல்லாம் அவர் தனது வாழ்க்கையில் அடைந்துவிட்டிருந்தார். நடிகர் திலகம் தனது வாழ்க்கையைப் பரிபூரணமாக வாழ்ந்திருந்தார்.

வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்!

JamesFague
2nd January 2013, 04:16 PM
Vanaja Madam,

With your active participation like your brother and also your various inputs on NT,
the thread comes into action again. We can slowly increase the tempo in the
coming days.

oowijaez
2nd January 2013, 04:20 PM
Vanaja Madam,

With your active participation like your brother and also your various inputs on NT,
the thread comes into action again. We can slowly increase the tempo in the
coming days.

நன்றி திரு வாசு

adiram
2nd January 2013, 05:39 PM
sollukindra nabar puththam pudhusu..

sollum vishayam aradhap pazhasu..

'puthiya mondhaiyil pazhaiya kallu'.

idezeowujifuz
2nd January 2013, 07:41 PM
எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்

உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.

ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர்எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்

கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்

Gopal.s
3rd January 2013, 06:54 AM
ஆதிராம் சார்,
ஒரு சின்ன விண்ணப்பம். திரி என்பது ஆராய்ச்சி கூடமல்ல. பொதுவில் ஒரு விஷயத்தில் நாட்டம் கொண்டவர்கள் கூடி விவாதித்து பரிமாறி கொள்ளும் இடம்.எப்போதும் எல்லா விஷயங்களும் ,எல்லோரிடமிருந்தும் புதுசாக வர முடியாது.ஆனால் எல்லோரும் பரிமாறி கொள்ளும் போது ,ஓரிரண்டு புதுசாக அக படும். அத்தோடு ,புதிது புதியதாய் பார்வையாளர்கள் வருவர். அவர்கள் ,பழைய பாகங்களை முழுதாக படிப்பார் என்றும் சொல்ல முடியாது.அப்போது ,எந்த விஷயமாயினும்,அவர்களுக்கு சுவையானதாகவே இருக்கும். யாரையும் திட்டி, விமரிசித்து, அவர்களை திரியிலிருந்து விரட்ட வேண்டாமே ப்ளீஸ்.
எல்லோர் பங்களிப்பையும் வர வேற்போம். நல்லதை பாராட்டுவோம். மற்றவற்றிற்கு, மௌனியாய் இருத்தல் நலம்.

idezeowujifuz
3rd January 2013, 08:16 AM
திரு கோபால் அவர்களின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை .

நான் நடிகர்திலகம் திரிகள் அனைத்தும் பார்வையாளனாக படித்து அதில் உள்ள பலருடைய பதிவுகளை படித்து மகிழ்ந்தவன் .

திரு முரளி அவர்கள் குறிப்பிட்டது போல பலர் நடிகர் திலகத்தின் சாதனைகளை அவரவர் நடையினில் அருமையாக வழங்கியுள்ளனர் .

திரு ஜோ அவர்கள் கூறியது போல நடிகர் திலகம் தான் முதன்மையானவர் . அவரது புகழ் பாடுவது பதிவாளர்களின் கடமை .

oowijaez
3rd January 2013, 09:23 AM
ஏதோ 'ஏழைக்கேற்ற எள்ளுருண்டை' மாதிரி நானும் இத்திரிக்கு எனது பங்களிப்பை செய்யலாமென்றால் 'பழைய கள்ளு' என்கிறார் சகோதரர் ஒருவர்! அவர் புதுமையாக ஏதாவது எழுதினால் நான் சந்தோஷமாக வாசித்துவிட்டுப்போகிறேன். நான் ஒரு egoistic, ஆனால் சிவாஜி என்று வரும்போது எதுவும் பெரிதாகப்படாது எனக்கு. பழைய கள்ளைக்குடித்துவிட்டு நண்பர் தடுமாறத்தேவையில்லை. There may be other better things for him to do.

ஊர் கூடித் தேர் இழுக்கலாமென்றார்கள். நானும் நடிகர் திலகம் மீதான ஆர்வத்தில் (ஆர்வக்கோளாறில்லை!) ஏதோ எனது சிற்றறிவுக்கு பட்டவரையில் எழுதிவிட்டுப்போகிறேனே! இராமாயணத்து அணில் மாதிரி. எனது சிவாஜி knowledge எல்லாம் இங்கிருந்து எடுக்கப்பட்டது தான். பல Ph.D களுக்கு மத்தியில் நான் வெறும் kindergarten kid ஆகவே இருந்து விடுகிறேன். அதில் எனக்குச் சந்தோஷமே!

நான் இங்கே தொடருவேன்.

ஆதரவுக்கு நன்றி, சகோதரர்கள் கோபால், வாசு, முத்துராமன்.

oowijaez
3rd January 2013, 09:36 AM
சிவாஜியியல்

நேரம் : 3 மணி ; மொத்த மதிப்பெண்கள் : 100

பகுதி - அ [மதிப்பெண்கள் : 30 x 1 = 30] (எல்லா வினாக்களுக்கும் விடை தருக)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பராசக்தி படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் பெயர்

அ) ஞானசேகரன் ஆ) குணசேகரன் இ) ராஜசேகரன் ஈ) சந்திரசேகரன்

2. வாழ்விலே ஒரு நாள் திரைப்படத்தில் நடிகர் திலகத்திற்கு ஜோடியாக நடித்தவர்

அ) பத்மினி ஆ) எஸ். வரலட்சுமி இ) பண்டரிபாய் ஈ) ஜி. வரலட்சுமி

3. "மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்" பாடலை இயற்றியவர்

அ) வாலி ஆ) கண்ணதாசன் இ) மருதகாசி ஈ) ஆத்மநாதன்

4. சிம்ம சொப்பனம் படத்தின் இசையமைப்பாளர்

அ) இளையராஜா ஆ) எம்.எஸ்.விஸ்வநாதன் இ) கே.வி.மகாதேவன் ஈ) சங்கர்-கணேஷ்

5. தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சிக்கு தலைவர் சிவாஜி முதலில் சூட்டிய பெயர்

அ) தமிழக முன்னணி ஆ) தேசிய முன்னணி இ) தமிழக காங்கிரஸ் ஈ) தமிழ் தேசம்

கோடிட்ட இடங்களை சரியான விடை கொண்டு நிரப்புக:

6. பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்காக, பிரதமர் நேருவிடம் நடிகர் திலகம் ரூ.--------------------- அளித்தார்.

7. சிவாஜி-பீம்சிங் கூட்டணியில் உருவான முதல் "ப" வரிசைப் படம் -------------------------------------.

8. -------------------------------------------- திரைப்படம் நாதத்தையும், பரதத்தையும் மையமாகக் கொண்டது.

9. சிவாஜி அவர்கள் மூன்று வேடங்களில் (கதாபாத்திரங்கள்) தோன்றிய முதல் படம் ------------------------------.

10. நடிகர் திலகம் ---------------------------------- கோவிலுக்கு யானை அளித்தார்.
(பல கோவில்களுக்கு யானைகளைக் காணிக்கையாக அளித்துள்ளார். ஏதேனும் ஒரு கோவிலுக்கு வழங்கியதைக் குறிப்பிடவும்.)

சரியான விடையைத் தருக:

11. கணேசன் அவர்கள் பிறந்த ஊர் எது?

12. சிவாஜி கணேசன் அவர்களின் இயற்பெயர் என்ன?

13. சிவாஜி அவர்கள் ஏற்று நடித்த முதல் நாடக வேடம் என்ன?

14. இராமாயண நாடகத்தில் சிவாஜி அவர்கள் நடிக்காத மிக முக்கிய வேடம் ஒன்று உண்டு. அது எந்த வேடம்?

15. கணேசன் அவர்களுக்கு சிவாஜி கணேசன் என்று பட்டம் கொடுத்து அழைத்தது யார்?

16. சிவாஜி கணேசன் அவர்கள் எந்த வருடம் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார்?

17. சக்தி நாடக சபாவில் சிவாஜி அவர்கள் நடித்த ஏதேனும் ஒரு நாடகத்தின் பெயரினைக் கூறுக.

18. பராசக்தி படத்தின் மேக்கப் டெஸ்டிற்காக நடிகர் திலகத்தை புகைப்படங்கள் (ஸ்டில்ஸ்) எடுத்த புகைப்படக் கலைஞர் யார்?

19. இல்லற ஜோதியில் இடம்பெற்ற 'அனார்கலி - சலீம்' ஓரங்க நாடகத்தின் வசனங்களை எழுதியவர் யார்?

20. இரும்புத்திரை எந்த ஊரில், எந்த அரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது?

21. மக்களை பெற்ற மகராசியில் எந்த வட்டாரத் தமிழ் பேசப்பட்டது?

22. நடிகர் விஷாலின் சகோதரர் ஒரே ஒரு படத்தில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தார். அந்தப் படத்தின் பெயர்?

23. சிவாஜி அவர்களுக்கு கலைக்குரிசில் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?

24. விஸ்வரூபம் 100வது நாள் விழாவில் சிங்கத்தமிழனுக்கு வெற்றிவிழா ஷீல்டை அளித்தவர் யார்?

25. நடிகர் திலகம் இசைக் கருவியை இசைத்த முதல் திரைப்படம் எது?

26. களம் கண்ட கவிஞன் நாடக உரையாடல்களை எழுதியவர் யார்?

27. கல்யாணியின் கணவன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார்?

28. தெய்வமகன் திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?

29. வைரநெஞ்சம் எந்த ஊரில் 50 நாட்களுக்கு மேல் ஒடியது?

30. நடிகர் திலகத்தின் 159வது திரைப்படம் எது?

பகுதி - ஆ [மதிப்பெண்கள் 15 x 2 = 30] (எல்லா வினாக்களுக்கும் விடைகளைத் தருக)

31. வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் எந்த ஊரில் அரங்கேற்றப்பட்டது? அரங்கேற்றத்தன்று தலைமை தாங்கியவர் யார்?

32. திருவிளையாடலில், புலவராக வரும் சிவபெருமான், தன்னை தருமியிடம் அறிமுகம் செய்து கொள்ளும் அந்த 2 வரி வசனங்களை எழுதுக.

33. நடிகர் திலகத்தின் பிள்ளைச்செல்வங்களின் (வாரிசுகளின்) நற்பெயர்களைக் குறிப்பிடுக.

34. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நடிகர் திலகம் எந்த வருடம் இணைந்தார்? யாரை அவர் தலைவராக ஏற்றுக் கொண்டார்?

35. மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் எவை?

36. நடிகர் திலகமும் மக்கள் திலகமும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் எது? மக்கள் திலகம் தலைமை தாங்கிய நடிகர் திலகத்தின் 100வது நாள் திரைப்பட விழா எது?

37. பாசமலர் ராஜசேகரன் தனது தங்கையை ஆனந்தனிடம் ஒப்படைக்கும் போது கூறும் வார்த்தைகள் என்ன?

38. நடிகர் திலகத்துக்கு சந்திரபாபு பின்னணி பாடிய படம் எது? அப்பாடலின் முதல் வரி என்ன?

39. நடிகர் திலகத்துடன்

i) கமல் நடித்த முதல் திரைப்படம்

ii) ரஜினி நடித்த முதல் திரைப்படம்

iii) விஜய் நடித்த ஒரே திரைப்படம்

iv) நதியா நடித்த திரைப்படம்

ஆகியவைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

40. நடிகர் திலகத்தின் அண்ணன், தம்பி, தங்கை, தங்கையின் கணவர் ஆகியோரது நற்பெயர்களைக் குறிப்பிடுக.

41. நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளியான தினத்தன்று வெளியான ஏதேனும் 4 மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் பெயர்களைக் கூறுக.

42. கீழ்க்காணும் திரைப்படங்களில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரப் பெயர்களைக் குறிப்பிடுக.

i) படிககாத மேதை ii) பாகப்பிரிவினை iii) எங்க மாமா iv) நிறைகுடம்

43. நடிகர் திலகத்தின் திருமணம் எந்த ஊரில், எந்த தேதியில் நடைபெற்றது?

44. தங்கப்பதக்கம் நாடகம் எத்தனை முறை நடத்தப்பட்டது? தங்கப்பதக்கம் திரைப்படம் வெளியான தேதி என்ன?

45. கீழக்காணும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் நடிகர் திலகத்தின் படங்களாகியுள்ளன. படைப்பையும், படத்தையும் குறிப்பிடவும்.

i)அகிலன் ii) கல்கி iii) லக்ஷ்மி iv) ஜெயகாந்தன்

பகுதி - இ (மதிப்பெண்கள் : 6 x 5 = 30)

குறிப்பு:

i) எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

ii) ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள மாற்று வினாக்களில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளிக்கவும்.

46. பராசக்திக்கு முன் உள்ள சிவாஜி அவர்களின் நாடக உலகத் தகவல்கள் சிலவற்றைத் தொகுத்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)

(அல்லது) நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம்பெற்ற ஓரங்க நாடகங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 10 ஓரங்க நாடகங்கள்)

47. பீம்சிங் இயக்கிய நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 படங்கள்)

(அல்லது) நடிகர் பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 படங்கள்)

48. தங்கப்பதக்கம் எஸ்.பி.சௌத்ரி அவர்களின் அழகு முகத்தை ஓவியமாக வரைக.

(அல்லது) பாவமன்னிப்பு ரஹீம் கதாபாத்திரத்தின் தன்மைகள் சிலவற்றை விவரித்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)

49. திருவிளையாடல் திரைப்படம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகளைக் குறிப்பிடுக.
(ஊர் - அரங்கு என்ற ஃபார்மெட்டில்) (குறைந்த பட்சம் 10 அரங்குகள்) (அல்லது)

வசந்த மாளிகை திரைப்படம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகளைக் குறிப்பிடுக.
(ஊர் - அரங்கு என்ற ஃபார்மெட்டில்) (குறைந்த பட்சம் 10 அரங்குகள்)

50. நடிகர் திலகமும் இளைய திலகமும் இணைந்து நடித்த திரைப்படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 திரைப்படங்கள்)

(அல்லது) ராஜபார்ட் ரங்கதுரையில் நடிகர் திலகத்தின் விதவிதமான கெட்டப்புகளை(வேடங்களை) பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 10 கெட்டப்புகள்)

51. புதிய பறவை திரைப்படத்தின் கதையை விவரித்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)

(அல்லது) என்னைப் போல் ஒருவன் சுந்தரமூர்த்தி, ஞான ஒளி அருண் - சிறு குறிப்பு வரைக.
(ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் குறைந்த பட்சம் 5 வரிகள்)

பகுதி - ஈ (மதிப்பெண்கள் : 10)

52. கீழ்வருவனவற்றைப் பொருத்துக :

1) 21.7.2004 i) நயாகரா நகர மேயராக தங்கச்சாவி

2) செவாலியே விருது ii) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை

3) அமெரிக்க அரசு iii) வீரபாண்டிய கட்டபொம்மன்

4) நான் பெற்ற செல்வம் iv) எம்.கே.ராதா சிறப்பு தபால் உறை

5) பைலட் பிரேம்நாத் v) பிரான்ஸ்

6) பத்மினி பிக்சர்ஸ் vi) இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பு

7) எகிப்து - கெய்ரோ vii) கர்ணன்

8) விஸ்வநாதன்-ராமமூர்த்தி viii) சேக்கிழார்

9) திருவருட்செல்வர் ix) ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகராக வெள்ளிப் பருந்து சிலை

10) பொற்கைப் பாண்டியன் x) ஏ.பி.நாகராஜன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவாஜியியல் கேள்வித்தாள் தொகுப்பு : பம்மல் ஆர். சுவாமிநாதன் (பம்மலார்)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புடன்,
பம்மலார்.

oowijaez
3rd January 2013, 09:38 AM
நானும் இந்த பரீட்சையை எழுதி எனது kindergarten வகுப்பிலிருந்து pass ஆகி விடலாமென்று பார்க்கிறேன். கொஞ்சம் கடினம் தான்.!

adiram
3rd January 2013, 09:59 AM
Sister VANAJA,

I am not telling that you should not write anything here or you no need to give your contributions.

Only thing I mentioned is, the main point in your post, that is "80s and 90s directors spoiled Shivaji sir's career" has been discussed in every 10 pages of this thread. So, it is nothing but a 'repeatuuuuu'. Is it true or not. Thatswhy I used as 'pazhaiya kallu'.

Paaraattu varumbothu sandhoshap paduvadhu pola, criticism varumbodhum accept panna manasu vendum.

JamesFague
3rd January 2013, 10:14 AM
Vanaja Madam,

Do continue your postings on NT with a spirit of come what may.

KCSHEKAR
3rd January 2013, 11:36 AM
http://www.facebook.com/photo.php?fbid=244503045681175&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

oowijaez
3rd January 2013, 12:06 PM
சிவாஜி-வாணிஸ்ரீ: தமிழ்த்திரையுலகின் நாகரிகக் காதல் ஜோடி

இந்த தளத்தில் சிவாஜிக்குச் சரியான ஜோடி யார் என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்து அதில் சிவாஜி-பத்மினி ஜோடி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றது. சிவாஜி-வாணிஸ்ரீ ஜோடி runner-up! சிவாஜி-பத்மினி ஜோடி பலவிதங்களில் மிகப் பொருத்தமாக இருந்தாலும் stylish, elegant & majestic pair சிவாஜி-வாணிஸ்ரீ தான். இருவருக்குமிடையேயுள்ள வயது வித்தியாசம் 20 வருடங்கள் (1928-1948) என்றாலும் அது திரையில் தெரியாதது, அச்சோடியின் வெற்றியைப் பலப்படுத்துகிறது. இவர்கள் இணைந்து ஏறக்குறைய 10 படங்கள் நடித்திருந்தார்கள்.

இந்த ஜோடிக்கிடையிலான screen chemistry யைப் பார்த்துத்தானோ என்னவோ அவர்களை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் காதல் படங்களையே கொடுத்தார்கள். அதற்கு ஏற்றால்போல வசந்தமாளிகையும் பெரும் வரவேற்பைப்பெற்றது .

தனது எல்லாவிதமான நடிப்பு பரிமாணங்களைப்போலவே நடிகர் திலகம் காதலை வெளிப்படுத்துவதிலும் expert தான்! இதில் காதல் மன்னர்களும் இளவரசர்களும் தற்போதைய திரையுலக இளம் ஹீரோக்களும் கூட கிட்ட நெருங்கமுடியாதென்பது எனது கருத்து. அவர்களின் காதல் அணுகுமுறையில் காமம் தெரிகின்ற அளவுக்கு காதல் வெளிப்படுத்தப்படுவதில்லை . இதில் திடீரென்று குத்துப்பாட்டு என்கின்ற over acting வேறு!. (ஆம்! இவர்கள் தான் அந்தரத்தில் எழும்பி அடிப்பது, குத்துக்கரணம் போடுவது என்று over acting செய்துகொண்டிருக்கிறார்கள் ) சிவாஜியோ அந்தந்த கதாபாத்திரங்களின் சமூகத்தகுதிகளுக்கேட்ப காதலை மிதமாகவோ அதீதமாகவோ கோமாளித்தனமாகவோ அல்லது கம்பீரமாகவோ வெளிப்படுத்தியிருக்கிறார்.

பண்டரிபாயிலிருந்து ராதா வரையிலான சிவாஜியின் கதாநாயகியர்களைப் பார்க்கும்போது, வாணிஸ்ரீயினது (காதல்) நடிப்பு சற்றே வித்தியாசமாகவும் stylish ஆகவும் இருக்கும். சிவாஜியின் ஆரம்பகாலக் கதாநாயகியர்கள் சற்று அதீதமாக நாணுவதும் கோணுவதுமாக இருக்கையில், வாணிஸ்ரீ அதையே சற்று நளினமாகவும் மிதமாகவும் செய்திருந்தார்.

வசந்தமாளிகையில் ஆனந்தின் மனத்திலிருப்பது என்னவென்று லதாவுக்குத் தெரிந்தாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல், she played down her emotions towards Anand . அதே நேரத்தில் தன்னை woman of easy virtue என்று ஆனந்த் நினைத்துவிடக்கூடாதென்பதிலும் லதா கவனமாகவிருந்தாள்; considering his reputation among 'easy' women! அந்த அவளது ego, கடைசியில் ஆனந்த் விஷம் குடித்தபின்னர் உடைந்து போனது.

சிவகாமியின் செல்வன் பலவிதங்களில் வசந்தமாளிகையை விடவும் சிறந்த காதல் காவியம் என்றே நான் சொல்வேன்.

ஆராதனாவின் நிழல் அதன் மீது படிந்து , அப்படம் அடைந்திருக்கவேண்டிய வெற்றியை குறைத்திருந்தாலும், ஆரம்ப கட்டத்திலிருந்தே அசோக் - சிவகாமிக்கிடையில் பூத்துவிட்ட இனிமையான காதலை சிவாஜியும் வாணிஸ்ரீயும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருந்தனர். (except அந்த 'எத்தனை அழகு' பாடல் காட்சி. அது கொஞ்சம் நீளமாகப்போய்விட்டது. "just get on with it!" என்று சொல்லத்தோன்றும்! )

அவர்களுக்கான வசனங்களை ஏ எல் நாராயணன் மிகவும் இயல்பாகவும் இனிமையாகவும் எழுதியிருந்தார்.

ஆனந்த் -லதா வுக்கிடையே வந்துவிட்ட storming relationship ஐ விடவும் அசோக்-சிவகாமிக்கிடையிலான பரஸ்பரம் ஆழ்ந்த அன்புடனான, மிதமான காதல் ஒரு படி மேலானதேன்றே சொல்லலாம். அதுவும் படம் முழுவதும் மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாணிஸ்ரீ அதை மிகவும் அற்புதமாக செய்திருக்கிறார்.

இந்த ஜோடிக்கு போதுவாகப் படங்களில் ஏற்படும் love -hate relationship ஐ வைத்து பின்னர் நல்லதொரு குடும்பத்தை எடுத்தனர். அப்படத்தின் பின்பகுதி நன்றாக இருக்கவில்லை என்றாலும் இந்த ஜோடி தமது பங்கைச்சிறப்பாக செய்திருந்தனர். அதுபோலவேதான் ரோஜாவின் ராஜாவும்.

oowijaez
3rd January 2013, 12:12 PM
Sister VANAJA,

I am not telling that you should not write anything here or you no need to give your contributions.

Only thing I mentioned is, the main point in your post, that is "80s and 90s directors spoiled Shivaji sir's career" has been discussed in every 10 pages of this thread. So, it is nothing but a 'repeatuuuuu'. Is it true or not. Thatswhy I used as 'pazhaiya kallu'.

Paaraattu varumbothu sandhoshap paduvadhu pola, criticism varumbodhum accept panna manasu vendum.

I'm not at all annoyed, adhiram! I've just been sarcastic, that's all. I knew it had been mentioned in earlier threads where I got the info from, I admit it. But I tried to give it in 'my way'. I bet all the other NT fans share my feelings in a sense that he was wasted in the 80's. Everybody said that before, now its my turn to emphasize it, that's all. I want to say that too, you know! No hard feelings!:smile2:

oowijaez
3rd January 2013, 12:33 PM
:redjump:This is Fun! Sasi says; 'you're in 'The Hub' for one minute, and you've already started a fight!!' :hammer:

adiram
3rd January 2013, 02:07 PM
Sister VANAJA,

I accept and appreciate your approach that 'Sivakamiyin Selvan' is better than 'Vasandha Malligai'. That is true also.

But, because of the reasons that Vasandha Maligai is a huge hit, and Sivakamiyin Selvan is met a normal result (due to the reason of comparing it with Aradhana), everybody is shouting 'Vasandha Maligai... Vasandha Maligai... Vasandha Maligai...'

But I am in your way that Sivakamiyin Selvan is definitely better than Vasandha Maligai, in love aspect. Regarding the songs, it is NO WAY less than Aradhana or Vasandha Maligai. MSV did in his own way, without touching the hindi tunes.

oowijaez
3rd January 2013, 02:38 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் இன்று: 3rd January

Gopal.s
3rd January 2013, 05:36 PM
சகோதரி வனஜா ,
தங்கள் சிவாஜி-வாணிஸ்ரீ காதலை மையமாக்கிய பதிவு மிக மிக அற்புதமான ரசனைக்குரிய ஒன்று. தொடருங்கள் சகோதரி,

Gopal.s
3rd January 2013, 08:33 PM
இரும்புத்திரை (iron curtain )- 1960- பகுதி-1

எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.
மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார். அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.
(தொடரும்)

oowijaez
4th January 2013, 08:55 AM
Vanaja Madam,

Do continue your postings on NT with a spirit of come what may.

Thank you Mr Vasu

Subramaniam Ramajayam
4th January 2013, 09:03 AM
சகோதரி வனஜா ,
தங்கள் சிவாஜி-வாணிஸ்ரீ காதலை மையமாக்கிய பதிவு மிக மிக அற்புதமான ரசனைக்குரிய ஒன்று. தொடருங்கள் சகோதரி,

Sister vanaja
Hearty welcome to NT family.
sivaji- vanisri chemistry notes fantastic. my second best pair first being sivaji-devika pair always.
simakamiyin selvan beetter than vasantha maligai I do not accept. always VM Chemistry stands first. the way they have handled GENTLE love is much much superior than any other love concepts NT has played. please keep writing more and more. goodluck.

oowijaez
4th January 2013, 09:07 AM
சகோதரர் கோபால் தரும் ஊக்கத்திற்கு நன்றி.

உங்கள் 'இரும்புத்திரை' (விமர்சனம்) அட்டகாசமாக விலகத்தொடங்கியிருக்கிறது. நடிகர் திலகத்தின் மிக மிதமான நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம்.

இந்த படத்தை நான் அண்மையில் தான் பார்த்து வியந்தேன். சிவாஜியின் நடிப்பினை விமர்சிக்கும் அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கிறேன். தற்போது active ஆக இருக்கும் hubbers இல் திறமான விமர்சனங்களை வழங்கும் உங்கள் போன்றவர்கள் தான் நடிகர் திலகத்தின் தேரை இழுப்பதில் முன்னிலையில் நிற்கவேண்டியவர்கள்.

oowijaez
4th January 2013, 09:27 AM
Sister vanaja
Hearty welcome to NT family.
sivaji- vanisri chemistry notes fantastic. my second best pair first being sivaji-devika pair always.
simakamiyin selvan beetter than vasantha maligai I do not accept. always VM Chemistry stands first. the way they have handled GENTLE love is much much superior than any other love concepts NT has played. please keep writing more and more. goodluck.

Thank you friend! I really appreciate it.
I agree with you about VM as an overall good and successful movie. My brother Sasi also a crazy fan of VM. But in a woman's point of view, I thought Ashok gains higher points where Anand is weak; i.e:alcoholism, womanizing..:roll: And Ashok never suspected Sivakami and his love towards her was flawless. But on the other hand what Anand did (or said, rather) on the gold necklace matter was outrageous and is a black mark on his, supposed to be- unconditional love for Latha.

parthasarathy
4th January 2013, 11:34 AM
அன்புள்ள நண்பர்களே,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வேலை நிமித்தமாகவும் உடல் நிலை காரணமாகவும், ஒரு இடைவெளி விழுந்து விட்டது.

சீனியர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்திரன் போன்றோர் தொடர்ந்து பங்களித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

திரு. ராகவேந்திரன் அவர்களின் நிழற்படப் பதிவுகளும் 3-d பதிவுகளும் மிக நன்றாக இருந்தன.

திரு. முரளி அவர்கள் வழக்கம் போல எளிய மற்றும் சுவாரஸ்யமான ஈர்ப்புடன் தியாகம் மற்றும் மதுரை மாவட்ட நினைவலைகளை அற்புதமாக எழுதியிருந்தார்.

அண்மையில், வனஜா மேடம் அவர்களின் இரண்டு கட்டுரைகள் மிகவும் சுவையாகவும் உயிர்ப்புடனும் இருந்தன. எண்பதுகளில், நடிகர் திலகத்தின் திறமையை இன்னும் நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படாதவர்கள் யாரும் இல்லை. கடைசி வரை, அவர் "இயக்குனரின் நடிகராகத்" தான் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவரது சில முக்கியமான படங்கள் அவற்றில் அவரது பங்களிப்பைப் பற்றி நீண்ட கட்டுரைக்கான எண்ணங்கள் ரொம்ப நாளாகவே என் மனதில் இருக்கிறது. நிச்சயம் அவற்றை எழுதுவேன். நடிகர் திலகம் வாணிஸ்ரீ ஜோடிப் பொருத்தம் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. நடிகர் திலகத்தின் பிரத்தியேக ரசிகனாகப் பார்த்து ஒரு வகையாகவும், ஒரு படைப்பாளியின் பார்வையிலிருந்து வேறு வகையாகவும் எழுதலாம். அது தான் நடிகர் திலகத்தின் தனித் தன்மை. இந்த ஒரு கலைஞன் தான் பல கோணங்களிலிருந்தும் பார்த்து விமர்சனம் எழுதும் படி செய்தவர். அண்மையில், கெளரவம் "பாரிஸ்டர் ரஜினிகாந்த்" பாத்திரத்தில் அவரது நடிப்பை வேறு கோணத்தில், ஒரு ஹப்பர் அற்புதமாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.

திரு. சந்திர சேகர் அவர்களைப் பற்றியும் அவரது சமூகத் தொண்டினைப் பற்றியும் போற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை.

திரு. ராகுல் ராம் அவர்களின் ஆய்வுகளும் மிகவும் சுவையாக இருந்தன.

திரு. கோபால் அவர்கள் மறுபடியும் "இரும்புத் திரை" பட ஆய்வு மூலம் துவங்கி இருக்கிறார். மிக்க மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று. நடிகர் திலகம் வைஜெயந்தி மாலா ஜோடிப் பொருத்தம் அற்புதமாக அமைந்து, துரதிர்ஷ்ட வசமாக சொற்ப படங்களுடன் முடிந்தது. ஒரு சோலை வனத்தில், இருவருக்கும் நிகழும் இரு சந்திப்புகள் மிகவும் சுவையாகவும், இயல்பாகவும் அமைந்திருக்கும். தொடருங்கள்.

சிலரது பெயர் விட்டுப் போயிருந்தால், தயை கூர்ந்து மன்னிக்கவும்.

திரு. பம்மலார், திரு. வாசுதேவன் (நெய்வேலி) மற்றும் மற்ற சீனியர்களின் வருகை இந்தத் திரிக்கு மேலும் சுவையும் சுவாரஸ்யமும் கூட்டும்.

இது ஒரு தேர். ஊர் கூடித் தான் ஒன்றுபட்டு இழுக்க வேண்டும். யார் எதை எழுதினாலும், கிண்டல் செய்யாமல், முடிந்தால் திரு. ஜோ அவர்கள் சொல்லியபடி எளிய வார்த்தைகளால் பாராட்டுங்கள். நடிகர் திலகமே கூறியபடி, ஒவ்வொரு கலைஞனும் அங்கீகாரத்துக்கு ஏங்குபவன். இங்கு பங்களிக்கும் அனைவருமே கலைஞர்கள் தான். ஊக்கம் தான் அவர்களை மேலும் மேலும் பங்களிக்க, எழுத வைக்கும். என்னதான் சுய திருப்திக்காக செய்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் (நான் உட்பட), மற்றவர்களுடைய அங்கீகாரம் தரும் ஊக்கம் தனி தான்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

adiram
4th January 2013, 11:46 AM
Sister VANAJA,

Your points for accepting Sivakamiyin Selvan is better than Vasandha Maligai are good and acceptable.

If you go through the old posts of Saradha, she also doesnt like Vasandha Maligai, for the reasons you mentioned.

Glad to see another fan to argue Asok is better than Vijay Anand.

We, fans, want to see Shivai sir minus bottles and call girls.

oowijaez
4th January 2013, 12:02 PM
[
((அண்மையில், வனஜா மேடம் அவர்களின் இரண்டு கட்டுரைகள் மிகவும் சுவையாகவும் உயிர்ப்புடனும் இருந்தன. எண்பதுகளில், நடிகர் திலகத்தின் திறமையை இன்னும் நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படாதவர்கள் யாரும் இல்லை. கடைசி வரை, அவர் "இயக்குனரின் நடிகராகத்" தான் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவரது சில முக்கியமான படங்கள் அவற்றில் அவரது பங்களிப்பைப் பற்றி நீண்ட கட்டுரைக்கான எண்ணங்கள் ரொம்ப நாளாகவே என் மனதில் இருக்கிறது. நிச்சயம் அவற்றை எழுதுவேன். நடிகர் திலகம் வாணிஸ்ரீ ஜோடிப் பொருத்தம் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. நடிகர் திலகத்தின் பிரத்தியேக ரசிகனாகப் பார்த்து ஒரு வகையாகவும், ஒரு படைப்பாளியின் பார்வையிலிருந்து வேறு வகையாகவும் எழுதலாம். அது தான் நடிகர் திலகத்தின் தனித் தன்மை. இந்த ஒரு கலைஞன் தான் பல கோணங்களிலிருந்தும் பார்த்து விமர்சனம் எழுதும் படி செய்தவர்.


இது ஒரு தேர். ஊர் கூடித் தான் ஒன்றுபட்டு இழுக்க வேண்டும். யார் எதை எழுதினாலும், கிண்டல் செய்யாமல், முடிந்தால் திரு. ஜோ அவர்கள் சொல்லியபடி எளிய வார்த்தைகளால் பாராட்டுங்கள். நடிகர் திலகமே கூறியபடி, ஒவ்வொரு கலைஞனும் அங்கீகாரத்துக்கு ஏங்குபவன். இங்கு பங்களிக்கும் அனைவருமே கலைஞர்கள் தான். ஊக்கம் தான் அவர்களை மேலும் மேலும் பங்களிக்க, எழுத வைக்கும். என்னதான் சுய திருப்திக்காக செய்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் (நான் உட்பட), மற்றவர்களுடைய அங்கீகாரம் தரும் ஊக்கம் தனி தான்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி[/QUOTE]

மிகவும் நன்றி நண்பர் பார்த்தசாரதி. NT experts எல்லாரும் மீண்டும் வரத்தொடங்கியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எனது பெயரை இத்திரியில் பதிவு செய்த பின்னர் எந்தவொரு 'தாய்க்குல'த்தையும் இங்கு காணாமல் தயங்கியபோது:???:, என் அண்ணன் சசி எனது i .d ஐ பயன்படுத்தி பதிவுகளை இட்டதும் எனக்கும் இப்போது தைரியம் வந்துவிட்டது.!

நான் தனிப்பட்ட ரசிகையாகத்தான் எனது சிவாஜி பற்றிய எண்ணங்களை எழுதுகிறேன். ஆனால் மற்றவர்களின் எல்லாப் படைப்புகளையும் மிகவும் விரும்பி படிப்பேன். அன்னை இல்லம் படத்தின் உங்கள் விலாவாரியான அந்த 'side burns ' பற்றிய கட்டுரை பிரமாதம்!

I'm looking forward to read your article on NT's 80's movies

adiram
4th January 2013, 12:04 PM
//ஒவ்வொரு கலைஞனும் அங்கீகாரத்துக்கு ஏங்குபவன். இங்கு பங்களிக்கும் அனைவருமே கலைஞர்கள் தான். ஊக்கம் தான் அவர்களை மேலும் மேலும் பங்களிக்க, எழுத வைக்கும். என்னதான் சுய திருப்திக்காக செய்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் (நான் உட்பட), மற்றவர்களுடைய அங்கீகாரம் தரும் ஊக்கம் தனி தான்!//

Mr. PARTHASARATHY,

You said the truth and acceptable. Every hubber, including you, have posted many worthful matters and informations. Whether they are appreciated or not, you are continuing your participations and contributions.

But some hubbers, after posting some posters and banners, suddenly expecting appreciation for them. If there is no any appreciations then suddenly they are saying, "ayyo... nobody is appreciating my posts. so I want to quit from here. I want to keep silent" like this.

Appreciations should come automatically, as it comes for Shivaji sir.

oowijaez
4th January 2013, 12:09 PM
Sister VANAJA,

Your points for accepting Sivakamiyin Selvan is better than Vasandha Maligai are good and acceptable.

If you go through the old posts of Saradha, she also doesnt like Vasandha Maligai, for the reasons you mentioned.

Glad to see another fan to argue Asok is better than Vijay Anand.

We, fans, want to see Shivai sir minus bottles and call girls.

Exactly, women want perfect husbands!!!:smile2: even if they are horrible!!

parthasarathy
4th January 2013, 12:15 PM
//ஒவ்வொரு கலைஞனும் அங்கீகாரத்துக்கு ஏங்குபவன். இங்கு பங்களிக்கும் அனைவருமே கலைஞர்கள் தான். ஊக்கம் தான் அவர்களை மேலும் மேலும் பங்களிக்க, எழுத வைக்கும். என்னதான் சுய திருப்திக்காக செய்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் (நான் உட்பட), மற்றவர்களுடைய அங்கீகாரம் தரும் ஊக்கம் தனி தான்!//

Mr. PARTHASARATHY,

You said the truth and acceptable. Every hubber, including you, have posted many worthful matters and informations. Whether they are appreciated or not, you are continuing your participations and contributions.

But some hubbers, after posting some posters and banners, suddenly expecting appreciation for them. If there is no any appreciations then suddenly they are saying, "ayyo... nobody is appreciating my posts. so I want to quit from here. I want to keep silent" like this.

Appreciations should come automatically, as it comes for Shivaji sir.

Dear Mr. Adiram,

Thanks for your response. There is no need to reiterate the fact that "Every human being is unique". In such a case, there is no harm in somebody expecting a feedback from others immediately after his/her posting. Even if he/she laments about no/poor response, let us, still, not discourage them. Instead, a small note of recognition, without overdoing it, would be a welcome one.

Regards,

R. Parthasarathy

JamesFague
4th January 2013, 12:19 PM
Mr Parthasarathy Sir,

Welcome back Sir and do post your view on NT's Songs like before and slowly
also the Senior hubbers are coming to this thread after posting from
Vanaja Madam.

parthasarathy
4th January 2013, 12:20 PM
வனஜா மேடம் அவர்களே,

தங்களது பாராட்டுக்கு நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

idezeowujifuz
4th January 2013, 12:37 PM
நடிகர் திலகம் அவர்களின் சாதாரண ரசிகன் நான் .எனக்கு மக்கள் திலகத்தின் படங்களும் பிடிக்கும் . காதல் மன்னன் ஜெமினியின் படங்களும் பிடிக்கும் .
நடிப்பு என்று வந்து விட்டால் அதில் ஒப்பீடு செய்வதில் பயனில்லை .
நடிகர் திலகம் எந்த கதையின் பாத்திரம் ஏற்றாலும் அதில் அவரது தனி தன்மை பிரகாசிக்கும் .
சிவகாமியின் செல்வன் கதை வேறு . வசந்த மாளிகை கதை வேறு .

பிடிக்கும் - பிடிக்காது என்பது அவரவர் ரசனையை பொறுத்தது . யார் மீதும் திணிக்க கூடாது .

ஒரு ரசிகனாக பின்பு குற்றம் - குறை தவிர்ப்பது நலம் .

நான் ஆறு வருடங்களாக நடிகர் திலகம் திரியினை தொடர்ந்து படித்து வருகின்றேன் .

குறிப்பாக திரு முரளி - திரு கோபால் -திரு நெய்வேலி வாசுதேவன் - திரு ராகவேந்திரன் .திரு சுவாமிநாதன் .- திரு பார்த்தசாரதி - மற்றும் பலருடைய பங்களிப்பு விலை மதிப்பற்றது .

மேடம் சாரதா - திரு கார்த்திக் -திரு கல்நாயக் - திரு ஆதிராம் மறக்க முடியாத நால்வர் அணி .சூப்பர் ஆய்வுகள் - பதிவுகள் . இருந்தாலும் இந்த நால்வரின் முகமும் ஒரு முகம் தானோ ?

மனிகட்டியாகிவிட்டது . தெரிய வேண்டியது சம்பந்த பட்டவர்கள் .

ரசனை தொடரும்

anm
4th January 2013, 01:27 PM
சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!

தூரத்தில் நின்றபடி சிவாஜி என்ற சிங்கத்திற்கு இறைச்சித்துண்டைக் காட்டிவிட்டு பின்னர் அதைத் தந்திரமாகக் கூண்டில் அடைத்து அதற்கு (கமலஹாசன் சொல்வது போல) தயிர் சாதம் கொடுத்து பட்டினி போட்ட, 80 களில் முளைத்த சில இயக்குனர்கள் (பாரதிராஜா போன்ற ஒரு சிலர் தவிர) மீது எனக்கு கோபமான கோபம்.

200 இற்கும் மேல்பட்ட படங்கள் இருக்க, 80 களில் வந்த ஒரு சில சிவாஜி படங்களைப் பார்த்துவிட்டு அந்த நடிப்புச் சக்கரவர்த்தியின் நடிப்பை நேற்று முளைத்த காளான்களும் சுள்ளான்களும் விமர்சனம் செய்யுமளவிற்கு அவர்கள் கொண்டுவந்து விட்டதால் எனக்கு எரிச்சலோ எரிச்சல்.

1952 இலிருந்து 1999 வரையில் எல்லாத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அந்த அட்சய பாத்திரத்திடமிருந்து தத்தமக்குத் தேவையான பங்கை எடுத்து வந்திருக்கின்றனர். 80 களில் வந்தவர்கள், தாமும் அந்த சிங்கத்துடன் சம்பந்தப்பட்டதாக சரித்திரம் புகழவேண்டும் என்ற ஆசையில் அதன் பெயரில் குளிர் காய விரும்பினார்களேயொழிய, அச் சிங்கத்துக்கான உரிய தீனியை கொடுக்கவில்லை. அவர்கள் எல்லோருக்கும் சிவாஜி அழவேண்டும், காதல் செய்யவேண்டும், உணர்ச்சி வசப்படவேண்டும். இடையிடையே சண்டை போடவும் வேண்டும். மற்றைய நடிகர்கள் செய்வதையே சிவாஜியும் செய்யவேண்டும் என எதிர்பார்த்தனர். சிவாஜிக்கிருந்த தனித்திறமையை இன்னொரு வித்தியாசமான கோணத்தில் வெளிக்கொணரப் பெரும்பாலானோர் முயலவில்லை.

80 களில் நடிகர் திலகத்திற்கு அளிக்கப்பட்ட பல கதாபாத்திரங்கள் ஆழமாகச் சித்திரிக்கப்படவில்லை. 'டூயட்' இல்லாமல் வந்த தில்லானா மோகனாம்பாள் வெற்றிகரமாக ஓடவில்லையா? கௌரவத்தில் பார்த்த 'overly confident' ஆன ஒரு barrister ஐப் போல வேறொரு கோணத்தில், மனோவியல் ரீதியாக ஒரு கதாபத்திரத்தைச் சிருஷ்டித்திருக்கலாமே. ஆனந்த கண்ணீரிலும் சிம்ம சொப்பனத்திலும் சிவாஜியின் கதாபாத்திரங்களை மேலோட்டமாக வெறுமே கர்ஜிக்க விட்டிருந்தார்கள். மனைவி, மக்கள் என்றொரு கூட்டத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க விரும்பினார்கள் தயாரிப்பாளர்கள். இதெல்லாவற்றையும் தான் சிவாஜி ஏற்கனவே செய்துவிட்டாரே. இதெல்லாம் முடிந்துபோன விடயம் என்றாலும் ஒரு சிவாஜி ரசிகைக்குரிய ஆதங்கம் தான்.

சிவாஜிக்கென்று வருடக்கணக்காக ஒரு கதையை சிறப்பாக எழுதி, அதை இன்னும் சிறப்பாக எம்முன் பாரதிராஜா படைக்கவில்லையா? அவரது ஆர்வம் ஏன் பிற இயக்குனர்களுக்கு வரவில்லை? துரையின் 'துணை'யில் நாம் பார்த்தது தசரத ராமனைத்தான், நடிகர் திலகத்தையல்ல. அழாமல், அதிகமாக உணர்ச்சி வசப்படாமல் அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருந்தது அச்சிங்கம்.

அறுபதுகளின் இறுதியில் சிவாஜியில் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உருவாக்கினார் பாலாஜி. அத்திருப்பம் வியாபார ரீதியில் பலருக்குப் பயனளித்ததுடன் சிவாஜி நடிப்பின் இன்னொரு கோணத்தையும் ரசிகர்களுக்குக் காட்டியது. வசந்தமாளிகை, ராஜா போன்ற போழுதுபோக்குப் படங்கள் எம்மை மகிழ்வித்தன. காவல் தெய்வத்தில் சிங்கம் 'சிங்கிள்' ஆக வந்தாலும் தாக்கு வழங்கப்பட்ட 'முறையான' தீனியை ருசித்து கர்ஜித்துவிட்டுச் சென்றது. தெய்வமகனில் அச்சிங்கத்தின் மூன்று பரிணாமங்களுக்கும் தீனி கிடைத்தது.

ஆனால் 80களில் வந்த இயக்குனர்கள் (அவர்களில் 70 களில் வெற்றிப்படங்களைக்கொடுத்த இயக்குனர்களும் அடங்குவர்) தேவையில்லாமல் நடிகர் திலகத்துக்கு இரட்டை வேடம் மூன்று வேடம் என்று கொடுத்து அச்சிங்கத்தைக் கூண்டில் அடத்துவிட்டிருந்தார்கள்.

ஆனால் பட்டினியாய்க்கிடந்தாலும் கூட அச்சிங்கம் தன் பணியைச் செவ்வனே செய்துவிட்டிருந்தது. அவர்கள் கேட்டதற்கு மேலேயே கொடுத்தது. யாரையும் நட்டப்படுத்த விரும்பவில்லை. அரசியலில் இருந்தவர்கள் தனது பிரபல்யம் என்ற சூரிய ஒளியில் குளிர் காய அனுமதித்ததைப்போல, தனது திறமை என்ற தென்றலில் தயாரிப்பாளர்களைத் தாலாட்டியது அச்சிங்கம்.

இந்த வகையில் நாம் போற்றிப் பூஜிக்கவேண்டியவர்கள், அச் சிங்கத்துக்கு ஓரளவாவது நல்ல தீனி போட்ட தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் தான். அவர்கள் படைப்பில் வந்த நல்ல சிவாஜி படங்களை, பெரிதாகப் பேசப்படாமலிருக்கும் படங்களைத் தொலைக்காட்சியில் திரையிடுவதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அவற்றைப் பிரபலப்படுத்தவேண்டும். நடிகர் திலகத்தின் நடிப்பு எல்லை தில்லானா மோகனாம்பாளுடனும் கௌரவத்துடனும் நின்று விடவில்லை. 300 படங்களில் எமது ரசிப்புக்கேற்ற வகையில் எத்தனையெத்தனை பாத்திரப்படைப்புகள்! அவற்றையெல்லாம் இன்றைய பார்வையாளரிடம் கொண்டு செல்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தற்போதைய ஊடகங்களைப் பயன்படுத்தவேண்டும். திறனாய்வாளர்கள் அந்த படங்களில் சிவாஜியின் நடிப்பு பரிணாமங்களைக் குறிப்பிட்டு அவற்றின் மேல் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ணவேண்டும்.

A beautiful write-up and a well analysed one.


Anand

anm
4th January 2013, 01:34 PM
"பொது வாழ்க்கையில் அவர் எத்தனையோ நல்ல காரியங்களையும் உதவிகளையும் சத்தம் போடாமல் செய்திருக்கிறார். தான் பெரிதாகப் புகழடையத்தொடங்க முன்பே அவர் அளித்த கொடைகள் பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதை வைத்து அவர் புகழ் பெற முயன்றதுமில்லை."

நிதர்சனமான உண்மையை, அதிகம் பேசப்படாததை எழுதி உள்ளீர்கள்.

Hats off to You.

Anand

oowijaez
4th January 2013, 02:38 PM
நன்றி சகோதரர் anm! பள்ளிக்கூடக் கட்டுரைப்போட்டியில் வென்று விட்டதைப்போன்ற உற்சாகம் எனக்கு! என் தமிழ் எழுத்துப்புலமை மீது நம்பிக்கை வந்துவிட்டது. சிவாஜியை நினைத்தவுடன் தமிழ் தானாக வருகிறது போலும்!

இங்கிருக்கும் experienced hubbers போல என்னிடம் statistics எல்லாம் இல்லை. திருவாளர்கள் ராகவேந்தர், முரளி, பம்மலார் மற்றும் சாரதா மற்றும் இன்னும் பல NT experts முந்தைய திரிகளில் எழுதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, எனது எழுத்து நடையில் எழுதியது தான்.

இன்னொன்று திரு முத்ராமன் க்கு : இது நடிகர் திலகத்துக்கான திரி. இதில் நாங்கள் அவர் புகழ் பாடும்போது பிற நடிகர்களை ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. அதுமட்டுமல்லாமல் அவருடைய படங்களையும் ஒன்றுடன் ஒன்றும் இரு வேறு படங்களில் அவருடைய நடிப்பு வித்தியாசத்தையுமே கூட நாம் ஒப்பிடுகிறோமே! சிவாஜி என்றல்ல, எந்தவொரு இலக்கிய ஆக்கத்தையும் நாம் விமர்சனம் செய்யும்போது comparisons வரும். அப்போது எதிர்க்கருத்தாளர்கள் தமது மாற்றுக்கருத்துக்களையோ கண்டனங்களையோ சொல்லலாம். இதில் தப்பில்லை என்பது என் கருத்து. யாரும் தமது கருத்துக்களை இங்கே தாராளமாகச் சொல்லலாம் என்றே நான் நினைக்கிறேன். வ.மா ஆனந்த் ஐ விட, எனக்கு சி.செ: அசோக்கைப் பிடித்தது: காரணம் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.

இதுவும் நன்றாயிருக்கிறதே. (வெடி) 'திரி' யைப் போட்டு வாதத்தை ஆரம்பித்தாகி விட்டது, நடக்கட்டும்!

idezeowujifuz
4th January 2013, 03:59 PM
என் கண்களை நம்ப முடியவில்லை . உங்களின் எழுத்து , நடை . எல்லாமே முன்னர் பதிவிட்ட மேடம் சாரதா , கார்த்திக் போன்றோரின் சாயல் உள்ளது வியப்பாக உள்ளது . உங்களின் நகைச்சுவை கல்நாயக்கை நினைவு படுத்துகின்றது . வெடி -திரி - நண்பர் ஆதி ராமை நினைவு படுத்துகிறது .

எது எப்படியோ அவரவர் பெயரில் வரும் பதிவுகள் உணமையாக இருப்பின் வரவேற்க தக்கதே .

அசோக் -ஆனந்த் இருவருமே நடிகர் திலகம்தான் . வித்தியாச மான நடிப்பில் அசத்தியிருப்பார் .

சகோதரி

உங்களின் அருமையான பதிவுகளை எதிர் பார்க்கின்றேன் .

நீங்களாக எழுதுங்கள் , நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் .

அன்புடன்
முத்ராம்

RAGHAVENDRA
4th January 2013, 04:36 PM
டியர் முத்ராம்,
தங்களை நான் முத்துராம் என்று நினைத்தேன். ஆனால் தங்களுடைய முத்திரையில் முத்ராம் என்று உள்ளதால் நானும் முத்ராம் என எழுதுகிறேன். முதலில் தங்களுக்கு என் உளமார்ந்த வரவேற்பினை கூற விரும்புகிறேன். தங்களுடைய பங்களிப்பின் மூலம் மற்றொரு புதிய பரிணாமத்தில் நடிகர் திலகத்தின் ரசிகரைக் காண முடியும். இதற்கு வாய்ப்பளித்த இந்த மய்யத்திற்கும் அதே போல் நடிகர் திலகத்திற்கும் நம் நன்றிகள்.

பல்வேறு விதங்களில் அணுகுமுறைகளில் கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் ஒரு விஷயத்தில் சிவாஜி ரசிகர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள். இறுதி வரை சிவாஜி ரசிகர்களாக இருப்போம் என்கிறை வைராக்கியமே அது. அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத உறுதியான மனப் பான்மை. யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் சிவாஜி ரசிகர்கள். அதைப் போன்று எழுத்து நடைகளிலும் ஒரே மாதிரி எழுதக் கூடிய சிவாஜி ரசிகர்கள் பலருண்டு. அதில் சாரதா, கார்த்திக், கல்நாயக், போன்று மேலும் வரலாம் அல்லவா. அப்படி சிந்தித்துப் பாருங்களேன்.

வாழ்த்துக்கள் முத்ராம், தொடர்ந்து தங்களுடைய பதிவுகளைப் படிக்க காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.

அன்புடன்

KCSHEKAR
4th January 2013, 04:51 PM
வனஜா மேடம் அவர்களே,

தங்களின் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!

அருமையான கட்டுரை. நன்றி.

adiram
4th January 2013, 04:54 PM
Mr. MUTHURAMAN,

The other three hubbers has to reply for the doubt created by you.
But,

first person did not come for more than one year.

second one did not come for some months. (everytime he will come with some gap, give some beautiful malarum ninaivugal, then disappear)

the third one wil come then and there, but cant see nowadays.

the fourth person me (Anantha Raman) only here.

before, many times karthik accepted that he is following the writing style of saradha. but what made you to include me and mr.kalnayak in that roll, I cant able to know.

Some years before somebody was saying, Murali and Saradha are same person, because they are always talking about past history with statistical datas.

My GOD, ippo sister Vanajavaiyum indha doubtla serththaachaa?. Kashtamthaan.

RAGHAVENDRA
4th January 2013, 04:56 PM
அகர வரிசையில் பார்த்தால் முதலில் அ, பிறகு தான் ஆ ...

அதாவது அசோக், பிறகே ஆனந்த் ...

இது யெதேச்சையாக அமைந்ததா ...

என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம் எனச் சொல்ல வேண்டுமென்றால்.

வசந்த மாளிகை நாவலாக ஒரு காதல் காவியமாகத் தான் உருவானது. பிரேம் நகர் என்கிற சிறந்த தெலுங்கு நாவல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதை எழுதிய கௌசல்யா அவர்களும் பிரபலமானார். அதை அப்படியே எடுத்திருந்தால் நிச்சயம் சிவகாமியின் செல்வனைப் போன்று முழுதும் காதலைப் பற்றி மட்டும் சொன்ன படமாயிருந்திருக்கும். ஆனால் நாவலில் கௌசல்யா அவர்கள் சற்று சமூகப் பிரச்சினைகளையும் சேர்த்திருந்தார். குறிப்பாக கிராமத்து விவசாயிகளின் சிரமங்களையும் அங்கங்கே சொல்லி யிருந்தார். ஆனால் திரைக்கதையாக அதை மாற்றும் பொழுது அதை சமூகப் பிரச்சினைக்காகவோ அல்லது முழுதும் காதலுக்காகவோ அணுகாமல் சற்றே வர்த்தக ரீதியில் அமைத்தது ஒரு அணுகுமுறை. அதனடிப்படையில் சில வியாபார அம்சங்களை சேர்த்ததனால் அது காவியம் என்கிற வார்த்தைக்கான தகுதிக்கு சற்று ஈடு தராத நிலையில் உள்ளது என்பதே என் கருத்து. நாயகன் பணக்கார வர்க்கத்தில் பிறந்து மதுவுக்கும் மாதுவுக்கும் ஆட்படுவது சாதாரணமான நிலை. அவனுக்குள் உள் மனதில் புகுந்து காதலை உருவாக்கி அவனை சிறிது சிறிதாக நல்லவனாக்குவதாக வரும் போது காதலின் மகத்துவம் நிச்சயம் உயர்த்தித் தான் காட்டப் பட்டிருக்கிறது. அதே போல் அவளைப் பற்றி தான் கேள்விப் பட்டதை அவளிடமே நேரில் கேட்கும் போது அந்த பாத்திரத்தின் நேர்மையினை கதாசிரியர் வெளிப் படுத்துகிறார். உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லா குணம் காதலரிடம் இருப்பது நல்லது என்பதை அந்த இடத்தில் வலியுறுத்துகிறார். இது காதலர்களுக்கு இருக்க வேண்டிய மனப்பான்மை. அதே நேரத்தில் அந்த பணக்கார வாலிபனின் போலித்தனமற்ற நல்ல உள்ளத்தை பிரதி பலிப்பதாகவும் அமைகிறது பாத்திரப் படைப்பு. அதைக் கேட்டு நாயகி கோபப் படுவதும் நியாயமே, இயல்பான மனித உணர்வினைத் தான் காட்டுகிறார். ஆக, இந்த காட்சியில் சந்தர்ப்பமும் சூழ்நிலயும் மனிதனை எந்த அளவிற்கு ஆட்டுவிக்கின்றன என்பதையே கதாசிரியர் வலியுறுத்தி இருக்கிறார்.

வசந்த மாளிகை திரைப்படம் ... நான் சொல்வது படத்தை .. மூலக்கதையை அல்ல ... காவியம் என்கிற வார்த்தைக்கு சற்றே தகுதி குறைந்ததாக தோற்ற மளிப்பதற்கு முதற் காரணம் திரைக்கதையாக்கலே. படத்தின் விறு விறுப்பு அல்லது வணிக நோக்கம் இந்த இரண்டு காரணங்கள் திரைக்கதையை வழுவ வைத்து விட்டன. குறிப்பாக நகைச்சுவை என்கிற பெயரில் நாகேஷ்-வி.கே.ராமசாமி-ரமாப்பிரபா அடிக்கும் கூத்துக்கள் விரசத்தின் உச்சம். இவையே அந்தப் படத்தின் மாற்றைக் குறைக்கின்றன. அதே போல் ஹோட்டலில் நாயகியை நிர்வாகி கற்பழிக்க முயலுவதும் நாயகன் காப்பாற்றப் போடும் சண்டைக் காட்சியும் செயற்கையின் உச்சம். அதை நாம் அப்போது விழுந்து விழுந்து ரசித்தோம், இன்றும் ரசிக்கிறோம், நாளையும் ரசிப்போம் ... காரணம் நடிகர் திலகத்தின் ஸ்டைல் ... அது வேறு விஷயம் ...

இது போன்ற குறைகள் இல்லாமல் முழுக்க முழுக்க --- தழுவலாக இருந்த போதிலும் --- காதல் உணர்வை வெளிப்படுத்திய படம் சிவகாமியின் செல்வன்.. படத்தின் பெயரே நம்மை சுண்டி இழுக்கும் ... பெருந்தலைவரைக் குறிப்பதல்லவா ... இருந்தாலும் அதனைக் கதைக்கேற்ற வாறு பயன் படுத்திய விதம்... மிகவும் பொருத்தம்.

முதலிலிருந்து கடைசி வரை சிவாஜி ரசிகர்களுக்கு சிவகாமியின் செல்வன் பிடித்திருக்கிறதென்றால் காரணம் ...

வேறெ யாரு

http://www.nadigarthilagam.com/image10/CVRspeaks.jpg

ஒரு புதிய தலைமுறையினரையே நடிகர் திலகத்தின் பக்கம் திருப்பி விட்ட சிவிஆர் அல்லவா...

நான் என்றைக்கும் நினைத்துப் பார்க்கும் விஷயத்தையே இங்கே கூற விரும்புகிறேன்.

இதே வசந்த மாளிகை படத்தை சிவிஆர் இயக்கியிருந்தால் .

நினைத்தாலே நெஞ்சம் இனிக்கும்.

வசந்த மாளிகை ஒரு வெற்றிகரமான மசாலா காதல்
சிவகாமியின் செல்வன் ஒரு வெறித்தனமான உண்மையான காதல்

JamesFague
4th January 2013, 05:32 PM
Even Songs are more memorable in SS than VM. Why the movie did not get
the response like VM is still a mystery.

idezeowujifuz
4th January 2013, 05:41 PM
திரு ராகவேந்திரன் அவர்களுக்கு எனது வணக்கம் .

உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி .

நான் நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்கு ரசிகன் .

மக்கள் திலகத்தின் பாடல்கள் - சண்டைகாட்சிகள் - இளமை துள்ளல்கள் - காட்சிகளுக்கு ரசிகன்

ஜெமினி அவர்களின் மென்மையான நடிப்புக்கு ரசிகன் .

எனது இயற் பெயர் முத்துராமன் .

தாய் - முத்தம்மா - தந்தை -ராஜாராம்

இருவரின் பெயரை சுருக்கி முத்ராம் என்று பதிவிட்டேன் .


அசோக் பற்றிய உங்களின் நீண்ட பதிவு உங்கள் ரசிப்பு திறனுக்கு எடுத்துகாட்டு .

எனக்கு உங்கள் அளவு பதிவிட அனுபவமில்லை .

நீங்கள் எல்லாம் ஜாம்பாவான்கள் .


என்னை பற்றி கூறிவிட்டேன் , பன்முகம் காட்டும் நண்பர் ஒருவர் மட்டும்
என்னுடைய புதிரை விடுவிக்கவில்லை .

பாடும் நானே பாவமும் நானே பாடல் நினைவுக்கு வருகிறது
நன்றி

adiram
4th January 2013, 06:06 PM
Thanks to sister VANAJA,

You started the comparison between Vasandha Maligai and Sivagamiyin Selvan.

Now everyone realise and started to accept SS is better than VM. You tempted every one to watch Sivagamiyin Selvan, including me.
Tonight my schedule is watching SS dvd.

thuvandu kidandha thiriyai thookki niruththiyatharku another thanks.

RAGHAVENDRA
4th January 2013, 06:32 PM
Now everyone realise and started to accept SS is better than VM.

A small correction in my personal opinion. There is no question of realisation. Every fan of NT has his own favourites and he will never change his stance. So the question of realisation or acceptance does not arise. However, one's views may enlighten another to view in that angle. Accordingly there are considerable hardcore fans who weigh SS better than VM incl me. Until SS was released we were happy that VM was a romantic and classic. Even during VM release I rated Sumathi En Sundari (even today) among my friends a better up than VM. And it still holds good. SES is among my top ten of NT's films.

RAGHAVENDRA
4th January 2013, 06:34 PM
A memorable still from Sivakamiyin Selvan

http://i.ytimg.com/vi/a7eEJ7Kl7BY/0.jpg

RAGHAVENDRA
4th January 2013, 06:36 PM
டியர் பார்த்த சாரதி சார்,
ஒவ்வொரு நண்பரையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ள தங்களுடைய பதிவுக்கு என் உளமார்ந்த நன்றி.

JamesFague
4th January 2013, 07:04 PM
Thanks to Madam Vanaja for the brisk pace of this thread.

idezeowujifuz
4th January 2013, 07:25 PM
My favourite nt flims

1. Thangaikkaga
2. Piraptham
3. Neelavanam
4. Santhi
5. Galatta kalyanam

6. Sumathi en sundri
7. Aandavan kattalai
8. Thangai
9. Niraikudam
10.pavamannippu

anm
4th January 2013, 11:21 PM
திரு ராகவேந்திர சார்,

அருமயாக அலசி விட்டீர்கள், சிவகாமியின் செல்வனுக்கும் வசந்த மாளிகையின் ஆனந்திற்கும் உள்ள வித்தியாசத்தை;

இதன் உச்சம் என்னவென்றால் நமது நடிகர்திலகம் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு புதிய கோணத்தைக் கொடுத்து நம்மையெல்லாம் கருத்தாய்வும் செய்ய வைத்து விட்டாரே.என்னே அவரது திறன்.

ஆனந்த்

anm
4th January 2013, 11:44 PM
நண்பர்களே,

தினமலர் இந்த வாரம் "வாரமலரில்" திண்ணை என்ற பகுதியில் கீழ்க்கண்ட தவறான செய்தி வந்துள்ளது, நாம் நமது கணடனத்தை தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்:

"எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டு, "மாடி வீட்டு ஏழை' என்ற திரைப்படத்தை, தாமே டைரக்ட் செய்து, தயாரிக்கத் தொடங்கினார் நடிகர் சந்திரபாபு. முதல் நாள் படப்பிடிப்பிலேயே, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., மேற்கொண்டு நடிக்க வரவேயில்லை.
அப்போது, "கலை' என்ற பெயரில், ஒரு சினிமாப் பத்திரிகை வெளிவந்தது. அதில், சந்திரபாபு அளித்த பேட்டியில், "உங்களுக்குப் பிடித்த நடிகர்?' என்ற கேள்விக்கு, "இரண்டு பேர், ஒன்று - நான். மற்றொருவர் - சிவாஜிகணேசன்' என்று பதில் அளித்தார். எம்.ஜி.ஆரை கோபமூட்டுவதற்காகச் சொன்ன பதில்! சுவற்றில் அடித்த பந்து திரும்பி வந்தது. எம்.ஜி.ஆரின் அண்ணன், எம்.ஜி.சக்கரபாணி, சந்திரபாபுவிடம் கேட்டார்...
"என்ன, ஒரு பத்திரிகையில், உனக்குப் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன் தான் என்று சொல்லியிருக்கிறாய்?'
சந்திரபாபு சூடாகச் சொன்னார்: "பின்னே... உங்கள் தம்பி பெயரை சொல்வேன் என்று நினைத்தீர்களா? நெவர்!'
விளைவு - "மாடி வீட்டு ஏழை' படம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. சந்திரபாபு உண்மையிலேயே ஏழையாகிப் போனார்.
ஒருபடத்தில் நடிக்க, ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் சந்திரபாபு. (அந்தக் காலக்கட்டத்தில் அரசு ஊழியரின் ஒரு மாதச் சம்பளமே, 150 ரூபாய் தான்) அடுத்த ஏழு, எட்டு ஆண்டுகளில், வயிற்றுக்குச் சோறின்றி, வாழ வழியின்றி, வீட்டு மின்சாரக் கட்டணம் செலுத்தாமல், மின்வாரியத்தினர் வந்து, "பீஸ்' பிடிங்கிவிட்டுப் போன நிலையில், மெழுகு வர்த்தி வாங்கவும் காசில்லாமல், மூன்று இரவுகள் இருட்டிலேயே வாழ்ந்தார்.
எந்த சிவாஜி கணேசனை உயர்த்திக் பேசியதற்காக எம்.ஜி.ஆரின் பகையாளி ஆகி, ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி வதைபட்டாரோ, அதே சிவாஜி கணேசனை, ஒரு நாள் தேடிப் போனார் சந்திரபாபு.
"கணேசா... இப்போது நான் பட வாய்ப்பு இல்லாமல், பட்டினி கிடக்கிறேன். உன் படங்களில் எனக்கு சிபாரிசு செய்து, வாய்ப்பு வாங்கி கொடு. ஏதோ, பிழைத்துக் கொள்கிறேன்...' என்றார்.
சிவாஜி கணேசன் சாவதானமாகச் சொன்ன பதில், "உனக்கு என்னப்பா கஷ்டம்? ஏன் பட்டினி கிடக்கிறாய்? தினமும் என் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு போ. உனக்கென்று தனியாகவா உலை வைக்கப் போகின்றனர். என் வீட்டில் எத்தனையோ பேர், வேலைக்காரன், தோட்டக்காரன், சமையல்காரன் சாப் பிடுகின்றனர். அதுபோல, நீயும் ஒருத்தனா சாப்பிட்டுவிட்டுப் போயேன்...'
பதில் சொல்லாமல், கிளம்பிப்போன சந்திரபாபு, விரைவில் காலமானார்."

இது ஒரு தவறான் செய்தி. சிவாஜி அவர்களிடம் சந்திரா பாபு வந்ததும், சிவாஜி அவர்கள் அன்புள்ளத்தோடு நமது வீட்டிலேயே தங்கி சாப்பிட்டு கொண்டிருக்க சொன்னதும் அதற்கு சந்திரா பாபு தனக்கு ஒரு வேலை கொடுக்கக் கேட்டதும் அதன் பின்னர்தான் "நீதியிலும்" "ராஜவிலும்" சிவாஜி அவர்கள் சந்தர்ப்பம் கொடுத்ததும். எம்ஜியார் சந்திர பாபுவைப் பழி வாங்கியதும் வேறு காரணங்களுக்காக என்பது உலகமே அறிந்தது, ஆனால் தினமலர் யாரை திருப்தி படுத்துவதற்காக இந்த பொய்யான செய்தியை வெளியிட்டு உள்ளார்கள் என்பதுதான் புரியவில்லை,

நாம் நமது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் எல்லா நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனந்த்

RAGHAVENDRA
4th January 2013, 11:47 PM
டியர் ஆனந்த்,
தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. சொல்லப் போனால் என்னுடைய பதிவில் நான் அசோக் கதாபாத்திரத்தைப் பற்றி எதுவும் குறிப்பாக எழுதவில்லை. ஆனந்த் கதாபாத்திரத்தைப் பற்றி மட்டும் தான், அதுவும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இன்னும் சிறந்த விற்பன்னர்கள் எல்லாம் உள்ளனர்.
வசந்த மாளிகை படத்தின் காதலுக்கும் சிவகாமியின் செல்வன் படத்தின் காதலுக்கும் உள்ள மற்றொரு மிகப் பெரிய வித்தியாசம்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/07/MS-Viswanathan.jpg

படம் நெடுகிலும் அசோக்-சிவகாமி காதலின் உன்னதத்தினை அந்த ஹம்மிங்கிலேயே தந்து விடுவார் மெல்லிசை மன்னர். மிகச்சிறந்த இசை மேதை கே.வி.எம். அவர்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் வசந்த மாளிகை படத்தின் பாடல்கள் அனைத்தும் முற்றிலும் தமிழுக்கு அந்நியமான வாடை அடிப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதே காதல் ஒரு நேடிவிடியை தழுவி நிற்பது சிவகாமியின் செல்வன் படத்தில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தான். நிச்சயம் இதற்கெனத் தனிப் பதிவு தர வேண்டியுள்ளது. Fur வைத்த அந்த காலர் நடிகர் திலகத்தின் தோள்களில் நாகமாய் அமர்ந்து கொண்டு என்னமாய் கர்வம் கொள்கிறது... பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு பாம்பு சொன்னது என்பது போல் நம்மிடம் அந்த பஞ்சு வைத்த காலர் பெருமை பேசும் போது அந்த காலராய் நாம் இருக்க மாட்டோமா என்று காதலி ஏங்குவாள். அந்த அளவிற்கு சி.வி.ஆர். அவர்கள் கவித்துவமாய் உடையிலேயே காதலை சொல்லி யிருப்பார்.

சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நிறைய எழுத ஆசை .... நண்பர்கள் விரும்பினால் ...

தொடரும்...

anm
5th January 2013, 12:06 AM
டியர் ராகவேந்திர,

நிறைய எழுதுங்கள், அது நமது பெருந்தலைவர் பெயர் தங்கிய பெரிய காவியம் அல்லவா?

இது ஒரு காவியம் என்றல் வசந்த மாளிகை காதலின் இன்னொரு பரிமாணத்தை காட்டும் வேறு ஒரு காவியம்.

என்னை பொறுத்த மட்டில் இரண்டுமே இரு பெரும் காவியங்கள்.

ஆனந்த்

Murali Srinivas
5th January 2013, 12:54 AM
வனஜா,

ராகவேந்தர் சார் அவர்களையே வெகு நாட்களுக்குப் பிறகு இத்துணை ஆர்வமாக எழுத வைத்த உங்கள் நடைக்கு ஒரு சபாஷ்! அசோக்கிற்கு இத்துணை ரசிகர்கள் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. காரணம் ஒரு காலத்தில் நானும் ராகேஷும் மட்டுமே இந்த படத்தை பற்றி பேசிக் கொண்டிருப்போம். நண்பர் ஆனந்த் மிகுந்த மகிழ்வோடு பங்கு கொண்டிருக்கிறார். சிவகாமியின் செல்வன் படத்தில் நடிகர் திலகத்தின் இரண்டாவது வேடத்தின் பெயரும் ஆனந்த்தானே!

இடைவேளைக்கு பிறகு கிட்டத்தட்ட 30-35 நிமிடங்களுக்கு நடிகர் திலகம் திரையில் தோன்ற மாட்டார் என்ற நிலை இருந்தும் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்ட படம். நடுவில் இரண்டு பாடல்கள் வரும். எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே மற்றும் என் ராஜாவின் ரோஜா முகம். ஓபனிங் ஷோவில் எம்எஸ்வி குரலில் சிவகாமி பெற்றெடுத்த செல்வன் அல்லவோ நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ என்ற வரிகளின் போது ஸ்ரீதேவி அரங்கமே பூகம்பம் வந்தது போல் குலுங்கியது இப்போதும் பசுமரத்தாணி போல் நினைவிருக்கிறது.

எங்கள் மதுரையில் முதன் முறையாக காலை 7 மணிக்கு ஓபனிங் ஷோ (ஜனவரி 26,1974 அன்று மதுரை ஸ்ரீதேவியில்) தொடங்கிய படம். முதல் 31 நாட்களில் நடைபெற்ற 104 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம். மிக குறுகிய காலத்திலே தயாரிப்பாளர் cum மதுரை விநியோகஸ்தரான ஜெயந்தி பிலிம்ஸிற்கு லாபத்தை ஈட்டி தந்த படம். அந்த நேரத்தில் மதுரை மீனாட்சியில் வெளியாகி இருந்த யூத் காதல் மூவி பாபி படத்தை விட இளைஞர்களை அதிகம் ஈர்த்த படம் சிவகாமியின் செல்வன்.மிகப் பெரிய படம் என்று சொல்லப்பட்டவையெல்லாம் பின் தள்ளி இலங்கையில் புதிய வசூல் சாதனை படைத்த படம்.

இவ்வளவு ஏன்? சென்ற 2011-ம் ஆண்டு மார்ச் 31 அன்று மதுரை சென்ட்ரலில் திரையிடப்பட்டு ஏப்ரல் 2ந் ஞாயிற்றுக்கிழமை இந்திய இலங்கை உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற அந்த நாளில் கூட மிகப் பெரிய அளவில் மக்கள் வந்திருந்து, ஓடிய அந்த 7 நாட்களுக்குள் அரை லட்சத்தையும் தாண்டி வசூல் செய்து திரையிட்ட விநியோகஸ்தருக்கு கணிசமான் லாபம் ஈட்டி தந்த படம் சிவகாமியின் செல்வன்.

அன்புடன்

anm
5th January 2013, 09:24 AM
டியர் முரளி ஸ்ரீநிவாஸ்,

எல்லோருடைய இதயங்களையும் தொட்ட விஷயங்களை மிகவும் அற்புதமாக எழுதி உள்ளீர்கள்.

" எம்எஸ்வி குரலில் சிவகாமி பெற்றெடுத்த செல்வன் அல்லவோ நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ என்ற வரிகளின் போது" உணர்ச்சி வசப்படாதவர்களே இல்லை எனலாம்.

அற்புதம்.

ஆனந்த்

RAGHAVENDRA
5th January 2013, 09:42 AM
தனது பத்திரிகை விற்பனையின் எண்ணிக்கையின் நோக்கில் சில சமயம் சில பத்திரிகைகள் வெளியிடும் சில கருத்துக்கள் அல்லது கட்டுரைகளுக்காக நாம் பதில் தர யத்தனித்தால் அ்தையே தொடர்ந்து செய்து பரபரப்பின் மூலம் விளம்பரம் தேடும் முயற்சியில் அவை மேலும் அதனைத் தொடர நாம் வாய்ப்பளிக்க வேண்டாம்.

oowijaez
5th January 2013, 09:52 AM
First of all,
Thank you very much; brothers Raghavendar, Murali, Vasu, Anand & Adiram for giving me encouragement to write my thoughts & tastes on NT. I was about to give up. Then for a second thought, I contemplate writing in English until I practice my ‘own’ Tamil writing style, then nobody can accuse me of copying Shaw or Coleridge, can they!!(Yeah! I wish!!). :smokesmile:

My mother used to tease me ‘Narathar’ as I have always been a trouble maker; but with good motives, of course. :oops2:Here I am doing that again. Since my bro Sasi is leaving Sri Lanka tonight, he gave me a brotherly advice: ‘stay out of trouble & mind your business only’! We are not exactly ‘Pasamalar’ Sivaji & Savithri, but I’m in a gloomy mood. Out of my other brothers, Sasi & I have a common interest: Sivaji Ganesan! Adios my bro!!

Coming to Anand vs Ashok, I have done a good job, I think! I have even drawn the statisticians interests on the subject. Please continue.

Subramaniam Ramajayam
5th January 2013, 09:54 AM
டியர் ஆனந்த்,
தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. சொல்லப் போனால் என்னுடைய பதிவில் நான் அசோக் கதாபாத்திரத்தைப் பற்றி எதுவும் குறிப்பாக எழுதவில்லை. ஆனந்த் கதாபாத்திரத்தைப் பற்றி மட்டும் தான், அதுவும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இன்னும் சிறந்த விற்பன்னர்கள் எல்லாம் உள்ளனர்.
வசந்த மாளிகை படத்தின் காதலுக்கும் சிவகாமியின் செல்வன் படத்தின் காதலுக்கும் உள்ள மற்றொரு மிகப் பெரிய வித்தியாசம்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/07/MS-Viswanathan.jpg

படம் நெடுகிலும் அசோக்-சிவகாமி காதலின் உன்னதத்தினை அந்த ஹம்மிங்கிலேயே தந்து விடுவார் மெல்லிசை மன்னர். மிகச்சிறந்த இசை மேதை கே.வி.எம். அவர்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் வசந்த மாளிகை படத்தின் பாடல்கள் அனைத்தும் முற்றிலும் தமிழுக்கு அந்நியமான வாடை அடிப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதே காதல் ஒரு நேடிவிடியை தழுவி நிற்பது சிவகாமியின் செல்வன் படத்தில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தான். நிச்சயம் இதற்கெனத் தனிப் பதிவு தர வேண்டியுள்ளது. Fur வைத்த அந்த காலர் நடிகர் திலகத்தின் தோள்களில் நாகமாய் அமர்ந்து கொண்டு என்னமாய் கர்வம் கொள்கிறது... பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு பாம்பு சொன்னது என்பது போல் நம்மிடம் அந்த பஞ்சு வைத்த காலர் பெருமை பேசும் போது அந்த காலராய் நாம் இருக்க மாட்டோமா என்று காதலி ஏங்குவாள். அந்த அளவிற்கு சி.வி.ஆர். அவர்கள் கவித்துவமாய் உடையிலேயே காதலை சொல்லி யிருப்பார்.

சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நிறைய எழுத ஆசை .... நண்பர்கள் விரும்பினால் ...

தொடரும்...
Rghavender sir.
your comparison of VM AND SISELVAN simply great. please do write
more.Always my VOTE IS for VM ONLY. SI SELVAN MADURAI COLECTIONS DETAILS by murali sir ketbatherke inimaiyaga ulladhu.
and coming to su sundari nadigarthilagam costumes and look made him twenty years young apart fom meladious songs and tunes. but the picture has not lived upto the expectations. In brief ithe other two movies not reached general public the extent VM reached those days.

JamesFague
5th January 2013, 10:03 AM
The expenses for Mr Chandrababu's last rites has been borne by
our great NT. We should not give importance to such articles.
Any way Truth always triumph.

oowijaez
5th January 2013, 10:14 AM
Anand vs Ashok

ஆனந்த் குடிகாரனாகவோ அல்லது பெண் பித்தனாகவோ இருந்தது கூட தவறில்லை. ஆனால், 'லதா! ஏன் இப்படி செஞ்சே? உனக்கு அப்படி என்ன அவசியம் வந்தது?' என்று கேட்டது தான் மிக மிக தவறு. அந்த வார்த்தை லதாவின் காதலை மட்டுமல்லாமல் நம்பிக்கையையும் உடைத்துவிட்டது.

அதேநேரத்தில் அசோக் பொய்யாக குடிப்பது போல சிவகாமியை ஏமாற்றிப் பின்னர் அவள் தற்கொலை வரைக்கும் போவதைப்பார்த்து, 'சிவகாமி! நான் இல்லையென்றால் நீ எவ்வளவு வேதனைப்படுவாய் என்று இப்போது தான் புரிஞ்சிகிட்டேன். என்மேல்தான் உனக்கு எவ்வளவு அன்பு!' என்று தனது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துகிறான்.

oowijaez
5th January 2013, 10:18 AM
வனஜா மேடம் அவர்களே,

தங்களின் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!

அருமையான கட்டுரை. நன்றி.


மிகவும் நன்றி சகோதரரே. நடிகர் திலகத்துடன் நெருங்கிப்பழகிய தங்களுக்கு எனது வணக்கம்!

oowijaez
5th January 2013, 10:24 AM
நான்;

நடிகர் திலகத்தின் நடிப்புக்கு ரசிகை

நடிகர் திலகத்தின் style ஆன சண்டைக்காட்சிகளுக்கும் இளமையான காதல் கட்சிகளுக்கும் ரசிகை

நடிகர் திலகத்தின் மென்மையான நடிப்புக்கும் ரசிகை

இந்த மூன்றிலுமே அவர்தான் top!

oowijaez
5th January 2013, 10:31 AM
One of the link given by a hubber here in an old thread about NT's personal life, gave me heart ache on reading it. I was sooooo depressed for two days and couldn't even eat properly. So I try to avoid those. I hate even people talking about NT's funeral. I still have not seen or watched any photos or videos on that incident, will never be. For me, Sivaji Ganesan is an immortal person and will live for ever.

oowijaez
5th January 2013, 10:38 AM
Thanks to sister VANAJA,

You started the comparison between Vasandha Maligai and Sivagamiyin Selvan.

Now everyone realise and started to accept SS is better than VM. You tempted every one to watch Sivagamiyin Selvan, including me.
Tonight my schedule is watching SS dvd.

thuvandu kidandha thiriyai thookki niruththiyatharku another thanks.

Yes Adhiram,

SS is good when watching alone, probably in a rainy evening!:smokesmile: At the same time, VM is a mega entertainment to watch with similar minded friends with loud applauses!

JamesFague
5th January 2013, 10:51 AM
NT stylish and young in both films.

oowijaez
5th January 2013, 10:59 AM
I do not like watching Sivaji Ganesan movies with, shall I call, 'second hand' Sivaji fans, like my sister! She likes Sivaji's subtle acting movies like; 'Motor Sundaram Pillai'. If she starts the usual 'over acting' rubbish, I can't stand it and divert the subject, instead of getting into a - what would be a- childish argument with her!

idezeowujifuz
5th January 2013, 11:00 AM
[நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பற்றி ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் -விமர்சனங்கள் -இந்த திரியில் இடம் பெறுவது சந்தோஷமே .

சும்மார் 5 வருடங்கள் நடிகர் திலகம் திரி முதல் பாகம் முதல் இந்த திரி வரை தொடர்ந்து படித்து வரும் பார்வையாளனாக இருந்த நான் தற்போது திரியில் இணைந்திருக்கிறேன் .

புனை பெயரில் பதிவிடுவது வழக்கமான ஒன்று .
பல திறமைகள் உள்ள ஒருவர் பல்வேறு பெயர்களில் பதிவிட்டு வருவது
பாராட்டுக்குரியது .

சாரதா மேடம் - கார்த்திக் சார் - கல்நாயக் சார் - ஆதிராம் சார் - வனஜா மேடம்

ஆகியோரின் பதிவுகள் ஒன்றோடு ஒன்று சங்கமம் - இதுதான் புரியாத புதிர் .

இத்துடன் இந்த ஒற்றுமை பதிவுகளை நிறுத்தி கொள்வோம் .

எல்லோரின் நினைவுகளும் - நடிகர்திலகம் நடிப்பை பற்றிய எண்ண அலைகளே

சகோதரி வனஜா

உங்களின் பதிவுகள் மூலம் மேற்கண்ட அனைவரின் சாயல் இருந்ததால் குறிப்பிட்டேன் .

உங்களின் பதிவுகள் இனிமையான் துவக்கம் .
அசத்துங்கள் சகோதரி .

oowijaez
5th January 2013, 11:04 AM
சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நிறைய எழுத ஆசை .... நண்பர்கள் விரும்பினால் ...

தொடரும்...

Please continue........

kalnayak
5th January 2013, 11:19 AM
நடிகர் திலகம் அவர்களின் சாதாரண ரசிகன் நான் .எனக்கு மக்கள் திலகத்தின் படங்களும் பிடிக்கும் . காதல் மன்னன் ஜெமினியின் படங்களும் பிடிக்கும் .
நடிப்பு என்று வந்து விட்டால் அதில் ஒப்பீடு செய்வதில் பயனில்லை .
நடிகர் திலகம் எந்த கதையின் பாத்திரம் ஏற்றாலும் அதில் அவரது தனி தன்மை பிரகாசிக்கும் .
சிவகாமியின் செல்வன் கதை வேறு . வசந்த மாளிகை கதை வேறு .

பிடிக்கும் - பிடிக்காது என்பது அவரவர் ரசனையை பொறுத்தது . யார் மீதும் திணிக்க கூடாது .

ஒரு ரசிகனாக பின்பு குற்றம் - குறை தவிர்ப்பது நலம் .

நான் ஆறு வருடங்களாக நடிகர் திலகம் திரியினை தொடர்ந்து படித்து வருகின்றேன் .

குறிப்பாக திரு முரளி - திரு கோபால் -திரு நெய்வேலி வாசுதேவன் - திரு ராகவேந்திரன் .திரு சுவாமிநாதன் .- திரு பார்த்தசாரதி - மற்றும் பலருடைய பங்களிப்பு விலை மதிப்பற்றது .

மேடம் சாரதா - திரு கார்த்திக் -திரு கல்நாயக் - திரு ஆதிராம் மறக்க முடியாத நால்வர் அணி .சூப்பர் ஆய்வுகள் - பதிவுகள் . இருந்தாலும் இந்த நால்வரின் முகமும் ஒரு முகம் தானோ ?

மனிகட்டியாகிவிட்டது . தெரிய வேண்டியது சம்பந்த பட்டவர்கள் .

ரசனை தொடரும்

நான் பாட்டுக்கும் ஏழே-ன்னு (அதாங்க செவென்-ஏன்னு) இருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ இங்கே வந்து*படிப்பேன். என்னை இப்படி தூண்டிவிட்டால் அரிதாய்*எழுதுவேன். என்னைப்*போயி ஒரு முகம்தானோ-ன்னு சாரதா மேடம்-கூடவும், கார்த்திக் சார் கூடவும், தற்போது கலாய்த்துகொண்டிருக்கும் சகோதரர் ஆதிராம்*கூடவும், கவுண்டமணி-செந்தில் *வாழைப்பழ நகைச்சுவை போல அவர்தாண்ணே இவரு, அவர்தாண்ணே இவரு - ன்னு சொல்றீங்களே. நெய்வேலி வாசுதேவன் சாரும், பம்மலாரும் சற்று*ஓய்வில் இருப்பதால் மற்றவர்களை எழுத வைப்பதற்கு*இப்படியெல்லாம் காமெடி பண்ணத் தோணுதோ?*இன்னும் சிறிது நாட்கள் பலர்*ஓய்வில் இருந்தால் இங்கு எழுதுபவர்கள் பலர் அல்ல! ஒரே ஒருவர்தான்!!! அப்படின்னு கூட கூசாமல் சொல்லுவீங்க போல இருக்கே!!! நல்லவேளை முரளி சாரும், * ராகவேந்திர சாரும் தொடர்ந்து பதிவிடுகிறார்கள்.*****புதிதாக வந்து பட்டையை கிளப்பும் சகோதரி வனஜாவிற்கு வாழ்த்துகள்!!! தாங்களும் நீங்கள் சொல்வது போல இல்லாமல் புதிதாக வந்திருந்தால் என்னுடைய வரவேற்பு வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ளுங்கள்.*

oowijaez
5th January 2013, 11:22 AM
[நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பற்றி ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் -விமர்சனங்கள் -இந்த திரியில் இடம் பெறுவது சந்தோஷமே .

சும்மார் 5 வருடங்கள் நடிகர் திலகம் திரி முதல் பாகம் முதல் இந்த திரி வரை தொடர்ந்து படித்து வரும் பார்வையாளனாக இருந்த நான் தற்போது திரியில் இணைந்திருக்கிறேன் .

புனை பெயரில் பதிவிடுவது வழக்கமான ஒன்று .
பல திறமைகள் உள்ள ஒருவர் பல்வேறு பெயர்களில் பதிவிட்டு வருவது
பாராட்டுக்குரியது .

சாரதா மேடம் - கார்த்திக் சார் - கல்நாயக் சார் - ஆதிராம் சார் - வனஜா மேடம்

ஆகியோரின் பதிவுகள் ஒன்றோடு ஒன்று சங்கமம் - இதுதான் புரியாத புதிர் .

இத்துடன் இந்த ஒற்றுமை பதிவுகளை நிறுத்தி கொள்வோம் .

எல்லோரின் நினைவுகளும் - நடிகர்திலகம் நடிப்பை பற்றிய எண்ண அலைகளே

சகோதரி வனஜா

உங்களின் பதிவுகள் மூலம் மேற்கண்ட அனைவரின் சாயல் இருந்ததால் குறிப்பிட்டேன் .

உங்களின் பதிவுகள் இனிமையான் துவக்கம் .
அசத்துங்கள் சகோதரி .

Thank you brother. I wish I joined this thread when its started. Only found out in May 2012, while I was surfing the net.

oowijaez
5th January 2013, 11:29 AM
நான் பாட்டுக்கும் ஏழே-ன்னு (அதாங்க செவென்-ஏன்னு) இருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ இங்கே வந்து*படிப்பேன். என்னை இப்படி தூண்டிவிட்டால் அரிதாய்*எழுதுவேன். என்னைப்*போயி ஒரு முகம்தானோ-ன்னு சாரதா மேடம்-கூடவும், கார்த்திக் சார் கூடவும், தற்போது கலாய்த்துகொண்டிருக்கும் சகோதரர் ஆதிராம்*கூடவும், கவுண்டமணி-செந்தில் *வாழைப்பழ நகைச்சுவை போல அவர்தாண்ணே இவரு, அவர்தாண்ணே இவரு - ன்னு சொல்றீங்களே. நெய்வேலி வாசுதேவன் சாரும், பம்மலாரும் சற்று*ஓய்வில் இருப்பதால் மற்றவர்களை எழுத வைப்பதற்கு*இப்படியெல்லாம் காமெடி பண்ணத் தோணுதோ?*இன்னும் சிறிது நாட்கள் பலர்*ஓய்வில் இருந்தால் இங்கு எழுதுபவர்கள் பலர் அல்ல! ஒரே ஒருவர்தான்!!! அப்படின்னு கூட கூசாமல் சொல்லுவீங்க போல இருக்கே!!! நல்லவேளை முரளி சாரும், * ராகவேந்திர சாரும் தொடர்ந்து பதிவிடுகிறார்கள்.*****புதிதாக வந்து பட்டையை கிளப்பும் சகோதரி வனஜாவிற்கு வாழ்த்துகள்!!! தாங்களும் நீங்கள் சொல்வது போல இல்லாமல் புதிதாக வந்திருந்தால் என்னுடைய வரவேற்பு வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ளுங்கள்.*

:rotfl:நன்றி சகோதரரே. மே 2012 இல் தான் இந்த இணைய பக்கத்தைக் கண்டுபிடித்தேன். எனது பெயரும் புனை பெயரல்ல. (அதுதான் சொல்லுவார்களே: காது குத்தி பேரு வச்சு...) நீங்கள் எப்போதாவது வராமல் எப்போதும் வாருங்களேன்! மனம் விட்டு சிரிக்கலாம் :rotfl:

idezeowujifuz
5th January 2013, 11:34 AM
கல்நாயக் சார் வந்து விட்டார் ..... வருக..வருக



அடுத்து இரும்பு கோட்டை - கார்த்திக் சார்

விரைவில் வருவார் என்று நம்புவோமாக ...

மேடம் சாரதா அவர்கள் .. நம்பிக்கையுடன் எதிர் பார்ப்போம்

நடிகர் திலகம் திரி களை கட்டிவிட்டது

கதாநாயகன் - கதாநாயகி - நகைச்சுவை - குணசித்திரம் - படைப்பாளிகள்

ஒன்று சேர்ந்த பின் என்ன கவலை ?

சிவகாமியின் செல்வன் ---- தொடரட்டும்

எனக்கு வாழ்த்து தெரிவித்த திரு கல்நாயக் - வனஜா மேடம் இருவருக்கும் நன்றி

KCSHEKAR
5th January 2013, 11:44 AM
டியர் பார்த்தசாரதி சார்,
ஒவ்வொரு நண்பரையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ள தங்களுடைய பதிவுக்கு என் உளமார்ந்த நன்றி.

adiram
5th January 2013, 11:53 AM
//பல திறமைகள் உள்ள ஒருவர் பல்வேறு பெயர்களில் பதிவிட்டு வருவது
பாராட்டுக்குரியது .

சாரதா மேடம் - கார்த்திக் சார் - கல்நாயக் சார் - ஆதிராம் சார் - வனஜா மேடம்

ஆகியோரின் பதிவுகள் ஒன்றோடு ஒன்று சங்கமம் - இதுதான் புரியாத புதிர் .//

When lot of things still remaining to write about Shivaji sir, why this Muthraman is spending his time in camparison of these un-necessary things, I dont know.

I already post my reply for this. I dont know why other four hubbers still keep silent.

Saradha and Karthik are not coming here for more than some months. I dont know what happpened to Kalnayak. why he is not replying.

I am in surprise, why Vanaja also not giving fitting reply for this baseless blame.
Sister, please clarify your state for him.

KCSHEKAR
5th January 2013, 11:56 AM
நண்பர்களே,

தினமலர் இந்த வாரம் "வாரமலரில்" திண்ணை என்ற பகுதியில் கீழ்க்கண்ட தவறான செய்தி வந்துள்ளது, நாம் நமது கணடனத்தை தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்:

நாம் நமது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் எல்லா நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனந்த்

டியர் ஆனந்த்,

தங்களது ஆதங்கம் நியாயமானதே. நடிகர்த்திலகத்தைப் பற்றி தவறான செய்திகளைத் தருவது, தினமலர் போன்ற பல பத்திரிகைகள் தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளது. எனக்கும், வெளியூர்களிலிருந்து சில நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். தினமலருக்கு நானும் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பாக கண்டனம் தெரிவித்து ஒரு கடிதமும் எழுதியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு.ராகவேந்திரன் அவர்கள் கூறியுள்ளதுபோல இதுபற்றி விவாதித்து நேரத்தை வீணடிக்காமல், நமது கண்டனத்தை இப்படி எழுதும் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது, தனி நபராகவோ, அமைப்பாகவோ, கண்டனக் கடிதமாக (அல்லது ஈமெயில் மூலமாக) எழுதி பதிவு செய்தால், அடுத்த முறை எழுதத் தயங்குவார்கள் என்பது எனது கருத்து.

KCSHEKAR
5th January 2013, 11:58 AM
திரு. முத்துராமன் அவர்களே,.

தங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளது. தொடர வாழ்த்துக்கள்.

JamesFague
5th January 2013, 11:58 AM
Mr Raghvendra Sir,

Pls contine the write up on SS in your unique style.

KCSHEKAR
5th January 2013, 12:08 PM
திரு.முரளி சீனிவாஸ் சார்,

AVM Sound Zone -ல் இசை விழா சிறப்பு கண்காட்சி நடைபெறுவதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள். நான் சென்றபோதும், நடிகர்திலகத்தின் திரைப்பட CD -க்கள் அதிக அளவில் விற்பனையாவதைக் கண்டேன்.

தங்களது ஊரில் நடைபெறும் விழாவில் சந்திக்க ஆவலாக உள்ளேன். நன்றி.

KCSHEKAR
5th January 2013, 12:08 PM
திரு. ராகவேந்திரன் சார்,

தாங்கள் குறிப்பிட்டிருந்த நடிகர்திலகத்தின் cd / dvd பட்டியல் பல திரைப்படங்களை சென்று வாங்குவதற்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

நன்றி.

kalnayak
5th January 2013, 02:45 PM
டியர் ஆனந்த்,

தங்களது ஆதங்கம் நியாயமானதே. நடிகர்த்திலகத்தைப் பற்றி தவறான செய்திகளைத் தருவது, தினமலர் போன்ற பல பத்திரிகைகள் தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளது. எனக்கும், வெளியூர்களிலிருந்து சில நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். தினமலருக்கு நானும் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பாக கண்டனம் தெரிவித்து ஒரு கடிதமும் எழுதியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு.ராகவேந்திரன் அவர்கள் கூறியுள்ளதுபோல இதுபற்றி விவாதித்து நேரத்தை வீணடிக்காமல், நமது கண்டனத்தை இப்படி எழுதும் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது, தனி நபராகவோ, அமைப்பாகவோ, கண்டனக் கடிதமாக (அல்லது ஈமெயில் மூலமாக) எழுதி பதிவு செய்தால், அடுத்த முறை எழுதத் தயங்குவார்கள் என்பது எனது கருத்து.

Thanks KCSekhar Sir,

Dinamalar writes like this for the n'th time. If one is unable to condemn as an individual,he/she can show disapproval/condemn in a different way. Just after reading a small paragraph like this few years back, I stopped reading this paper (I don't read even if I get free of cost) and advised my friends and relatives not to subscribe/buy and read this kind of News paper (?). Of course Dinamalar has not stopped writing negatively about NT, not all my relatives stopped reading Dinamalar and one may also say "பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் ஒன்றும் இருண்டு விடாது". But it will become effective when many spread the kind of journalism Dinamalar follows and expose to the public.

idezeowujifuz
5th January 2013, 05:42 PM
திரு ஆதிராமன் [ஆதிராம் ] அவர்களே

நடிகர்திலகம் திரியில் திறமை உள்ளவர்களின் பதிவுகளை பாராட்டுவது நமது கடமை .

கடந்த காலத்தில் சிறப்பாக பதிவிட்ட பெரும்பாலான நண்பர்களில் முக்கியமானவர்கள்

திரு . ராகவேந்திரன்
திரு. சுவாமிநாதன்
திரு . முரளி ஸ்ரீனிவாசன்
திரு. நெய்வேலி வாசுதேவன்

திரு , சாரதா மேடம்

திரு . கார்த்திக்

திரு . கோபால்

இவர்களின் பதிவுகள் அருமையான ஆய்வுகள் - வீடியோ - ஒரிஜினல் விளம்பரம் - என்றெல்லாம் அசத்தியுள்ளார்கள் .

உங்களின் ஒரு சில பதிவுகள் ஒரு சிலரை இங்கிருந்து வெளியேற காரணமாகிவிட்டது - இது உண்மை .

அந்த நிலை நீடிக்க கூடாது - உங்கள் பன்முக வேந்தர்களின் குழப்பம் தீர்க்கப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நேரத்தை வீணாக்காமல் நேரிடயாக
கேட்கப்பட்டது .
நான் அவனில்லை என்ற ரீதியில் பதில் இருந்தால்
என்ன செய்ய முடியும் .
யார் மீது கோபமில்லை .
உங்களது திறமைகள் மதிக்க படுகிறது .



.

adiram
5th January 2013, 06:47 PM
//உங்களின் ஒரு சில பதிவுகள் ஒரு சிலரை இங்கிருந்து வெளியேற காரணமாகிவிட்டது - இது உண்மை .

அந்த நிலை நீடிக்க கூடாது - உங்கள் பன்முக வேந்தர்களின் குழப்பம் தீர்க்கப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நேரத்தை வீணாக்காமல் நேரிடயாக
கேட்கப்பட்டது .
நான் அவனில்லை என்ற ரீதியில் பதில் இருந்தால்
என்ன செய்ய முடியும் .
யார் மீது கோபமில்லை .
உங்களது திறமைகள் மதிக்க படுகிறது //

Indha varigal suththammaga puriyavillai. Much confusing.

Who has gone out because of my posts?. NO.ONE has gone. Some of the senior hubbers are away from here because of their personal reasons, like overload of office jobs. Pammalar is suffering by wrist pain and we pray for him to com soon.

I have posted just about 60 only and all of them are just in two three lines. I want to write in Tamil font, but dont know how to write. Thatswhy cant express the feelings fully.

anyhow thanks for your valuable advices.
you continue.... bye.

oowijaez
5th January 2013, 09:25 PM
:huh:
//உங்களின் ஒரு சில பதிவுகள் ஒரு சிலரை இங்கிருந்து வெளியேற காரணமாகிவிட்டது - இது உண்மை .

அந்த நிலை நீடிக்க கூடாது - உங்கள் பன்முக வேந்தர்களின் குழப்பம் தீர்க்கப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நேரத்தை வீணாக்காமல் நேரிடயாக
கேட்கப்பட்டது .
நான் அவனில்லை என்ற ரீதியில் பதில் இருந்தால்
என்ன செய்ய முடியும் .
யார் மீது கோபமில்லை .
உங்களது திறமைகள் மதிக்க படுகிறது //

Indha varigal suththammaga puriyavillai. Much confusing.

Who has gone out because of my posts?. NO.ONE has gone. Some of the senior hubbers are away from here because of their personal reasons, like overload of office jobs. Pammalar is suffering by wrist pain and we pray for him to com soon.

I have posted just about 60 only and all of them are just in two three lines. I want to write in Tamil font, but dont know how to write. Thatswhy cant express the feelings fully.

anyhow thanks for your valuable advices.
you continue.... bye.

இந்த link ஐ உபயோகித்து தமிழில் type செய்யலாம். http://www.google.com/transliterate/Tamil

எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது, ஆதிராம். சிலவேளைகளில் நண்பர் முத்து பாராட்டுவதைப்போல இருக்கிறது. அது வஞ்சப்புகழ்ச்சியோ என சந்தேகம். முத்து! நீங்கள் நல்லவரா கெட்டவரா?:confused2:

oowijaez
5th January 2013, 09:33 PM
குட்டையை மேலும் குழப்புவதற்காக நான் இன்னும் ஒரு 'நாரதர்த்தனமான' பிரச்னையைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். அதாவது........... (தொடரும்)
:smokesmirk:

eehaiupehazij
5th January 2013, 09:39 PM
ignoring is the best way of insult to such biased dailies like dinamalar. NT was kind enough to help chandrababu to act in movies like Raja. everyone knows what happened to Chandrababu when he opted to produce a movie with the hero pampered by dinamalar. NT did not at all have time to indulge in such revenges on fellow artists rather he was kind enough to act even without money like he did for SV Subbia's Kaval Deivam.

anm
5th January 2013, 10:36 PM
டியர் ஆனந்த்,

தங்களது ஆதங்கம் நியாயமானதே. நடிகர்த்திலகத்தைப் பற்றி தவறான செய்திகளைத் தருவது, தினமலர் போன்ற பல பத்திரிகைகள் தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளது. எனக்கும், வெளியூர்களிலிருந்து சில நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். தினமலருக்கு நானும் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பாக கண்டனம் தெரிவித்து ஒரு கடிதமும் எழுதியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு.ராகவேந்திரன் அவர்கள் கூறியுள்ளதுபோல இதுபற்றி விவாதித்து நேரத்தை வீணடிக்காமல், நமது கண்டனத்தை இப்படி எழுதும் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது, தனி நபராகவோ, அமைப்பாகவோ, கண்டனக் கடிதமாக (அல்லது ஈமெயில் மூலமாக) எழுதி பதிவு செய்தால், அடுத்த முறை எழுதத் தயங்குவார்கள் என்பது எனது கருத்து.

Dear Chandrasekar,

I have already sent my mail condemning, however, they have not published it for obvious reasons!!!! Let every one of us do this to them.

Anand

anm
5th January 2013, 10:37 PM
ignoring is the best way of insult to such biased dailies like dinamalar. NT was kind enough to help chandrababu to act in movies like Raja. everyone knows what happened to Chandrababu when he opted to produce a movie with the hero pampered by dinamalar. NT did not at all have time to indulge in such revenges on fellow artists rather he was kind enough to act even without money like he did for SV Subbia's Kaval Deivam.

Dear Sivajisenthil,

I do agree with you, still, let us do some protests too!!!!

Anand

Gopal.s
5th January 2013, 10:47 PM
இரும்பு திரை- 1960- பகுதி-2
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை. இந்த படங்களில் அவர் நடிப்பு stylised method acting பாணியில் இருக்காது. ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.
ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)
இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?
(தொடரும்)

Subramaniam Ramajayam
6th January 2013, 08:11 AM
இரும்பு திரை- 1960- பகுதி-2
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை. இந்த படங்களில் அவர் நடிப்பு stylised method acting பாணியில் இருக்காது. ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.
ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடுத்துவார் தன் நிலை தாழாமல்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
(தொடரும்)

TODAY 6-1-13 A GOLDENDAY FOR US. MADURAI WITNESSING A GRAND KALA SIVAJI PERAVAI AND PARASAKTHI GOLDENJUBLIEE
CELEBRATIONS. due to age factor I am unable to attend personally like many others.
OUR BEST WISHES FOR THE MEGA SUCCESS OF THE FUNCTION. ALSO TO SIVAJI PERAVAI AND KC SIR FOR THE INTIATIVE TAKEN.
ALL THE VERY BEST.

RAGHAVENDRA
6th January 2013, 08:39 AM
நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை நடத்தும் பராசக்தி 60வது ஆண்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இந்த ஆண்டு தொடங்கி இனிமேல் நம்மிடையே எந்த பேதமும் இல்லாமல் எல்லா சிவாஜி ரசிகர்களுடனும் ஒருங்கிணைந்து அன்னை இல்லத்தை நம் ஆலயமாக தொழுது நடிகர் திலகத்தின் திரையுலக சாதனைகள் மட்டுமின்றி சமுதாயத்தில் அவருடைய பங்கினை உலகறியச் செய்து அவருடை மேன்மையை பறைசாற்றுவதே நம் தலையாய கடமை என்று உறுதி கொள்ள வேண்டும் என்று பேரவை நண்பர்களையும் நிர்வாகிகளையும் தனிப்பட்ட முறையில் அன்போடும் பணிவோடும் ஆவலோடும் கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் உள்ளதை எடுத்துக் காட்ட வேண்டுமானால் நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.

பேரவைத் தலைவர் அவர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Gopal.s
6th January 2013, 10:02 AM
நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை நடத்தும் பராசக்தி 60வது ஆண்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இந்த ஆண்டு தொடங்கி இனிமேல் நம்மிடையே எந்த பேதமும் இல்லாமல் எல்லா சிவாஜி ரசிகர்களுடனும் ஒருங்கிணைந்து அன்னை இல்லத்தை நம் ஆலயமாக தொழுது நடிகர் திலகத்தின் திரையுலக சாதனைகள் மட்டுமின்றி சமுதாயத்தில் அவருடைய பங்கினை உலகறியச் செய்து அவருடை மேன்மையை பறைசாற்றுவதே நம் தலையாய கடமை என்று உறுதி கொள்ள வேண்டும் என்று பேரவை நண்பர்களையும் நிர்வாகிகளையும் தனிப்பட்ட முறையில் அன்போடும் பணிவோடும் ஆவலோடும் கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் உள்ளதை எடுத்துக் காட்ட வேண்டுமானால் நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.

பேரவைத் தலைவர் அவர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Chandrasekar Sir,
You are keeping our flag flying high. We are all with you and wishing you the best.

Gopal.s
6th January 2013, 10:59 AM
இரும்பு திரை-1960 -பகுதி-3
இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.
கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.
இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )
பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , சுமாரான வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)
ஆனால், வாசன்-சிவாஜி உறவு சீராகவில்லை. ஒரு சின்ன பாத்திரத்துக்காக நேர்முக தேர்வுக்கு வந்த சிவாஜியை நிராகரித்து(சந்திரலேகா), மிக மோசமாக விமரிசித்த பார்ப்பன திமிரை ,சிவாஜி மன்னிக்கவே இல்லை என்று கேள்வி. ஜெமினி, திரைகதை தயாரித்து, தயாராக இருந்தவீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒப்பு கொள்ளாமல், பந்துலுவை எடுக்க வைத்தார். இரும்பு திரையிலும் நிறைய உரசல்கள்.(ஆனந்த விகடன் சக்தியறிந்து குழந்தை மனம் கொண்ட சிவாஜி விட்டு கொடுத்திருக்கலாம்). ஜெமினி கான்டீன் எழுதிய மணி,இதை குறிப்பிட்டு,உன் முதலாளிக்கு அல்வா கொடுத்து விட்டேன் என்று சிவாஜி குறிப்பிட்டதாக எழுதியுள்ளார்.(அவரும் சிவாஜி விசிறி). ஆனால் ,வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.
(முற்றும்)

oowijaez
6th January 2013, 12:03 PM
[QUOTE=Gopal,S.;996315]இரும்பு திரை- 1960- பகுதி-2
இரும்பு திரை- 1960- பகுதி-2
யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை. இந்த படங்களில் அவர் நடிப்பு stylised method acting பாணியில் இருக்காது. ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.

நிச்சயமாக .:yes:

ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.


இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)


ஆஹ்! இது நல்ல கோணம். அம்பிகாபதி, புதியபறவை சரி. ஆனால் தில்லானா மோகனாம்பாள்?? ம்ம்ம்.... யோசிக்கவேண்டிய விடயம். there are many pluses and minuses. இதை ஒரு தனியான பதிவாகவே இடலாம் போல!! :
அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.

நான் அண்மையில் தான் இந்தப்படத்தைப்பார்த்தேன். உடனே "ஏன் சிவாஜி -வைஜயந்தியை வைத்து இன்னும் பல படங்கள் எடுக்கவில்லை என்று தோன்றியது. ஆனால் ஒரு slight defect. வைஜயந்தி ஏனைய சிவாஜி ஜோடிகளையும் விட உயரம். படத்தில் சில இடங்களில் சிவாஜியின் உயரத்திற்கு தெரிவார். ஆனால் புதிய பறவையில் அவரைப்போட்டிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். சரோவின் over make up ஐ பார்த்திருக்கத் தேவையில்லை.

சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)
இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?
(தொடரும்)

சகோதரர் கோபால்! உங்கள் பதிவு மிகவும் அருமை. அடுத்த
தொடரை எதிர்பார்க்கிறேன். .
:clap:

RAGHAVENDRA
6th January 2013, 12:13 PM
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள்.

மற்ற வருடங்களில் அவர் படங்கள் தரமற்ற படங்களா...


யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம்.

புதிய மந்தையில் பழைய கள்ளு என்பது போல்... தங்கள் கருத்தை இங்கு திணிக்கிறீர்கள். நடிப்பு என்பதே செயற்கை.. இதில் யதார்த்த நடிப்பு என்று தனியாக உள்ளதா... மற்ற காலங்களில் அவர் நடிப்பில் யதார்த்தம் இல்லையா... மற்றவர்கள் சொல்லும் ஓவர் ஆக்டிங் குற்றச் சாட்டையே தாங்களும் மறைமுகமாக சொல்கிறீர்கள்...

sankara1970
6th January 2013, 12:14 PM
Parasakthi vaira vizavukku vazthukal

NT rasiga ithayangalukku, iniya puthandu vazthukal

Gopal.s
6th January 2013, 12:15 PM
டியர் ஆனந்த்,
தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. சொல்லப் போனால் என்னுடைய பதிவில் நான் அசோக் கதாபாத்திரத்தைப் பற்றி எதுவும் குறிப்பாக எழுதவில்லை. ஆனந்த் கதாபாத்திரத்தைப் பற்றி மட்டும் தான், அதுவும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இன்னும் சிறந்த விற்பன்னர்கள் எல்லாம் உள்ளனர்.
வசந்த மாளிகை படத்தின் காதலுக்கும் சிவகாமியின் செல்வன் படத்தின் காதலுக்கும் உள்ள மற்றொரு மிகப் பெரிய வித்தியாசம்

http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/07/MS-Viswanathan.jpg

படம் நெடுகிலும் அசோக்-சிவகாமி காதலின் உன்னதத்தினை அந்த ஹம்மிங்கிலேயே தந்து விடுவார் மெல்லிசை மன்னர். மிகச்சிறந்த இசை மேதை கே.வி.எம். அவர்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் வசந்த மாளிகை படத்தின் பாடல்கள் அனைத்தும் முற்றிலும் தமிழுக்கு அந்நியமான வாடை அடிப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதே காதல் ஒரு நேடிவிடியை தழுவி நிற்பது சிவகாமியின் செல்வன் படத்தில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தான். நிச்சயம் இதற்கெனத் தனிப் பதிவு தர வேண்டியுள்ளது. Fur வைத்த அந்த காலர் நடிகர் திலகத்தின் தோள்களில் நாகமாய் அமர்ந்து கொண்டு என்னமாய் கர்வம் கொள்கிறது... பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு பாம்பு சொன்னது என்பது போல் நம்மிடம் அந்த பஞ்சு வைத்த காலர் பெருமை பேசும் போது அந்த காலராய் நாம் இருக்க மாட்டோமா என்று காதலி ஏங்குவாள். அந்த அளவிற்கு சி.வி.ஆர். அவர்கள் கவித்துவமாய் உடையிலேயே காதலை சொல்லி யிருப்பார்.

சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நிறைய எழுத ஆசை .... நண்பர்கள் விரும்பினால் ...

தொடரும்...
கரும்பு தின்ன கூலியா ராகவேந்தர சார். தொடருங்கள். அணு அணுவாக ரசித்தேன்.ரசிக்கிறேன். ரசிப்பேன்.

RAGHAVENDRA
6th January 2013, 12:24 PM
ஆனால், வாசன்-சிவாஜி உறவு சீராகவில்லை. ஒரு சின்ன பாத்திரத்துக்காக நேர்முக தேர்வுக்கு வந்த சிவாஜியை நிராகரித்து(சந்திரலேகா), மிக மோசமாக விமரித்த பார்ப்பன திமிரை ,சிவாஜி மன்னிக்கவே இல்லை என்று கேள்வி. ஜெமினி, திரைகதை தயாரித்து, தயாராக இருந்தவீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒப்பு கொள்ளாமல், பந்துலுவை எடுக்க வைத்தார். இரும்பு திரையிலும் நிறைய உரசல்கள்.(ஆனந்த விகடன் சக்தியறிந்து குழந்தை மனம் கொண்ட சிவாஜி விட்டு கொடுத்திருக்கலாம்). ஜெமினி கான்டீன் எழுதிய மணி,இதை குறிப்பிட்டு,உன் முதலாளிக்கு அல்வா கொடுத்து விட்டேன் என்று சிவாஜி குறிப்பிட்டதாக எழுதியுள்ளார்.(அவரும் சிவாஜி விசிறி). ஆனால் ,வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.

சிவாஜியின் ரசிகன், விசிறி என்று சொல்லிக் கொண்டே அவரை மோசமாக சித்தரிக்கும் போக்கு அந்த காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஜெமினி கேண்டீன் தகவல் சான்றாக உள்ளது. வாசன் என்கிற தனிப்பட்ட மனிதருடன் கருத்து வேறுபாடு உறவுகள் சீரற்ற நிலை போன்றவை இருந்திருக்கலாமே தவிர ஜாதி அடிப்படையில் நடிகர் திலகம் எந்த பிரச்சினையினையும் அணுகியதில்லை. தன்னை கிண்டலும் கேலியும் செய்தவர்களையே தன்னைப்பாராட்ட வைத்து தன்னை வைத்து படமும் எடுக்க வைத்த திறமையாளர் நடிகர் திலகம். அதில் அவருடைய பெருந்தன்மை தான் புலப்படுகிறது. அவர்கள் படத்தில் நடித்தது நடிகர் திலகத்தின் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறதே தவிர அவர்களடைய பெருந்தன்மை அல்ல. நடிகர் திலகத்தின் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத்தான் அவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்தார்களே தவிர இதில் பெருந்தன்மை என்பது பொருந்தாத ஒன்று. தன் அரசியல் எதிர் முகாமைச் சேர்ந்தவர்களை மட்டுமின்றி தன்னை ஏளனம் செய்தோரையும் மன்னித்து தன்னுடன் தொழிலில் இணைந்து பணிபுரிய அனுமதித்து பெருந்தன்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர் நடிகர் திலகம்.

oowijaez
6th January 2013, 12:29 PM
சிவாஜியின் ரசிகன், விசிறி என்று சொல்லிக் கொண்டே அவரை மோசமாக சித்தரிக்கும் போக்கு அந்த காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஜெமினி கேண்டீன் தகவல் சான்றாக உள்ளது. வாசன் என்கிற தனிப்பட்ட மனிதருடன் கருத்து வேறுபாடு உறவுகள் சீரற்ற நிலை போன்றவை இருந்திருக்கலாமே தவிர ஜாதி அடிப்படையில் நடிகர் திலகம் எந்த பிரச்சினையினையும் அணுகியதில்லை. தன்னை கிண்டலும் கேலியும் செய்தவர்களையே தன்னைப்பாராட்ட வைத்து தன்னை வைத்து படமும் எடுக்க வைத்த திறமையாளர் நடிகர் திலகம். அதில் அவருடைய பெருந்தன்மையும் கலந்துள்ளது. அவர்கள் படத்தில் நடித்தது நடிகர் திலகத்தின் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறதே தவிர அவர்கள் பெருந்தன்மை அங்கே இரண்டாம் பட்சம் தான். நடிகர் திலகத்தின் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத்தான் அவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்தார்களே தவிர இதில் பெருந்தன்மை என்பது பொருந்தாத ஒன்று. தன் அரசியல் எதிர் முகாமைச் சேர்ந்தவர்களை மட்டுமின்றி தன்னை ஏளனம் செய்தோரையும் மன்னித்து தன்னுடன் தொழிலில் இணைந்து பணிபுரிய அனுமதித்து பெருந்தன்மை என்ற வார்த்தைக்கு அர்த்தசம் தந்தவர் நடிகர் திலகம்.

சிவாஜி என்ற மகாசக்தி இன்றி படங்களை தயாரிக்கமுடியாமல் அவர்கள் எப்போதாவது ஒருநாள் சிவாஜியிடம் வந்து தானிருக்கவேண்டும். அவர்கள் வராததனால் சிவாஜிக்கு நட்டமிருந்திருக்காது. அதை உணர்ந்ததனால்தான் சிவாஜியைப் போற்றியிருக்கிறார்கள்.

Gopal.s
6th January 2013, 12:31 PM
மற்ற வருடங்களில் அவர் படங்கள் தரமற்ற படங்களா...



புதிய மந்தையில் பழைய கள்ளு என்பது போல்... தங்கள் கருத்தை இங்கு திணிக்கிறீர்கள். நடிப்பு என்பதே செயற்கை.. இதில் யதார்த்த நடிப்பு என்று தனியாக உள்ளதா... மற்ற காலங்களில் அவர் நடிப்பில் யதார்த்தம் இல்லையா... மற்றவர்கள் சொல்லும் ஓவர் ஆக்டிங் குற்றச் சாட்டையே தாங்களும் மறைமுகமாக சொல்கிறீர்கள்...
ராகவேந்திரா சார்,
எல்லா பிறவி மேதைகளும்,தாங்கள் பண்ணியதையே, திரும்ப திரும்ப செய்ய விரும்ப மாட்டார்கள். இதற்கு மிக சிறந்த உதாரணங்கள் சிவாஜி, ஏ .ஆர்.ரகுமான்,போன்றோர். சிவாஜியின் நடிப்பு, 1952 முதல்- 1960 வரை (அன்னையின் ஆணை விதிவிலக்கு) யதார்த்த நடிப்பின் பாற்பட்டும் , 1961 முதல் 1968 வரை stylised method -acting பாணியிலும்(k T , I U ,M S P ,T M விதிவிலக்கு), 1969 முதல் 1974 வரை தானே வகுத்து கொண்ட ஈர்ப்பு அதிகம் மிகுந்த சிவாஜி school என்று சொல்ல தக்க பாணியிலும் நடித்துள்ளார்.
அத்தனை பாணியிலும் சிறந்த படங்கள்,மிக சிறந்த படங்கள், மிக மிக சிறந்த படங்களை கொடுத்துள்ளார். தலைவரின் சிறப்பே அதுதானே?
உங்களுக்கு இனி,அடங்கியே ,பதிலுரைப்பேன். நீங்கள் எவ்வளவுதான் ,என்னை இகழ்ந்த போதும் . நான் இனி ரியாக்ட் செய்து,இந்த திரியின் ஒற்றுமையை குலைக்க மாட்டேன். இதை விட்டு அகலவும் மாட்டேன். underplay -natural acting - exaggerated over -play மூன்றிலும் சிவாஜியை மிஞ்ச பிறந்ததில்லை,பிறக்க போவதில்லை.

Gopal.s
6th January 2013, 12:36 PM
நான்;

நடிகர் திலகத்தின் நடிப்புக்கு ரசிகை

நடிகர் திலகத்தின் style ஆன சண்டைக்காட்சிகளுக்கும் இளமையான காதல் கட்சிகளுக்கும் ரசிகை

நடிகர் திலகத்தின் மென்மையான நடிப்புக்கும் ரசிகை

இந்த மூன்றிலுமே அவர்தான் top!
Sister Vanaja,
I am in 1000000000000% agreement with you. Serious acting, youthful romance, songs and graceful execution, Stunt scenes,entertainment quotient - Sivaji tops in all the Dept.

oowijaez
6th January 2013, 12:38 PM
மற்ற வருடங்களில் அவர் படங்கள் தரமற்ற படங்களா...



புதிய மந்தையில் பழைய கள்ளு என்பது போல்... தங்கள் கருத்தை இங்கு திணிக்கிறீர்கள். நடிப்பு என்பதே செயற்கை.. இதில் யதார்த்த நடிப்பு என்று தனியாக உள்ளதா... மற்ற காலங்களில் அவர் நடிப்பில் யதார்த்தம் இல்லையா... மற்றவர்கள் சொல்லும் ஓவர் ஆக்டிங் குற்றச் சாட்டையே தாங்களும் மறைமுகமாக சொல்கிறீர்கள்...

அப்படி நினைப்பதாகத் தோன்றவில்லை எனக்கு, சகோதரர் ராகவேந்தர். குறிப்பிட்ட படங்கள் வித்தியாசமானவை என்பதையே சகோதரர் கோபால் வலியுறுத்துகிறார். தேர் நேராக ஓடுகிறது, தயவுசெய்து சறுக்க விடவேண்டாம்.

RAGHAVENDRA
6th January 2013, 12:48 PM
இரும்புத் திரை படத்தைப் பற்றிய தங்களுடைய திறனாய்வினைப் பொறுத்த வரை மிகவும் பாராட்டத் தக்கதாக உள்ளது, தங்களது ஓரு சில சொந்த கருத்துக்களைத் தவிர்த்து. தங்கவேலுவின் நகைச்சுவை இந்த கால கட்டத்தில் மிகவும் dry யாகத் தான் தெரியும். போதாக்குறைக்கு அவருக்கு பாடல் காட்சிகள் சற்றே அதிகமாகவே தரப் பட்டது, படம் எதிர்பார்த்த அல்லது பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் விட்டிருந்தால், அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நடிகர் திலகத்தின் திரைப்படங்களில், அவரது நடிப்பில் அந்தந்த கால கட்டத்தில் சமுதாயத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது வியப்பளிக்கக் கூடிய ஒன்று. Representation of period and culture அவருடைய நடிப்பில் மிக நன்றாகத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் அவருடைய நடிப்பை திரைப்படத் துறைக்கும் அப்பால், வரலாற்று ஆவணமாகவும் பதிவு செய்யலாம். 50 ஆண்டு கால தமிழகக் கலாச்சாரத்தை அவர் படங்கள் பிரதிபலித்தன. அதற்குக் காரணம் அவர் அன்றாடம் சந்திக்கும் மக்களை உன்னிப்பாக கவனித்து தன்னுடைய பாத்திரங்களின் மூலமாக அவர்களை வெளிப்படுத்தியது. இந்த அடிப்படையில் தான் அவருடைய நடிப்பை நாம் அணுக வேண்டும். 60களில் மக்களின் வாழ்க்கை நெறிமுறை 70களில் இல்லை, அதே போல் 70களில் இருந்த வாழ்க்கை நெறிமுறை 80களில் இல்லை. இதைத் தான் அவர் படங்கள் கூறுகின்றன. இந்த விஷயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மேம்போக்காக மிகை நடிப்பு என்பதை சொல்பவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது நம் கடமை.

நம்முடைய மக்களின் கலாச்சாரமும் சொந்தமான நேடிவிடியினை விட்டு மற்றவர்களை தழுவத் தொடங்கியது 60களின் மத்தியில். அது வரை நாம் நாமாக இருந்தோம். ஆனால் திரைப்படம் மிகவும் ஆழமாக மக்கள் மனதில் பதியத் தொடங்கியது 60களின் முற்பகுதியில், குறிப்பாக அது ஒரு பொழுது போக்கு சாதனம் என்கிற நிலையைத் தாண்டி பிரச்சார சாதனம் என்கிற நிலையை அடைந்தது. இதன் பலன், பல முனைகளில் திரைப்படங்கள் தாக்கம் தரத் துவங்கின. அரசியல் பிரச்சாரம் ஒரு புறம் இருக்க அந்நிய படங்களின் படையெடுப்பு அன்றே நம் கலாச்சாரங்களில் ஊடுருவத் தொடங்கி விட்டன. இந்த நிலை பல பெற்றோர்களின் மனதில் கவலை அளிக்கத் தொடங்கிய காலத்தில் அவர்களுடைய நிலையைத் தான் நடிகர் திலகம் படங்களில் காண முடிந்தது. அப்போது அவர்களுடைய உள்ளத் துடிப்புகள் ஆவோசமாகத் தான் எதிரொலிக்கும். அந்த உணர்வுகளைத் தான் அவர் பிரதிபலித்தார்.

70களில் தமிழ்ப் படங்களின் இசை சற்றே பின் தங்கி ஹிந்திப் பாடல்களின் ஆதிக்கம் வந்த போது கூடவே பல ஆங்கிலப் படங்களும் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றன. அப்போதே நம் மக்கள் அந்தக் கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினர். டிஸ்கோவிற்கு முந்திய காலம் அது. ஜாஸ் இசையின் மூலம் மேற்கத்திய இசையும் நடனமும் பார்ட்டிகளும் நடைபெற்றன. எங்கே அதன் வீச்சு மிகவும் அதிகமடைந்து மக்களின் கலாச்சாரமும் அந்த திசையில் சென்று விடுமோ என்று பயந்த நேரத்தில் தான் மண்ணின் மைந்தரான இளையராஜா நுழைந்து அந்நிய கலாச்சார ஆதிக்கத்திற்கு சற்றே முட்டுக் கட்டை போட்டார். இருந்தாலும் ஓரு சில ஆண்டுகளிலேயே டிஸ்கோவின் வடிவில் மீண்டும் இசையும் நடனமும் திரைப்படங்களும் அந்நிய கலாச்சாரத்தை நோக்கி வேகமாக நடைபோடத் துவங்கின.

இதையும் நடிகர் திலகத்தின் படங்களில் பிரதிபலிக்கப் பார்க்கலாம். அவருடைய நடிப்பிலும் அதனுடைய தாக்கத்தின் ஆபத்தை வெளிப்படுத்தி பல பெற்றோர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

90களின் துவக்கம் முற்றிலும் இசையிலும் பாட்டிலும் திரைப்படத்திலும் தமிழை அந்நியப் படுத்தியது. அந்தக் கால கட்டத்தில் நிலவிய கலாச்சாரத்தையும் நடிகர் திலகத்தின் படங்களில் பிரதிபலிக்கக் காணலாம். இதற்கு ஒரு சான்று ஒன்ஸ் மோர். அந்தக் கால கட்டத்தில் இருந்த பெற்றோர் மனப்பான்மையினை அதில் அவர் மிக நன்றாக கூறி யிருப்பார்.

உதாரணங்கள் ஏராளமாய் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்க்கலாம். ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பையும் பரிணாங்களையும் ஆழமாக ஆராயாமல், மேம்போக்காக மிகை நடிப்பு என்று சொல்வோர் கூட்டத்தில் சேர வேண்டாம் என்று கோபால் சார், தங்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தன்னுடைய ஒரு படத்தில் கூட பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதைப் போன்று தேவையற்ற உணர்வு வெளியீட்டலை நடிகர் திலகம் தந்ததில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அன்புடன்

RAGHAVENDRA
6th January 2013, 12:54 PM
நீங்கள் எவ்வளவுதான் ,என்னை இகழ்ந்த போதும் . நான் இனி ரியாக்ட் செய்து,இந்த திரியின் ஒற்றுமையை குலைக்க மாட்டேன். இதை விட்டு அகலவும் மாட்டேன். underplay -natural acting - exaggerated over -play மூன்றிலும் சிவாஜியை மிஞ்ச பிறந்ததில்லை,பிறக்க போவதில்லை.

தங்களை இகழும் எண்ணம் எனக்கு இல்லை தோழரே. அப்படி ஒரு தொனியிலும் நான் எழுத மாட்டேன். நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிக்கும் போது இயல்பாக வரும் உணர்வில் சில வார்த்தைகள் அவ்வாறு வந்திருக்க்லாம். அப்படி ஏதாவது இருந்தால் நான் அதற்காக நிச்சயம் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கவலைப் பட வேண்டாம்.

சகோதரி வனஜா,
தங்கள் அன்பிற்கு நன்றி. இந்தத் தேர் வலுவான தேர். தானாகவும் சறுக்காது, யாராலும் சறுக்க வைக்கவும் முடியாது. அதனால் கவலைப் படாதீர்கள்.

அன்புடன்

oowijaez
6th January 2013, 12:54 PM
ராகவேந்திரா சார்,
எல்லா பிறவி மேதைகளும்,தாங்கள் பண்ணியதையே, திரும்ப திரும்ப செய்ய விரும்ப மாட்டார்கள். இதற்கு மிக சிறந்த உதாரணங்கள் சிவாஜி, ஏ .ஆர்.ரகுமான்,போன்றோர். சிவாஜியின் நடிப்பு, 1952 முதல்- 1960 வரை (அன்னையின் ஆணை விதிவிலக்கு) யதார்த்த நடிப்பின் பாற்பட்டும் , 1961 முதல் 1968 வரை stylised method -acting பாணியிலும்(k T , I U ,M S P ,T M விதிவிலக்கு), 1969 முதல் 1974 வரை தானே வகுத்து கொண்ட ஈர்ப்பு அதிகம் மிகுந்த சிவாஜி school என்று சொல்ல தக்க பாணியிலும் நடித்துள்ளார்.
அத்தனை பாணியிலும் சிறந்த படங்கள்,மிக சிறந்த படங்கள், மிக மிக சிறந்த படங்களை கொடுத்துள்ளார். தலைவரின் சிறப்பே அதுதானே?
உங்களுக்கு இனி,அடங்கியே ,பதிலுரைப்பேன். நீங்கள் எவ்வளவுதான் ,என்னை இகழ்ந்த போதும் . நான் இனி ரியாக்ட் செய்து,இந்த திரியின் ஒற்றுமையை குலைக்க மாட்டேன். இதை விட்டு அகலவும் மாட்டேன். underplay -natural acting - exaggerated over -play மூன்றிலும் சிவாஜியை மிஞ்ச பிறந்ததில்லை,பிறக்க போவதில்லை.

Am I going to spend my sunday, playing referee between you two? :cool: Oh! there is so much testosterone running . I need a back up here. Any ladies out there?:-D. Brothers! come on! I know you two are 100% Sivaji fans, we all are, there is no doubt about it. It's just the way we all express his acting style which differs from each other, that's all.

oowijaez
6th January 2013, 12:58 PM
நாம் கடவுளைக்கும்பிடும்போதும் நாம் விரும்பியது கைகூடவிட்டால் 'இப்படிப்பண்ணிட்டியே பிள்ளையாரே!(கணேசா!!) ' என்றுதான் முறையிடுவோம். அதனால் நாம் அந்தக்கடவுள் மீது பக்தியில்லாதவர்கள் என்று அர்த்தப்படாது. அதுபோலத்தான் நாம் சிவாஜி நடித்த ஒருசில படங்களை விமர்சிப்பதும். அதை அவரே செய்திருக்கிறாரே.

oowijaez
6th January 2013, 12:59 PM
சகோதரி வனஜா,
தங்கள் அன்பிற்கு நன்றி. இந்தத் தேர் வலுவான தேர். தானாகவும் சறுக்காது, யாராலும் சறுக்க வைக்கவும் முடியாது. அதனால் கவலைப் படாதீர்கள்.

அன்புடன்

நன்றி சகோதரர் ராகவேந்தர் அவர்களே.

oowijaez
6th January 2013, 01:21 PM
நான் நினைக்கிறேன், இந்த 'over acting ' matter ஐ எதிர்க்கருத்தினர் சிவாஜியை விமர்சிப்பதற்கு எடுத்துக்கொண்ட கோணத்தில் நாம் பார்க்கக்கூடாது என்று. அதாவது இரும்புத்திரை சிவாஜி under play செய்தார். அதை நாம் ரசித்தோம். அதே நேரத்தில் கௌரவத்தில் அவர் செய்தது over play அல்லது method acting. அதை நாம் மிக மிக ரசித்தோம். என்னை பொறுத்த அளவில் சிவாஜி மாறி மாறி இரண்டு விதமான நடிப்பையும் கொடுத்தது தான் நல்லது என்று சொல்வேன். சிவாஜி தொடர்ந்தும் இரும்புத்திரை போலவே செய்துகொண்டிருந்தால் எப்படி நாம் அவரின் தெய்வமகன் விஜய்யைப் பார்த்து மிகவும் ரசித்திருக்க முடியும்? எப்படி விஜய்ஆனந்த்தின் கூத்தை ரசித்துக்குதூகலித்திருக்க முடியும்?

மிகவும் நல்ல சாரதி பச்சைவிளக்கில் வந்து குடும்பத்திற்காகத் தன்னை வருத்தியதையும் ரசித்துவிட்டு, பின்னர் அதே சிவாஜி இருவர் உள்ளத்தில் பெண்களைத் துரத்தியதையும் ரசித்தோம். அதனால் தான் சிவாஜி ஒரு versatile actor. அதனால் தான் அவருக்கு இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள்.

இந்த தினமலரோ மாலைமலரோ (எதோ ஒன்று) நாளைக்கு மறந்து விடப்படும். ஆனால் இறந்தும் இன்றும் புதிது புதிதாய்ப்பிறக்கும் நடிகர் திலகம் என்றும் தமிழுலகில் நிலைத்து நிற்பார். தமிழர் நெஞ்சங்களில் வாழ்வார்; பாரதி போல, கல்கி போல, ராஜா ராஜா சோழன் போல, கட்டபொம்மன் போல!!!

J.Radhakrishnan
6th January 2013, 03:00 PM
-Deleted-

Gopal.s
6th January 2013, 06:41 PM
நான் நினைக்கிறேன், இந்த 'over acting ' matter ஐ எதிர்க்கருத்தினர் சிவாஜியை விமர்சிப்பதற்கு எடுத்துக்கொண்ட கோணத்தில் நாம் பார்க்கக்கூடாது என்று. அதாவது இரும்புத்திரை சிவாஜி under play செய்தார். அதை நாம் ரசித்தோம். அதே நேரத்தில் கௌரவத்தில் அவர் செய்தது over play அல்லது method acting. அதை நாம் மிக மிக ரசித்தோம். என்னை பொறுத்த அளவில் சிவாஜி மாறி மாறி இரண்டு விதமான நடிப்பையும் கொடுத்தது தான் நல்லது என்று சொல்வேன். சிவாஜி தொடர்ந்தும் இரும்புத்திரை போலவே செய்துகொண்டிருந்தால் எப்படி நாம் அவரின் தெய்வமகன் விஜய்யைப் பார்த்து மிகவும் ரசித்திருக்க முடியும்? எப்படி விஜய்ஆனந்த்தின் கூத்தை ரசித்துக்குதூகலித்திருக்க முடியும்?

மிகவும் நல்ல சாரதி பச்சைவிளக்கில் வந்து குடும்பத்திற்காகத் தன்னை வருத்தியதையும் ரசித்துவிட்டு, பின்னர் அதே சிவாஜி இருவர் உள்ளத்தில் பெண்களைத் துரத்தியதையும் ரசித்தோம். அதனால் தான் சிவாஜி ஒரு versatile actor. அதனால் தான் அவருக்கு இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள்.

இந்த தினமலரோ மாலைமலரோ (எதோ ஒன்று) நாளைக்கு மறந்து விடப்படும். ஆனால் இறந்தும் இன்றும் புதிது புதிதாய்ப்பிறக்கும் நடிகர் திலகம் என்றும் தமிழுலகில் நிலைத்து நிற்பார். தமிழர் நெஞ்சங்களில் வாழ்வார்; பாரதி போல, கல்கி போல, ராஜா ராஜா சோழன் போல, கட்டபொம்மன் போல!!!
My old write up. just reproduction to enable others to understand my stance.
I think that I mentioned Thillana Mohanambal as 2nd in my Favourite NT Movie list next to Pudhiya Paravai.
Thillana mohanambal came in the end of second phase of NT's career that is stylised method acting. His 1st phase is Naturalistic style with presentational style of connecting with audience (1952-1960) where as the second phase is Stanilavsky and Stasberg school of stylysed method Acting with Non-naturalistic drama content with representational connection with audience at times obviously contrived,artificial and exaggerated but no doubt that it added depth to most of the larger than life characters and most effective in portraying bizarre way of changing moods with state of mind.(1961-1968).There are few exemptions during this period like Kappalottiya Thamizhan,Iruvar ullam,Motor Sundaram Pillai,and Thillana Mohanambal.
His being the only one among the world actors who can switch contemporary acting,method acting,stylised acting,and period acting with unmatched dramatic versatility with mastery over technical skills ,approach, confidence and showmanship. Just listen only to sound tracks and you will realise that he lived in his voice,that plucks every emotional suggestions from a dialogue . He found emotional sub-texts by infusing life experiences with accumulated wisdom and unblemished emotional core.(Gowravam,Thiruvarutchelver)
If you observe oscar nominations ,same movie finds nomination for 18 awards which goes to prove that good acting is possible with adept Director who knows his theme and content with language of cinema, cinematographer to register the emotional content with right moods, dialogue writer who can get into the mind and heart of all his characters. The dialogue writers who impressed me were Kalaigner (Social,Historical),Sakthi(Historical,Epics),K.S.G (Social),V.Sundaram(Social) , A.P.N(Social,Epic),Javar (Social),Selvaraj(Social). They are far away from contrived,cliched, demostrative and synthetic dialogues of others like Aroor Das,A.L.Narayanan,Balamurugan Etc. Audience sensibities(C centre Devar Fans) restrict our movies to tell me all,Dont show anything visually type.
Thillana Mohanambal is only one of its kind to deviate from all known formulas ,original Tamil Movie with our original story with our own tradition and cultural ethos.
NT's acting is one of the highlights(Not a lone saver as in other movies), with A.P.N's brilliant screen play for a voluminous famous novel,earthy dialogues and an excellent direction as the theme was in the known teriitory (Troupes of artist)
ShanmugaSundaram is depicted as self-centric,Talented,Sensitive and Short-tempered,egoistic and disciplined artist and NT's acting is a show piece of naturalistic acting with all emotional hues well portrayed with the team of supremely talented co-artists.
The scenes to relish are
The opening scene inwhich most of the aspects are revealed without need for much dialogues, The Train Scene, Shanmugasundaram's intended visit to Mohana's place,His frustration and seeking solace in Jil-Jil's den, Nalandhana scene, His skirmishes with Vaithi during contract scenes for Maharaja are exemplary and everyone's delight.
Well done Murali.

anm
6th January 2013, 10:28 PM
இரும்புத் திரை படத்தைப் பற்றிய தங்களுடைய திறனாய்வினைப் பொறுத்த வரை மிகவும் பாராட்டத் தக்கதாக உள்ளது, தங்களது ஓரு சில சொந்த கருத்துக்களைத் தவிர்த்து. தங்கவேலுவின் நகைச்சுவை இந்த கால கட்டத்தில் மிகவும் dry யாகத் தான் தெரியும். போதாக்குறைக்கு அவருக்கு பாடல் காட்சிகள் சற்றே அதிகமாகவே தரப் பட்டது, படம் எதிர்பார்த்த அல்லது பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் விட்டிருந்தால், அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நடிகர் திலகத்தின் திரைப்படங்களில், அவரது நடிப்பில் அந்தந்த கால கட்டத்தில் சமுதாயத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது வியப்பளிக்கக் கூடிய ஒன்று. Representation of period and culture அவருடைய நடிப்பில் மிக நன்றாகத் தெரியும். இன்னும் சொல்லப் போனால் அவருடைய நடிப்பை திரைப்படத் துறைக்கும் அப்பால், வரலாற்று ஆவணமாகவும் பதிவு செய்யலாம். 50 ஆண்டு கால தமிழகக் கலாச்சாரத்தை அவர் படங்கள் பிரதிபலித்தன. அதற்குக் காரணம் அவர் அன்றாடம் சந்திக்கும் மக்களை உன்னிப்பாக கவனித்து தன்னுடைய பாத்திரங்களின் மூலமாக அவர்களை வெளிப்படுத்தியது. இந்த அடிப்படையில் தான் அவருடைய நடிப்பை நாம் அணுக வேண்டும். 60களில் மக்களின் வாழ்க்கை நெறிமுறை 70களில் இல்லை, அதே போல் 70களில் இருந்த வாழ்க்கை நெறிமுறை 80களில் இல்லை. இதைத் தான் அவர் படங்கள் கூறுகின்றன. இந்த விஷயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மேம்போக்காக மிகை நடிப்பு என்பதை சொல்பவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது நம் கடமை.

நம்முடைய மக்களின் கலாச்சாரமும் சொந்தமான நேடிவிடியினை விட்டு மற்றவர்களை தழுவத் தொடங்கியது 60களின் மத்தியில். அது வரை நாம் நாமாக இருந்தோம். ஆனால் திரைப்படம் மிகவும் ஆழமாக மக்கள் மனதில் பதியத் தொடங்கியது 60களின் முற்பகுதியில், குறிப்பாக அது ஒரு பொழுது போக்கு சாதனம் என்கிற நிலையைத் தாண்டி பிரச்சார சாதனம் என்கிற நிலையை அடைந்தது. இதன் பலன், பல முனைகளில் திரைப்படங்கள் தாக்கம் தரத் துவங்கின. அரசியல் பிரச்சாரம் ஒரு புறம் இருக்க அந்நிய படங்களின் படையெடுப்பு அன்றே நம் கலாச்சாரங்களில் ஊடுருவத் தொடங்கி விட்டன. இந்த நிலை பல பெற்றோர்களின் மனதில் கவலை அளிக்கத் தொடங்கிய காலத்தில் அவர்களுடைய நிலையைத் தான் நடிகர் திலகம் படங்களில் காண முடிந்தது. அப்போது அவர்களுடைய உள்ளத் துடிப்புகள் ஆவோசமாகத் தான் எதிரொலிக்கும். அந்த உணர்வுகளைத் தான் அவர் பிரதிபலித்தார்.

70களில் தமிழ்ப் படங்களின் இசை சற்றே பின் தங்கி ஹிந்திப் பாடல்களின் ஆதிக்கம் வந்த போது கூடவே பல ஆங்கிலப் படங்களும் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றன. அப்போதே நம் மக்கள் அந்தக் கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினர். டிஸ்கோவிற்கு முந்திய காலம் அது. ஜாஸ் இசையின் மூலம் மேற்கத்திய இசையும் நடனமும் பார்ட்டிகளும் நடைபெற்றன. எங்கே அதன் வீச்சு மிகவும் அதிகமடைந்து மக்களின் கலாச்சாரமும் அந்த திசையில் சென்று விடுமோ என்று பயந்த நேரத்தில் தான் மண்ணின் மைந்தரான இளையராஜா நுழைந்து அந்நிய கலாச்சார ஆதிக்கத்திற்கு சற்றே முட்டுக் கட்டை போட்டார். இருந்தாலும் ஓரு சில ஆண்டுகளிலேயே டிஸ்கோவின் வடிவில் மீண்டும் இசையும் நடனமும் திரைப்படங்களும் அந்நிய கலாச்சாரத்தை நோக்கி வேகமாக நடைபோடத் துவங்கின.

இதையும் நடிகர் திலகத்தின் படங்களில் பிரதிபலிக்கப் பார்க்கலாம். அவருடைய நடிப்பிலும் அதனுடைய தாக்கத்தின் ஆபத்தை வெளிப்படுத்தி பல பெற்றோர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

90களின் துவக்கம் முற்றிலும் இசையிலும் பாட்டிலும் திரைப்படத்திலும் தமிழை அந்நியப் படுத்தியது. அந்தக் கால கட்டத்தில் நிலவிய கலாச்சாரத்தையும் நடிகர் திலகத்தின் படங்களில் பிரதிபலிக்கக் காணலாம். இதற்கு ஒரு சான்று ஒன்ஸ் மோர். அந்தக் கால கட்டத்தில் இருந்த பெற்றோர் மனப்பான்மையினை அதில் அவர் மிக நன்றாக கூறி யிருப்பார்.

உதாரணங்கள் ஏராளமாய் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்க்கலாம். ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பையும் பரிணாங்களையும் ஆழமாக ஆராயாமல், மேம்போக்காக மிகை நடிப்பு என்று சொல்வோர் கூட்டத்தில் சேர வேண்டாம் என்று கோபால் சார், தங்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தன்னுடைய ஒரு படத்தில் கூட பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதைப் போன்று தேவையற்ற உணர்வு வெளியீட்டலை நடிகர் திலகம் தந்ததில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அன்புடன்

Dear Raghavendra,

You have explained very well about how a character is performed in its zenith by our NT and it is very sad that many do not understand the brilliance of a particular characterization by NT.

In the real world itself how many people we meet daily and every one is different in their speech, way of walking, talking and in all movements.In real world we do not say, oh this fellow is overacting and that fellow is under acting, that is all real characters, we cannot change them and that is what NT shows differently in each character.

Cinema itself is a Kaleidoscope which every times produces differently and this is what even NT once said what is Acting.

Every character NT acts he wants to portray differently showing different mannerisms in every possible way, and that is his Brilliance, whereas we see many actors portray the same act for every character they choose, this is where our NT is different from every actor and he is a "KALEIDOSCOPE".

What a variety we have enjoyed from him.

Can any one tell us how he performed " Chatrapathi Shivaji" in Raman Ethani Ramanadi. His way of dialogue delivery, walking will be entirely different than the other Kings he portrayed before ( Of course he used to portray very differently of every King).Have any one seen the Painting of "Shivaji Maharaj" which shows a slight left handedness, sharp eyes and a suave body which is all portrayed by NT very brilliantly, can any one tell us whether any other actor can bring this kind of perfection and brilliance in the characters they play? Have we not heard of "Ashok Chakaravarthy" is known for ugly face and have none of us noticed our NT shows that "UGLINESS" in that character.

This is what NT does on every character.Prestige Padmanabhan is entirely different from Barrister Rajnikanth, Uyarntha Manithan Rich character is very different from the Rich character in Motor sundaram Pillai.

We can enlist countless characterization by him with an outstanding characterization of each character.

Once Dhanush said, " I was thinking what to learn from the Great Thespian Shivaji Ganesan, but I am still in the Kinder Garden whereas when I enter the University only I can learn from him" as lot of people are still singing 'Nursery Rhymes", how they can study "SHAKESPEARE".

Anand

anm
6th January 2013, 10:46 PM
சிவாஜியின் ரசிகன், விசிறி என்று சொல்லிக் கொண்டே அவரை மோசமாக சித்தரிக்கும் போக்கு அந்த காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஜெமினி கேண்டீன் தகவல் சான்றாக உள்ளது. வாசன் என்கிற தனிப்பட்ட மனிதருடன் கருத்து வேறுபாடு உறவுகள் சீரற்ற நிலை போன்றவை இருந்திருக்கலாமே தவிர ஜாதி அடிப்படையில் நடிகர் திலகம் எந்த பிரச்சினையினையும் அணுகியதில்லை. தன்னை கிண்டலும் கேலியும் செய்தவர்களையே தன்னைப்பாராட்ட வைத்து தன்னை வைத்து படமும் எடுக்க வைத்த திறமையாளர் நடிகர் திலகம். அதில் அவருடைய பெருந்தன்மை தான் புலப்படுகிறது. அவர்கள் படத்தில் நடித்தது நடிகர் திலகத்தின் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறதே தவிர அவர்களடைய பெருந்தன்மை அல்ல. நடிகர் திலகத்தின் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகத்தான் அவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்தார்களே தவிர இதில் பெருந்தன்மை என்பது பொருந்தாத ஒன்று. தன் அரசியல் எதிர் முகாமைச் சேர்ந்தவர்களை மட்டுமின்றி தன்னை ஏளனம் செய்தோரையும் மன்னித்து தன்னுடன் தொழிலில் இணைந்து பணிபுரிய அனுமதித்து பெருந்தன்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர் நடிகர் திலகம்.

Very well said Raghvendra Sir, NT has magnanimously accepted Ashokan who never had a good relation with NT and used to oppose always NT because of Mr.Saravanan and even helped him to act that Doctor character better as Ashokan was unable to perform as expected by the Director.

What a great man NT is.

Anand

anm
7th January 2013, 12:31 AM
நான் நினைக்கிறேன், இந்த 'over acting ' matter ஐ எதிர்க்கருத்தினர் சிவாஜியை விமர்சிப்பதற்கு எடுத்துக்கொண்ட கோணத்தில் நாம் பார்க்கக்கூடாது என்று. அதாவது இரும்புத்திரை சிவாஜி under play செய்தார். அதை நாம் ரசித்தோம். அதே நேரத்தில் கௌரவத்தில் அவர் செய்தது over play அல்லது method acting. அதை நாம் மிக மிக ரசித்தோம். என்னை பொறுத்த அளவில் சிவாஜி மாறி மாறி இரண்டு விதமான நடிப்பையும் கொடுத்தது தான் நல்லது என்று சொல்வேன். சிவாஜி தொடர்ந்தும் இரும்புத்திரை போலவே செய்துகொண்டிருந்தால் எப்படி நாம் அவரின் தெய்வமகன் விஜய்யைப் பார்த்து மிகவும் ரசித்திருக்க முடியும்? எப்படி விஜய்ஆனந்த்தின் கூத்தை ரசித்துக்குதூகலித்திருக்க முடியும்?

மிகவும் நல்ல சாரதி பச்சைவிளக்கில் வந்து குடும்பத்திற்காகத் தன்னை வருத்தியதையும் ரசித்துவிட்டு, பின்னர் அதே சிவாஜி இருவர் உள்ளத்தில் பெண்களைத் துரத்தியதையும் ரசித்தோம். அதனால் தான் சிவாஜி ஒரு versatile actor. அதனால் தான் அவருக்கு இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள்.

இந்த தினமலரோ மாலைமலரோ (எதோ ஒன்று) நாளைக்கு மறந்து விடப்படும். ஆனால் இறந்தும் இன்றும் புதிது புதிதாய்ப்பிறக்கும் நடிகர் திலகம் என்றும் தமிழுலகில் நிலைத்து நிற்பார். தமிழர் நெஞ்சங்களில் வாழ்வார்; பாரதி போல, கல்கி போல, ராஜா ராஜா சோழன் போல, கட்டபொம்மன் போல!!!

சகோதரி வனஜா அவர்களே,

நூறு வகையான நடிப்பை அறிமுகப்படுத்தியவரை, நூறு வகையான நடையை அறிமுகப்படுத்தியவரை, இன்னும் ஒரு நூறு வகையான ஸ்டைல்ஐ அறிமுகப்படுத்தியவரை

ஒரு இரண்டு வகையான நடிப்பில் குறுக்கி விட்டிர்களே? ஓவர் அக்டிங், அண்டர் ப்ளே என்று. எத்தனை எத்தனை வகையான நடிப்பை நம் முன்னே கொட்டி அதில் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டியதை வியப்புற வைத்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவராயிற்றே.

அவர் விஸ்வரூபமாய் நிற்கிறார், (அவர் ஒருவர் மட்டுமே விஸ்வரூபமாய் நிற்கமுடியும்) அவர் காலடியில் நின்று கொண்டு, அவரை முழுவதும் பார்க்காமலேயே நாம் விமரிசனம் செய்கிறோம்.

ஆனந்த்

Subramaniam Ramajayam
7th January 2013, 07:44 AM
Nadigarthilagam anencylopedia has been verywell proved and accepted by people who dislikes him also. For namesake they speak ill of him not only today from 60's also nothing new for us. Marudhu mohan's research work when compeleted will be a great answer for this propagandas more effectively in blac and white.

Subramaniam Ramajayam
7th January 2013, 08:05 AM
சகோதரி வனஜா அவர்களே,

நூறு வகையான நடிப்பை அறிமுகப்படுத்தியவரை, நூறு வகையான நடையை அறிமுகப்படுத்தியவரை, இன்னும் ஒரு நூறு வகையான ஸ்டைல்ஐ அறிமுகப்படுத்தியவரை

ஒரு இரண்டு வகையான நடிப்பில் குறுக்கி விட்டிர்களே? ஓவர் அக்டிங், அண்டர் ப்ளே என்று. எத்தனை எத்தனை வகையான நடிப்பை நம் முன்னே கொட்டி அதில் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டியதை வியப்புற வைத்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவராயிற்றே.

அவர் விஸ்வரூபமாய் நிற்கிறார், (அவர் ஒருவர் மட்டுமே விஸ்வரூபமாய் நிற்கமுடியும்) அவர் காலடியில் நின்று கொண்டு, அவரை முழுவதும் பார்க்காமலேயே நாம் விமரிசனம் செய்கிறோம்.

ஆனந்த்

Anand sir your statement is very very apt and fitting rely to people who is trying to restrict within small limits like overactingunderacting-subtleacting etsc.
nadigarthilagam THEVAIYAVII THRUM AKSHYA PATHIRAM NADIPPIL
IT IS LEFT TO THE DIRCTORS TO TAKE OR EXTRACT THEM. IN SOMECASES NT HIMSELF DONE THIS JOB VERY WELL AS EXPERTS SAYS. I HAVE ALSO SEEN PHYSICALLY WHEN IHAD WITNESSED SOME SHOOTINGS OF SIVANDAMANN AND UYARTHANTHAMANITAN.
NADIGARTHILAGAM AN OPEN UNIVERSITY FOR ACTING.

RAGHAVENDRA
7th January 2013, 08:27 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/00303/TH06_SAROJADEVI_SEN_303583g.jpg

இன்று பிறந்த நாள் காணும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்கள் நீடூழி வாழ்ந்து எல்லா நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

oowijaez
7th January 2013, 09:25 AM
சகோதரி வனஜா அவர்களே,

நூறு வகையான நடிப்பை அறிமுகப்படுத்தியவரை, நூறு வகையான நடையை அறிமுகப்படுத்தியவரை, இன்னும் ஒரு நூறு வகையான ஸ்டைல்ஐ அறிமுகப்படுத்தியவரை

ஒரு இரண்டு வகையான நடிப்பில் குறுக்கி விட்டிர்களே? ஓவர் அக்டிங், அண்டர் ப்ளே என்று. எத்தனை எத்தனை வகையான நடிப்பை நம் முன்னே கொட்டி அதில் நம்முடைய சிற்றறிவுக்கு எட்டியதை வியப்புற வைத்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவராயிற்றே.

அவர் விஸ்வரூபமாய் நிற்கிறார், (அவர் ஒருவர் மட்டுமே விஸ்வரூபமாய் நிற்கமுடியும்) அவர் காலடியில் நின்று கொண்டு, அவரை முழுவதும் பார்க்காமலேயே நாம் விமரிசனம் செய்கிறோம்.

ஆனந்த்

அது அப்படியில்லை. அந்த எனது comment க்குக்காரணம், இரு உறுப்பினர்களின் அதற்கு முந்திய பதிவுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான். (முன்வந்த பதிவுகளைப்பார்க்கவும்) நான் தெரியாத்தனமாக அந்த விடயத்தில் எனது மூக்கை நுழைத்துவிட்டேன் போல. சிவாஜியின் பல்வேறு நடிப்புப் பரிமாணங்களை வார்த்தையில் இலக்கண சுத்தமாக விபரித்து என்னால் சொல்லமுடியாது. நீங்கள் சொன்னது 100% சரி. அதில் எனக்கு எள்ளளவும் ஆட்சேபணையேயில்லை. இனி நாம் overacting என்ற வார்த்தைப்பிரயோகத்தை தவிர்த்து method acting என்பதை பயன்படுத்தினால் என்ன? ஏனென்றால் சிவாஜி படங்களை முழுமையாக பார்க்காதவர்கள் அவரை இந்த வார்த்தையைப் பயன்படுத்தித்தான் விமர்சனம் செய்கிறார்கள். எனவேதான் அப்படிச் சொன்னேன். அவரின் மற்ற acting style களினுடைய பெயரெல்லாம் எனக்குத் தெரியாது. I'm 100% Sivaji fan, that I can guarantee you!

Gopal.s
7th January 2013, 11:22 AM
ராகவேந்தர் சார்,
நான் சற்று நாகரிகமாக நடந்து கொள்வதால் திருப்பி விளையாட்டை துவங்காதீர்கள். உங்கள் அறிவு,பின்னணி,,வயது கருதி பொறுமை காக்கிறேன். கருத்தை திசை திருப்பி,உறுப்பினர்களை குழப்பும் வேலை இங்கு வேண்டாம். எங்கே நான் ஓவர் ஆக்டிங் என்று குறிப்பிட்டேன் என்னுடைய பதிவில்? ஏன் குழப்பம் விளைவிக்க அலைகிறீர்கள்?உங்கள் நோக்கம் எப்பவும் ,சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. விமரிசனம் என்பது ,இரு பக்கங்களையும் குறிப்பது? உங்களுடைய L. k .g பதிவை ஒத்த பதிவை போட நான் எதற்கு? இனிமேல் வாலை சுருட்டினால் எல்லோருக்கும் நலம். நான் எழுதாத ஒன்றை குறிப்பிட்டு,திசை திருப்பும் ,திரிசமன் வேலை என்னிடம் காட்டாதீர்கள். இன்னொன்று ,உங்கள் கவனத்திற்கு, என்னுடைய பதிவுகள் அனைத்தும் என் பெயரில்தான் வரும். வேறு குழப்பங்களை விளைவிக்க முயலாதீர்கள். இத்துடன் விளையாட்டை நிறுத்தவும்.

JamesFague
7th January 2013, 11:45 AM
No unnecessary clash please.

oowijaez
7th January 2013, 11:59 AM
No unnecessary clash please.

I'll second that!!!

oowijaez
7th January 2013, 12:04 PM
We need help here:frightened::frightened:

idezeowujifuz
7th January 2013, 12:25 PM
நண்பர்களே


நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுடைய திரு ராகவேந்திரன் சார் மீது இப்படி ஒரு தரமற்ற பதிவுகளை செய்தவரின் செயலையும் அதனை வழி மொழிந்த 5 முகம் கொண்டவரின் பதிவினையும் வன்முறையாக கண்டிக்கிறேன்
முத்துராமன்
ஒரிஜினல் - முகமுடி இல்லை .

RAGHAVENDRA
7th January 2013, 12:51 PM
ராகவேந்தர் சார்,
நான் சற்று நாகரிகமாக நடந்து கொள்வதால் திருப்பி விளையாட்டை துவங்காதீர்கள். உங்கள் அறிவு,பின்னணி,,வயது கருதி பொறுமை காக்கிறேன். கருத்தை திசை திருப்பி,உறுப்பினர்களை குழப்பும் வேலை இங்கு வேண்டாம். எங்கே நான் ஓவர் ஆக்டிங் என்று குறிப்பிட்டேன் என்னுடைய பதிவில்? ஏன் குழப்பம் விளைவிக்க அலைகிறீர்கள்?உங்கள் நோக்கம் எப்பவும் ,சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. விமரிசனம் என்பது ,இரு பக்கங்களையும் குறிப்பது? உங்களுடைய L. k .g பதிவை ஒத்த பதிவை போட நான் எதற்கு? இனிமேல் வாலை சுருட்டினால் எல்லோருக்கும் நலம். நான் எழுதாத ஒன்றை குறிப்பிட்டு,திசை திருப்பும் ,திரிசமன் வேலை என்னிடம் காட்டாதீர்கள். இன்னொன்று ,உங்கள் கவனத்திற்கு, என்னுடைய பதிவுகள் அனைத்தும் என் பெயரில்தான் வரும். வேறு குழப்பங்களை விளைவிக்க முயலாதீர்கள். இத்துடன் விளையாட்டை நிறுத்தவும்.

தங்களுடைய அன்பான அறிவுரைக்கு மிக்க நன்றி கோபால் சார்.

RAGHAVENDRA
7th January 2013, 12:55 PM
நண்பர்களே


நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுடைய திரு ராகவேந்திரன் சார் மீது இப்படி ஒரு தரமற்ற பதிவுகளை செய்தவரின் செயலையும் அதனை வழி மொழிந்த 5 முகம் கொண்டவரின் பதிவினையும் வன்முறையாக கண்டிக்கிறேன்
முத்துராமன்
ஒரிஜினல் - முகமுடி இல்லை .

டியர் முத்துராம் சார்,
என் மேல் தாங்கள் வைத்துள்ள அன்பிற்கும் நம்பிக்கைக்கும் காட்டும் ஆதரவிற்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோபால் சாரின் கருத்துக்களுக்கு கோபப் பட வேண்டாம். அவர் நம்முடைய சகோதர சிவாஜி ரசிகர்.
அன்புடன்

oowijaez
7th January 2013, 01:21 PM
சகோதரர் கோபால் அவர்கள் தனது இரும்புத்திரை விமர்சனத்தில் கோடிட்டுக் காட்டியதைப் படித்ததும் நான் வித்தியாசமாக (அல்லது இடக்கு முடக்காக) சிந்திக்கிறேன் பேர்வழி என்று தில்லானா மோகனாம்பாளில் பத்மினிக்குப் பதிலாக வைஜயந்திமாலாவை இங்கே பொருத்திப்பார்த்து ஒப்பிடவிரும்பினேன். இது வெறும் fun க்காகத்தான். இதற்காகத் தயவுசெய்து சகோதரர்கள் என்மீது போர் தொடுக்க வேண்டாம்.

நிஜத்தில் தி.மோ இல் பத்மினியைத் தவிர வேறு யாரையும் நினைத்துப்பார்க்க முடியாது என்பது தான் உண்மை. அதேநேரத்தில் வைஜயந்தியும் பரத நாட்டிய விற்பன்னர் சம வயதுடையவர் சம காலத்தில் நடிக்கத் தொடங்கியவர். இவர் தி.மோ வில் நடித்திருந்தால் எது miss ஆகியிருக்கும்?

முதலில் சிவாஜி - பத்மினிக்கிடையேயுள்ள அந்த sparkle சிவாஜி-வைஜயந்திக்கிடையே இருந்திருக்காது. 'சிக்கல்' சிவாஜி வெளிப்படுத்தும் அந்த வித்துவ கர்வத்திற்கு 'தில்லானா' பத்மினியால் மட்டும் தான் ஈடுகொடுத்திருக்க முடியும். அந்த ஆக்ரோஷம் நிச்சயமாக பத்மினியிடம் தான் இருக்கிறது. உதாரணமாக அந்த நாடகக் கொட்டகைக்காட்சி . சிக்கலாரை வலிய சண்டைக்கிழுத்து அவரைச் சபதம் போடுமளவுக்கு கொண்டுபோகும் மோஹனா பத்மினியின் நடிப்பு ஆக்ரோஷத்தின் உணர்ச்சிகரத்தின் உச்சம். வைஜயந்தி அந்த உணர்ச்சியை வெளிப்படுத்த முயன்றிருந்தால் சிங்கம் வேடம் போட்ட மான் போல இருந்திருக்கும்.

நடனக்காட்சிகளைப் பொறுத்தவரையில் இருவருமே நன்றாகவே செய்திருப்பார்கள் என்றாலும்
(எதோ சிறு வயதில் நானும் கொஞ்சம் பரத நாட்டியம் கற்றிருக்கிறேன் என்ற வகையில் - 9 வயதில் retire ஆகிவிட்டது வேறு விடயம்!) எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் எனது கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். இது 100% amusement purposes only! யாரையும் எந்த வகையிலும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லவேயில்லை.

பிற்காலங்களில் வந்த பத்மினியின் படங்களில் அவர் ஆடிய நடனங்களில் நளினம் missing. அவர் இளமையாகவும் இன்னும் அழகாகவும் இருந்தபோது வந்த உத்தமபுத்திரனில் ( இந்த படத்தை கலர் இல் எடுத்திருக்கலாமே என்று நான் ஏங்குவேன்) 'காத்திருப்பான் கமல கண்ணன்" பாடலுக்கு பத்மினி ஆடியது 'oscar performance' என்றால் தி.மோ இல் குறிப்பாக 'மறைந்திருந்து' பாடலுக்கு ஆடியது சற்றே குறைந்த ரகம். நான் 'நலன்தானா' வை இதில் சேர்க்கவில்லை. அது more than perfect. 'மறைந்திருந்து' பாடலுக்கு close up காட்சிகளில் பாவனைகளையும் நவரசங்களையும் பிரமாதமாகக் கொடுத்திருந்த அளவுக்கு ஜதிகளில் நளினத்தைக்காட்டவில்லை என்றே செல்வேன். தேவைக்கு சற்றே அதிகமாகவே forceful rhythmatic performance கொடுத்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

ஆனால் 'சாதுர்யம் போதாதடி பாடலுக்கு ஆடிய இந்த இருவரது நடனமுமே எனக்கு பிடித்திருந்தது
என்றாலும் அதில் பத்மினி சிறப்பாக ஆடினார்.

மகாராஜாவின் அரண்மனைக்கு போய்விட்டுத்திரும்பிய பத்மினியை சிவாஜி சந்தேகப்படும்போது முதலில் பயந்து, வருந்தி, பின்பு பொங்கியெழுந்து 'யார் நாடகம் ஆடுறா? ஆரம்பத்திலிருந்தே என்னை சந்தேகப்பட்டு பார்கிறதே உங்களுக்கு வழக்கமாய்ப்போச்சே' என்று குமுறுவதை பத்மினி ஒருவரால் மட்டும் தான் செய்யமுடியும்.

கதைப்படி கதாநாயகிக்கு 20 வயது இருக்கலாம் என்றாலும் இளமையை உடல் மொழியில் கொண்டுவரும் தகுதி பத்மினிக்கு மட்டும் தான் உண்டு. மொத்தத்தில் she was born to perform that role.

oowijaez
7th January 2013, 01:28 PM
உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி .

நான் நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்கு ரசிகன் .

மக்கள் திலகத்தின் பாடல்கள் - சண்டைகாட்சிகள் - இளமை துள்ளல்கள் - காட்சிகளுக்கு ரசிகன்

ஜெமினி அவர்களின் மென்மையான நடிப்புக்கு ரசிகன் .

எனது இயற் பெயர் முத்துராமன் .

தாய் - முத்தம்மா - தந்தை -ராஜாராம்

இருவரின் பெயரை சுருக்கி முத்ராம் என்று பதிவிட்டேன் .


அசோக் பற்றிய உங்களின் நீண்ட பதிவு உங்கள் ரசிப்பு திறனுக்கு எடுத்துகாட்டு .

எனக்கு உங்கள் அளவு பதிவிட அனுபவமில்லை .

நீங்கள் எல்லாம் ஜாம்பாவான்கள் .


என்னை பற்றி கூறிவிட்டேன் , பன்முகம் காட்டும் நண்பர் ஒருவர் மட்டும்
என்னுடைய புதிரை விடுவிக்கவில்லை .

பாடும் நானே பாவமும் நானே பாடல் நினைவுக்கு வருகிறது
நன்றி


இவரே தான் அந்த 'பன்முக வேந்தன்'!!

JamesFague
7th January 2013, 01:56 PM
If Uthama Puthiran released in Colour it will create record of sorts.
It is highly watchable not only by NT's Fans but also the present
generation.

oowijaez
7th January 2013, 01:58 PM
The moderators should do something about this childish ranting between members. I'm not pointing out anybody, but are there any scale to measure who is the best NT fan or who is less of a fan? When writing a movie criticism, one can't help pointing out some bad features of the movie/acting, that is part of criticism. It doesn't make that person less of a NT fan. We are going to loose flavour in this thread if we don't analyze all kinds of views on NT movies; only movies, NO PERSONAL ATTACK OR COMMENT ABOUT NADIGAR THILAGAM OR BACKGROUND INFORMATION ON 'WHO DID TO WHO'. It would be much better if one could check their post before publish here.

RAGHAVENDRA
7th January 2013, 02:14 PM
அன்பு சகோதரி வனஜா
தங்கள் கருத்து எனக்கு முழுதும் ஏற்புடையதே. யாராவது எழுதிய கருத்திற்கு என் கருத்து மாறு பட்டால் அப்போது மட்டும் நான் பதில் கருத்தினைக் கூறுகிறேன். வலிய வந்து யார் மனதையும் இது வரை புண்படும் படி எழுதியதாக எனக்கு தெரியவில்லை. அப்படி என் சிற்றறிவிற்கு அப்பாற்பட்டு நான் எழுதியதில் யார் மனதேனும் புண்படும் படி கருத்து அமைந்திருந்தால் அடுத்த நொடியிலேயே வருத்தம் தெரிவித்து விடுவேன். என்னைப் பற்றி எவ்வளவு திட்டினாலும் நான் கோபித்துக் கொள்ள மாட்டேன். ஆனால் நடிகர் திலகத்தைப் பற்றி தேவையற்ற கருத்துக்கள் பதியப் படுமானால் அப்போது நான் பதில் பதிவிடுகிறேன். அப்போது கூட தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்துக்கள் அமையாது. இதைத் தான் நான் எப்போதும் பின் பற்றி வருகிறேன். என்னுடைய முந்தைய பதிவுகளில் யார் மனதேனும் புண்படும் படி நான் எழுதியிருந்தால் அதற்கு நிச்சயம் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதை முந்தைய ஒரு பதிவிலும் கூறியிருக்கிறேன்.

இதற்கு மேலும் என் மீது தவறு இருப்பதாக நண்பர்கள் கருதினால் பதிவுகளைப் படிப்பதோடு நிறுத்தி விடுவதே உசிதம் என எண்ணுகிறேன்.

idezeowujifuz
7th January 2013, 03:14 PM
நன்றி சகோதரி [ரன் ]

இந்த திரியில் பங்கு பெரும் அனைவரின் பெயரும் , தொடர்பும் அறிந்து கொள்ள முடியும் . ஆனால் ஒருவரே இரும்பு கோட்டை - easy reach என்றெல்லாம் அடையாளம் காட்டி ,காதுலே பூ சுற்றும் கலை வல்லுநர் - இன்றைய நாயகன் என்றும் - ஆதி என்றும் திரியில் உள்ள அப்பாவி களை ஏன் குழப்ப வேண்டும் .

ஆள் யார் என்று ஆராய்ச்சி செய்வது நமது நோக்கமல்ல .

நான் அவனில்லை என்று ஜெமினி போல் வாதிட்டால் உண்மை ஒரு நாள் வந்தே தீரும் .
உங்களை மறைப்பதும் , மறுப்பதும் உங்களின் திறமைகளை நீங்களே இழக்க காரணமாக வேண்டாம் .

உண்மையான உங்களின் பெயரை பற்றி கூறி விட்டு அருமையான நடிகர் திலகம் பற்றியசெய்திகளை பதிவிடுங்கள் .

யாரும் விரோதிகள் அல்ல .

எல்லோரும் நல்லவரே .

abkhlabhi
7th January 2013, 03:24 PM
http://tamil.oneindia.in/movies/news/2013/01/trichy-siva-urges-central-award-bharath-rathna-167528.html

parthasarathy
7th January 2013, 03:27 PM
அன்புள்ள நண்பர்களே,

புத்தாண்டு இனிதே துவங்கியிருக்கிறது; கூடவே, மறுபடியும் சண்டை துவங்கி விட்டது.

நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த இரண்டு படங்களையும் எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக படத்தையும், பெர்பார்மன்சையும் ஆய்வு செய்ததின் நோக்கம் அடிபட்டு விட்டது. என்ன காரணம்?

நாம் ரசித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது எதற்கு? நாம் ரசித்ததை மற்றவர்களும் ரசிக்க வேண்டும், நமது பார்வையில் சொல்ல விரும்புபவற்றை சொல்லி மற்றவர்களையும் ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்குத் தானே. நான் என்னுடைய சுய திருப்திக்கு தான் எழுதுகிறேன் என்பதில் பாதி தான் நான் உடன்படுகிறேன். சொந்த திருப்திக்கு எழுதுபவர்கள் டைரியில் எழுதி அவ்வப்பொழுது பார்த்து ரசித்துக் கொள்ளலாமே! மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் போதே, அந்த மற்றவர்கள் நம்முடைய எழுத்தை எந்த அளவிற்கு ரசித்து, அதைப் பாராட்டுவார்கள், அங்கீகரிப்பார்கள் என்ற எண்ணம் சிறிதளவேனும் தலை தூக்குவதால் தானே!! ஆனால், இங்கு என்ன நடந்தது? சில தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள் அதில் இடம் பெற்றதாலும், அதை இன்னொருவரால் சகித்துக் கொள்ள முடியாததாலும், அந்த இனிய சிறந்த ஆய்வுகளைப் பற்றி எல்லோரும் சிலாகிக்க முடியாமல் போய் விட்டது!

ஒரு படத்தைப் பற்றி விமர்சித்து எழுதும் போது, சில விஷயங்கள் தவிர்க்க முடியாது போய் விடுகிறது. ஆனால், அந்த தவிர்க்க முடியாத விஷயங்கள் மற்றும் விமர்சனங்கள் சம்பந்தப் பட்ட கலைஞரின் பெர்பார்மன்சைப் பற்றி மட்டுமே இருத்தல் நலம். அதுவும் ஒரு எல்லைக்குள் இருந்தால் மிக நலம்! ஒரு படத்தையோ அல்லது ஒரு பெர்பார்மன்சையோ ஆய்வு செய்யும் போது, அதிலுள்ள நிறை குறைகளை மட்டுமே அலசுதல் மட்டுமே நலம் பயக்கும். தனிப்பட்ட விஷயங்களையும், பின் புலத்தில் நடந்ததையும் (அது சர்ச்சையைத் தூண்டும் என்றால்) விமர்சிப்பதைத் தவிர்க்கலாமே!

என்னைப் பொறுத்தவரை, நடிகர் திலகத்தின் நடிப்பைக் கொஞ்சமும் விமர்சிக்கக் கூடாது என்று கூற மாட்டேன். (நடிகர் திலகமே தில்லானா மோகனாம்பாளில், "குறை இல்லாத மனிதன் ஏது ஜில்லு?" என்பார்) அதைத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளலாம் என்று தான் சொல்வேன். என்னதான் இது ஜனநாயக நாடு, சொந்தக் கருத்தைச் சொல்லக் கூடாதா என்று கேட்டாலும், எந்த இடத்தில் அந்தக் கருத்தைச் சொல்லலாம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? சரி, அப்படியே சொன்னாலும், அதைப் பெரிது படுத்தவும் வேண்டாம்.

அதே போல், சக நண்பர் மற்றும் ஹப்பரின் திறமையை பரிகசிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

இந்தத் திரி, நடிகர் திலகத்தினுடைய அற்புதமான நூதனமான, வேறு எவர்க்கும் வாய்க்காத திறமையை உலகம் தெரிந்து கொள்வதற்காக துவங்கப்பட்ட திரி. இதில் பங்கு பெறும் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டுக்குளே சண்டையிட்டுக் கொள்ளலாம் - நான்கு சுவர்களுக்குள் - ஆனால் அதை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

இன்னொன்று, ஒருவர் பத்து அல்லது பதினாயிரம் பெயர்களில் தான் எழுதட்டுமே! எதற்குத் திரும்பத் திரும்ப அதையே எழுத வேண்டும்? அது உண்மையாகவே இருப்பின், அதனை சரி செய்ய வேண்டியவர்கள் மாடரேட்டர்கள் தானே!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

oowijaez
7th January 2013, 03:47 PM
நன்றி சகோதரி [ரன் ]

இந்த திரியில் பங்கு பெரும் அனைவரின் பெயரும் , தொடர்பும் அறிந்து கொள்ள முடியும் . ஆனால் ஒருவரே இரும்பு கோட்டை - easy reach என்றெல்லாம் அடையாளம் காட்டி ,காதுலே பூ சுற்றும் கலை வல்லுநர் - இன்றைய நாயகன் என்றும் - ஆதி என்றும் திரியில் உள்ள அப்பாவி களை ஏன் குழப்ப வேண்டும் .

ஆள் யார் என்று ஆராய்ச்சி செய்வது நமது நோக்கமல்ல .

நான் அவனில்லை என்று ஜெமினி போல் வாதிட்டால் உண்மை ஒரு நாள் வந்தே தீரும் .
உங்களை மறைப்பதும் , மறுப்பதும் உங்களின் திறமைகளை நீங்களே இழக்க காரணமாக வேண்டாம் .

உண்மையான உங்களின் பெயரை பற்றி கூறி விட்டு அருமையான நடிகர் திலகம் பற்றியசெய்திகளை பதிவிடுங்கள் .

யாரும் விரோதிகள் அல்ல .

எல்லோரும் நல்லவரே .

You are still a confused soul, Mr Muthu. What can I say. You are so keen to find where I'm from than praising NT here. If you are confused myself with my brother Sasi, go back to my introduction and find out who I am. I do not want to waste my time explaining my stand on NT to you.

oowijaez
7th January 2013, 03:54 PM
அன்புள்ள நண்பர்களே,


ஒரு படத்தைப் பற்றி விமர்சித்து எழுதும் போது, சில விஷயங்கள் தவிர்க்க முடியாது போய் விடுகிறது. ஆனால், அந்த தவிர்க்க முடியாத விஷயங்கள் மற்றும் விமர்சனங்கள் சம்பந்தப் பட்ட கலைஞரின் பெர்பார்மன்சைப் பற்றி மட்டுமே இருத்தல் நலம். அதுவும் ஒரு எல்லைக்குள் இருந்தால் மிக நலம்! ஒரு படத்தையோ அல்லது ஒரு பெர்பார்மன்சையோ ஆய்வு செய்யும் போது, அதிலுள்ள நிறை குறைகளை மட்டுமே அலசுதல் மட்டுமே நலம் பயக்கும். தனிப்பட்ட விஷயங்களையும், பின் புலத்தில் நடந்ததையும் (அது சர்ச்சையைத் தூண்டும் என்றால்) விமர்சிப்பதைத் தவிர்க்கலாமே!

என்னைப் பொறுத்தவரை, நடிகர் திலகத்தின் நடிப்பைக் கொஞ்சமும் விமர்சிக்கக் கூடாது என்று கூற மாட்டேன். (நடிகர் திலகமே தில்லானா மோகனாம்பாளில், "குறை இல்லாத மனிதன் ஏது ஜில்லு?" என்பார்) அதைத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளலாம் என்று தான் சொல்வேன். என்னதான் இது ஜனநாயக நாடு, சொந்தக் கருத்தைச் சொல்லக் கூடாதா என்று கேட்டாலும், எந்த இடத்தில் அந்தக் கருத்தைச் சொல்லலாம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? சரி, அப்படியே சொன்னாலும், அதைப் பெரிது படுத்தவும் வேண்டாம்.

அதே போல், சக நண்பர் மற்றும் ஹப்பரின் திறமையை பரிகசிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

இந்தத் திரி, நடிகர் திலகத்தினுடைய அற்புதமான நூதனமான, வேறு எவர்க்கும் வாய்க்காத திறமையை உலகம் தெரிந்து கொள்வதற்காக துவங்கப்பட்ட திரி. இதில் பங்கு பெறும் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டுக்குளே சண்டையிட்டுக் கொள்ளலாம் - நான்கு சுவர்களுக்குள் - ஆனால் அதை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

இன்னொன்று, ஒருவர் பத்து அல்லது பதினாயிரம் பெயர்களில் தான் எழுதட்டுமே! எதற்குத் திரும்பத் திரும்ப அதையே எழுத வேண்டும்? அது உண்மையாகவே இருப்பின், அதனை சரி செய்ய வேண்டியவர்கள் மாடரேட்டர்கள் தானே!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

I agree with you 100% brother, see my earlier comment also. (The moderators should do something about this childish ranting between members. I'm not pointing out anybody, but are there any scale to measure who is the best NT fan or who is less of a fan? When writing a movie criticism, one can't help pointing out some bad features of the movie/acting, that is part of criticism. It doesn't make that person less of a NT fan. We are going to loose flavour in this thread if we don't analyze all kinds of views on NT movies; only movies, NO PERSONAL ATTACK OR COMMENT ABOUT NADIGAR THILAGAM OR BACKGROUND INFORMATION ON 'WHO DID TO WHO'. It would be much better if one could check their post before publish here.

idezeowujifuz
7th January 2013, 04:08 PM
உங்கள் நடிகர் திலகம் பதிவுகள் தொடரட்டும் .

நவராத்திரி - நடிகர் திலகத்தின் ஒன்பது வேடங்கள் .

அற்புதமான படம் .

அதனை மிஞ்சி ஒருவர் அதுவும்அவரது ரசிகர் ஒருவர் இப்படி சாதிக்கிறாரே என்ற வியப்பு -

கண்ணை நம்பாதே - என்ற பாடல் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை .

உங்களிடம் அபார திறமை உள்ளது .

அசத்துங்கள் மேடம்

JamesFague
7th January 2013, 04:48 PM
We are all matured enough to post our views on Acting God only and
there should not be any misunderstanding among us. It should not
happen again and again.

kalnayak
7th January 2013, 05:05 PM
திரு ராகவேந்திரன் அவர்களுக்கு எனது வணக்கம் .

உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி .

நான் நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்கு ரசிகன் .

மக்கள் திலகத்தின் பாடல்கள் - சண்டைகாட்சிகள் - இளமை துள்ளல்கள் - காட்சிகளுக்கு ரசிகன்

ஜெமினி அவர்களின் மென்மையான நடிப்புக்கு ரசிகன் .

எனது இயற் பெயர் முத்துராமன் .

தாய் - முத்தம்மா - தந்தை -ராஜாராம்

இருவரின் பெயரை சுருக்கி முத்ராம் என்று பதிவிட்டேன் .


அசோக் பற்றிய உங்களின் நீண்ட பதிவு உங்கள் ரசிப்பு திறனுக்கு எடுத்துகாட்டு .

எனக்கு உங்கள் அளவு பதிவிட அனுபவமில்லை .

நீங்கள் எல்லாம் ஜாம்பாவான்கள் .


என்னை பற்றி கூறிவிட்டேன் , பன்முகம் காட்டும் நண்பர் ஒருவர் மட்டும்
என்னுடைய புதிரை விடுவிக்கவில்லை .

பாடும் நானே பாவமும் நானே பாடல் நினைவுக்கு வருகிறது
நன்றி

முத்ராம், நீங்கள் அடிக்கடி அடுத்தவர்களை 'பன்முகம் காட்டுகிறார்கள், பன்முகம் காட்டுகிறார்கள்' என்று பல ஜாம்பவான்களை நான்தான் என்று சொல்லி திரிந்தீர்கள். இப்போது சகோதரி வனஜாவையும் 'பன்முகம் காட்டுகிறார்' சொல்லுகிறீர்கள். அவர்தான் தனது முதல் பதிவிலேயே விளக்கம் கொடுத்திருக்கிறார்களே. அதைதான் ஒருமுறை படித்து பாருங்களேன். வடிவேலு போல 'என்ன நீதான் கைய பிடிச்சு இழுத்தியா?' என்று சொல்லி என்னையும் நீர் மறுபடி வம்பிழுக்கக்கூடும். பரவாயில்லை. உங்களது அறிமுகத்திலேயே தகராறு இருப்பதை இங்கு படித்தாலேயே தெரிகிறது. (இயற்பெயர் - முத்து ராமன்; அம்மா, அப்பாவின் பெயர்களை பாதி பாதியாக இணைத்து உருவாக்கிய பெயர் முத்ராம் (?) ) என்ன கொடுமை சரவணா ? 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை. இல்லவே இல்லை.' - என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
ரசிகவேந்தர் ராகவேந்திர சாரும் கோபால் சாரும் தீவிர நடிகர் திலக பக்தர்கள். அவர்களுக்குள் வரும் கருத்து வேறுபாடுகளை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். நீவிர் அதை ஊதி விட்டு பெரிதாக்க வேண்டாம்.

adiram
7th January 2013, 05:08 PM
Vanaja mam told, the charriot is going straight, and should not meet 'sarukkal'.

Raghavendar sir assured the charriot will not meet 'sarukkal'.

But now again collapsed.

(Vanaja mam.., thanks for given the link for tamil font. But unfortunately I am not not succeeded in typing. Is there any easy way to type in Tamil?. can anybody help?).

adiram
7th January 2013, 05:25 PM
Kalnayak sir,

neengalum naanum onnaam, adhu mattumalla Vanaja madamum naamdhaanaam. (avar 'indraiya nayagan' endru solliyiruppathu unggalaiththaan. kalnayak endra peyarai translate panniyirukkaaraam). Saradhaa madaththaiyum , karthik sir-aiyum kood nammodu inaiththu vittaar.

avar short aaga onnu solliyirukkalaam.

'inge muthram endra peyaril post pannubavarai thavira matra anaivarum orey aalthaan' endru sonnaal mudindhathu kadhai.

avar threadukku vandhathum, edhaiyo perusaa ezuthi thallappokiraar endru ninaiththu anaivarum varaverpu madal vaasiththargal. But, avarathu 13 postgalilum orey vishayaththai thavira veru edhuvum sollaveyillai. particularaaga Shivaji patri edhuvum sollavillai. So, ippo yaarum avarai kandukkirathum illai. Parthasarathi sir pondra silar kuttum vaiththu vittanar.

indha samayaththil karthik sir illaiyennu varuththappadukiren. Irundhaal attagaasamana padhiladi koduththiruppaar.

idezeowujifuz
7th January 2013, 05:33 PM
திரு கல்நாயக்


திரு ஆதிராம்

நன்றி நண்பர்களே .

மையம் திரியில் உள்ளே வருவதற்கு முத்துராமன் என்ற பெயர் ஏற்க படவில்லை . முத்ராம் என்றதும் அனுமதி கிடைத்தது . விபரம் அறிக . எந்த வேடமும் கிடையாது .

எனது பதிவுகளில் மூலம் நீங்கள் இருவரும் திரிக்கு மாறி மாறி வருவது . அதுவும் ......

உங்களை போல் சாமார்த்தியம் [ நாடக அரங்கில் காட்சிகள் உடனுக்குடன் மாறுவது போல் ]

யாருக்கும் வராது .

இந்த பதிவுகள் பார்த்த பின்னராவது கார்த்திக் சார் - சாரதா மேடம் பதில் தருவார்கள் என நம்புவோமாக .

KCSHEKAR
7th January 2013, 07:41 PM
மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு குறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியுள்ளது. அவை எனக்கு வரபெற்றவுடன் பதிவிடுகிறேன்.

Subramaniam Ramajayam
7th January 2013, 08:16 PM
மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு குறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியுள்ளது. அவை எனக்கு வரபெற்றவுடன் பதிவிடுகிறேன்.

VERY GLAD TO NOTE
NADIGARTHILAGAM PERAVAI madurai meet was successful. we are all eagerly waiting for the news link and photos. kindly publish very soon KCsir.

oowijaez
7th January 2013, 08:17 PM
Vanaja mam told, the charriot is going straight, and should not meet 'sarukkal'.

Raghavendar sir assured the charriot will not meet 'sarukkal'.

But now again collapsed.

(Vanaja mam.., thanks for given the link for tamil font. But unfortunately I am not not succeeded in typing. Is there any easy way to type in Tamil?. can anybody help?).

Adhiram

its easy to type in that link. You can just use Tamil words in English, that's all. e.g: type ammaa forஅம்மா. This is the only option to type in Tamil. Unfortunately we can't type in word, using bamini font and cut&paste. it'll be easy if you practice it.

oowijaez
7th January 2013, 08:22 PM
:fatigue:இதென்னடா இது வம்பா போச்சு! சரி முத்து. நீங்கள் என்னை நான் என்று நினைத்தால் நான் தான். அவன் என்று நினைத்தால் அவன் தான். 'நான் அவன் தான்', போதுமா? I can be whatever you want to be! இப்போ திருப்தியா? இனி நாம் நடிகர் திலகம் பற்றி பேசலாமா?

oowijaez
7th January 2013, 08:34 PM
முத்ராம், நீங்கள் அடிக்கடி அடுத்தவர்களை 'பன்முகம் காட்டுகிறார்கள், பன்முகம் காட்டுகிறார்கள்' என்று பல ஜாம்பவான்களை நான்தான் என்று சொல்லி திரிந்தீர்கள். இப்போது சகோதரி வனஜாவையும் 'பன்முகம் காட்டுகிறார்' சொல்லுகிறீர்கள். அவர்தான் தனது முதல் பதிவிலேயே விளக்கம் கொடுத்திருக்கிறார்களே. அதைதான் ஒருமுறை படித்து பாருங்களேன். வடிவேலு போல 'என்ன நீதான் கைய பிடிச்சு இழுத்தியா?' என்று சொல்லி என்னையும் நீர் மறுபடி வம்பிழுக்கக்கூடும். பரவாயில்லை. உங்களது அறிமுகத்திலேயே தகராறு இருப்பதை இங்கு படித்தாலேயே தெரிகிறது. (இயற்பெயர் - முத்து ராமன்; அம்மா, அப்பாவின் பெயர்களை பாதி பாதியாக இணைத்து உருவாக்கிய பெயர் முத்ராம் (?) ) என்ன கொடுமை சரவணா ? 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை. இல்லவே இல்லை.' - என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
ரசிகவேந்தர் ராகவேந்திர சாரும் கோபால் சாரும் தீவிர நடிகர் திலக பக்தர்கள். அவர்களுக்குள் வரும் கருத்து வேறுபாடுகளை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். நீவிர் அதை ஊதி விட்டு பெரிதாக்க வேண்டாம்.

சரியாகச் சொன்னீர்கள் கல்நாயக் . இந்த பன்முக ரசிகரை என்ன செய்வது? ஆதிராம் சொல்வது போல இவர் ஒரே விடயத்தைத்தான் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை இந்த தேரை ஓடச் செய்வதற்கு இப்படி ஒரு idea வோ இவருக்கு? சிவாஜியை பற்றி பேசாமல் எம்மை பற்றிக் கேட்டே காலத்தை கடத்திவிடப்பார்க்கிறார் போல. இவரிடம் சிவாஜி பற்றி ஏதாவது சொல்வதற்கு இருக்கிறதா தெரியவில்லை.

oowijaez
7th January 2013, 09:36 PM
சகோதரர்களே!

நடிகர் திலகத்தின் படங்களை/நடிப்பை விமர்சிக்கும்போது வேறு விடயங்களை பற்றியோ, அவரைப்பற்றி/ அந்த படத்தைப்பற்றி யார் என்ன மோசமாக சொன்னார்கள், மற்றும் அது சம்பந்தமான சங்கடம் கொடுக்கின்ற -sensitive ஆன, பின்புல செய்திகளை பதிவிடுவதை எமது hubbers தயவு செய்து தவிர்ப்போமாக . அது நடிகர் திலகத்தை உளமாரத் தொழுது வரும் எம்போன்ற பலரை வருந்தச் செய்கிறது. சிலரை எரிச்சல் படுத்துகிறது. மிக நன்றாக அலசப்பட்ட ஆய்வுகள் ஒரு சில 'சங்கடத்தை தரும்' வரிகளினால் அதன் recognition ஐ இழந்து விடுகின்றன.

சிவாஜி பற்றி ஏதாவது விமர்சித்து விடுவார்களோ என்று நான் , 'சுத்தமான/கலப்படமில்லாத 100% சிவாஜி fans' கூடத்தான் அவர் பற்றி பேச விரும்புவேன். அதனால் தான் நான் இந்த திரியில் என்னை இணைத்துக்கொண்டேன். என்போன்ற சக இதயங்களுடன் சிவாஜி பற்றி பேசுவது மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.

அதே நேரத்தில் சிவாஜியின் படத்தின் குறைகளையும் (அதை மட்டும் தான்) நாம் சுட்டிக்காட்டலாம். சிவாஜியின் நடிப்பு உலகத்தரம் வாய்ந்ததென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. மிகச் சில படங்களில் பட்டை தீட்டப்படாத வைரமாக -ஆனால் அந்த வைரத்தை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஆனாலும் குறைந்தது 250 நிறைவான படங்களாவது இருக்கின்றனவே. அவற்றைப்பற்றி எழுதுவதற்கு எத்தனையோ இருக்கின்றன. எழுதலாம்.

சிவாஜியின் நடிப்புத் திறமையானது பதிவு இடுபவரின் கோணத்தின் ஊடாக காட்டப்படும்போது 'அட! நான் நினைப்பதை இவர் சொல்லுகிறாரே' என்று எமக்கு ஆர்வம் வரும். அப்படியும் யாராவது அறியாமல் ஒரு சில வரிகள் தவறாக எழுதினால் பிறர் நயமாக அதை சுட்டிகாட்டுவோம். எழுதியவர் நிச்சயமாக திருத்திகொள்வார். மன்னிப்பு கேட்பார். அவர் உண்மையான நடிகர் திலகம் ரசிகராக இருந்தால் அதை நிச்சயமாக செய்வார்.

அதனால் மீண்டும் நான் இதை வலியுறுத்த விழைகிறேன். நாம் ஒன்று கூடி நடிகர் திலகத்தின் தேரை இழுப்போமாக!

J.Radhakrishnan
7th January 2013, 09:51 PM
நடிகர் திலகத்தின் மீது மாறாத பற்று கொண்டுள்ள மூத்த ரசிகர் திரு ராகவேந்தர் அவர்களின் பதிவுகளை மிக தரமற்ற முறையில் விமர்சித்துள்ள நம் சக ஹப்பரை நினைக்கும் போது வருத்தபடாமல் இருக்கமுடியவில்லை.

Gopal.s
8th January 2013, 06:54 AM
edited.

Gopal.s
8th January 2013, 06:55 AM
edited.

Gopal.s
8th January 2013, 06:56 AM
நடிகர் திலகத்தின் மீது மாறாத பற்று கொண்டுள்ள மூத்த ரசிகர் திரு ராகவேந்தர் அவர்களின் பதிவுகளை மிக தரமற்ற முறையில் விமர்சித்துள்ள நம் சக ஹப்பரை நினைக்கும் போது வருத்தபடாமல் இருக்கமுடியவில்லை.

Dear Mr.Radaha krishnan,
I share your concern and respect your feelings.. Pl.Go thru my both reviews and see whether I used any single wrong word abt our God. If I say something, immediately interpretation is other way. He is not only irritating me. His activities are little shady these days.I dont want to elaborate.

Subramaniam Ramajayam
8th January 2013, 08:27 AM
I'll second that!!!

Let us not continue the fight anymore. that will be a great justice to our NADIGARTHILAGAM. being a senior member I make the appeal of request to all.

RAGHAVENDRA
8th January 2013, 09:23 AM
அன்பு நண்பர்களே,
தங்களையெல்லாம் இங்கு அறிந்து கொள்ள ஒரு பாலமாக இருந்த இந்த மய்யத்திற்கும், இங்கே எனக்கு முதலில் நேர்முகமாக அறிமுகமான முரளி சாருக்கும் முதலில் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மய்யத்தில் நடிகர் திலகத்திற்கென்று தனியாக விவாத பகுதி இருந்தது மனதிற்கு மிகவும் மகிழ்வூட்டியது. நாளுக்கு நாள் நண்பர்கள் அதிக அளவில் பங்கு பெற்று புதிய பரிணாமங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பற்றியும் அவரது படங்களைப் பற்றியும் எழுதியது குறிப்பாக புதிய தலைமுறையினர் மத்தியில் அவருக்கு இருந்த மதிப்பினையும் மரியாதையினையும் புலப் படுத்தியது. நடிகர் திலகத்தின் படங்களின் சாதனைகளைப் பற்றிய முரளி சாரின் தொடர் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்வூட்டியது மட்டுமன்றி நடிகர் திலகத்தின் படங்களின் சரியான வெற்றித் தகவல்களையும் தெரியப் படுத்தியது.
பழைய மற்றும் புதிய நண்பர்கள் அனைவருமே தம்முடைய பங்களிப்பின் மூலம் நடிகர் திலகத்தின் புகழையும் பெருமையையும் பறை சாற்றுவதில் முன்னணியில் இருந்தனர்.
இந் நேரத்தில் இரு தூண்களென வந்தனர் திரு பம்மலாரும் நெய்வேலி வாசுதேவன் அவர்களும். பல புதிய பரிணாமங்களில் நடிகர் திலகத்தை தன்னுடைய காணொளிகள் மற்றும் நிழற்படங்கள் மூலம் அறியச் செய்தார் வாசுதேவன். நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆதாரங்களுடன் குறிப்பிட்டதோடு மட்டுமின்றி பல்வேறு ஆவணங்களின் மூலம் அபூர்வ தகவல்களையும் தந்தார் பம்மலார் அவர்கள்.
அடியேனும் என்னால் முடிந்த வரையில் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டு என் சிற்றறிவிற்கெட்டிய வரையில் அவருடைய நடிப்பினைப் பற்றி எழதியுள்ளேன்.
ஆனால் இந்த பதிவுகளெல்லாம் ஏதோ ரசிகர் மன்ற ரேஞ்சுக்கு இருப்பதாக நண்பர்கள் கேலி பேசினர். அப்போதே நான் விலக முடிவு செய்திருந்தேன். நடிகர் திலகத்தின் நினைவு நாள், பிறந்த நாள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை உலகெங்கும் உள்ள சிவாஜி ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்ல இது ஒரு பாலமாக அமையுமே என்கிற எண்ணத்தில் தான் இவையெல்லாம் இங்கு இடம் பெற்றன.
எனக்குத் தெரிந்ததெல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றி கடந்த காலங்களில் வெளி வந்த விமர்சனங்களை சரியான முறையில் மறுத்து அவருடைய சமுதாய பங்கினை எடுத்தியம்புவதே யாகும். ரசிகர் மன்றம் போல் நடப்பதாக எழுந்த விமர்சனத்தால் நான் அதை நிறுத்தி விட்டேன். தற்போது எழுந்துள்ள விமர்சனங்களின் மூலம் எனக்கு எழுதவும் தெரியாது என நண்பர்கள் கருதுகின்றனர். இதற்கு மேல் பங்களிக்க என்னிடம் இங்கு எதுவும் வாய்ப்பில்லை. எனவே நான் ஏற்கெனவே கூறியுள்ள படி இனிமேல் இங்கு வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்து விடுகிறேன்.
ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் கூற விரும்புகிறேன்.
நம்முடைய நண்பர்களின் பதிவுகளில் கருத்து வேறுபாடு வருவது இயற்கை. இதில் சில சமயம் சற்றே காரம் அதிகமாகலாம். தங்களுக்கு யார் மீது தவறு என்று தெரிந்தாலும் சுட்டிக் காட்டுங்கள். பொத்தாம் பொதுவாக சண்டை போட வேண்டாம் என்று எழுதாதீர்கள். இங்கு யாரும் சண்டை போடுவதற்காக வரவில்லை. பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் தாராளமாக தவறைக் கூறலாம். நடுநிலை என்ற பெயரில் மேம்போக்காக எழுதுவதைக் கைவிடுங்கள். கோபால் சாரின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உள்ளதோ இல்லையோ அது வேறு விஷயம், ஆனால் அவரைப் போல் நேரடியாக எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி. குறிப்பாக கோபால் சாருக்கு பல கோடி முறை நன்றி. என்னிடமுள்ள குறையைச் சுட்டிக் காட்டி அதனைத் திருத்திக் கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்காக அவருக்கு பிரத்யேகமான நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்

oowijaez
8th January 2013, 10:47 AM
அவருக்குப்பதிலாக இவர்

கம்பர் மகன் அம்பிகாபதியாக, அவையின் நடுவிலே, இளமையான, பால் வடியும் முகத்துடன் நடிகர் திலகம் அமர்ந்து 'சிந்தனை செய் மனமே' என்றும் 'வடிவேலும் மயிலும் துணை' என்றும் பாடும்போது, TMS நடிகர் திலகத்தின் உடலுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருந்தார் . அந்தப்பாடலுக்கு நடிகர் திலகத்தின் முகபாவமும் உடல் மொழியும் இருக்கிறதே, அது எந்தவிதமான ரசிகர்களையும் மயங்கவைக்கும். குறிப்பாக 'நினைத்து நினைத்து கவி மழை தொடுத்த தமிழ்மாலை தனை ' என்னும் வரியில், அந்த 'நினைத்து நினைத்து' என்பதற்கு கையை நீட்டித் தலையை சற்றே ஆட்டி .......ஆஹா! கர்நாடக சங்கீத விற்பன்னர்கள் தோற்றுவிடுவார்கள். சிவாஜி மட்டும் கர்நாடக சங்கீத பாடகராயிருந்தால் இன்றைய குத்துபாட்டு ரசிகர்கள் அனைவரும் ஒரே இரவில் கர்நாடக சங்கீத ரசிகர்களாகி விடுவார்கள்.

பின்னர் சுசீலாவின் 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலுக்கு TMS வெறும் ஹம்மிங் மட்டுமே செய்வார். அதையும் எமது நடிப்புச் சக்கரவர்த்தி மிகவும் style ஆக 'ம்ம்...' என்று தலையை ஆட்டி அசத்துவார். 'நீயும் நானுமா' வில் 'ஆ?' என்று கேட்டுவிட்டு கோபத்துடன் கண்ணனின் படத்தைப்பார்ப்பது...என்று இப்படி எத்தனையோ பாடல்களுக்கு உயிரூட்டம் கொடுத்திருக்கிறார் எமது நடிகர் திலகம். எதைச் சொல்வது.. எதை விடுவது?

ஆனால் .....பின்வரும் பாடல்களையும் கேளுங்கள்:

வீடுவரை உறவு.....

குத்துவிளக்கெரிய.....

தமிழுக்கும் அமுதென்று.......

செல்லக்கிளியே மெல்லப்பேசு........

TMS இன் இந்த இனிய பாடல்களைக் கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது அவை எம்மை வேறு உலகத்துக்கு அழைத்துச்செல்லும். கேட்கும்போது மட்டும் தான். இவற்றைப்பார்க்கும்போதும் பரவசப்படுத்துவதற்கு அதில் நம்மவர் இருந்திருந்தால்????ம்ம்ம்ம்ம்ம்ம்....... பெருமூச்சு விட்டுக்கொள்ளவேண்டியது தான்.

பாதகாணிக்கை படத்தை எப்போதோ தொலைக்காட்சியில் பார்க்கும்வரையில் 'வீடுவரை உறவு' சிவாஜிக்கான பாட்டுத்தான் என்று எண்ணியிருந்தேன். பார்த்ததும் 'சப்'பென்று ஆகிவிட்டது. 'போனால் போகட்டும் போடா' வையும் 'சட்டி சுட்டதடா'வையும் கலக்கியவர் இந்த பாடலையும் எப்படி கலக்கியிருப்பார்?

'குத்துவிளக்கெரிய' என்னவொரு romantic ஆன பாட்டு! அதைப்போய் ........... இதில் மட்டும் சிவாஜி-தேவிகா இருந்திருந்தால்?? எங்கேயோ போயிருக்குமே! குறிப்பாக 'பக்கத்தில் பழமிருக்க' என்ற வரிகளைப்பாடிவிட்டு TMS ஒரு அசைவு கொடுக்கும்போது, நடித்தவர் வாயை என்ன செய்வதென்று தெரியாமல் 'சுயிங்கம்' மெல்லுவது போல அசைப்பார், மனதுக்கு கஷ்டமாகவிருக்கும். சிவாஜியாகவிருந்தால் அப்பாடலை தூக்கிச்சாப்பிட்டிருந்திருப்பார்.

'தமிழுக்கும் அமுதென்று' நடிகர் திலகத்தின் வாயிலிருந்து வந்திருந்தால் எம் தமிழுக்கே இன்னும் பெருமை கூடியிருக்கும். 'செல்லக்கிளியே மெல்லப்பேசு' வின் பாசத்துக்கு வலிமை கூடியிருக்கும்.

oowijaez
8th January 2013, 10:47 AM
Let us not continue the fight anymore. that will be a great justice to our NADIGARTHILAGAM. being a senior member I make the appeal of request to all.


I'll second that again!

JamesFague
8th January 2013, 11:05 AM
In Ambikapathy NT was so handsome and cute. The expression were matchless.

adiram
8th January 2013, 11:21 AM
//இதென்னடா இது வம்பா போச்சு! சரி முத்து. நீங்கள் என்னை நான் என்று நினைத்தால் நான் தான். அவன் என்று நினைத்தால் அவன் தான். 'நான் அவன் தான்', போதுமா? I can be whatever you want to be! இப்போ திருப்தியா? இனி நாம் நடிகர் திலகம் பற்றி பேசலாமா? //

VANAJA mam,

thavaru seykireergal. Your statement, policekaaran adikku payandhu nirabaraathi kutraththai oppukkolvathu pola irukkirathu.

If it is not true, then why you accept his blame?. You didnot think that because of your statement, the respect others having on you will be spoiled?. You are the sister of Mr. SASIDHARAN and you are from Sri Lanka. But we are from Tamil Nadu.

Even without knowing it, he is blabbering, and you are accepting it because of his torture..?. No need.

oowijaez
8th January 2013, 11:34 AM
//இதென்னடா இது வம்பா போச்சு! சரி முத்து. நீங்கள் என்னை நான் என்று நினைத்தால் நான் தான். அவன் என்று நினைத்தால் அவன் தான். 'நான் அவன் தான்', போதுமா? I can be whatever you want to be! இப்போ திருப்தியா? இனி நாம் நடிகர் திலகம் பற்றி பேசலாமா? //

VANAJA mam,

thavaru seykireergal. Your statement, policekaaran adikku payandhu nirabaraathi kutraththai oppukkolvathu pola irukkirathu.

If it is not true, then why you accept his blame?. You didnot think that because of your statement, the respect others having on you will be spoiled?. You are the sister of Mr. SASIDHARAN and you are from Sri Lanka. But we are from Tamil Nadu.

Even without knowing it, he is blabbering, and you are accepting it because of his torture..?. No need.

It's ok Adhiram, leave it. I don't need to prove anything to anybody as long as I proof it to myself as an ardent NT fan. I wouldn't even have interfered in that matter in the first place but wanted to be cool-headed. When I visit Chennai next time, I'll try to come to one of the NT's movie releases arrange by NT fan club. I might be able to see some of you there and can proof who I am then! It's only a matter of 1 hr journey!

idezeowujifuz
8th January 2013, 11:55 AM
ஆதிராம் அவர்களே

யாரும் யாரையும் துன்புறுத்தவில்லை .

திரியில் உள்ளவர்களுக்கு திறமை வாய்ந்த சாரதா மேடம் - கார்த்திக் சார் - கல்நாயக் சார் - ஆதிராம் சார் -வனஜா மேடம் என்று இதவரை சத்தியமாக யாருக்கும் தெரியாது .
திறமை யானவர்கள் எதற்கு தன்னை மறைக்கக் வேண்டும் ?
இப்போது தான் உண்மை எல்லோருக்கும் புரிந்துவிட்டது .

எல்லாம் அவன் செயல்

இன்றுடன் இந்த பிரச்சனை நிறைவு பெறுகிறது .

KCSHEKAR
8th January 2013, 12:02 PM
மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா - பத்திரிக்கை செய்திகள் தொகுப்பு -1

http://www.facebook.com/photo.php?fbid=246704808794332&set=pcb.246705192127627&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=246704832127663&set=pcb.246705192127627&type=1&theater

abkhlabhi
8th January 2013, 01:02 PM
இங்கே என்ன நடந்து கொண்டிருகிறது ?

நாம் என்ன கூட்டணியா வைத்துகொண்டு இருக்கிறோம் ?

என்னமோ டி.வி.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதிரி நன்றி சொல்லி விடைபெற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?

ஆஹா ஆஹா , என்ன ஒரு ஒற்றுமை நம்மிடம் .......?

பணிவான வேண்டுக்கோள் - தங்கள் ஈகோவை ஓரமாக ஒதுக்கி வைத்து மீண்டும் அனைவரும் இங்கே பங்கேற்கவேண்டும்.

வேதனையுடன்
அ பாலகிருஷ்ணன்

JamesFague
8th January 2013, 01:35 PM
Atlease our Acting God's sake we must be united and leave aside
our eqo. It is not a place for showing our Eqo and anger. It is a
divine place where everyone must worship our acting God.
This is what I want to convey to all.

When all the thread are running smoothly without any hithch why it
is happening again and again to our acting God. Please think it over.
Even small kids will forget once when they fight with others but it is
not the case here.

Please see the example set by our acting god by all his family members are
living in Joint Family. Atleast we must set example by seeing the acting God's family.

JamesFague
8th January 2013, 05:18 PM
Only one person Mr K C Sekar has doing wonderful service in
prmoting the glory of our NT with his tireless efforts. We must
salute him for his great work.