PDA

View Full Version : Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13

Gopal.s
8th January 2013, 06:07 PM
Only one person Mr K C Sekar has doing wonderful service in
prmoting the glory of our NT with his tireless efforts. We must
salute him for his great work.

I agree with you 100000000000000% . He is the only one doing a great job.

kalnayak
8th January 2013, 06:23 PM
அன்புள்ள ராகவேந்திரர் சார் அவர்களே!! நீங்கள் ஆகட்டும், கோபால் சார் ஆகட்டும் மிகவும் சீனியர்-கள் இருவரும். உங்களின் பங்களிப்பை நான் போற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை - அது திரிமுழுக்க படிப்பவர் அனைவருக்கும் தெரிந்ததுதான். கோபால் சார் செய்த தவறு என்பது அவர் வேண்டுமென்றே செய்த தவறாய் தெரியவில்லை. அந்த தவறு உங்களுக்கும், வாசுதேவன், பம்மலாருக்கும் பொறுக்க முடிந்ததில்லை என்பது நடிகர் திலகத்துக்கு ரசிகர்களாய் வாய்த்த எங்கள் அனைவருக்குமே பெருமைதான். என்ன செய்வது, கோபால் சார் இந்த தவறை திரும்ப திரும்ப செய்வதுதான் பெருந்தவறாய் முடிகிறது. கோபால் சாரை சற்று ஜாக்கிரதையாக எழுதுங்கள் என்பதோடு அவரை மன்னியுங்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்ளத்தான் முடிகிறது. புறக்கணிப்பை புறக்கணிப்பீர் என்று வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

Gopal.s
8th January 2013, 06:43 PM
அன்புள்ள ராகவேந்திரர் சார் அவர்களே!! நீங்கள் ஆகட்டும், கோபால் சார் ஆகட்டும் மிகவும் சீனியர்-கள் இருவரும். உங்களின் பங்களிப்பை நான் போற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை - அது திரிமுழுக்க படிப்பவர் அனைவருக்கும் தெரிந்ததுதான். கோபால் சார் செய்த தவறு என்பது அவர் வேண்டுமென்றே செய்த தவறாய் தெரியவில்லை. அந்த தவறு உங்களுக்கும், வாசுதேவன், பம்மலாருக்கும் பொறுக்க முடிந்ததில்லை என்பது நடிகர் திலகத்துக்கு ரசிகர்களாய் வாய்த்த எங்கள் அனைவருக்குமே பெருமைதான். என்ன செய்வது, கோபால் சார் இந்த தவறை திரும்ப திரும்ப செய்வதுதான் பெருந்தவறாய் முடிகிறது. கோபால் சாரை சற்று ஜாக்கிரதையாக எழுதுங்கள் என்பதோடு அவரை மன்னியுங்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்ளத்தான் முடிகிறது. புறக்கணிப்பை புறக்கணிப்பீர் என்று வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

Can you Pl.Elaborate my mistakes?

kalnayak
8th January 2013, 07:10 PM
Can you Pl.Elaborate my mistakes?

Dear Gopal Sir, just refer Ragavendira sir's first reply after your review. I also request you not to repeat that kind of words that hurts fans like Ragavendira Sir. There are fans who do not take those seriously as they know that you too are a big fan of NT and unknowingly praised in some period only, without considering that the period ignored may be questioned. Hope you understood.

Gopal.s
8th January 2013, 08:29 PM
Dear Gopal Sir, just refer Ragavendira sir's first reply after your review. I also request you not to repeat that kind of words that hurts fans like Ragavendira Sir. There are fans who do not take those seriously as they know that you too are a big fan of NT and unknowingly praised in some period only, without considering that the period ignored may be questioned. Hope you understood.

I appreciate your concern but I request you to go thru my writing carefully, including my English write up reproduced ? In no way I demean his movies with other style of acting. My first write up are on uthama puthiran,Puthiya paravai, uyarntha manithan and vietnam veedu.where is the partiality coming in this or I demeaned him?My irritation is someone blabbers and other hubbers are going in the same track without knowing the facts.Pl.Understand me.

Murali Srinivas
9th January 2013, 01:09 AM
அன்பு நண்பர்களே,

மீண்டும் ஒரு முறை நமது நண்பர்களுக்கு மத்தியில் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பலர் உள்ளங்களையும் புண்படுத்தியிருக்கிறது. கவனித்து பார்த்தோமென்றால் மிகப் பெரிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் அது பெரிய விவாதமாக மாறியிருக்கிறது.

ராகவேந்தர் சார் பற்றி நமக்கு தெரியும். நடிகர் திலகத்தைப் பற்றி யாராவது மாறுப்பட்ட கருத்தை சொல்லிவிட்டால் உடனே அதற்கு எதிர் வினையாற்றுவார்.

கோபால் அவர்களின் எண்ணம் (இந்த விமர்சனங்களைப் பொறுத்தவரை - அதாவது நான் புரிந்துக் கொண்ட வரையில்) நடிகர் திலகத்தின் மிக சிறந்த இரண்டு படங்களைப் பற்றி ஒரு ஆய்வு கட்டுரை எழுதி இருக்கும் நேரத்தில் அதை நமது நண்பர்கள் மேலும் முன்னெடுத்து செல்வார்கள் என்று நினைத்திருக்கும் போது விவாதம் திசை மாறி போய் விட்டது என்ற ஆதங்கம் வந்திருக்க வேண்டும். நண்பர் சாரதி அழகாய் குறிப்பிட்டது போல் இங்கே எழுதுபவர்கள் அனைவரும் நம்முடைய கருத்துகளை நம்மை போல் ஒத்த அலைவரிசையில் சிந்திப்பவர்கள் ரசிப்பார்கள், சிலர் எதிர் கருத்துக்களை சொல்வார்கள். விவாதம் சுவையாக செல்லும் என்ற நினைப்பில் இருக்கும் போது அது நடைபெறவில்லை என்ற வருத்தம் வந்து அது கோபமாக உருமாறி இருக்க வேண்டும்.

Having said that , கோபால் அவர்கள் ராகவேந்தர் சாரைப் குறிப்பிட்டு எழுதிய பதிவு மிகவும் வருந்தத்தக்கது. அதிலும் தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி கோபால் குறிப்பிட்ட சில வார்த்தை பிரயோகங்கள் நிச்சயமாக் தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. அதுவும் முதல் நாள் தன்மையாக பதில் சொன்ன கோபால் மறுநாள் ஏன் இப்படி கடுமையாக எழுதினர் என்பது புரியாத புதிர். இனிமேல் இப்படிப்பட்ட உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும் என்று அவரிடம் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

ராகவேந்தர் சார் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நடிகர் திலகம் பற்றிய மாற்றுக் கருத்தே வரக்கூடாது என்று நினைப்பது சரி என்று எனக்கு தோன்றவில்லை. அனைவரும் ஒரே மாதிரி விமர்சனங்களை அளித்தால் அதில் சுவை இருக்காது அல்லவா. நடிகர் திலகத்தைப் பற்றி யாரும் தவறாக எழுத மாட்டார்கள். பிற்காலத்தில் வெளிவந்த அவரது படங்களைப் பற்றி சொல்லும் போது கூட, நடிகர் திலகம் இந்தப் படத்தில் நடித்திருக்க வேண்டாமே என்ற தொனியில்தான், அப்படி ஒரு ஆதங்கம்தான் வெளிப்படும். அவரது நடிப்பு அந்தப் படங்களில் கூட சிறப்பாக இருக்கும் என்பது வேறு விஷயம். அந்த ஆதங்கத்தை கூட யாரும் வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்வது சரியா எனபதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

அது போல் இயல்பான நடிப்பு/stylished acting என்று இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் குலமகள் ராதை படத்தில் வெகு இயல்பாக செய்திருப்பார். ஆனால் அடுத்த படமாக வந்த பார் மகளே பார் படத்தை பார்த்தோமென்றால் stylished acting பண்ணியிருப்பார். அடுத்தடுத்து வந்த இரண்டு படங்களிலே இப்படி வித்தியாசம் வரும். அது போன்றே அடுத்தடுத்து வெளியான கை கொடுத்த தெய்வம் இயல்பு, புதிய பறவை stylished. ஆக ஒன்றை இயல்பு என்று குறிப்பிடும் போது இரண்டாவது ஓவர் acting-a? என்ற கேள்வி வேண்டாமே.

அண்மை காலமாக இப்படி பல சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் நிலைமை ஏற்படுவதை தவிர்க்க அனைவரும் ஒத்துழைக்க விடுகிறேன். குறிப்பாக கோபால் [என்னை விட மூத்தவர் என்ற போதினும்] அவர்களிடம் உரிமையோடும், ராகவேந்தர் சார் அவர்களிடம் வேண்டுகோளாகவும் இதை முன் வைக்கிறேன். நடந்தவற்றை மறந்து அனைவரும் [ராகவேந்தர் சார் குறிப்பிட்டது போல்] தேர் வடம் பிடிக்க வர வேண்டும் என பணிவோடு கேட்டுகொள்கிறேன்.

அன்புடன்

Gopal.s
9th January 2013, 02:24 AM
என் மனதில் இருந்ததை ,இருப்பதை அப்படியே பிரதிபலித்த முரளி சாருக்கு என் நன்றி. மற்ற hubber களின் insensitivity மற்றும் புரிதலின்மை,என்னை மிக கோபப்பட வைத்து விட்டது.(Probably my business tensions too .)மனமகிழ்ச்சியோடு நான் நுழையும் ,இந்த திரியிலும், இப்படி குட்டை குழப்பினால் ,எனக்கு இருக்கும் stress போதாதென்று...... உலகத்திலேயே,நான் வெறுப்பது type செய்வதுதான். அதை நான் என் தெய்வமான NT க்கு மட்டும்தான் ,ஆராதனை போல் ,மனமகிழ்ச்சியுடன் செய்கிறேன். எனக்கு சிவாஜியை மீறிய உலகமே இல்லை. அவரை,எந்த கணத்திலும் ,நான் ,கனவில் கூட ,எல்லை மீறி விமரிக்க எண்ணியதில்லை. இதை,உண்மையாகவே அவரை நேசிக்கும் அன்பர்கள் புரிந்து கொண்டு,என்னையும் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.
முரளி சார், ஒரு முக்கிய சமாசாரத்தை விட்டு விட்டீர்களே? ஒரே காட்சியில் underplay -natural -overplay மூன்றையும் கலந்து அமர்க்களம் செய்வாரே நீலவானத்தில்? தேவிகா photo எடுத்து கொள்ள ஆசை படும் விவரத்தை தன மாமனாருடன் தெரிவிக்கும் போது natural ஆக, அவர் மறுத்தவுடன் சிறிதே உணர்ச்சி வச பட்டு, over ஆக, பிறகு திரும்பி போகும் போது , திரும்பி,வந்திருங்க என்ற underplay ----- யார் செய்ய முடியும் இதை?

RAGHAVENDRA
9th January 2013, 07:12 AM
முரளி சாருக்கு மிக்க நன்றி. கோபால் சார் என்னுடைய பதிவுகளை l.k.g. பதிவு என்று கூறியதை அப்படியே ஆமோதிக்கும் வகையில் எழுதி நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறார். நடிகர் திலகத்தை யாராவது ஏதாவது சொன்னால் எதிர்வினையாற்றுபவன் என்கிறார். எந்த வினையிலும் ஈடுபடும் எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. எனக்கு மேதாவி என்று பெயர் வரவேண்டும் என்பதற்காகவோ அறிவாளி என்று போற்ற வேண்டும் என்பதற்காகவோ நான் எழுதுவதில்லை. அந்த அளவிற்கு எனக்கு எழுதத் தெரியாது. மாற்றுக் கருத்து வரக் கூடாது என்று நான் சொல்லவில்லையே. காரணம் நான் கூறுவதே மாற்றுக் கருத்துத் தானே. நடிகர் திலகத்தைப் பற்றி யாராவது குறை கூறினால் மறுத்துப் பேசுவது தான் என்னிடம் உள்ள குறை போலும். அதை நான் நிவர்த்தி செய்ய முயல மாட்டேன். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு வேண்டிய அளவில் அவரை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ குறை கூறுங்கள். இனி நான் தலையிட மாட்டேன். எழுதுவது எப்படி என்று இனிமேல் கற்றுக் கொள்ளவும் முடியாது. எனவே பங்கு கொள்ளாமல் இருப்பதே உத்தமம் என்று எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த முரளி சாருக்கு மீண்டும் என் நன்றி.
அன்புடன்

Gopal.s
9th January 2013, 08:37 AM
ராகவேந்தர் சார்,
இந்த தொனியே எனக்கு பிடிக்கவில்லை. நாங்கள் என்னவோ அவரை எதிர்த்து எழுதுவது போலவும்,நீங்கள் என்னவோ வக்காலத்து வாங்குவது போலவும் ஒரு பாவ்லா.பொய்கள்.பொய்கள்.பொய்கள். குமட்டுகிறது. நானும் எவ்வளவோ நபர்களை 60 நாடுகளில் நேரிடையாக சந்தித்தவன். ஆனால் உங்களை போன்ற irritate செய்யும் நபர்களை பார்த்ததே இல்லை. பிரிவினையை அதிகமாக்க என்றே அலைகிறீர்கள். சிலருடன் நட்பாக வாழ நினைப்பதே கடினம். நான் உங்கள் வழிக்கே வராமல் பதிவுகளை போட நினைத்தாலும்,வலுவில் வம்புக்கு வந்து, நான் எழுதாதைஎல்லாம் குறிப்பிட்டு, உறுப்பினர்களை திசை திருப்பி ...... ச்சே .நேரத்தை வீணடித்து கொண்டு, நான் என்ன ஓய்வு பெற்ற குமாஸ்தாவா?வேலை வெட்டியற்று போராடி கொண்டிருக்க?
கருத்தை கருத்தால் எதிர் கொள்ளலாமே தவிர,இந்த மாதிரி சொல்லாததை சொன்னதாக திரிக்கும் நபர்களுடன் என்ன சொல்ல?
எப்போது பார்த்தாலும் வெளியே போகிறேன் பதிவிட மாட்டேன் என்ற மிரட்டல். இந்த மாதிரி பதிவுகள்தான் இந்த திரியில் யாருமே வர பயப்பட செய்கிறது. என்ன இது குழந்தைத்தனம்? உங்களை எல்.கே.ஜி என்று சொன்னதால் ,அந்த குழந்தைகள் வெட்கம் கொள்ளும் அளவு நடந்து கொள்கிறீர்கள்.

oowijaez
9th January 2013, 09:05 AM
Hellooooo! knock knock! How are you all? Is it save to enter here! or shall I come back later?:lol2:

Gopal.s
9th January 2013, 09:07 AM
நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை நடத்தும் பராசக்தி 60வது ஆண்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இந்த ஆண்டு தொடங்கி இனிமேல் நம்மிடையே எந்த பேதமும் இல்லாமல் எல்லா சிவாஜி ரசிகர்களுடனும் ஒருங்கிணைந்து அன்னை இல்லத்தை நம் ஆலயமாக தொழுது நடிகர் திலகத்தின் திரையுலக சாதனைகள் மட்டுமின்றி சமுதாயத்தில் அவருடைய பங்கினை உலகறியச் செய்து அவருடை மேன்மையை பறைசாற்றுவதே நம் தலையாய கடமை என்று உறுதி கொள்ள வேண்டும் என்று பேரவை நண்பர்களையும் நிர்வாகிகளையும் தனிப்பட்ட முறையில் அன்போடும் பணிவோடும் ஆவலோடும் கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் உள்ளதை எடுத்துக் காட்ட வேண்டுமானால் நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.

பேரவைத் தலைவர் அவர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
சந்திரசேகர் சார்,
நீங்கள் அவல் கொண்டு வாருங்கள்.நாங்கள் உமி கொண்டு வருவோம். ரெண்டு பேரும் ,ரெண்டையும் கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம் ஜாலியா.

idezeowujifuz
9th January 2013, 09:09 AM
அன்பர்களே

திறமையான பலரின் உழைப்பின் மூலம் நடிகர் திலகம் திரி பல பாகங்களை கடந்து சிறப்புடன் சென்று வரும் வேளையில் சில தவிர்க்க முடியாத சிலரின் பதிவுகள் மூலம் திரியின் வேகம் தடை பட்டுள்ளது .

திருவாளர்கள் ராகவேந்திரன் - பம்மலார் - நெய்வேலி வாசுதேவன் -முரளி -கோபால் -பார்த்தசாரதி மற்றும்
சாரதா மேடம் - கார்த்திக் -போன்றவர்களின் பிரமிக்கவைக்கும் பதிவுகள் மூலம் கட்டுரைகள் - ஆய்வுகள் - விளம்பரங்கள் -வீடியோ என்றெல்லாம் புதுமையுடன் வந்தது ஒரு சாதனையாகும் .

என்ன காரணமோ மிகவும் சிறப்புடன் பதிவிட்டு வந்த திரு நெய்வேலி வாசு அவர்களின் பதிவுகளை குறை கூறியதாலும் , ராகவேந்திரன் சார் பதிவுகளை விமர்சனம் செய்ததாலும் , பம்மலாரின் பதிவுகள் இல்லாததாலும் ஒரு தொய்வு தற்போது தொடர்கிறது .

இதற்கெல்லாம் காரணம் தனி மனிதனின் ஈகோ தான் .


கடந்த சில நாட்களாக யார் அவர் ? -அதாவது ஒரே நண்பர் பல புனை பெயரில் நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு சாதனை புரிந்தது .

இப்போது உண்மை உலகுக்கு தெரிந்து விட்டது .

இத்தனை திறமைகள் தன்னிடம் வைத்துள்ள அவரது சாதனை - பாராட்டுக்குரியவர் .

அவர் இனி யார் மேலும் வருத்த படவேண்டாம் .

என்னை போல் அவரை நேரில் சந்திக்க பலர் காத்திருக்கின்றனர் .

இனி தொய்வின்றி தேர் -திருவிழாவை நோக்கி நடை போடட்டும் நண்பர்களே .

oowijaez
9th January 2013, 09:30 AM
here comes the stirrer

oowijaez
9th January 2013, 09:42 AM
முத்து நீர் கொஞ்சம் இருமே ஐயா! அதுதான் சகோதரர் கோபால் மனதார statement கொடுத்துவிட்டாரே தான் சிவாஜியை தெய்வம் போல ஆராதித்து இங்கே எழுதுவதாக. சகோதரர் முரளி இதில் தலையிட்டு மிகவும் சரியாக கருத்தை சொல்லியுள்ளார். சகோதரர்கள் ராகவேந்தரும் கோபாலும் விரைவில் சமாதானமாகி விடுவார்கள். ஆனால் சிவாஜியின் நடிப்பு பிடிக்கும், ஜெமினியின் மென்மை பிடிக்கும், MGR இன் இளமை பிடிக்கும் என்றெல்லாம் உமது பன்முக ரசனையை வெளிப்படுத்தி வரும் நீர் உண்மையில் யார்? நீர் நல்லவரா கெட்டவரா?

idezeowujifuz
9th January 2013, 10:06 AM
நல்லவர்கெல்லாம் நல்லவன் .

நல்லவராக இருக்கும் நீங்கள் என்னை பற்றி கவலை பட வேண்டாம் .
என்னுடைய ரசனை பற்றிதான் கூறினேன் .
யாரையும் தரக்குறைவாக நான் விமர்சனம் செய்ய மாட்டேன் .
உங்களது பன்முக பதிவுகளுக்கு ரசிகன் நான் .
உங்களின் பன்முகத்தை உலகுக்கு காட்டிய பெருமை
இந்த திரிக்கு உண்டு .

திறமைகளை போற்றுவோம்

பதிலுக்கு பதில் - ஆக்க பூர்வமாக தொடரவும்

36 வயது முத்துராமன்

KCSHEKAR
9th January 2013, 11:27 AM
Junior Vikatan - 13-01-13

http://www.facebook.com/photo.php?fbid=247116742086472&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

IliFiSRurdy
9th January 2013, 11:49 AM
நண்பர்களே,

சிலவீடுகளில் இம்மாதிரியான நிகழ்வுகள் சகஜம்..

கணவனும் மனைவியும் சேர்ந்து, மகிழ்வுடன்,கிருஷ்ண விக்ரகம் போல இருக்கும் தங்கள் முதல் குழந்தையின்(வயது ஆறு மாதம்) அழகை வர்ணித்து உரையாடிக்கொண்டிருப்பர்கள்.

மனைவி "என்னங்க இவனை நாம் டாக்டருக்குத்தான் படிக்க வைக்கணும்"என்று சொல்ல ,
அதை கணவனும் மகிழ்ந்து ஆமோதிக்க ,குழந்தை கன்னங்குழிய சிரித்துக்கொண்டிருக்கும்.
திடீரென்று திருஷ்டி பட்டால் போல கணவன் சொல்லுவான்
"இவன் அப்படியே என் தாயை உரித்து வைத்து இருக்கிறான்!"
உடனே மனைவி சொல்லுவாள்
"என்ன சொல்றீங்க?இவன் அப்படியே என் அண்ணன் ஜாடை தான்!"
அவ்வளவுதான் விவாதம் சூடு பிடிக்கும்.வார்த்தைகள் தடிக்கும்.
அந்த குழந்தையோ நடப்பது ஏதும் அறியாமல் தன் பெற்றோர்களைப் பார்த்து சிரித்த வண்ணமே இருக்கும்.

போதும் நண்பர்களே,அந்த மஹா கலைஞன் சொர்க்கத்திலிருந்து நம்மை பார்த்து அன்பாக சிரித்துக்கொண்டிருக்கிறான்.அவனை கேலியாக சிரிக்கும் வண்ணம் செய்து விடாதீர்கள்.

மேலும் பொன்னியின் செல்வனையும் ,யவன ராணியையும் படித்து, ரசித்து, உரையாடி மகிழ்வோம்..
கல்கியும், சாண்டிலயனும் ஒரே நபர்தான்(னா)என்ற ஆராய்ச்சி(யும்) தேவையில்லை.

நன்றி

Ganpat
(பெயர்காரணம்:என் பாஸ்போர்ட் பெயரில் பாதியும்,என் பாட்டி பெயரில் பாதியும் சேர்த்து)
Statutory disclosure: நான் நான்தான்! அவன்/அவள்/அது எதுவுமில்லை)

JamesFague
9th January 2013, 11:53 AM
Atleast after reading the Views of Mr Ganpat the concerned persons
must remove their ego and anger. All must run this Goldern Chariot with
the support of all our NT's Devotees.

idezeowujifuz
9th January 2013, 12:43 PM
நடிகர்திலகம் நடித்த படங்களில் குறிப்பாக குங்குமம் படம் எனக்கு மிகவும் பிடிக்கும் .

நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு .

நடிகை சாரதா அறிமுக படம் என நினைக்கிறேன் .

சென்னை - மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டரில்
முதன் முறையாக 2003ல் படம் பார்த்தேன் .

எனக்கு மிகவும் பிடித்த பாடல் .

நடிகர் திலகமும் சராதாவும் இணைந்து பாடும் சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை பாடுதம்மா
நடிகர் திலகத்தின் முக பாவங்கள் அருமை .
அதற்கு ஈடு கொடுத்து சாரதாவின் நடிப்பு அபாரம் .

அடுத்து
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/gnanaoli00014_zps86822e10.png

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/gnanaoli16_zps4c65c27b-1_zps31880bdf.jpg

ஞானஒளி - சாரதா - ஸ்ரீகாந்த்

oowijaez
9th January 2013, 01:10 PM
[QUOTE=Ganpat;997870]
போதும் நண்பர்களே,அந்த மஹா கலைஞன் சொர்க்கத்திலிருந்து நம்மை பார்த்து அன்பாக சிரித்துக்கொண்டிருக்கிறான்.அவனை கேலியாக சிரிக்கும் வண்ணம் செய்து விடாதீர்கள்.

மேலும் பொன்னியின் செல்வனையும் ,யவன ராணியையும் படித்து, ரசித்து, உரையாடி மகிழ்வோம்..
கல்கியும், சாண்டிலயனும் ஒரே நபர்தான்(னா)என்ற ஆராய்ச்சி(யும்) தேவையில்லை.

நன்றி

Ganpat
(பெயர்காரணம்:என் பாஸ்போர்ட் பெயரில் பாதியும்,என் பாட்டி பெயரில் பாதியும் சேர்த்து)
Statutory disclosure: நான் நான்தான்! அவன்/அவள்/அது எதுவுமில்லை)[/QUOTE


here, here! Looks like someone requires authenticity of every members' identity.

idezeowujifuz
9th January 2013, 02:43 PM
ONE OF MY FAVOURITE STILL FROM NADIGAR THILAGAM VANISHREE


NIRAIKUDAM

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/niraikudam34_zps33ccef05.jpg

idezeowujifuz
9th January 2013, 02:44 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/niraikudam29_zps515ab209.jpg

idezeowujifuz
9th January 2013, 02:52 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/vlcsnap-260281_zpsea50327c.jpg

Gopal.s
9th January 2013, 03:13 PM
ஆஹாஹா, மன்மதன்-ரதி தேவியை பார்த்து சினம் தணிந்து மனம் குளிர்ந்தோம். வேண்டும் வரத்தை கேட்டு பெருக முத்துராமரே.

idezeowujifuz
9th January 2013, 03:18 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/niraikudam44_zpsb521dd08.jpg

IliFiSRurdy
9th January 2013, 03:22 PM
பல திரைப்பட வசனங்கள் பச்சென்று நம் மனதில் பதிந்து விடும்.அவற்றில் ஒன்றுதான் "திருவிளையாடல்" படத்தில் வரும் நக்கீரன் vs தருமி யின் இந்த உரையாடல்..
================================================== ====================================
நக்கீரன்: தருமியே!சரியான பாட்டிற்கு எமது மன்னர் பரிசளிக்கிறார் என்றால் அதை பார்த்து சந்தோஷப்படும் முதல் மனிதன் நான்தான்! ஆனால் அதே சமயத்தில் இறைவனாரும், எம்பெருமான் முருகவேளும், அகத்தியரும், கட்டிக்காத்த தமிழ் சங்கத்திலே பிழையான ஒரு பாட்டிற்கு பாண்டியன் பரிசளிக்கிறார் என்றால்,அதைக்கண்டு வருத்தப்படுபவனும் அடியேன்தான்!

தருமி:ஓஹோ!இங்கே எல்லாமே நீர்தானா?
================================================== =====================================
ஒருவர் என்ன சொல்ல வருகிறார் என சரியாக புரிந்து கொள்ளாமல்,அவர் சொன்ன கருத்தினை குதர்க்கமாக மாற்றும் இம்மாதிரியான நிகழ்வுகள் நாம் நம் வாழ்விலும் அடிக்கடி பார்க்கலாம்.(குறிப்பாக மாமியார் -மருமகள் உரையாடல்களில்)

பி.கு:ஆஹா!!இந்த இடத்தில்,தருமி clean bowled ஆகி வெளியேற,விக்கெட் எடுத்த பெருமிதத்தில் bowler நக்கீரன் அடுத்த batsman வரவிற்காக காத்திருக்க, சிம்மம் போல நுழைவாரே அந்த மஹா கலைஞன்!சத்தியமாக சொல்கிறேன்.. இந்த ஒரு சீன் பார்ப்பதற்கே நாம் பல ஜன்மங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

JamesFague
9th January 2013, 03:30 PM
Niraikudam - one of the finest movie in NT's acting career and
especially in the claimax scene his simply superb.

Gopal.s
9th January 2013, 03:32 PM
இதைவிட அழகான கிக்கான ஜோடி உலகத்திலேயே எங்கேய்யா இருக்கு? யம்மாடியோவ்... என்னா chemistry !!!!
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/niraikudam44_zpsb521dd08.jpg

adiram
9th January 2013, 04:07 PM
Last few pages was going with lot of discussions, without any disturbances of stills, posters and banners. But now again started for still photos.

This is also good to know everyone, who is this ‘Muthuraman’.

Before I was suspecting many other hubbers, who was he. But now it is very very clear by the stills he posted.

Nobody is going to question him if he publish these stills in his PREVIOUS NAME. (adhu DEVANUKKE velicham).

Indha latchanaththil ivar aduththavargalaip paarththu ‘panmugam’ ‘shanmugam’ endru purattiyeduththaar. And also ‘original’ endra andappulugu veru.

Now everyone knew him. Thanks for the stills, which tear his mugamoodi.

oowijaez
9th January 2013, 04:22 PM
Last few pages was going with lot of discussions, without any disturbances of stills, posters and banners. But now again started for still photos.

This is also good to know everyone, who is this ‘Muthuraman’.

Before I was suspecting many other hubbers, who was he. But now it is very very clear by the stills he posted.

Nobody is going to question him if he publish these stills in his PREVIOUS NAME. (adhu DEVANUKKE velicham).

Indha latchanaththil ivar aduththavargalaip paarththu ‘panmugam’ ‘shanmugam’ endru purattiyeduththaar. And also ‘original’ endra andappulugu veru.

Now everyone knew him. Thanks for the stills, which tear his mugamoodi.

I don't get it, :???:who is he previously then?

adiram
9th January 2013, 04:22 PM
Raghavendar sir-kku support pannuvadharkkaaga indha nabar, Gopal sir-ai thittiyapothe ivar yaar endru doubt patten.

ippo vetta velichamaagi vittathu.

paavam puthithaaga vandha Vanaja madaththaiyum, than paattukku poikkondirundha Kalnayak sir-aiyum idhula join panni vittuttaar. Threadukkee varaadha irandu senior hubbersaiyum vidavillai.

No problem, ippothaan ivar yaarunnu therinju pochu illaiyya?. inime paarunga namma vilaiyaattai.

adiram
9th January 2013, 04:25 PM
Vanaja sister,

In his previous name, another hubber also posted in the same page.

oowijaez
9th January 2013, 04:44 PM
Vanaja sister,

In his previous name, another hubber also posted in the same page.

:idontgetit: still don't get it:think:

idezeowujifuz
9th January 2013, 04:49 PM
come on http://i1273.photobucket.com/albums/y412/esvee6/KHALNAYAK_zps7b67408c.jpg sir

oowijaez
9th January 2013, 04:51 PM
whatever it is, the recent discussions has lead this thread to a sombre mood and I lost interest in posting any. will peep in from time to time though. :roll:

adiram
9th January 2013, 05:08 PM
Vanaja sister,

in the same name, another new hubber is here.

ippavum puriyavillai endraal, 'nilakkari'yaik kondu 'anal minsaaram' undaakki, andha 'Gnana oli'yil paarungal.

JamesFague
9th January 2013, 06:26 PM
Don's lose heart. Pls continue your posting as usual Madam.

adiram
9th January 2013, 07:19 PM
paavam, pudhusaa vandha oru lady memberai indha mirattu mirattinaal virakthi adaiyaamal enna seyvaar?.

nijamaagave 'panmugam' konda oruvar matravargalaip paarththu sammandhamillaamal 'panmugam', panmugam endru mirattinaar.

ippo mirattiyavarin saayam veluththu pochu.

naan, MURALI sir-aiyum, Pammalaraiyum, Chandra Sekaraiyum mattum admire panninenaam. adhanaal vandha poraamaidhaan idhu. enakku pidiththa padhivai tharubavargalaiththaan naan paaraatta mudiyum. adhukku ennai thaakkattum. sammandhamillaadha matravargalai yen?.

Gopal.s
10th January 2013, 07:13 AM
ராகவேந்தர் சார்,
மனபூர்வமான மன்னிப்பை கோருகிறேன்.அளவுக்கு அதிகமாகவே வார்த்தை பிரயோகம் செய்து விட்டதை உணர்கிறேன்.என்னை விட மூத்தவர் என்ற முறையில் மன்னியுங்கள். இது தங்களின் வயது, அனுபவம், நடிகர்திலகத்துக்கு தாங்கள் செய்து வரும் தொண்டு(nadigarthilagam .com ) ஆகியவை கருதி நான் செய்த தவறை திருத்தி கொள்கிறேன். ஆனாலும் சிறிய வேண்டுகோள். தாங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கூறலாமே தவிர, கூறாத ஒன்றை திரித்தல், அடிப்படை நேர்மையை சந்தேகித்தல்(இந்த திரியை பொறுத்த வரை அடிப்படை நேர்மை நடிகர்திலம் ரசிகராய் இருத்தல்),இவைகளால்தான் நான் ஆவேச பட்டேனே தவிர, எதிர்ப்பை எண்ணி அல்ல. அத்துடன், நீங்கள் நம் நண்பர்கள் பலருடன்,நான்தான் ஆதிராம் என்ற பெயரில் எழுதுவதாக நான் அறியாமல் வதந்தி பேசியுள்ளீர்கள். நான் மாற்று பெயரில் ,ஒரே திரியில் வருவதை விரும்ப மாட்டேன். அப்படி,சுவாரஸ்யம் கருதி யாராவது நண்பர் வந்தாலும் குறை கூற ஒன்றுமில்லை. ரசித்து விட்டே போகலாம்.
எல்லா நண்பர்களுக்கும் மிக நன்றி. எனக்கு ,வியாபார அழுத்தம் அதிகமாக உள்ளது. இந்த திரியில் வினையாற்றுவதை ,ஒரு சந்தோசம் கருதி செய்து வந்தேன். ஆனால், என் மூத்த சகோதரர் வயது கொண்ட நான் மதிக்கும் ஒரு மனிதர், என் சந்தோஷத்தை குலைத்து,என்னை இந்த திரிக்கு வில்லனாய் சித்திரி ப்பதை தொழிலாய் கொண்டு அலையும் போது ,தன்னை மாற்றி கொள்ள மாட்டேன் என்று சொல்லி வலம் வரும் போது ,நானும் எளிதில் கோபபடும் இயல்பு கொண்டவன் என்பதால், சற்று தள்ளி நிற்கிறேன். (விலகவில்லை)
திரியின் நண்பர்களுக்கு, சிறிய வேண்டுகோள். நதி மூலம்,ரிஷி மூலம் பார்க்காமல் எழுத தூண்டுங்கள். அழகாக கருத்துகளை முன்னெடுத்து, வினை-எதிர்வினை ஆற்றுங்கள்.தனி மனித துதி-நிந்தனை தவிருங்கள். இங்கு நமது ஒரே மூல கடவுள் நடிகர் திலகம் மட்டுமே.அதை மனதிலேடுத்து செயல் படவும்.யாரையும் எழுத விடாமல் செய்ய வேண்டாம்.திரி நன்றாக பயணிக்க வேண்டும். எப்போதுமே தீய சக்திகள் ஒன்று படுவதும்,நல்ல சக்திகள் பிரிந்து கிடப்பதும் நாட்டின் தலைவிதி போலும் !!?? நல்ல சக்தியான நாம் ஒருங்கிணைவோமாக.

RAGHAVENDRA
10th January 2013, 08:16 AM
டியர் கோபால் சார்,
முதலில் தங்களுடைய பதிவுக்கு என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்கிறேன். தங்களுடைய பதிவில் தனிப்பட்ட முறையில் கோபம் ஏதுமில்லை. நான் ஏற்கெனவே நண்பர்களிடம் கூறியது போல் நடிகர் திலகத்தைப் பற்றிக் குறை கூறும் போது மட்டும் தான் என் வாழ்க்கையில் இது வரை கோபம் என்பதையே அடைந்திருக்கிறேன். என்னுடைய பதிவினை நன்கு கவனித்தீர்களானால் தெரியும். தங்களுடைய நேர்மையை நான் சந்தேகிக்கவில்லை அப்படி யாருடைய நேர்மையினையும் சந்தேகிக்கும் தகுதியும் எனக்கில்லை. நான் நேர்மையாக இருக்கிறேனா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லாமல் இருக்க வேண்டும் அதைத் தான் செய்கிறேன். என்னுடைய கவலையெல்லாம் நாமே விமர்சிக்கும் போது நாம் ஏன் எழுதக் கூடாது என்கிற அடிப்படையில் மேலும் நடிகர் திலகத்தை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று மேலும் கடுமையாகவோ அல்லது நம் மனம் புண்படும் வகையிலோ எதிர்காலத்தில் பதிவுகள் இடம் பெற காரணமாக நம்முடைய பதிவுகள் முன் மாதிரியாக அமைந்து விடக் கூடது என்பது தான். அந்த அடிப்படையில் தான் தங்கள் பதிவினையும் அணுகினேன். விமர்சனம் என்பது இரு பக்க நாணயம் போன்றது என்பதை அறியாதவனல்ல நான். அதில் தனிப்பட்ட முறையில் நடிகர் திலகத்தின் தொழிலைப் பற்றிக் குறிப்புகள் வந்தால் மட்டுமே நான் எதிர்ப்புத் தெரிவிக்கிறேன். தாங்கள் வேண்டுமென்று எழுத வில்லை என்றாலும் தங்களையும் அறியாமல் வந்து விடக் கூடாதே என்கிற எண்ணத்தில் சுட்டிக் காட்டினேனே தவிர மனம் புண்படும் வகையில் நான் யாரையும் எழுத மாட்டேன். இங்கு அனைவருமே தங்களுடைய பல்வேறு சிரமங்கள், அலுவல்கள், கவலைகள் இவற்றுக்கிடையில் தங்களுடைய வாழ்க்கையினை ஓட்டிக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் வித்த்தில் தங்களுடைய நேரத்தையும் எண்ணங்களையும் உழைப்பினையும் செலவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஒவ்வொருவரையும் நாம் பாராட்ட வேண்டும்.
அதே சமயம் தனிப்பட்ட முறையில் என் எண்ணத்தையும் கூற விரும்புகிறேன். தான் இறக்கும் கடைசி நேரம் வரையில் தன் தொழிலில் முழு மனதுடன் போற்றி வந்தவர் நடிகர் திலகம். தன்னுடைய ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியவர் அவர். அவருடைய நடிப்பு எந்த குறிப்பிட்ட ஸ்டைலிலும் அடங்காத்தாகும். அவர் தனக்கென எந்த பாணியினையும் வைத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையையும் உள்வாங்கி அதற்கேற்றவாரு அதனை தன் நடிப்பினால் வெளிப்படுத்தியவர். உலகில் யாரை வேண்டுமானாலும் மிமிக்ரி பண்ண முடியும் நடிகர் திலகத்தைத் தவிர. இப்போது செய்கிறவர்கள் ஒரு சில குறிப்பிட்ட படங்களில் அவர் நடிப்பை வைத்துத் தான் செய்ய முடிகிறதே தவிர பொதுவாக செய்ய முடியாது.
எனவே அவருடைய நடிப்பை குறிப்பிட்ட படத்தில் குறிப்பிட்ட பாத்திரத்தில் அவர் எப்படி செய்துள்ளார் என்ற அடிப்படையில் அணுகுவதே சரியாக இருக்கும் என்பது தான் என் கருத்து. இந்த அடிப்படையில் பார்த்தால் அவருடைய நடிப்பில் தனியாக அவர் வகுத்த இலக்கணம் இருக்கலாமே தவிர, உலக நடிப்பின் இலக்கணத்தை அவருடைய நடிப்பில் புகுத்துவது சரியாக இருக்க முடியாது.
Character oriented Acting – இது தான் என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் அணுகுமுறை, அவர் நடிப்பின் பாணி என்று சொல்ல்லாம்.
இது என் தனிப்பட்ட கருத்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம்.

இன்னொன்று ஒருவரே எத்தனை பெயரில் எழுதினாலும் அதனைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும். சொல்லப் படும் கருத்து தான் முக்கியமே தவிர சொல்லும் நபரல்ல. எனவே யார் பெயரில் யார் எழுதினாலும் அதனை நாம் பொருட் படுத்த வேண்டாமே. இதனைத் தான் என் நண்பர்களிடமும் சொன்னேன். சொல்லுகிறேன்.

யாரும் விலகி நிற்க வேண்டும் என நான் எண்ணவதும் இல்லை சொல்லுவதும் இல்லை. எனவே தாங்கள் தொடர்ந்து தங்களுடைய கவலை தீர்க்கும் மருத்துவ மனையாக நம் திரியினை எண்ணிக் கொள்ளுங்கள்.
தங்களுடைய பணியிலும் உடல் நலத்திலும் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

IliFiSRurdy
10th January 2013, 09:19 AM
Dear Gopal and Raghavendra Sir,

Both of you made my day.Thank you so much.

இவ்வளவு,விவேகம்,அறிவு,முதிர்ச்சி உடைய நீங்கள் இருவரும்
பிணக்கு கொள்வதை "துரதிருஷ்டம்" என்பதை விட வேறு எப்படி வர்ணிக்க முடியும்?

ராவணனும்,துரியோதனனும் சண்டையிடலாம்.உலகம் நலம் பெறும்;

ஆனால் ராமரும்,தர்மரும் சண்டையிட்டால் உலகம் தாங்குமா?

நீங்கள் இருவரும் இரு கைதேர்ந்த ஓவியர்கள். ஒரு கட்டிடத்தை முன்னிருந்து பார்த்து நீங்களும்,
மேலிருந்து பார்த்து கோபாலும் வரைகிறீர்கள்.இரு ஓவியங்களிலும் சிறிது வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.
ஆனால வரையப்படும் கட்டிடம் "தாஜ் மஹால்" அல்லவா?அதை மறக்கலாமா?

போகட்டும் விடுங்கள்,,நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்;
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.

"வருவதை எண்ணி சிரிக்கின்றேன்;வந்ததை நினைத்து அழுகின்றேன்"
என்ற கவியரசரின் அமர வரிகளை உயிர்ப்பித்த,
அந்த மஹா கலைஞனின் பொற்பாதம் பணிந்து,
நாம் புதிய பயணத்தை துவங்குவோம்.

நன்றி.

RAGHAVENDRA
10th January 2013, 09:24 AM
அன்பு சகோதரி வனஜா,
இங்கு எல்லோரும் தங்களுடைய வருகையைக் கண்டு மனம் மகிழ்ந்து வரவேற்கும் சூழ்நிலையில் சில தேவையற்ற விவாதங்களால் தாங்கள் மனம் வருந்தும் படி ஆகிவிட்டது. அதற்கு நான் காரணமென தாங்கள் கருதினால் அதற்கு என் வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இங்கு ஒருவர் கூட மனம் வருந்தக் கூடாது என்பதே என் ஆசை, எண்ணம். தாங்கள் தொடர்ந்து தங்கள் பதிவினைத் தாருங்கள்.

டியர் ஆதிராம் சார்,
வெவ்வேறு பெயர்களில் ஒருவர் எழுதுவதைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். சொல்ல வரும் கருத்தினை முக்கியமாய்க் கொள்வோம். முடிந்த வரையில் தங்களுக்குப் பிடித்த வகையில் என்னுடைய பதிவினை அளிக்க முயற்சிக்கிறேன். தங்களுக்குப் பிடித்த பம்மலார், முரளி சார், கோபால் சார் வரிசையில் என் பெயரும் இடம் பெற வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக முடிந்த வரையில் முயற்சிக்கிறேன். யதேச்சையாக அவராக இருக்கமோ இவராக இருக்குமோ என்ற உரையாடலில் கோபால் சார் ஆதிராம் என்ற பெயரில் எழுதுகிறாரோ என்று கேட்டேனே தவிர வேறு ஏதும் எண்ணமில்லை. அதற்காக தாங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

டியர் முத்ராம் சார்,
இங்கு நடிகர் திலகத்தின் புகழ் பாடி வரும் பதிவுகளில் உள்ள கருத்தைப் பார்ப்போம். யார் என்பதை நாம் தவிர்ப்போம். ஒருவரே பல பெயரில் எழுதினாலும் அதனைப் பற்றி நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. தாங்கள் கூறியது போல் இனிமேல் இந்த விவாதம் வேண்டாம்.

அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனக்காக தங்கள் அக்கறையினை பதிவின் மூலம் தெரிவித்துக் கொண்ட திரு ராதாகிருஷ்ணன், திரு முத்ராம், திரு பார்த்த சாரதி, திரு முரளி சார், மற்றும் அனைவருக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.

அன்புடன்
ராகவேந்திரன்

oowijaez
10th January 2013, 09:26 AM
Congratulations to both of you, brothers Raghavendra and Gopal! Thank you very much for coming to your senses and refreshing this thread again. I knew this will happen sooner rather than later, after all we all are Nadigar Thilagam fans. He forgot & forgave so many people during his lifetime and made friends with everybody. I want brother Raghavendra give us more and more information about NT, without them we will be talking about the same thing again and again. Don't forget, you said you were going to continue about Ashok!! I'm waiting for your article. As for brother Gopal, I want you to post more articles with your special touches. Both of you, please continue for all of us sake.

P.S: To whom it may concerned: I'm always and will ever be Vanaja..Vanaja....Vanaja...(echoing...:-D)

kalnayak
10th January 2013, 09:35 AM
Dear Gopal Sir & Ragavendra Sir,
This is what we NT fans were looking for. Now both of you shared your feelings and resolved peacefully. Now I thank Murali Sir also for putting the facts in proper way and requesting both of you to resolve this way. Hoping for both of your contribution as usual. Thank you all.

oowijaez
10th January 2013, 10:03 AM
The recent developments in this thread give me some hope in writing some more. Now... what shall I write about NT next?mmmmmm:think:

JamesFague
10th January 2013, 10:07 AM
Thanks for both the Seniors. Thai Pirandhal Vazhi Pirakkum.
For us it happens before that. Welcome development.

KCSHEKAR
10th January 2013, 10:41 AM
Thamizhaga Arasiyal Magazine

http://www.facebook.com/photo.php?fbid=247560378708775&set=pcb.247560435375436&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=247560398708773&set=pcb.247560435375436&type=1&theater

adiram
10th January 2013, 10:54 AM
meendum amaidhi yerpattiruppadhu arindhu makizhchchi.

Raghavendar sir avargalin indha murai 'sattasabai velinadappu' mudivukku vandhullathu arindhu sandhosham. Everytime avar 'pogiren', 'pogiren' endru alambal pannuvathum, udane naalu per vandhu 'pogaadheenga', 'pogaadheenga' endru kaiyai pidithu izuppadhum vazakkamaagi vittadhaal, immurai avvalavu suvaarasyam illai.

muthram enbavar yaar endru naan kandupidiththu sollath thuvangiyathum, 'yaar post pannukiraargal endru paarkka vendaam. karuththai mattum gavanippom' endru ippodhu solbavargal, adhe muthram endra nabar thevaiyillaamal ennai sagodhari Vanajavaagavum, Kalnayak sir-aagavum, Saradha madam endrum, Karthik endrum sammandhappaduththi more than 15 posts ezuthiyapodhu, vaayai moodik kondirundhadhu yen?.

ippodhu thanakku vendiyavarin mugamoodi kiziyumpothu mattum manam thudikkiratho?.

venkkiram
10th January 2013, 10:58 AM
Raghavendar sir avargalin indha murai 'sattasabai velinadappu' mudivukku vandhullathu arindhu sandhosham. Everytime avar 'pogiren', 'pogiren' endru alambal pannuvathum, udane naalu per vandhu 'pogaadheenga', 'pogaadheenga' endru kaiyai pidithu izuppadhum vazakkamaagi vittadhaal, immurai avvalavu suvaarasyam illai. இந்தத் திரியை மௌனமாக ரசித்து படிப்பவர் என்ற முறையில்.. இந்த வரிகளைப் படித்தவுடன் என்னையும் அறியாமல் வெடித்து சிரித்து விட்டேன்.

parthasarathy
10th January 2013, 11:00 AM
அன்பு சகோதரர்கள் மற்றும் சீனியர்கள் திரு. ராகவேந்திரன் மற்றும் திரு. கோபால் அவர்களே,

வேற்றுமைகளைக் களைந்து திரிக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்ததற்கு மிக்க நன்றி. சர்க்கரைப் பொங்கலைப் பரிமாற்ற வேண்டியது தான் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவர்தம் பெருமைகளையும் பதிவிட்டு.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

IliFiSRurdy
10th January 2013, 11:10 AM
Appears as though not even one soul has seen my post(s) mmmm... :'(

parthasarathy
10th January 2013, 11:17 AM
அன்பு நண்பர்கள் ஆதிராம் மற்றும் முத்ராமன் அவர்களுக்கு,

ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்களில் இயங்குவது ஒன்றும் எங்கும் புதிதில்லை. சொல்ல வரும் கருத்து தான் மிகவும் முக்கியம். ரா.கி.ரங்கராஜன் "கிருஷ்ணகுமார்" என்ற பெயர் மற்றும் பல பெயர்களிலும், ஜ.ரா.சுந்தரேசன் "பாக்கியம் ராமசாமி" என்ற மற்றொரு பெயரிலும், புஷ்பா தங்கதுரை "ஸ்ரீவேணுகோபாலன்" என்ற மற்றொரு பெயரிலும் இன்னும் இது போல் பல எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களில் ஏற்கனவே பல வருடங்கள் எழுதி வந்துள்ளார்கள்.

இனி, இந்த விஷயத்தை பெரிதாக்காமல், நாம் அனைவரும், நடிகர் திலகத்தின் மேன்மையை இன்றைய மற்றும் நாளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லப் பாடு படுவோம்.

தொடர்ந்து எழுதி, தாங்களும் இன்புற்று, எல்லோரையும் மகிழ்வியுங்கள்.

அனைத்து நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

oowijaez
10th January 2013, 11:21 AM
Dear Gopal and Raghavendra Sir,



நீங்கள் இருவரும் இரு கைதேர்ந்த ஓவியர்கள். ஒரு கட்டிடத்தை முன்னிருந்து பார்த்து நீங்களும்,
மேலிருந்து பார்த்து கோபாலும் வரைகிறீர்கள்.இரு ஓவியங்களிலும் சிறிது வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.
ஆனால வரையப்படும் கட்டிடம் "தாஜ் மஹால்" அல்லவா?அதை மறக்கலாமா?

நன்றி.


very good comparison!!

idezeowujifuz
10th January 2013, 11:23 AM
nandri -dinamani kaadhir.

இன்றைய ஆரம்பம் இனிதே உள்ளது .[ஆதி யின் கோபம் மட்டும் ஏனோ தொடர்கிறது ]
ok .
இனி நாகி ரெட்டி அவர்களின் நடிகர் திலகத்தின் கட்டுரை பார்ப்போமா நண்பர்களே

நடிகர் திலகத்தைப் பற்றி என் தந்தையார் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம்:

""இது பொன்னாள்... இதைப்போலே வருமா இனிமேலே... இப்படி ஒரு பாடல் வரி "பூம்புகார்' திரைப்படத்தில் வரும். இந்த வரியை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. காரணம், நான் என் கூட்டாளி சக்கரபாணியும் இன்னும் சில நண்பர்களும் அடிக்கடி அந்த இல்லத்தில் ஒன்றாகக்கூடி மணிக்கணக்கில் மனம் விட்டுப் பேசுவோம். அரசியல் தொடங்கி சினிமா வரை அலசுவோம். இடையிடையே சிற்றுண்டிகளும் அங்கே பந்தி வைக்கப்படும். சுவைகளுக்குக் கேட்கவா வேண்டும்? அந்தச் சுவைகளை வழங்கிய அழகிய இல்லம், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் அன்னை இல்லம்... அது பொன்னாள்... அதைப் போலவே வருமா இனிமேலே.... நினைக்கும்போதே மனமெல்லாம் மகிழ்ச்சி மல்லிகைகள் மணக்கின்றன. அதே நேரத்தில் சில நினைவுத் தாமரைகளும் மொட்டு அவிழ்க்கின்றன.

சிறந்த நடிகரான சிவாஜியுடன் தொடர்ந்து பல ஆண்டுகள் பழகி வந்தபோதும் இன்னும் நமது படத்தில் அவர் நடிக்காமல் இருக்கிறாரே என்ற ஏக்கம் என் நெஞ்சத்தில் இருந்தது. அந்த உணர்வின் விளைவாக உருவான, என் பிள்ளைகள் டி.ராமா நாயுடுவுடன் இணைந்து தயாரித்த "வசந்த மாளிகை' சாதாரணப் படங்களுக்கு மத்தியில் சரித்திரப் படமாக அமைந்தது. அடுத்து சிவாஜியையும் முத்துராமனையும் நடிக்க வைத்து "வாணி ராணி' என்ற படத்தையும் எடுத்தோம். அதில் வாணிஸ்ரீக்கு இரட்டை வேடம். நடிகர் திலகத்திற்கோ ஹீரோ வேடம் அல்ல. அந்த வேடத்திற்கு அவரை நடிக்க வைக்கலாமா? என்று யோசித்தோம். ஆனால் நேரில், என் மகன் விஸ்வம் வாயிலாக அவரிடத்தில் விவரத்தைக் கூறியபோது சிறிய வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் ஒப்புக் கொண்டு தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தி எங்களை மகிழ்வித்தார்.

சிவாஜி நடித்த ஒவ்வொரு படமுமே ஒரு காவியம் என்று சொன்னால், அது மிகையில்லை. அவர் நடித்த படங்களில் சில, சில காரணங்களால் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், அவர் நடிப்பில் தோற்ற படம் என்று நம்மால் ஒன்றையாவது சுட்டிக் காட்ட முடியுமா? முடியவே முடியாது. அதற்கெல்லாம் காரணம் அந்தக் காலகட்டம்.

மணிமணியான இயக்குநர்கள், அந்தத் தங்கத்தைப் புடம்போட்டுப் படம் எடுத்தனர். சாதனைத் தடம் பதித்தனர் உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏ.பி. நாகராஜன், ஸ்ரீதர், பி.ஆர். பந்துலு, ஏ.சி. திருலோகசந்தர், பி.மாதவன்... இப்படிப் பல பேரைப் பட்டியலிடலாம். அந்தச் சிறப்பு மட்டுமா? அன்று சிவாஜியுடன் நடித்த பலரும் மிகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக சுடர்விட்டுப் பிரகாசித்தார்கள். எஸ்.வி. சுப்பையா, எம்.ஆர். ராதா, எஸ்.வி. ரங்காராவ் போன்ற பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு துருவ நட்சத்திரமாக மின்னினார் நடிகர் திலகம்.

உருக உருக நடித்த அந்தத் திறமை மட்டுமல்ல, அவரிடத்தில் வேறு சில பண்புகளைப் பார்த்துகூட நான் சிலிர்த்திருக்கிறேன். ஷூட்டிங் எட்டு மணிக்குத் தொடங்குகிறது என்றால் 7.55 மணிக்கே அந்த இடத்தில் இருக்கும் நேரந்தவறாமை என்ற அந்தப் பண்பைக் கண்டு வியந்திருக்கிறேன். அதைப்போல படப்பிடிப்பு நடக்கின்ற நேரங்களில், அவர் செட்டைவிட்டு வெளியே வரமாட்டார். அந்த அளவுக்கு தொழில் பக்தி, ஈடுபாடு. இளைய தலைமுறை அவரிடத்தில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.

கலை உலகிலும், இல்லற வாழ்விலும் சிறந்து விளங்கியவர்கள் ஒரு சிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சிவாஜி. "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பதற்கேற்ப மனைவி, மக்கள், பேரக் குழந்தைகளுடன் ஆடம்பரமற்ற எளிமையான வாழ்வு. ஆம். இத்தனை புகழ், வசதி வந்த போதும் அவர் விரும்பி உடுத்தியது கதர் வேஷ்டி, கதர் சட்டைதான். அதற்குக் காரணம் அவரது உதிரத்தில் கலந்திருந்த தேசிய உணர்வுதான்.

சுதந்திரத் தியாகிகளைத் தம் படங்களின்மூலம் நினைவூட்டிய அந்த வித்தக நடிகருக்கு, அன்று அவர் ஆசியா ஆப்ரிக்க நாடுகளில் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கெüரவிக்கப்பட்டது நம் நாட்டிற்குப் பெருமை.

தேசிய உணர்வுள்ள அந்த நடிகரை தேசத்திற்காக உழைத்த கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன், பாரதியார், பகத்சிங் , திருப்பூர் குமரன் எனப் பல தலைவர்களின் தேசப்பற்றை தனது நடிப்பினால் நமக்கு எடுத்துரைத்த அந்த நடிகரை தேசிய அரசு உரிய முறையில் கெüரவிக்கவில்லையே என்று பலமுறை வருந்தியிருக்கிறேன்.

1981ஆம் ஆண்டு நான் பால்கே விருதை வாங்கினேன். அதற்கு பிறகு, இந்த விருதை யாருக்குக் கொடுக்கலாம் என்று என்னிடத்தில் மூன்று முறை கேட்டார்கள். இவரைவிடத் தகுதியானவர்கள் வேறு யாருமில்லை என்று சிவாஜி அவர்களைக் கூறினேன். ஆனால் டெல்லியிலிருந்து அடுத்து விருதுபெற்றோர் அறிவிப்பு வரும்போது வேறு யாருடைய பெயராவது அறிவிக்கப்படும். அப்பொழுது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும்.

எப்பொழுதோ அவருக்குக் கொடுத்திருக்க வேண்டிய, இந்திய அரசின் உயர்ந்த திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே விருது காலந்தாழ்ந்து வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது இந்திய திரைப்பட உலகுக்கு பெருமை''

oowijaez
10th January 2013, 11:25 AM
meendum amaidhi yerpattiruppadhu arindhu makizhchchi.

Raghavendar sir avargalin indha murai 'sattasabai velinadappu' mudivukku vandhullathu arindhu sandhosham. Everytime avar 'pogiren', 'pogiren' endru alambal pannuvathum, udane naalu per vandhu 'pogaadheenga', 'pogaadheenga' endru kaiyai pidithu izuppadhum vazakkamaagi vittadhaal, immurai avvalavu suvaarasyam illai.

muthram enbavar yaar endru naan kandupidiththu sollath thuvangiyathum, 'yaar post pannukiraargal endru paarkka vendaam. karuththai mattum gavanippom' endru ippodhu solbavargal, adhe muthram endra nabar thevaiyillaamal ennai sagodhari Vanajavaagavum, Kalnayak sir-aagavum, Saradha madam endrum, Karthik endrum sammandhappaduththi more than 15 posts ezuthiyapodhu, vaayai moodik kondirundhadhu yen?.

ippodhu thanakku vendiyavarin mugamoodi kiziyumpothu mattum manam thudikkiratho?.

Don't you start that again!

parthasarathy
10th January 2013, 11:30 AM
பல திரைப்பட வசனங்கள் பச்சென்று நம் மனதில் பதிந்து விடும்.அவற்றில் ஒன்றுதான் "திருவிளையாடல்" படத்தில் வரும் நக்கீரன் vs தருமி யின் இந்த உரையாடல்..
பி.கு:ஆஹா!!இந்த இடத்தில்,தருமி clean bowled ஆகி வெளியேற,விக்கெட் எடுத்த பெருமிதத்தில் bowler நக்கீரன் அடுத்த batsman வரவிற்காக காத்திருக்க, சிம்மம் போல நுழைவாரே அந்த மஹா கலைஞன்!சத்தியமாக சொல்கிறேன்.. இந்த ஒரு சீன் பார்ப்பதற்கே நாம் பல ஜன்மங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

திரு. Ganpat அவர்களே,

மிகவும் அனுபவித்து எழுதியுள்ளீர்கள். உமது தமிழ் நடைக்கு நான் அடிமை. தயை கூர்ந்து நிறைய எழுதி எல்லோரையும் மகிழ்வியுங்கள்!

திருவிளையாடல் படத்தில் வரும் "சிவபெருமான்-நக்கீரர்-தருமி" எபிசோட், இன்று தமிழ்நாட்டில், நிர்வாகத்தைப் பற்றிய training ப்ரோக்ராம்களில், "Assertiveness" பற்றிய பிரிவில், காட்டப்படுகிறது. "சிவபெருமான் - Aggressive", "தருமி - Submissive" & "நக்கீரர் - Assertive".

ஆனாலும், இந்த எபிசோடை, எப்போது காண்பித்தாலும், எல்லோரும் நாகேஷின் நகைச்சுவைக்கு சிரித்து (நாகேஷ் ஏற்கனவே சொல்லியிருக்கிறார், இதற்கு முழு முதல் காரணம், நடிகர் திலகத்தின் பெருந்தன்மை, ஒரு அடி கூட வெட்டாமல், அவர்தம் பகுதியை படத்தில் வைத்தனர், அவர் அன்று வளர்ந்து வரும் நடிகராயிருந்தும்!), உடனே, நடிகர் திலகத்தின் ஆர்பாட்டத்தில் அடிபணிகிறார்கள்.

மறக்க முடியாத நடிப்பல்லவா!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

IliFiSRurdy
10th January 2013, 02:40 PM
என் வேண்டுகோளிற்கு செவிசாய்த்து உடனே வந்து மொய் எழுதிய வனஜா அம்மணிக்கு நன்றி.நீங்கள் தொடர்ந்து எழுதப்போவதாக கூறியுள்ளது மேலும் உற்சாகத்தைத்தருகிறது. உங்கள் பன்முக ஆற்றல் உங்கள் எழுத்து வாயிலாக அனைவருக்கும் தெரியட்டும்.வாழ்த்துக்கள்.

IliFiSRurdy
10th January 2013, 03:14 PM
அன்பின் பார்த்தா ஸார்!,

தன்யனானேன்..மனமார்ந்த நன்றி.

திருவிளையாடல் தருமி episode உலக பல்கலை கழகங்களில் நடிப்பிற்கு பாடமாக வைக்கப்படத்தக்க ஒன்றாகும்.

நீங்கள் அருமையாக விளக்கிய "Aggressive", Submissive" & Assertive"உடன் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதாவது "Leadership" மற்றும் "Team Spirit" (குழு மனப்பான்மை).

Team captain: தலைவர்தான்.மற்ற members: நாகேஷ்,ஏ.பி.என்,முத்துராமன்.

வரவேற்புரை:நாகேஷ்;
முதன்மை உரை:ஏ.பி.என்;
தலைமையுரை:தலைவர்.
நன்றியுரை:முத்துராமன்
என அழகாக விரியும் ஒரு அற்புத மேடை நிகழ்வு இது.

இதை ரசிப்பதிலும் பல்வேறு நிலைகள் உள்ளன.

முதல் நிலை:நாகேஷ் நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.

இரண்டாம் நிலை:ஏ.பி.என். நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.

மூன்றாம் நிலை:மஹா கலைஞன் நடிப்பை கண்டு மெய் சிலிர்த்து அவரை சந்தித்து அவர் கால்களில் விழுந்து வணங்க விரும்புவது.

நான்காம் நிலை: மேற்கண்ட எதுவும் சாத்தியம் இல்லை என அறியும் போது,குறைந்த பட்சம் இந்த காட்சியில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற சக நடிகர் முத்துராமன் அவர்களின் காலகளிலாவது விழுந்து வணங்க எண்ணுவது.

ஐந்தாம் நிலை:நான்கும் சாத்தியம் இல்லை என உணர்ந்து இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ஒரு லைட் பாயை ஆவது தேடி கண்டுபிடித்து"என்ன தவம செய்தனை!" என்று கூறி, அவர் காலில் விழுவது.

இந்தப்படம் எடுத்த ஏ.பி.என் அறுபத்து நான்காம் நாயன்மார் ஆகிவிட,
மஹா கலைஞனோ சிவனாகவே ஆகிவிட்டார்.

நன்றி,வணக்கம்.

parthasarathy
10th January 2013, 04:41 PM
அன்பின் பார்த்தா ஸார்!,

தன்யனானேன்..மனமார்ந்த நன்றி.

திருவிளையாடல் தருமி episode உலக பல்கலை கழகங்களில் நடிப்பிற்கு பாடமாக வைக்கப்படத்தக்க ஒன்றாகும்.

நீங்கள் அருமையாக விளக்கிய "Aggressive", Submissive" & Assertive"உடன் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதாவது "Leadership" மற்றும் "Team Spirit" (குழு மனப்பான்மை).

Team captain: தலைவர்தான்.மற்ற members: நாகேஷ்,ஏ.பி.என்,முத்துராமன்.

வரவேற்புரை:நாகேஷ்;
முதன்மை உரை:ஏ.பி.என்;
தலைமையுரை:தலைவர்.
நன்றியுரை:முத்துராமன்
என அழகாக விரியும் ஒரு அற்புத மேடை நிகழ்வு இது.

இதை ரசிப்பதிலும் பல்வேறு நிலைகள் உள்ளன.

முதல் நிலை:நாகேஷ் நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.

இரண்டாம் நிலை:ஏ.பி.என். நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.

மூன்றாம் நிலை:மஹா கலைஞன் நடிப்பை கண்டு மெய் சிலிர்த்து அவரை சந்தித்து அவர் கால்களில் விழுந்து வணங்க விரும்புவது.

நான்காம் நிலை: மேற்கண்ட எதுவும் சாத்தியம் இல்லை என அறியும் போது,குறைந்த பட்சம் இந்த காட்சியில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற சக நடிகர் முத்துராமன் அவர்களின் காலகளிலாவது விழுந்து வணங்க எண்ணுவது.

ஐந்தாம் நிலை:நான்கும் சாத்தியம் இல்லை என உணர்ந்து இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ஒரு லைட் பாயை ஆவது தேடி கண்டுபிடித்து"என்ன தவம செய்தனை!" என்று கூறி, அவர் காலில் விழுவது.

இந்தப்படம் எடுத்த ஏ.பி.என் அறுபத்து நான்காம் நாயன்மார் ஆகிவிட,
மஹா கலைஞனோ சிவனாகவே ஆகிவிட்டார்.

நன்றி,வணக்கம்.

ஆஹா! அற்புதம் கண்பட் அவர்களே!

தமிழ்க் கலாசாரத்தின் அடையாளம் நடிகர் திலகம் தான் என்று எத்தனையோ முறை அனைவரும் கூறியாயிற்று. அதற்குத் தான் நடிகர் திலகம் எத்தனை எத்தனை கலைஞர்களுடன் கை கோர்த்தார். எப்பேர்ப்பட்ட கூட்டணி!

நாம் தான் கொடுத்து வைத்தவர்கள்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

littlemaster1982
10th January 2013, 04:53 PM
Raghavendar sir-kku support pannuvadharkkaaga indha nabar, Gopal sir-ai thittiyapothe ivar yaar endru doubt patten.

ippo vetta velichamaagi vittathu.

paavam puthithaaga vandha Vanaja madaththaiyum, than paattukku poikkondirundha Kalnayak sir-aiyum idhula join panni vittuttaar. Threadukkee varaadha irandu senior hubbersaiyum vidavillai.

No problem, ippothaan ivar yaarunnu therinju pochu illaiyya?. inime paarunga namma vilaiyaattai.


Vanaja sister,

In his previous name, another hubber also posted in the same page.


Vanaja sister,

in the same name, another new hubber is here.

ippavum puriyavillai endraal, 'nilakkari'yaik kondu 'anal minsaaram' undaakki, andha 'Gnana oli'yil paarungal.

Instead of speculating hubbers' identities and getting personal, let's focus our discussions on Nadigar Thialgam, which is what this thread is for.

Thanks for the understanding.

RAGHAVENDRA
10th January 2013, 09:56 PM
இந்தத் திரியை மௌனமாக ரசித்து படிப்பவர் என்ற முறையில்.. இந்த வரிகளைப் படித்தவுடன் என்னையும் அறியாமல் வெடித்து சிரித்து விட்டேன்.

மிக்க நன்றி, ஆதிராம் மற்றும் வெங்கிராம்.

RAGHAVENDRA
10th January 2013, 10:03 PM
அன்பு நண்பர்களே,
தங்கள் அனைவரின் ஆதரவுடனும் வாழ்த்துக்களுடனும் நமது ntfans அமைப்பு வெற்றிகரமாக தன்னுடைய முதல் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. அதனையொட்டி எதிர் வரும் ஜனவரி 20, 2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு முதலாம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான உயர்ந்த மனிதன் அன்று திரையிடப் பட உள்ளது. தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைக்குயில் சுசீலா, சௌகார் ஜானகி ஆகியோர் பங்கேற்க இசைந்துள்ளனர். சென்னை தியாகராய நகர், திருமலை சாலையில் உள்ள ஒய்.ஜி.பி. அரங்கில் விழா நடைபெற உள்ளது.

உறுப்பினரல்லாதோர் இந்த விழாவில் சேர்ந்து கொள்ளலாம்.

அனைத்து நண்பர்களும் வருகை தர வேண்டுகிறோம்.

RAGHAVENDRA
10th January 2013, 10:11 PM
கடந்த ஆண்டு 2012ல் நமது ntfans அமைப்பின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்

22.01.2012 - துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா - ஒய்.ஜி.பி. அரங்கு, சென்னை - 17.
01.04.2012 - பலே பாண்டியா திரைப்படம் - four frames அரங்கு, சென்னை
27.05.2012 - எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
22.07.2012 - படித்தால் மட்டும் போதுமா திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
01.09.2012 - கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
23.09.2012 - வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
21.10.2012 - நீலவானம் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
25.11.2012 - ஆலயமணி திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.

இந்த அமைப்பு துவங்குவதற்கு உந்துசக்தியாயிருந்த நமது மய்யத்திற்கும், அடியேனுடைய கனவினை நனவாக்குதற்கு பெரிதும் முயற்சி செய்து செயல் வடிவமாக்கிய முரளி சாருக்கும் மற்றும் நமது மய்ய நண்பர்களும் இவ்வமைப்பின் துணைத் தலைவர் திரு மோகன் ராம், நிர்வாகக் குழு உறுப்பினர்களுமான திரு பார்த்தசாரதி மற்றும் கிருஷ்ணாஜி ஆகியோருக்கும் என் உளமார்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மய்ய நண்பர்கள் மேலும் பலர் இந்த அமைப்பில் சேர்ந்து பயனுற்று நடிகர் திலகத்தின் புகழினைப் பரப்புவதில் பங்கு கொள்ள அன்புடனும் பணிவுடனும் அழைக்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
10th January 2013, 10:42 PM
Swatantra Law Associates,Madurai, அமைப்பின் சார்பாக இந்திய குடியரசின் 63வது ஆண்டு விழா மதுரையில் இந்த அமைப்பின் கட்டிடத்தில் நடைபெற உள்ளது. விழாவில் பண்டிட் நேரு, நடிகர் திலகம் சிவாஜி ஆகியோரின் உருவப் படங்கள் திறந்து வைக்கப் பட உள்ளன. மஹாத்மா காந்தி, வ.உ.சிதம்பரனார், கவிச்சக்கரவர்த்தி பாரதி, பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய் படேல், பெருந்தலைவர் காமராஜ், மொரார்ஜி தேசாய், இவர்களின் வரிசையில் இவ்விரு தலைவர்களின் படங்களும் இடம் பெற உள்ளன. படங்களை, பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு வரதராஜன் அவர்கள் திறந்து வைக்கிறார். அச்சயம் மதுரையில் நண்பர்கள் இருக்க நேர்ந்தால் அவசியம் கலந்து கொள்ளவும். விழாவினை Swatantra Law Associates,Madurai அமைப்பின் நிர்வாகி திரு மனோஹர் நாடார் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.

RAGHAVENDRA
10th January 2013, 10:47 PM
நமது ntfans அமைப்பில் உறுப்பினராக உள்ள நமது மய்ய நண்பர்கள், திரு ஜே. ராதாகிருஷ்ணன், திரு பம்மல் ஸ்வாமிநாதன், திரு ராமஜெயம், சங்கரா 1970, ஆகியோர். இன்னும் ஓரிருவர் இருக்கலாம் பெயர் விட்டுப் போனால் மன்னிக்கவும். தங்கள் அனைவரையும் மற்றும் இதர நண்பர்களையும் தங்கள் உறுப்பினர் சேர்க்கையைப் புதுப்பிக்க அல்லது புதிதாக இதில் இணைய அன்புடன் அழைக்கிறேன்.

RAGHAVENDRA
11th January 2013, 06:51 AM
facebook page for NTFAnS (http://www.facebook.com/ntfans.nadigarthilagam)

idezeowujifuz
11th January 2013, 08:56 AM
திரு ராகவேந்திரன் அவர்களின் பெருந்தன்மையான பதில் மிகவும் மனதுக்கு நிறைவு தருகிறது .
இந்த பதிவின் மூலம் ஆண்டவன் கட்டளை நடிகர் திலகத்தை பார்க்கிறேன்


எளிதில் உணர்ச்சி வசப்படும் புதிய பறவை கோபால் போலவே ,கொஞ்சம் பார் மகளே பார் நடிகர் திலகமாக மிடுக்கான பதிவுகளை வழங்கிய கோபால் அவர்களே ... சாந்தி .. சாந்தி .

என்னை போலவே
நீங்களும் நடிகர் திலகம் - வாணிஸ்ரீ ஜோடி பிரியர் என நினைக்கிறேன் .

ganpat அவர்களின் திருவிளையாடல் பதிவு -

ஒரு சிலரை - எங்கே நிம்மதி பாடலை கேட்க வைத்து புதிய பறவை போல் ஆக்கியது உமது பதிவு .

கோபால் அவர்களே

வரம் கேட்க சொன்னீர்கள் .

தர வேண்டிய இடத்தில நீங்கள்

பெற வேண்டிய இடத்தில நான்

விரைவில் நீங்கள் என் பக்கம் வருவீர்கள்

இது திருவிளையாடல் - அல்ல

RAGHAVENDRA
11th January 2013, 09:25 AM
திருவிளையாடல் தருமி episode உலக பல்கலை கழகங்களில் நடிப்பிற்கு பாடமாக வைக்கப்படத்தக்க ஒன்றாகும்.

நீங்கள் அருமையாக விளக்கிய "Aggressive", Submissive" & Assertive"உடன் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதாவது "Leadership" மற்றும் "Team Spirit" (குழு மனப்பான்மை).

Team captain: தலைவர்தான்.மற்ற members: நாகேஷ்,ஏ.பி.என்,முத்துராமன்.

வரவேற்புரை:நாகேஷ்;
முதன்மை உரை:ஏ.பி.என்;
தலைமையுரை:தலைவர்.
நன்றியுரை:முத்துராமன்
என அழகாக விரியும் ஒரு அற்புத மேடை நிகழ்வு இது.

இதை ரசிப்பதிலும் பல்வேறு நிலைகள் உள்ளன.

முதல் நிலை:நாகேஷ் நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.

இரண்டாம் நிலை:ஏ.பி.என். நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.

மூன்றாம் நிலை:மஹா கலைஞன் நடிப்பை கண்டு மெய் சிலிர்த்து அவரை சந்தித்து அவர் கால்களில் விழுந்து வணங்க விரும்புவது.

நான்காம் நிலை: மேற்கண்ட எதுவும் சாத்தியம் இல்லை என அறியும் போது,குறைந்த பட்சம் இந்த காட்சியில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற சக நடிகர் முத்துராமன் அவர்களின் காலகளிலாவது விழுந்து வணங்க எண்ணுவது.

ஐந்தாம் நிலை:நான்கும் சாத்தியம் இல்லை என உணர்ந்து இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ஒரு லைட் பாயை ஆவது தேடி கண்டுபிடித்து"என்ன தவம செய்தனை!" என்று கூறி, அவர் காலில் விழுவது.

இந்தப்படம் எடுத்த ஏ.பி.என் அறுபத்து நான்காம் நாயன்மார் ஆகிவிட,
மஹா கலைஞனோ சிவனாகவே ஆகிவிட்டார்.


அன்பு நண்பர் கண்பத் அவர்களே,
[நான் சரியாக சொல்லியுள்ளேனா, தவறு இருந்தால் மன்னிக்கவும்]
திருவிளையாடல் படத்தைப் பற்றியும், இக்காட்சியில் பங்கு பெற்ற கலைஞர்களைப் பற்றியுமான தங்களின் உருவகம் உயிர் பெற்று அந்தக் கலைஞர்களையே இங்கு வரவைத்து விட்டது. அவர்கள் இந்தப் பதிவுகளில் ஊடுருவி தங்களுடைய எழுத்திற்கு ஜீவன் அளித்துள்ளார்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
11th January 2013, 09:27 AM
அன்பு முத்ராம் அவர்களே,
இங்கு உள்ள ஒவ்வொரு நண்பருக்குள்ளும் நடிகர் திலகம் இருக்கிறார். அவருடைய vibration நம் ஒவ்வொருவருக்குள்ளும் பரவிக் கிடக்கிறது. தங்களுடைய அன்பான பாராட்டிற்கு என் பணிவான நன்றிகள்.
அன்புடன்

KCSHEKAR
11th January 2013, 10:50 AM
Dinathanthi & Dinamalar

http://www.facebook.com/photo.php?fbid=247982818666531&set=pcb.247982968666516&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=247982825333197&set=pcb.247982968666516&type=1&theater

KCSHEKAR
11th January 2013, 12:51 PM
Parasakthi Diamond Jubilee Celebration, Madurai - Coverages in English Dailies

The Hindu

http://www.facebook.com/photo.php?fbid=248006408664172&set=pcb.248006665330813&type=1&theater

Deccan Chronicle

http://www.facebook.com/photo.php?fbid=248006431997503&set=pcb.248006665330813&type=1&theater

The Times of India

http://www.facebook.com/photo.php?fbid=248006428664170&set=pcb.248006665330813&type=1&theater

The New Indian Express

http://www.facebook.com/photo.php?fbid=248006495330830&set=pcb.248006665330813&type=1&theater

oowijaez
11th January 2013, 03:00 PM
அலுவலக நேரத்தில் அடிக்கடி 'hub' ஐயும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த நான், மனச்சாட்சி உறுத்தியதால் (இரு கோடுகள் நாகேஷ் சொல்வதுபோல) 'சரி சரி, கொஞ்சம் office வேலையும் பார்ப்போம்' என்று இருக்கிறேன். நான் ஏதாவது எழுதப்போக அது ஏற்கனவே யாராவது எழுதியதாக இருந்துவிடக்கூடாதே என்றும் அங்கலாய்ப்பாக இருக்கிறது.:roll:

oowijaez
11th January 2013, 03:03 PM
. உங்கள் பன்முக ஆற்றல் உங்கள் எழுத்து வாயிலாக அனைவருக்கும் தெரியட்டும்.வாழ்த்துக்கள்.

மறுபடியுமா? :confused:

RAGHAVENDRA
11th January 2013, 03:49 PM
பராசக்தி படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் திலகம்
http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-snc7/v/565653_142717965884478_922125859_n.jpg?oh=8da45ad5 b0bb360bb368c0c49a0c99ff&oe=50F15693&__gda__=1358070246_f5442cfd4fac48cea139a2fff025b7d 0
மிக மிக அபூர்வமான இந்த நிழற்படத்திற்கு நன்றி திரு செந்தில் வேல் சிவராஜ், முகநூல் நண்பர்..

IliFiSRurdy
11th January 2013, 04:16 PM
மறுபடியுமா? :confused:
LOL vanaja ji! கண்டு பிடிப்பீர்களா என அறியத்தான் இப்படி எழுதினேன்..you are really sharp!
:-D

IliFiSRurdy
11th January 2013, 04:28 PM
திருவிளையாடல் படத்தைப் பற்றியும், இக்காட்சியில் பங்கு பெற்ற கலைஞர்களைப் பற்றியுமான தங்களின் உருவகம் உயிர் பெற்று அந்தக் கலைஞர்களையே இங்கு வரவைத்து விட்டது. அவர்கள் இந்தப் பதிவுகளில் ஊடுருவி தங்களுடைய எழுத்திற்கு ஜீவன் அளித்துள்ளார்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்[/quote]

திரு.ராகவேந்தரா.அவர்களே..
உங்களிடமிருந்து,
திருவாளர்கள்.
பம்மலாரிடமிருந்து,
பார்த்தசாரதியிடமிருந்து,
முரளியிடமிருந்து,
கோபாலிடமிருந்து,
மற்றும் வாசுதேவனிடமிருந்து
பாராட்டு பெறுவது என்பது
என்னைப்பொறுத்தவரை
சொர்க்கத்தில் இருக்கும்
சாட்சாத் "அவரி"டமிருந்து
பாராட்டு பெறுவதற்கு நேர்

மனமார்ந்த நன்றி..

uvausan
11th January 2013, 05:18 PM
Dear Mr.Raghavendran and Mr.Gopal - I'm not good in writing in such an excellent manner like all of you including Vanaja madam . The hub was witnessing good amount of heat in last few days - good enough for global warming . I'm happy to see that a quick resolution is done and thread is re started with same zeal . I pray for harmony and concerted efforts from all of us so that this thread will become a good foot print for next generation . There are many who confined in reading this the thread only and we need to enocourage them to come out and host articles / write ups about NT - NT is a gold mine and more we speak , the more will come - this is like a temple - and our analysis about NT is a silence prayer and unity is flowers that we offer to NT through our silence prayers. I'm sure with this reunion , and seniors returning to the thread , we will not witness any more slowdown , breaks in our speed. With kind regards - Ravi





அன்பு சகோதரி வனஜா,
இங்கு எல்லோரும் தங்களுடைய வருகையைக் கண்டு மனம் மகிழ்ந்து வரவேற்கும் சூழ்நிலையில் சில தேவையற்ற விவாதங்களால் தாங்கள் மனம் வருந்தும் படி ஆகிவிட்டது. அதற்கு நான் காரணமென தாங்கள் கருதினால் அதற்கு என் வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இங்கு ஒருவர் கூட மனம் வருந்தக் கூடாது என்பதே என் ஆசை, எண்ணம். தாங்கள் தொடர்ந்து தங்கள் பதிவினைத் தாருங்கள்.

டியர் ஆதிராம் சார்,
வெவ்வேறு பெயர்களில் ஒருவர் எழுதுவதைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். சொல்ல வரும் கருத்தினை முக்கியமாய்க் கொள்வோம். முடிந்த வரையில் தங்களுக்குப் பிடித்த வகையில் என்னுடைய பதிவினை அளிக்க முயற்சிக்கிறேன். தங்களுக்குப் பிடித்த பம்மலார், முரளி சார், கோபால் சார் வரிசையில் என் பெயரும் இடம் பெற வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக முடிந்த வரையில் முயற்சிக்கிறேன். யதேச்சையாக அவராக இருக்கமோ இவராக இருக்குமோ என்ற உரையாடலில் கோபால் சார் ஆதிராம் என்ற பெயரில் எழுதுகிறாரோ என்று கேட்டேனே தவிர வேறு ஏதும் எண்ணமில்லை. அதற்காக தாங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

டியர் முத்ராம் சார்,
இங்கு நடிகர் திலகத்தின் புகழ் பாடி வரும் பதிவுகளில் உள்ள கருத்தைப் பார்ப்போம். யார் என்பதை நாம் தவிர்ப்போம். ஒருவரே பல பெயரில் எழுதினாலும் அதனைப் பற்றி நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. தாங்கள் கூறியது போல் இனிமேல் இந்த விவாதம் வேண்டாம்.

அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனக்காக தங்கள் அக்கறையினை பதிவின் மூலம் தெரிவித்துக் கொண்ட திரு ராதாகிருஷ்ணன், திரு முத்ராம், திரு பார்த்த சாரதி, திரு முரளி சார், மற்றும் அனைவருக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
11th January 2013, 06:57 PM
Dear Ravi,
Thank you for the appreciation.

A sample image. Navarathiri still coloured and presented.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/navarathriNT3d1.jpg

Raja in a tennis court

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/ntintenniscourt.jpg

oowijaez
12th January 2013, 08:58 AM
பராசக்தி படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் திலகம்
http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-snc7/v/565653_142717965884478_922125859_n.jpg?oh=8da45ad5 b0bb360bb368c0c49a0c99ff&oe=50F15693&__gda__=1358070246_f5442cfd4fac48cea139a2fff025b7d 0
மிக மிக அபூர்வமான இந்த நிழற்படத்திற்கு நன்றி திரு செந்தில் வேல் சிவராஜ், முகநூல் நண்பர்..

நடிகர் திலகத்தின் மிகவும் அரிய புகைப்படத்தை தந்த சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இப்படி full force இல் hub இற்கு வரும்போது it makes me feel at home. மற்றைய 'பழம்பெரும்' உறுப்பினர்களும் அடிக்கடி வரவேண்டும் என்பதே எனது விருப்பம்.

oowijaez
12th January 2013, 10:20 AM
சிவாஜி-வாணிஸ்ரீக்கும் சிவாஜி-தேவிகாவுக்கும் விசிறிகள் அதிகமாகவிருக்கும் இந்த hub இல் ஏன் pretty doll மஞ்சுளாவை பிடிக்காமல் போனது என்று நினைத்துப்பார்த்தேன். Not that I am fan of மஞ்சுளா, but அவர் 'இரு பெரும் திலகங்களுடனும் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவே அவருக்குரிய qualification ஐக்கொடுத்துவிட்டதே. அதுமட்டுமல்லாமல் அவர் தாராளமாக அள்ளித் தெளித்த கவர்ச்சிக்கு இன்றைய ஹன்சிகா கூட கிட்ட நெருங்கமுடியாது. குஷ்பூவையும் நக்மாவையும் நமீதாவையும் விரும்பும் ரசிகர்கள் நிச்சயமாக மஞ்சுளாவையும் விரும்பியிருக்கவேண்டும்.

ஒருவேளை அவர் நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்தது பிடிக்கவில்லையோ? NT ரசிகர்கள் வெறும் கவர்ச்சி மட்டும் காட்டும் நடிகைகளை NT உடன் சேர்த்துப் பார்க்க விரும்பவில்லை என்பது இங்கு பழைய பதிவுகளைப் படித்ததிலிருந்து புரிகிறது.

சிவாஜியுடன் பத்மினியும் தேவிகாவும் வாணிஸ்ரீயும் கண்களால் பேசிய காதலை மஞ்சுளா 'two -piece' போட்டுக்காட்டியும் வெளிப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. இயக்குனர்கள் 'எள்' என்றால் அவர் 'எண்ணெய்'யாக நிற்பார் போல; பாய்ந்து விழுந்து, நெருங்கி நடித்து, தாராளமாக கவர்ச்சியை அள்ளித்தெளித்து விடுவார். அது MGR படங்களுக்கு (அது வழமையான ஒன்று என்றபடியால்) பொருந்தியிருக்கலாம். ஆனால் மஞ்சுளாவின் அந்த தாராள மனப்பான்மை சிவாஜியின் படங்களுக்கு ஆபத்தாக வந்து முடிந்து விட்டது. மிகநல்ல உதாரணம் Dr சிவா. படம் நல்ல படம் தான். பாடல்களோ அற்புதம். ஆனால் மஞ்சுளா ஒரு 'திருஷ்டிப்பொட்டு'. அவர் மிகவும் அழகாக பொம்மை போல இருப்பார். அதுதான் பிரச்சனையே; 'பொம்மை' போல மட்டுமே இருப்பது.

'நல்லவர்....' பாடல் முழுவதும் அவர், எந்த அவசியமும் இன்றி (நிச்சயமாக பெண் NT ரசிகர்களுக்கு) half naked ஆக வந்து, அந்த பாடலின் தரத்தை குறைத்து விட்டார். பாட்டு முடிந்த பின்னரும் அதே 'கோல'த்தில் மேலும் 1/2 மணித்தியாலம் வளைய வருகிறார். அது தேவையா? அதற்குப் பின்னரும் ஒரு duet இல் (பாட்டு ஞாபகமில்லை) மஞ்சுளாவின் compromising position, little more than necessary. சிலசமயங்களில் அவரின் 'over exposure' seemed mockingly ridiculous. Not only that, it makes NT's performance under valued.

அன்பே ஆருயிரே இக்குப்பின் இதை சிவாஜி உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது, அவர் தான் director's actor ஆச்சே, சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். திருலோகசந்தரின் மீது ஆத்திரம் வருகிறது. talking of which, 'அன்பே ஆருயிரே' யில் அந்த அருமையான பாட்டு 'மல்லிகை முல்லை பூப்பந்தல்' ஐ வீணடித்து விட்டார். கவித்துவமான பாட்டை சிவாஜி- வாணிஸ்ரீ ஜோடியுடன் கற்பனை செய்து பார்த்து திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

அடுத்தது 'உத்தமன்'. அதுவும் சிவாஜி-வாணிஸ்ரீ க்குப் பொருத்தமான கதையே. வசனம் பாலமுருகன் (?) என்பதை நம்ப முடியவில்லை. வசனங்களில் ஆழமில்லை. பாடல்கள் அதிகம். MSV இருந்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். KV மகாதேவன் பக்தி படங்களுக்கு இசை அமைத்தால் தான் எனக்கு பிடிக்கும். இந்தப்படம் வெள்ளி விழாக்கொண்டாடியதாமே? இதிலும் மஞ்சுளாவின் தாராளம் இருந்தது. பிரிவுத்துயரை NT அழகாக காட்டியிருந்தாலும், முக்கியமாக அந்த 'கனவுகளே' பாடலில்; மஞ்சுளாவின் poor performance ஆல் இந்த படம் NT படத்திற்கு இருக்கவேண்டிய தாக்கத்தை கொடுக்கவில்லை. இங்கு அடிக்கடி பேசப்படும் 'screen chemistry' சிவாஜி-மஞ்சுளாவுக்கிடையே இல்லவே இல்லை.

சிவாஜியின் இன்னொரு 'திருஷ்டிப்பொட்டு' ஸ்ரீபிரியா. ஆனால் அதைப்பற்றி இந்தளவுக்குக் கூட சொல்ல முடியாது.

JamesFague
12th January 2013, 10:26 AM
Thanks for coloured photo of Navarathiri Mr Raghvendra Sir and also
for the rare still of Parasakthi.

JamesFague
12th January 2013, 10:33 AM
Vanaja Madam,

Accept your views on NT's pair of Manjula. It is true that
wonderful movie Dr Siva's success has been spoiled due to
the glamour portion.

oowijaez
12th January 2013, 10:52 AM
Vanaja Madam,

Accept your views on NT's pair of Manjula. It is true that
wonderful movie Dr Siva's success has been spoiled due to
the glamour portion.

Thank you Mr Vasu. It sure does; hadn't been too much of glamour+Manjula, the movie would have been a success.

oowijaez
12th January 2013, 10:57 AM
LOL vanaja ji! கண்டு பிடிப்பீர்களா என அறியத்தான் இப்படி எழுதினேன்..you are really sharp!
:-D

:-D. Yeah 'சரியான அறுவை!!

oowijaez
12th January 2013, 11:05 AM
Does anybody have mp3 of the title music of 'Shanthi'? I wanted to fast forward and watch only 'yaarantha nilavu' song last night, but ended up in listening the title music about 6/7 times, instead!! Wonderful piece!! I surfed the net but no avail.

oowijaez
12th January 2013, 11:48 AM
I know it's got nothing to do with Sivaji Ganesan, but; 'சான்சே இல்லை' or 'no chance' என்பதை எந்த அர்த்தத்தில் சொல்லுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. சிவாஜி பற்றி குறிப்பிடும்போதும் இச்சொல்லை யாரோ பயன்படுத்தியிருந்தார்கள். எனக்குத்தெரிந்த வரையில் 'no chance' என்பதற்கு negative ஆன meaning தான். ஆனால் தமிழ்நாட்டில் positive meaning இல் பயன்படுத்தப்படுகிறது. ஏன்? இதுவும் 'தங்க்லீஷ்' ஆகிப்போன ஒரு சொல்லா?

KCSHEKAR
12th January 2013, 12:11 PM
Dear Ragavendran Sir,

Thanks for the Rare still of Parasakthi & Coloured Still of Navarathiri.

idezeowujifuz
12th January 2013, 01:31 PM
நடிகர்திலகத்தின் படங்களில் ஜோடியாக நடித்த பல நடிகைகளில் , குறிப்பாக மஞ்சுளா வந்த பின்னர்
எங்கள் தங்க ராஜா
என்மகன் - மன்னவன் வந்தானடி - அன்பே ஆருயிரே -டாக்டர்சிவா - உத்தமன் - அவன் ஒரு சரித்திரம் படங்களில் இருவரின் ஜோடி மிகவும் கட்சிதமாக ,பொருத்தமாக அமைந்து விட்டது .

ஒரு படத்தின் வெற்றி - தோல்விக்கு நாயகிகள் பொறுப்பு அல்ல .

ரசிகனின் ரசனையும் - மக்களின் வரவேற்பும் இருந்தால்தான் வெற்றி .

நல்ல ஜோடி பொருத்தம் என்று கூறப்பட்ட பல படங்கள் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .

மஞ்சுளா பொறுத்த வரை - இளமை துள்ளல் - ஸ்லிம் அழகோடு பல இனிய பாடல்களில் சிறப்பாக நடித்து நடிகர் திலகத்தின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் .

எனது ரசனையில் சிறந்த ஜோடி பட்டியல் .

1.வாணிஸ்ரீ

2. மஞ்சுளா

3. தேவிகா

4. சரோஜாதேவி

5. பத்மினி

6. விஜயா

7. உஷா நந்தினி

8. ஜெயலலிதா

9. லக்ஷ்மி

10. பானுமதி

oowijaez
12th January 2013, 01:31 PM
சகோதரர்கள் அனைவருக்கும் முன்னதாகவே எனது பொங்கல் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!

adiram
12th January 2013, 03:04 PM
Vanaja,

Your view on MANJULA with SHIVAJI are correct. But the responsible person for that blunder is only the director and not Manjula. She already proved what she had, but kuruvi thalaiyil panangaayai vaiththathu director's mistake.

'nallavar kuralukku' paadalil two piece dressudan nadippen endru Manjula adam pidiththaaraa enna?.

'malare kurinji malare' paadalukku manjulavai anaiththuk kondu summaa nadandhaal podhum endrum directorum, herovum ninaiththaal adhukku manjula enna pannuvaar?.

adiram
12th January 2013, 03:17 PM
Nadippil ivvalavu anubavam ulla Shivaji sir, ippadi oreyadiyaaga 'directors hero'vaaga irundhirukka koodaathu. Thalaiyida vendiya idangalil thalaiyittu, thaanudaiya portionum padamum nandraaga vara siraththai eduththuk kondirukka vendum.

Dr. Siva padam Manjulaavinaal kettathu endru oppukkolla maatten. another heroine irundhaalum adhu appadiththan amaindhirukkum. padaththin stuff avvalavuthaan.

Good story, Vanishree ellaam irundum 'Ilaiya thalaimurai' enna saadhiththu vittathu?.

JamesFague
12th January 2013, 04:20 PM
To all the hubbers and Millions of NT's Fans HAPPY PONGAL.

RAGHAVENDRA
12th January 2013, 05:50 PM
கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய ரசிக நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தினைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வுறுகிறேன். இதில் இருக்கும் வாசகங்களையே என்னுடைய வாழ்த்தாக அளிக்கிறேன். அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NTPongalgreetingsold01fw_zps3481b954.jpg

ராகவேந்திரன்

RAGHAVENDRA
12th January 2013, 08:54 PM
கலப்பையைச் சுமந்து கொண்டு சோறூட்டும் மாடுகளுடன் நடிகர் திலகம் பொங்கல் வாழ்த்தினைத் தெரிவிக்கிறாரோ...

முப்பரிமாணத்தில் வடிவமைப்பு. அதற்கான கண்ணாடி யணிந்து பார்க்கவும்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/pongalgrtgs2013NTMPM.jpg

Gopal.s
13th January 2013, 09:33 AM
கடந்த ஆண்டு 2012ல் நமது ntfans அமைப்பின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்

22.01.2012 - துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா - ஒய்.ஜி.பி. அரங்கு, சென்னை - 17.
01.04.2012 - பலே பாண்டியா திரைப்படம் - four frames அரங்கு, சென்னை
27.05.2012 - எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
22.07.2012 - படித்தால் மட்டும் போதுமா திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
01.09.2012 - கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
23.09.2012 - வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
21.10.2012 - நீலவானம் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
25.11.2012 - ஆலயமணி திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.

இந்த அமைப்பு துவங்குவதற்கு உந்துசக்தியாயிருந்த நமது மய்யத்திற்கும், அடியேனுடைய கனவினை நனவாக்குதற்கு பெரிதும் முயற்சி செய்து செயல் வடிவமாக்கிய முரளி சாருக்கும் மற்றும் நமது மய்ய நண்பர்களும் இவ்வமைப்பின் துணைத் தலைவர் திரு மோகன் ராம், நிர்வாகக் குழு உறுப்பினர்களுமான திரு பார்த்தசாரதி மற்றும் கிருஷ்ணாஜி ஆகியோருக்கும் என் உளமார்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மய்ய நண்பர்கள் மேலும் பலர் இந்த அமைப்பில் சேர்ந்து பயனுற்று நடிகர் திலகத்தின் புகழினைப் பரப்புவதில் பங்கு கொள்ள அன்புடனும் பணிவுடனும் அழைக்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்
சந்திரசேகர் சார்,
சிவாஜி பேரவை தலைவர் என்று சொல்லி கொண்டு, இதில் உறுப்பினர் ஆகாமலிருந்தால் எப்படி?சீக்கிரமே உறுப்பினராகுங்கள்.

idezeowujifuz
13th January 2013, 12:04 PM
கற்பனை உரையாடல்

பல்லவ நாட்டு அரசவை


பல்லவ மன்னன் - நடிகர் திலகம்

புலவர் - நடிகர் திலகம்

நாடக நடிகர் நடிகர் திலகம்


மூன்று வேடங்களில் நமது நடிகர் திலகம் .


மன்னன் ; என்ன புலவரே . உமது முகத்தில் இன்று சோகம் மிளிர்கிறது ?

புலவர் ; மன்னா நமது அரசவை நாடக நடிகரின் திறமையை பாராட்டி முகம் தெரியாத ஒருவர் அடிக்கடி தனது பெயரி மாற்றி ஓலை அனுப்புகிறார் .

மன்னன் ; என்ன அது ? யார் அவர் ? உடனே கண்டு பிடியுங்கள் .

புலவர் ; மன்னா .எனக்கு தெரிந்த வரையில் குங்கும நாயகி பெயரிலும் , முருகனின் பெயரிலும் ,வட மொழி பெயரிலும் , ராமனின் பெயரிலும் , பாராட்டு ஓலையும் , நக்கல் ஓலையும் , வில்லத்தனமான ஓலையும் அனுப்பி
கற்றவர் சபையில் வியப்பையும் ,அதிர்ச்சி களையும் தருகிறார் மன்னா .


நாடக நடிகர் ; மன்னரே .. புலவரே

பல்லவ நாடு வாழ்க

எனது தொழில் நடிப்பு .மக்களை மகிழ்விப்பது .

எனது நடிப்பை பற்றி வரும் ஓலைகள் பற்றி புலவர் கூறினார் .

பாவம் விட்டு விடுங்கள் மன்னா , நாடகத்தில் என்னுடன் இணயாக நடித்த யாமினி - வளர்மதி - மங்களா தேவி - பூமிகா - பாமாஸ்ரீ - கவிலலிதா - வேதா -அஞ்சலா .இவர்களில் சிலரை பலருக்கு பிடிக்கும் . பலருக்கு சிலரை பிடிக்கும் . விட்டி விடுங்கள் மன்னா .

புலவர் - எப்படி நடிப்புலக சக்கரவர்த்தி அவர்களே


உங்கள் நடிப்பென்ன .சிம்ம குரல் என்ன , யார் நடித்தாலும்
உங்களுக்கு இணை யார் ?

மன்னன் - புலவரே நீரே சொல்லும் . நமது நடிப்பு வேந்தருக்கு சரியான இணை யார் ?

புலவர் - மன்னா - உங்களுக்குமா இந்த சந்தேகம் ?


நாடக நடிகர் - புலவரே . சற்று முன் ஒரு ஓலை .எனக்கு வந்துள்ளது . எனது நடிப்பை பாராட்டி அந்நிய மண்ணில் இருந்து சரோஜா என்ற நடிகை என்னை பார்க்க வருவதாக
செய்தி .

மன்னன் ; புலவரே . திறமை எங்கிருந்தாலும் பாராட்ட வேண்டும் .பன்முகம் கொண்ட ஒருவரை எப்படி கண்டு பிடித்தீர்கள் ?
புலவர் , - எங்கே மன்னா . நான் கண்டு பிடித்தேன் , ஓலை அனுப்பியவரின் பல செய்திகளை வைத்தே நமது நாடக நடிகர் கண்டு பிடித்து விட்டார் .

நாடக நடிகர் ; மன்னரே - புலவரே

என்னிடமே நாடகமா . வைத்தேன் ஒரு பார்வை . கிடைத்தார் வசமாக . போனால் போகட்டும் மன்னா .

புலவர் ; எப்படியோ மன்னா - நமது நாட்டின் சொத்து

இந்த நாடக நடிகரின் உலகளாவிய புகழை தொடர்ந்து நாம் ஆராதனை செய்வோம் .

நாடக நடிகர் ; நன்றி மன்னரே - நன்றி புலவரே .


மன்னன் ; அடுத்த கேள்வி

பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையான மணம் உண்டா ?


புலவர்; மீண்டும் திருவிளையாடலா?

சுபம் .

KCSHEKAR
13th January 2013, 01:59 PM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

KCSHEKAR
13th January 2013, 02:14 PM
சந்திரசேகர் சார்,
சிவாஜி பேரவை தலைவர் என்று சொல்லி கொண்டு, இதில் உறுப்பினர் ஆகாமலிருந்தால் எப்படி?சீக்கிரமே உறுப்பினராகுங்கள்.

டியர் கோபால் சார்,

தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளதால் என்னுடைய பதிலை அளிக்கிறேன்.

Ntfans அமைப்பின் (22.01.2012) துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா - ஒய்.ஜி.பி.அரங்கில் நடைபெற்றபோதே என்னுடைய உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு சந்தா தொகையை கொடுக்க எத்தனித்தபோது, உறுப்பினர் படிவத்தை பரிசீலனை செய்து பின்னர் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதுசம்மந்தமாக 2, 3 முறை விசாரித்தும் ( இந்தத் திரியிலும் கேட்டிருக்கிறேன்). உரிய பதில் இல்லை. காரணம் தெரியவில்லை.

அந்த அமைப்பில் சேரக்கூடிய தகுதி எனக்கில்லை என்று நினைக்கிறேன். நான் அந்த அமைப்பில் இணைவதால் சிலருக்கு தர்மசங்கடம் நேரும் என்றால் விலகி இருந்து, வெளியிலிருந்து வாழ்த்துவது நல்லது என்று ஒதுங்கியிருக்கிறேன்.

எனக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

KCSHEKAR
13th January 2013, 02:17 PM
டியர் முத்துராம் சார்,

திருவிளையாடல் - கற்பனை உரையாடல் அருமை.

Gopal.s
13th January 2013, 02:26 PM
டியர் கோபால் சார்,

தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளதால் என்னுடைய பதிலை அளிக்கிறேன்.

Ntfans அமைப்பின் (22.01.2012) துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா - ஒய்.ஜி.பி.அரங்கில் நடைபெற்றபோதே என்னுடைய உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு சந்தா தொகையை கொடுக்க எத்தனித்தபோது, உறுப்பினர் படிவத்தை பரிசீலனை செய்து பின்னர் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதுசம்மந்தமாக 2, 3 முறை விசாரித்தும் ( இந்தத் திரியிலும் கேட்டிருக்கிறேன்). உரிய பதில் இல்லை. காரணம் தெரியவில்லை.

அந்த அமைப்பில் சேரக்கூடிய தகுதி எனக்கில்லை என்று நினைக்கிறேன். நான் அந்த அமைப்பில் இணைவதால் சிலருக்கு தர்மசங்கடம் நேரும் என்றால் விலகி இருந்து, வெளியிலிருந்து வாழ்த்துவது நல்லது என்று ஒதுங்கியிருக்கிறேன்.

எனக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
நான் தெரிந்து கேட்பேனா சார்?தெரியாமல்தான் கேட்டேன். விளக்கத்திற்கு நன்றி.

idezeowujifuz
13th January 2013, 04:02 PM
A proverb in tamil is coming to my memory

my father is not in the basket.

vasudevan31355
13th January 2013, 04:41 PM
ஆதிராம் சார்,

நான் எனது வேலைப்பளுவின் காரணமாக திரிக்கு கொஞ்சநாளாக வர இயலவில்லை. ஆனால் திரியை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? நான் ஏன் சார் வேறு யார் பெயரிலோ பதிவு போட வேண்டும்? இதற்கு அவசியம் என்ன நேர்ந்தது? எதுவாய் இருந்தாலும் என் சொந்தப் பெயரிலேயே போட்டு விட்டுப் போகிறேன். நான் ஒன்றும் பேடி அல்ல சார். எதற்கு தேவையில்லாமல் என் பெயருக்கு களங்கத்தை உண்டாக்குகிறீர்கள். நீங்கள் இன்று நேரடியாக என் பெயரைப் போட்டு நான்தான் முத்துராமன் என்று எழுத உங்களுக்கு யார் தந்த துணிச்சல்? உங்கள் மனம் போனபடி எது வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாமா? பதிவுகளைப் பாராட்டுவதும், பாராட்டாமல் இருப்பதும் தங்கள் இஷ்டம். அதற்கு நான் ஏன் இன்னொருவர் பெயரில் தங்களைத் தாக்க வேண்டும்? எதுவாய் இருந்தாலும் நேராக பேசி, எழுதித்தான் எனக்குப் பழக்கம். இது திரியில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதுவரை உங்களைப் பற்றி நான் எனது பதிவில் ஏதாவது கூறியிருக்கின்றேனா? நீங்கள் மற்ற ஹப்பர்களின் பதிவுகளை தேவையில்லாமல் இழித்துரைத்ததற்கு நான் ஒரே ஒரு முறை மட்டுமே பதிலளித்துள்ளேன். அனாவசியமாக தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள். எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு என்னை ஆள்மாறாட்டம் செய்யும் நபர் என்று எழுதியிருக்கிறீர்கள்? இது சட்டப்படி எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் தங்கள் மீது சட்டப்படி எந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுக்கத் தயங்க மாட்டேன். யாரோ முத்துராமன் என்று ஒருவர் எழுதினால் அதை நான் என்று அதுவும் நேரிடையாக எழுதும் அளவிற்கு துணிந்து விட்டீர்கள். எதையும் ஆழ்ந்து நிதானமாக யோசித்து செயல் படுங்கள். என்னை நீங்கள் மிகவும் அவமானப் படுத்தியிருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்.

நெய்வேலி வாசுதேவன்

vasudevan31355
13th January 2013, 04:44 PM
மாடரேட்டர்களின் கவனத்திற்கு

திரியில் என்ன சார் நடக்கிறது? தேவையில்லாமல் ஆதிராம் என்ற நபர் யாரோ முத்துராமன் என்ற பெயரில் நான் அவரைத் தாக்கி எழுதுவதாக என் மீது பகிரங்கமாக பலர் படிக்கும் இந்தத் திரியில் என்னை அவமானப்படுத்தி எழுதியுள்ளார். எதை வைத்து இந்த நபர் இப்படியெல்லாம் எழுதுகிறார்? திரிக்கு உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் என் பெயருக்கு தீராத களங்கத்தை உண்டு பண்ணியிருக்கிறார். இதுவரை பொறுமை காத்தேன். இன்று என் பெயரை பகிரங்கமாக அறிவித்து அவர் திரியில் என்னை அவமானப்படுத்தியிருப்பதால் தாங்கள் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சாதாரண விஷயமல்ல. அந்த ஆதிராம் என்ற நபர் திரியில் பகிரங்கமாக இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அந்த ஆதிராம் என்ற நபரின் அர்த்தமற்ற இந்த போக்கிற்கு தாங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? (இது பற்றி மூன்று தினங்களுக்கு முன்னதாகவே மதிப்பிற்குரிய மாடரேட்டர் திரு NOV அவர்களுக்கும் private message அனுப்பியிருக்கிறேன்)

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th January 2013, 04:47 PM
திரியின் உறுப்பினர்களுக்கு,

தேவை இல்லாமல் ஆதிராம் என் பெயரை இழுத்து அவர் இஷ்டத்திற்கு பிதற்றிக் கொண்டிருக்கிறார். என்னை முத்துராமன் என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். திரியில் உழைத்ததற்கு இதுதான் பலனா? இதற்கும் நீங்கள் அனைவரும் மௌனம் சாதிக்கப் போகிறீர்களா?

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
13th January 2013, 05:42 PM
Dear Moderators,
I share Mr. Vasudevan's feelings. I too have come across such pesonal insults on me and did not want to precipate it. It's time you rise to the occasion.
Raghavendran

adiram
13th January 2013, 05:46 PM
Mr. NEYVELI VASUDEVAN,

MY APPOLOGIES FOR HURTING YOU SEVERELY. BUT IT IS DUE TO A 'PM' I RECEIVED FROM ONE OF THE HUBBERS HERE, stronly sating THAT IS YOU. ON SEEING THE CONVERSATION AS 'THIRUVILAIYADAL' I GOT WILD, AND THE HUBBER'S PM ALSO CAME IN THE SAME TIME, MENTIONING YOUR NAME.

Before to post that matter, I must have clarify the doubt with you by PM. But kobam kannai maraiththu vittathu.

As per the moderator's (Mr. Little Master) instruction, I was away from that unnecessary matter, and was thinking, that guy (Muthraman) was also dropped it. But again he started that issue today, which made me out of patience.

Again I am submitting my "un-conditional appologies" for you, for hurting you, and making damage to your good name in the thread.

Same time, I am not asking you stop your actions against me..., You carry on.

Definitely I will find out who is that 'MUTHRAMAN' and sure, that will be a very bad day for him.

RAGHAVENDRA
13th January 2013, 05:54 PM
அன்பு நண்பர்களே,
திரு வாசுதேவன் அவர்களின் வருத்தத்தினை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்னையும் இது போல் தனிப்பட்ட முறையில் தாக்கியதை தாங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள். ஒருவர் ஒரு பெயரில் எழுதுகிறாரோ அல்லது வெவ்வேறு பெயர்களில் எழுதுகிறாரோ அது வேறு விஷயம் ஆனால் குறிப்பிட்டு சிலரைத் தனிமைப் படுத்தி அவர்களை மன வருத்தம் செய்யும் வகையில் எழுதுவதை நாம் தவிர்க்க வேண்டும்.

இப்பதிவினை எழுதும் போது திரு ஆதிராம் அவர்கள் தன்னுடைய வருத்தத்தினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இனி இது போல் மற்றவர் மனதைப் புண்படுத்தும் வகையில் எழுதமாட்டார் என எதிர்பார்க்கிறேன். தன்னுடைய வருத்தத்தினைத் தெரிவித்துக் கொண்டதற்காக அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

vasudevan31355
13th January 2013, 06:50 PM
ஆதிராம் சார்,

It's ok. leave it. நானும் ஒன்றும் நினைக்க வில்லை. நான் நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர் இல்லை என புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி! தங்களை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்ற அகந்தையோ, நோக்கமோ கண்டிப்பாக என்னிடம் இல்லை. என் பெயரை நீங்கள் bold ஆக குறிப்பிட்டு விட்டதால் நான் உணர்ச்சிவசப்பட வேண்டியதாயிற்று. எல்லா மனிதருக்கும் வரும் சந்தேகம் தங்களுக்கும், எல்லா மனிதர்களுக்கும் வரும் உணர்ச்சி வேகம் எனக்குமாக நம் இருவருக்கும் வந்து விட்டது. மன்னிப்போம். மறப்போம். தங்கள் மனம் வருந்தும்படி என்னுடைய பதிவு இருந்திருந்தால் அதற்காக நெஞ்சார நான் தங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் நடிகர் திலகம் என்னும் குருவி கூட்டில் வசிக்கும் குருவிக் குஞ்சுகள். நமக்குள் பிரிவு பேதம், விரோத மனப்பான்மை வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன். மற்றபடி நான் சகோதர வாஞ்சையுடன்தான் தங்களைப் பார்க்கிறேன். திரியில் நடிகர் திலகம் பற்றிய கருத்துக்களை துணிவோடு பகிர்ந்து கொள்ளும் தங்கள் பதிவுகளுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள். நன்றி!

vasudevan31355
13th January 2013, 06:51 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் என் உள்ளம் நெகிழ்ந்த நன்றி!

Gopal.s
13th January 2013, 07:31 PM
ஆதிராம் ,வாசு தேவன் ஆகியோருக்கு நன்றிகள். யாரும் மன வருத்தம் கொள்ளும் படி பதிவுகள் தவிர்க்க படலாம். (நகைச்சுவை உணர்வு கெடாமல்)

ஒருவரே பல பெயரில் எழுதினால் தவறொன்றும் இல்லை. ரசித்து விட்டு கடந்து செல்லுங்கள்.

ராகவேந்திரன் சார், சந்தடி சாக்கில் புகுந்து ஏன் உங்கள் குறைகளையும் சொல்கிறீர்கள்? மற்றவர்களை புண் படுத்தி அதிக பதிவுகள் இட்டு தூண்டி விட்டவரே நீங்கள்தான். இந்த திரியில் mafia groupism தலையெடுக்க காரணகர்த்தா நீங்கள்தான். உங்களை நீங்கள் சீர்படுத்தி கொண்டால் நலம். இதற்கு ,ஆதாரம் வேண்டுமென்றால்,எண் வாரியாக தங்கள் 35 பதிவுகளையாவது ஆதாரம் காட்டுகிறேன். பம்மலார் ,வாசுதேவன் அனைவருக்குமே பிடித்த பதிவாளர்கள். அவர்கள் முதுகில் ஏறி , வடிவேலுவின் பாணியில், நானும் ரௌடிதான் என்று ஜீப்பில் ஏற வேண்டாம்.

தனி தனியாய் ,அத்தனை பதிவாளர்களையும் நண்பர்களாய் ஏற்று ,திரியில் சமத்துவம்,சகோதரத்துவம்,சுதந்திரம் மலர்ந்திட செய்வோம்.

முத்துராமன் சார்,தயவு செய்து எனக்காக ,விட்டு விடுங்கள்.

வாசு சார்,உங்களை ரொம்ப மிஸ் செய்கிறோம். நீங்கள் இன்றி திரி களையாகவே இல்லை. வந்து விடுங்கள்.

J.Radhakrishnan
13th January 2013, 07:44 PM
Dear vasu sir,

we are always with you, welcome for your re entry

sankara1970
13th January 2013, 11:26 PM
happy Pongal wishes to all

Murali Srinivas
13th January 2013, 11:52 PM
Adiram அவர்களே,

யாரோ சொன்னதை நம்பி இப்படி ஒரு தவறான பதிவை இடலாமா? நண்பர் வாசுதேவன் அவர்களுடன் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன், அவர் அப்படிப்பட்ட மனிதர் இல்லை. நான் கூட பல நேரம் அவரது பதிவுகளை பாராட்டியதில்லை. ஆனால் அதை பற்றி எதுவுமே என்னிடம் அவர் கேட்டதில்லை. நீங்கள் அவரைப் பாராட்டவில்லை என்ற காரணத்திற்காக வேறு பெயரில் வந்து உங்களை தாக்கக் கூடியவர் அல்ல அவர். அப்படிப்பட்ட மனிதரை உங்கள் பதிவு மிகவும் வருத்தப்பட வைத்துவிட்டது. ஆனால் உண்மை நிலையை உணர்ந்ததும் வருத்தம் தெரிவித்த உங்கள் குணம் பாராட்டதக்கது.அனைவரும் இனி மேலாவது வேறு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் திரியின் வளர்ச்சிக்கு முயற்சி செய்ய வேண்டுகிறேன்.

வாசு சார்,

உங்கள் உணர்வுகள் புரிகிறது. விரைவில் உங்கள் அலுவலக சுமை நீங்கி திரிக்கு வருவீர்கள் என எதிர் பார்க்கிறோம்.

கோபால்,

மீண்டும் மீண்டும் மோதல் போக்கு வேண்டாமே! நடிகர் திலகத்தைப் பற்றி மட்டும் பேசலாமே!

அன்புடன்

Murali Srinivas
14th January 2013, 12:25 AM
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் hub-ன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

அன்புடன்

Gopal.s
14th January 2013, 06:50 AM
வாசு சார்,
தங்களிடம் இருந்து நடிகர் திலகம் நாயகியர், நடிகர் திலகம் சண்டை காட்சிகள் ஆகிய தொடர்கள், பக்த துக்காராம் போன்ற அதியற்புத ,Rare விஷயங்கள், டூரிங் talkies போன்ற nostalgic பதிவுகள் இவற்றை விரைவில் எதிர்பார்த்து ஒரு ரசிகர் பட்டாளமே உண்ணாவிரதம் இருக்கிறது.
விரைவில் வாருங்கள்.

Gopal.s
14th January 2013, 06:55 AM
Murali,

You see Mr.Ragavendran's post. It is intended to address only Vasu and Adiram but he mentioned about personal attacks on him as if he is a holy cow.He mentioned in other posts that he never cares for personal attack on him but get provoked if it is done on NT.Now ,he contradicts himself and unnecessarily provoking others also instead of pacifying the concerned individuals.

How many times,you respond for postings only on NT ?You respond only to Modhalgal on priority.It is easy to advise.

NOV
14th January 2013, 07:59 AM
WARNING

We have found out that some members posting in this thread have been misusing Hub facilities by creating duplicate id's and have started to create trouble in this peaceful thread. We will not tolerate such trouble mongers and give 24 hours for them to own up by sending a PM to the moderators on their duplicate ids, which will then be deleted.

If this is not done within the next 24 hours, we will ban all the id's including the original ones. Please do not take this warning lightly!

sivaa
14th January 2013, 08:24 AM
அனைவருக்கும் இனிய.... தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

oowijaez
14th January 2013, 09:42 AM
Good Morninig Friends and Happy Pongal!

Just finished my religious/ cultural duties and wanted to see how fellow hubbers are doing. Not too good I suppose. The 'Warning' message from the moderator tells me all. The person who created this mess probably achieved what he/she intended to do and Adhiram fell pray for it. Adhiram could've either avoided the comments made by the 'trojan' or asked the moderators to stop that nonsense and find out who the culprit was. Instead, he took this prank seriously and lost his control over what to write in a social network like this. His outburst was purely emotional but I'm glad he quickly stood back on his position and apologized to Mr Vasudevan. I think I should have a say on this matter, because that person dragged my name into this mess also. That person desperately wanted to find out where I'm from, whether I'm a male or female and how old I'm too. Initially I was curious to find out who the person was but then I got bored and didn't want to play his/her game and ignored him/her which Adiram should have done too. Should we have to arrange an 'Identity parade' over this? This 'cyber bullying' must be stopped at once.

I joined this hub not only to praise NT but to have a nice time too; mingle with like- minded people and entertain myself in the process. Blame each other and then counter- blame and go on and on... We are adults aren't we? Let's behave like one. Light hearted jokes/comments definitely freshen us and we can object this way to posts that make us uncomfortable. But take a slight comment too seriously?? Come on, we all have lives beyond this hub and we would have to lead that peacefully too. Let us pray and praise our God Sivaji Ganesan and enjoy his movies.

RAGHAVENDRA
14th January 2013, 09:49 AM
அன்புச் சகோதரி வனஜா,
தங்களுக்கும் மற்ற சகோதர நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

oowijaez
14th January 2013, 09:53 AM
அன்புச் சகோதரி வனஜா,
தங்களுக்கும் மற்ற சகோதர நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Thank you brother and wish you and your family a peaceful and prosperous Pongal too!

Gopal.s
14th January 2013, 09:57 AM
அன்புச் சகோதரி வனஜா,
தங்களுக்கும் மற்ற சகோதர நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Vanaja Madam, Ragavendran Sir, Murali, Pammalar,vasudevan,S. vasudevan (Ney), adiram,Kalnayak,karthik, saradhaji, Muthram, Parthasarathy , ganpat, Nov,joe,Grouch, Subbu, Barrister,Siva, K.C.sekar,Venkiram,Radha sir,Esvee sir,P_R,plum,satish,harish,rangan.rahulram.
Wishing you Happy Pongal and Maha Shankranti to all.Best Regards from Gopal

Subramaniam Ramajayam
14th January 2013, 09:59 AM
Good Morninig Friends and Happy Pongal!

Just finished my religious/ cultural duties and wanted to see how fellow hubbers are doing. Not too good I suppose. The 'Warning' message from the moderator tells me all. The person who created this mess probably achieved what he/she intended to do and Adhiram fell pray for it. Adhiram could've either avoided the comments made by the 'trojan' or asked the moderators to stop that nonsense and find out who the culprit was. Instead, he took this prank seriously and lost his control over what to write in a social network like this. His outburst was purely emotional but I'm glad he quickly stood back on his position and apologized to Mr Vasudevan. I think I should have a say on this matter, because that person dragged my name into this mess also. That person desperately wanted to find out where I'm from, whether I'm a male or female and how old I'm too. Initially I was curious to find out who the person was but then I got bored and didn't want to play his/her game and ignored him/her which Adiram should have done too. Should we have to arrange an 'Identity parade' over this? This 'cyber bullying' must be stopped at once.

I joined this hub not only to praise NT but to have a nice time too; mingle with like- minded people and entertain myself in the process. Blame each other and then counter- blame and go on and on... We are adults aren't we? Let's behave like one. Light hearted jokes/comments definitely freshen us and we can object this way to posts that make us uncomfortable. But take a slight comment too seriously?? Come on, we all have lives beyond this hub and we would have to lead that peacefully too. Let us pray and praise our God Sivaji Ganesan and enjoy his movies.

VERY GOOD WRITE UP MADAM. lAST FEW LINES REALLY GREAT. SAME THING i wanted to convey on this day. many a pongal days gone after his demise but still the GREAT DAYS HE LIVED STILL LINGERING BEFORE OUR EYES. let us all continue to do our services to the LEGEND without making any issues. LONG LIVE NADIGARTHILAGAM. PONGAL GREETINGS TO ALL HUBBERS ONCE AGAIN.

oowijaez
14th January 2013, 10:06 AM
The reason I post both in Tamil & English is that writing in 'spoken' English is easier and straight forward. But in Tamil using 'Google transliterate' is a difficult and long process as I am only familer in typing in 'word' using 'bamini' font. This my trend probably confuses people and automatically made to think I'm not one person!

Just wanted to clarify, that's all!:)

oowijaez
14th January 2013, 10:11 AM
VERY GOOD WRITE UP MADAM. lAST FEW LINES REALLY GREAT. SAME THING i wanted to convey on this day. many a pongal days gone after his demise but still the GREAT DAYS HE LIVED STILL LINGERING BEFORE OUR EYES. let us all continue to do our services to the LEGEND without making any issues. LONG LIVE NADIGARTHILAGAM. PONGAL GREETINGS TO ALL HUBBERS ONCE AGAIN.

Thank you Mr Ramajayam, that opinion came from my heart, that's why!

oowijaez
14th January 2013, 10:15 AM
Vanaja Madam, Ragavendran Sir, Murali, Pammalar,vasudevan,S. vasudevan (Ney), adiram,Kalnayak,karthik, saradhaji, Muthram, Parthasarathy , ganpat, Nov,joe,Grouch, Subbu, Barrister,Siva, K.C.sekar,Venkiram,Radha sir,Esvee sir,P_R,
Wishing you Happy Pongal and Maha Shankranti to all.Best Regards from Gopal



Thank you Brother & same to you too!

oowijaez
14th January 2013, 10:21 AM
On this auspicious day, can somebody write about a NT movie? even if it's a 'quick one'? I'm going to try too.

sankara1970
14th January 2013, 11:26 AM
இன்று காலை அலுவலகம் புறப்படும் முன், வலை தலத்தில் தேடி,வரதப்பா வரதப்பா பாடல் (film : Babu)பார்த்து ரசித்தேன்.
இந்த பாடல் 70 கலில் மிக பிரசித்தம்
பாடல் வரிகள் அருமை-எளிமை
அண்ணனின் நடனம் நளினம்
ஸ்டைல் மன்னன் வாழ்க
இன்னொரு பாடல் நான் அதிகம் முனுமுனுக்கும் பாடல்
அதே படம் "இதோ எந்தன் தெய்வம்' என்ன வரிகள்
பேபி ஸ்ரீதேவி அண்ணன் சிவாஜி உடன் தோன்றும் பாடல்
ஒரு காவியம்.

Subramaniam Ramajayam
14th January 2013, 11:28 AM
TODAY an unforgetale day for NT fans jan 14 1964 THE MEGA MOVIE KARNAN RELEASE DATE. that day all roads leading to shanthi theatre chennai JUST TO SEE THE HUGE DECORATIONS MADE FOR KARNAN release. mega cutouts for all the imortant charcters of the icure apart from NT WORSHIPPING SUNGOD IN THE MIDDLE OF THE ERSTWHILE TANK AND MEGA KARNANSIVAJI ANNER ON THE SIDES
WHICH HAS MADE THE TAKATIVE ISSUE FOR THOSE DAYS FOR SOMETIME. NEVER EFORE NOR AFTER THAT THEATRE DECORATIONS WAS SO GREAT.

Gopal.s
14th January 2013, 11:43 AM
Vanaja Madam, Ragavendran Sir, Murali, Pammalar,vasudevan,S. vasudevan (Ney), adiram,Kalnayak,karthik, saradhaji, Muthram, Parthasarathy , ganpat, Nov,joe,Grouch, Subbu, Barrister,Siva, K.C.sekar,Venkiram,Radha sir,Sasi,
Esvee sir,P_R,plum,satish,harish,rangan.rahulram.
Wishing you Happy Pongal and Maha Shankranti to all.Best Regards from Gopal

RAGHAVENDRA
14th January 2013, 12:30 PM
Dear Gopal,
Happy Pongal to you and all your family members

Richardsof
14th January 2013, 12:50 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/vlcsnap-111585_zps4b9d0a50-1_zpsba73950f.jpg

Gopal.s
14th January 2013, 03:25 PM
இன்று பொங்கல் தினம். நம் கோடீஸ்வரனை நினைக்காமல் இருக்க முடியுமா? பொங்கல் ராசியை, எங்க மாமா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போனாலும், சிவந்த மண், எங்க மாமா போன்றவற்றில் சிவாஜியின் அழகு ,இளமை,துடிப்பு அவ்வளவு பிரமாதம். இந்த படம் முதலில் எம்.ஜி.ஆரை வைத்து எடுப்பதாக இருந்து, நம் முகாமுக்கு மாறியது. லைட் weight ரோல், மூல படம் பிரம்மச்சாரி என்ற ஷம்மி நடித்த ,பிரம்மாண்ட வெற்றி படம்.

எனக்கென்னவோ ,இந்த படம் முதலில் பிடித்தே இருந்தது. பாவை பாவைதான்,என்னங்க(தாளம் அருமை), சொர்க்கம் பக்கத்தில், எல்லோரும் நலம் வாழ பாடல்கள் அருமை. குகநாதன் வசனம் ரொம்ப சவ,சவ என்று இருக்கும். திருலோகச்சந்தர் ,சிவாஜிக்கு செய்த முதல் கலர் படம், இன்னும் நன்றாக treatment பண்ணியிருந்தால், range எங்கேயோ போயிருக்கும். ஆனால் தலைவர், சொர்க்கம் பக்கத்தில் துள்ளல், என்னங்க பாட்டில் ஜாலி டான்ஸ், எல்லோரும் நலம் வாழ பியானோ உருக்கம் ,என்று நம்மை சொக்க வைத்து விடுவார்.

தலைவரின் உடையலங்காரம், அவ்வளவு அழகாக ,வடிவமைக்க பட்டு, தலைவரால் இன்னும் மெருகு பெரும். (தெலுங்கு தயாரிப்பாளர்கள் சூழாத பொற்காலம் உடையலங்காரங்கலில் ).சங்கு மார்க் லுங்கி விளம்பரத்தில் ,இந்த பட தலைவரின் pose ஒன்றை விளம்பரம் செய்தனர். இதற்கு முன் புது நாடகத்தில், ஊட்டி வரை உறவு pose ஒரு பனியன் விளம்பரத்தில் உபயோக படுத்த பட்டது. பின்னிருந்து ,தயாரித்தவர்கள் ஏ .வீ.எம். (ஜேயார் மூவீஸ் ) என்று கேள்வி.

சுமாரான வெற்றி படம் என்றாலும், நடிகர்திலகத்தின் தோற்றம் best என்றால்,இந்த படம்தான்.

oowijaez
14th January 2013, 04:58 PM
சுமாரான வெற்றி படம் என்றாலும், நடிகர்திலகத்தின் தோற்றம் best என்றால்,இந்த படம்தான்.



எனக்கு பெரும்பாலும் NT தனது natural hair style இல் வந்தால் தான் பிடிக்கும். அப்படி பார்க்கும்போது, சிவந்த மண், மற்றும் ஊட்டி வரை உறவில் அவர் மிகவும் அழகாக இருப்பார். B &W படங்களிலும் பேசும் தெய்வம், பாலாடை போன்றவை. அவர் இன்னும் இளமையாக இருந்தபோது மனோஹரா மற்றும் அம்பிகாபதி இல் (wig வைத்திருந்தாலும் கூட) குழந்தை போன்ற தோற்றத்துடன் காணப்படுவார். மனோஹராவில் அவரையும் கிரிஜா (?) வையும் பார்த்தால் teenage ஜோடி போலிருக்கும்.

Gopal.s
15th January 2013, 07:20 AM
எனக்கு பெரும்பாலும் NT தனது natural hair style இல் வந்தால் தான் பிடிக்கும். அப்படி பார்க்கும்போது, சிவந்த மண், மற்றும் ஊட்டி வரை உறவில் அவர் மிகவும் அழகாக இருப்பார். B &W படங்களிலும் பேசும் தெய்வம், பாலாடை போன்றவை. அவர் இன்னும் இளமையாக இருந்தபோது மனோஹரா மற்றும் அம்பிகாபதி இல் (wig வைத்திருந்தாலும் கூட) குழந்தை போன்ற தோற்றத்துடன் காணப்படுவார். மனோஹராவில் அவரையும் கிரிஜா (?) வையும் பார்த்தால் teenage ஜோடி போலிருக்கும்.
My wife also has the same opinion like yours. She also says that he looks the best in his natural hair style with thick eye brows.

oowijaez
15th January 2013, 08:55 AM
My wife also has the same opinion like yours. She also says that he looks the best in his natural hair style with thick eye brows.

:exactly:

sankara1970
15th January 2013, 12:29 PM
ஹேர் ஸ்டைல்
nam sivaji ஒரு படத்தில் உபயோஹா படுத்திய விக் வேறு படங்களில் உபயோஹா படுத்தியதில்லை -engo padithathu

HARISH2619
15th January 2013, 01:47 PM
நடிகர்திலகம் ரசிகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

இந்த திரியின் விலைமதிப்பில்லா பொக்கிஷம் திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களை மனம் நோக செய்த ஆதிராமுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அதே நேரத்தில் அதை தவறென்று உணர்ந்து மன்னிப்பு கேட்டதற்காக மிக்க நன்றி

HARISH2619
15th January 2013, 01:51 PM
திரு கோபால் சார்,

திரு ராகவேந்தர் அவர்கள் ஒரு குழந்தையை போன்றவர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் .தயவு செய்து அவரை விமர்சிக்கும்போது கடும் சொற்களை பயன்படுத்தாதீர்கள் என்று மிக்க பணிவோடு தங்களை கேட்டுகொள்கிறேன்

Gopal.s
15th January 2013, 02:54 PM
திரு கோபால் சார்,

திரு ராகவேந்தர் அவர்கள் ஒரு குழந்தையை போன்றவர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் .தயவு செய்து அவரை விமர்சிக்கும்போது கடும் சொற்களை பயன்படுத்தாதீர்கள் என்று மிக்க பணிவோடு தங்களை கேட்டுகொள்கிறேன்
குழந்தையை கண்டித்துதான் வளர்க்க வேண்டும் தலைவா.இல்லைன்னா குட்டிசுவராயிடும்.பிறகு திருத்தவே முடியாது.

J.Radhakrishnan
15th January 2013, 02:56 PM
திரு கோபால் சார்,

திரு ராகவேந்தர் அவர்கள் ஒரு குழந்தையை போன்றவர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் .தயவு செய்து அவரை விமர்சிக்கும்போது கடும் சொற்களை பயன்படுத்தாதீர்கள் என்று மிக்க பணிவோடு தங்களை கேட்டுகொள்கிறேன்


டியர் கோபால் சார்,

நானும் தங்களிடம் இதையே வேண்டுகிறேன்.

Gopal.s
15th January 2013, 03:02 PM
டியர் கோபால் சார்,

நானும் தங்களிடம் இதையே வேண்டுகிறேன்.
ஏன் சார்,
நான் மட்டும் கல்லா,இரும்பா, அவருக்கு ஏன் advise பண்ணாமல் ,என்னை மட்டும் திருத்தும் முயற்சி? நான் அவர் வழிக்கே போகாமல் ,என் போக்கில் போய் கொண்டிருந்தேன். பாராட்ட மனம் வேண்டாம். அதை அவரிடம் எதிர் பார்க்க முடியாது. ஆனால் சொல்லாததை திரித்து எழுதி, போக்கை திசை திருப்பி, நல்ல பதிவுகளை குட்டி சுவர் ஆக்கினால்,சும்மா இருக்க சொல்கிறீர்களா?

JamesFague
15th January 2013, 03:03 PM
We must all united in propagating the Glory of
our Acting God.

J.Radhakrishnan
15th January 2013, 03:24 PM
//ஏன் சார்,
நான் மட்டும் கல்லா,இரும்பா, அவருக்கு ஏன் advise பண்ணாமல் ,என்னை மட்டும் திருத்தும் முயற்சி? நான் அவர் வழிக்கே போகாமல் ,என் போக்கில் போய் கொண்டிருந்தேன். பாராட்ட மனம் வேண்டாம். அதை அவரிடம் எதிர் பார்க்க முடியாது. ஆனால் சொல்லாததை திரித்து எழுதி, போக்கை திசை திருப்பி, நல்ல பதிவுகளை குட்டி சுவர் ஆக்கினால்,சும்மா இருக்க சொல்கிறீர்களா? //





கோபால் சார்,
அது முடிந்து போன ஒன்று, தாங்களே சற்று அதிகபடியாக சொல்லிவிட்டேன் என்று வருத்தம் வெளியிட்டீர்கள்.
பின்பு மீண்டும் இது போன்ற கடும் சொற்கள் தேவையா? என்று தான் தங்களிடம் வைக்கும் வேண்டுகோள்.

oowijaez
15th January 2013, 03:25 PM
சரிதான், நாங்கள் இப்போது சிவாஜி கணேசனைப்பற்றி மறுபடியும் பேச ஆரம்பித்திருக்கிறோம். தயவு செய்து பழசைக் கிளறாதீர்கள். பழசாகிப்போன விவகாரத்தை மறுபடியும் எடுப்பதைப்பார்த்தால் flop ஆகிப்போன ஒரு படத்தை re -release செய்ய முயல்வது போல இருக்கிறது.

oowijaez
15th January 2013, 03:28 PM
To brothers; Radhakrishnan and Harish: All misunderstandings are done and dealt with. Please do not start that again. Please do not try changing the flow of this thread again.

vasudevan31355
15th January 2013, 04:16 PM
நமது திரியில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து 'களை' களைக் களைந்த மதிப்பிற்குரிய மாடரேட்டர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
15th January 2013, 04:22 PM
Welcome Vasudevan Sir,

Start your postings soon about NT's Fighting capabilities. Hope your
official responsibilities are over. Take your Viswaroopam at the
earliest.

Gopal.s
15th January 2013, 04:41 PM
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971- பகுதி-1

1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.

மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலக்ருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.

விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். . ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.

இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.

வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.

(தொடரும் )

Gopal.s
15th January 2013, 04:45 PM
சவாலே சமாளி- 1971- பகுதி-2

சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.

வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.

பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.

நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.

(தொடரும்)

Gopal.s
15th January 2013, 04:46 PM
சவாலே சமாளி- 1971- பகுதி-3

சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.

வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள் )

இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.

ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.

நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)

எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.

(முற்றும்)

vasudevan31355
15th January 2013, 06:15 PM
நமது திரியில் எனக்கு உறுதுணையாய் நின்ற ராகவேந்திரன் சார், முரளி சார், ராதாகிருஷ்ணன் சார், என் செல்லத் தம்பி செந்தில், புதிதாக அறிமுகமாகி தூய தமிழ் நடையில் வித்தியாசமான முறையில் பதிவுகளை ரசிக்கும்படி அளித்து வரும் சகோதரர் Ganpat அவர்களுக்கும், மற்றும் சித்தூர் வாசுதேவன் சார் அவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பு பம்மலார் அவர்களுக்கும், அன்புத் தங்கை வனஜா அவர்களுக்கும், பதிவுகளைப் பெருமைப்படுத்திய அன்புத் தோழர் கோபால் அவர்களுக்கும், மற்றைய ஏனையோருக்கும் என் மனமார்ந்த நன்றி!

அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

Subramaniam Ramajayam
15th January 2013, 09:54 PM
நமது திரியில் எனக்கு உறுதுணையாய் நின்ற ராகவேந்திரன் சார், முரளி சார், ராதாகிருஷ்ணன் சார், என் செல்லத் தம்பி செந்தில், புதிதாக அறிமுகமாகி தூய தமிழ் நடையில் வித்தியாசமான முறையில் பதிவுகளை ரசிக்கும்படி அளித்து வரும் சகோதரர் Ganpat அவர்களுக்கும், மற்றும் சித்தூர் வாசுதேவன் சார் அவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பு பம்மலார் அவர்களுக்கும், அன்புத் தங்கை வனஜா அவர்களுக்கும், பதிவுகளைப் பெருமைப்படுத்திய அன்புத் தோழர் கோபால் அவர்களுக்கும், மற்றைய ஏனையோருக்கும் என் மனமார்ந்த நன்றி!

அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.
Welcome vasudevan sir. your long asence is felt very much. hope you will continue to give colourful photos and also news flashes every now and then. PONGAL GREETINGS.

Gopal.s
16th January 2013, 07:02 AM
மிக மகிழ்ச்சி வாசு சார்.

oowijaez
16th January 2013, 09:23 AM
நமது திரியில் எனக்கு உறுதுணையாய் நின்ற ராகவேந்திரன் சார், முரளி சார், ராதாகிருஷ்ணன் சார், என் செல்லத் தம்பி செந்தில், புதிதாக அறிமுகமாகி தூய தமிழ் நடையில் வித்தியாசமான முறையில் பதிவுகளை ரசிக்கும்படி அளித்து வரும் சகோதரர் Ganpat அவர்களுக்கும், மற்றும் சித்தூர் வாசுதேவன் சார் அவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அன்பு பம்மலார் அவர்களுக்கும், அன்புத் தங்கை வனஜா அவர்களுக்கும், பதிவுகளைப் பெருமைப்படுத்திய அன்புத் தோழர் கோபால் அவர்களுக்கும், மற்றைய ஏனையோருக்கும் என் மனமார்ந்த நன்றி!

அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

சகோதரர் வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. 'களை'களை பறித்ததனால் புதுக்களையோடு வந்திருக்கிறீர்கள். ஒரு தீமையிலும் நன்மையிருக்கிறது போலும், உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க நீங்கள் 'அஞ்ஞாத வாச'த்தை இடையில் நிறுத்தி மறுபடியும் இந்த திரிக்கு வந்துவிட்டீர்கள்! மிகவும் மகிழ்ச்சி!.

JamesFague
16th January 2013, 09:59 AM
Mr Vasudevan Sir,

Thanks for your Pongal Greetings. Come Soon after your official work.

JamesFague
16th January 2013, 10:04 AM
Mr Raghavendra Sir,

Thanks for uploading the Pongal Function Photo's held at our
Temple in our website. Pls upload the same here for the benefit
of million's of our NT's Fans.

Gopal.s
16th January 2013, 10:12 AM
Mr Raghavendra Sir,

Thanks for uploading the Pongal Function Photo's held at our
Temple in our website. Pls upload the same here for the benefit
of million's of our NT's Fans.
ராகவேந்திரா சார்,
நமது website இல் உள்ள பொங்கல் photo க்கள் அருமை. பம்மலாரை நேரில் சந்தித்த உணர்வு. photo க்களை போடும் போது ,நீங்கள் edit பண்ணும் அழகு, ஒரு தேர்ந்த editor இடம் கூட பார்த்ததில்லை. கார்த்திகை கொண்டாட்டங்களையும், பொங்கல் கொண்டாட்டங்களையும் site இல் பார்ப்பவர்கள் ,இந்த அபார திறமையை உணர்வார்கள்.

oowijaez
16th January 2013, 10:51 AM
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971- பகுதி-1

பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். (தொடரும் )

இது எனக்கு பிடித்த கட்டம். சகுந்தலாவைப்பார்த்த உடனேயே மாணிக்கத்திற்கு பிடித்துவிட்டாலும் அதை முகத்தில் பெரிதாக காட்டிக்கொள்ளமாட்டார். மேலும் காட்டிக்கொள்ளாதபடி சகுந்தலாவின் பேச்சும் நடவடிக்கையும் அமைந்துவிடும்

oowijaez
16th January 2013, 12:58 PM
திரியில் நீண்ட நாட்கள் காணாமல் போய்விடுபவர்களை மீளவும் இங்கு கொண்டுவந்து சேர்ப்பதற்குரிய தந்திரம், அவர்களைப்பற்றி இஷ்டப்படி சொல்வதுதான் என்று ஆகிவிட்ட நிலையில், சிறிது நாட்களாக திரிக்கு வராத எமது 'நாட்டாமை' திரு முரளி அவர்களை இங்கே கொண்டுவர என்ன வழி? அவர் ஊர் தூங்கும் நேரம் தமது 'தீர்ப்பு'களை திரியில் எழுதிவிட்டு, பகலில் இங்கே 'பிராது' கொடுப்போருக்குப்பயந்து (?) ஒதுங்கிவிடுவார். அவரையும் 'நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு' என்று ஒரு கட்டத்தில் கேட்டாகிவிட்டது. முந்தைய வருடங்களில் பந்தி பந்தியாக கட்டுரைகளை எழுதிக் குவித்துக்கொண்டிருந்தவர் இப்போது ஏன் மௌனமாகிவிட்டார்?

Gopal.s
17th January 2013, 09:06 AM
திரியில் நீண்ட நாட்கள் காணாமல் போய்விடுபவர்களை மீளவும் இங்கு கொண்டுவந்து சேர்ப்பதற்குரிய தந்திரம், அவர்களைப்பற்றி இஷ்டப்படி சொல்வதுதான் என்று ஆகிவிட்ட நிலையில், சிறிது நாட்களாக திரிக்கு வராத எமது 'நாட்டாமை' திரு முரளி அவர்களை இங்கே கொண்டுவர என்ன வழி? அவர் ஊர் தூங்கும் நேரம் தமது 'தீர்ப்பு'களை திரியில் எழுதிவிட்டு, பகலில் இங்கே 'பிராது' கொடுப்போருக்குப்பயந்து (?) ஒதுங்கிவிடுவார். அவரையும் 'நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு' என்று ஒரு கட்டத்தில் கேட்டாகிவிட்டது. முந்தைய வருடங்களில் பந்தி பந்தியாக கட்டுரைகளை எழுதிக் குவித்துக்கொண்டிருந்தவர் இப்போது ஏன் மௌனமாகிவிட்டார்?
இங்கு மூன்று நாட்களாக வராத பதிவாளர்களை, பிடி பட்டு, ID cancel ஆனவர் list இல் சேர்த்து விடலாமா?

kalnayak
17th January 2013, 10:01 AM
இங்கு மூன்று நாட்களாக வராத பதிவாளர்களை, பிடி பட்டு, ID cancel ஆனவர் list இல் சேர்த்து விடலாமா?

முரளி சார், பம்மலார், பார்த்தசாரதி சார், நெய்வேலி வாசுதேவன் சார் (ராகவேந்திர சாரை கோபப்பட வைத்தாலும் வராமல் இருக்கமாட்டார்) போன்றோருக்கு வேண்டுமானால் இப்படி பயமுறுத்தி எழுத வைக்கலாம். என்னைப் போன்றவரை பயமுறுத்தினால் மூன்று நாளைக்கு ஒரு முறை 'உள்ளேன் அய்யா' மட்டும்தான் போடமுடியும்.

oowijaez
17th January 2013, 10:17 AM
முரளி சார், பம்மலார், பார்த்தசாரதி சார், நெய்வேலி வாசுதேவன் சார் (ராகவேந்திர சாரை கோபப்பட வைத்தாலும் வராமல் இருக்கமாட்டார்) போன்றோருக்கு வேண்டுமானால் இப்படி பயமுறுத்தி எழுத வைக்கலாம். என்னைப் போன்றவரை பயமுறுத்தினால் மூன்று நாளைக்கு ஒரு முறை 'உள்ளேன் அய்யா' மட்டும்தான் போடமுடியும்.

யாரையும் யாராலும் பயமுறுத்தி எழுதவைக்க முடியாது. Nt தேர் இடையில் நிற்கிறது. இழுக்க ஆளில்லை. :(

JamesFague
17th January 2013, 10:35 AM
Everyone will come soon. Due to their official work our
Senior Most hubbers are not coming. They will definitely
come till such time the chariot will run with the help of
contribution from NT's fan like Madam,Mr Gopal and others.

oowijaez
17th January 2013, 10:41 AM
Everyone will come soon. Due to their official work our
Senior Most hubbers are not coming. They will definitely
come till such time the chariot will run with the help of
contribution from NT's fan like Madam,Mr Gopal and others.

Your assuarance gives me much relief Mr Vasu!!

oowijaez
17th January 2013, 11:21 AM
நடிகர் திலகம் பராசக்தியில் நடிக்க ஆரம்பித்தபோது, அவருக்குப்பதிலாக, அப்போது பிரபலமாகவிருந்த KR ராமசாமியைப் போடவேண்டுமென AVM விரும்பியதாகப்படித்தேன். ஆனால் பராசக்தி release ஆன ஒரு இரவிலேயே சிவாஜி கணேசன் நட்சத்திர அந்தஸ்தைப்பெற்றுவிட, பின்னர் அந்த KR ராமசாமி என்ன ஆனார்? அப்போது பிரபலமாகவிருந்த மற்ற நடிகர்கள் என்ன ஆனார்கள்?

JamesFague
17th January 2013, 11:28 AM
In Indian Cinema history NT is the only person who get the status
of Super Star in his first movie and till date this record remains unbroken. It will not
be broken forever.

oowijaez
17th January 2013, 12:41 PM
நடிகர் திலகத்துக்கு (என்னை பொறுத்த வரையில்) பொருந்தாத கதாநாயகியர்:

1- ஜி. வரலக்ஷ்மி (?). படம்: நான் வணங்கும் தெய்வம். அழகான, இன்னும் இளமையான சிவாஜிக்கு இவர் அக்கா போலத்தெரிவார். இவர் தான் ஹரிச்சந்திரா படத்திலும் NT உடன் நடித்தார் என்று நினைக்கிறேன். சம்பூர்ண ராமாயணத்தில் கைகேயியாக நடித்தவர் இவரா?

2. பானுமதி: இதைப் பலர் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். ஆனால் என்னதான் திறமை, அழகு இருந்தாலும் அவரும் சிவாஜிக்கு அக்கா மாதிரித்தான் தெரிகிறார். குறிப்பாக 'மாசிலா நிலவே' பாடலில். இவர் MGR க்கு நல்ல பொருத்தம். NT -பானுமதிக்கிடையில் எந்த விதமான chemistry (or biology for that matter!) ஐயும் என்னால் பார்க்க முடியவில்லை. நான் பானுமதி fan இல்லை. அவர் பாடும்போது நன்றாகவிருந்தாலும் பேசும்போது; குறிப்பாக அவர் கீச்சுக்குரலில் 'சுவாமி' என்னும்போதும் 'பிரபு' என்னும்போதும் எரிச்சலாகவிருக்கும்.:banghead:(தயவு செய்து பானுமதி ரசிகர்கள் என்னை மன்னிப்பார்களாக). '-ver acting' வேறு! (please note: I have omitted the 'o' word)

3. ஸ்ரீதேவி: too young to start with. ஸ்ரீதேவி NT க்கு மகளாக பல படங்களில் நடித்துவிட்டார். பின்னர் ஜோடியாகப்பார்க்கும்போது பொருந்தவில்லை. (சிவாஜி தனது திறமையான நடிப்பினால் அதைச் சரிப்படுத்தி விட்டார் என்பது வேறு விடயம்). ராதா, ஸ்ரீதேவியை விடவும் இளமையானவர் என்றாலும் 'முதல் மரியாதை'யில் அதன் கதைக்கேற்றபடி கச்சிதமாக பொருந்துகிறார்.

4. மனோரமா: 'பொம்பளை சிவாஜி' என்று வர்ணிக்கப்படும் இவரை comedy role களில் பார்த்துப்பழகி விட்டதால் நடிகர் திலகத்தின் ஜோடியாகப் பார்க்க முடியவில்லை. மற்றபடி நடிப்பில் இவரை மிஞ்ச யாருண்டு?

5. ஸ்ரீ பிரியா: ஜோடிப்பொருத்தம் ஓரளவு பரவாயில்லை என்றாலும் நடிப்பில் எந்த வகையிலும் NT க்குப் பொருத்தமானவரில்லை.

6. M N ராஜம்: நல்ல நடிகை, ஆனால் ஜோடிப்பொருத்தம் 50-50 தான், குறிப்பாக 'பாவை விளக்கு'. அந்த infatuated கல்லுரி மாணவி role க்கு சரோஜாதேவி (தோற்றத்தளவில்) பொருத்தமாக இருந்திருப்பார்.

7. பத்மபிரியா: வைரநெஞ்சம் படத்தில் தலை காட்டியவர். கொலு பொம்மை போல நிற்பார், பாவமாக இருக்கும். நடிப்பில் சிவாஜிக்கு கிட்ட நிற்கக்கூட பொருத்தமில்லாதவர்.

8. K.R விஜயா (திருடன், தவப்புதல்வன் போன்ற படங்களில் மட்டும்): NT உடன் மிக அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் சில படங்களில் வேறு யாரையாவது போட்டிருக்கலாமோ என்று தோன்றும். முக்கியமாக slim ஆன NT க்கு ரொம்ப குண்டான விஜயா.

Gopal.s
17th January 2013, 03:18 PM
நடிகர் திலகத்துக்கு (என்னை பொறுத்த வரையில்) பொருந்தாத கதாநாயகியர்:

1- ஜி. வரலக்ஷ்மி (?). படம்: நான் வணங்கும் தெய்வம். அழகான, இன்னும் இளமையான சிவாஜிக்கு இவர் அக்கா போலத்தெரிவார். இவர் தான் ஹரிச்சந்திரா படத்திலும் NT உடன் நடித்தார் என்று நினைக்கிறேன். சம்பூர்ண ராமாயணத்தில் கைகேயியாக நடித்தவர் இவரா?

2. பானுமதி: இதைப் பலர் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். ஆனால் என்னதான் திறமை, அழகு இருந்தாலும் அவரும் சிவாஜிக்கு அக்கா மாதிரித்தான் தெரிகிறார். குறிப்பாக 'மாசிலா நிலவே' பாடலில். இவர் MGR க்கு நல்ல பொருத்தம். NT -பானுமதிக்கிடையில் எந்த விதமான chemistry (or biology for that matter!) ஐயும் என்னால் பார்க்க முடியவில்லை. நான் பானுமதி fan இல்லை. அவர் பாடும்போது நன்றாகவிருந்தாலும் பேசும்போது; குறிப்பாக அவர் கீச்சுக்குரலில் 'சுவாமி' என்னும்போதும் 'பிரபு' என்னும்போதும் எரிச்சலாகவிருக்கும்.:banghead:(தயவு செய்து பானுமதி ரசிகர்கள் என்னை மன்னிப்பார்களாக). '-ver acting' வேறு! (please note: I have omitted the 'o' word)

3. ஸ்ரீதேவி: too young to start with. ஸ்ரீதேவி NT க்கு மகளாக பல படங்களில் நடித்துவிட்டார். பின்னர் ஜோடியாகப்பார்க்கும்போது பொருந்தவில்லை. (சிவாஜி தனது திறமையான நடிப்பினால் அதைச் சரிப்படுத்தி விட்டார் என்பது வேறு விடயம்). ராதா, ஸ்ரீதேவியை விடவும் இளமையானவர் என்றாலும் 'முதல் மரியாதை'யில் அதன் கதைக்கேற்றபடி கச்சிதமாக பொருந்துகிறார்.

4. மனோரமா: 'பொம்பளை சிவாஜி' என்று வர்ணிக்கப்படும் இவரை comedy role களில் பார்த்துப்பழகி விட்டதால் நடிகர் திலகத்தின் ஜோடியாகப் பார்க்க முடியவில்லை. மற்றபடி நடிப்பில் இவரை மிஞ்ச யாருண்டு?

5. ஸ்ரீ பிரியா: ஜோடிப்பொருத்தம் ஓரளவு பரவாயில்லை என்றாலும் நடிப்பில் எந்த வகையிலும் NT க்குப் பொருத்தமானவரில்லை.

6. M N ராஜம்: நல்ல நடிகை, ஆனால் ஜோடிப்பொருத்தம் 50-50 தான், குறிப்பாக 'பாவை விளக்கு'. அந்த infatuated கல்லுரி மாணவி role க்கு சரோஜாதேவி (தோற்றத்தளவில்) பொருத்தமாக இருந்திருப்பார்.

7. பத்மபிரியா: வைரநெஞ்சம் படத்தில் தலை காட்டியவர். கொலு பொம்மை போல நிற்பார், பாவமாக இருக்கும். நடிப்பில் சிவாஜிக்கு கிட்ட நிற்கக்கூட பொருத்தமில்லாதவர்.

8. K.R விஜயா (திருடன், தவப்புதல்வன் போன்ற படங்களில் மட்டும்): NT உடன் மிக அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் சில படங்களில் வேறு யாரையாவது போட்டிருக்கலாமோ என்று தோன்றும். முக்கியமாக slim ஆன NT க்கு ரொம்ப குண்டான விஜயா.

I agree with you 90%.

JamesFague
17th January 2013, 05:25 PM
Mr Raghavendra Sir,

Pongal Celebration photos held at Soorakottai is very good.
My humble request is pls upload the same here for the benefit of
millions of our NT's Fans

oowijaez
17th January 2013, 07:43 PM
I agree with you 90%.

what about 10%?

vasudevan31355
17th January 2013, 09:04 PM
1- ஜி. வரலக்ஷ்மி (?). படம்: நான் வணங்கும் தெய்வம். அழகான, இன்னும் இளமையான சிவாஜிக்கு இவர் அக்கா போலத்தெரிவார். இவர் தான் ஹரிச்சந்திரா படத்திலும் NT உடன் நடித்தார் என்று நினைக்கிறேன். சம்பூர்ண ராமாயணத்தில் கைகேயியாக நடித்தவர் இவரா?



'நான் வணங்கும் தெய்வம்' படத்தின் கதாநாயகி பத்மினி. ஜி. வரலக்ஷ்மி அல்ல.

'வாழ்விலே ஒரு நாள்' என்ற நமது இதய தெய்வத்தின் அற்புதமான படத்தில் ஜி. வரலக்ஷ்மி தலைவருக்கு ஜோடி. 'ஹரிச்சந்திரா' அவரது சொந்தப்படம். நீண்ட நாள் தயாரிப்பு. ( தயாரிப்பு ஜி. வரலக்ஷ்மி என்றே போடுவார்கள்). சம்பூர்ண ராமாயணத்தில் கைகேகியும் அவர்தான். அது மட்டுமல்ல. 'நான் பெற்ற செல்வம்' படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியும் ஜி. வரலக்ஷ்மியே. ("பூவா மரமும் பூத்ததே... பொன்னும் மணியும் விளைந்ததே"... என்ற கலக்கல் பாடலில் இருவரும் கலக்குவார்கள்). பின்னாளில் ஜெய்சங்கரின் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்தில் வயதான நாகரிக மாதாக வந்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார்.

oowijaez
17th January 2013, 09:18 PM
'நான் வணங்கும் தெய்வம்' படத்தின் கதாநாயகி பத்மினி. ஜி. வரலக்ஷ்மி அல்ல.

'வாழ்விலே ஒரு நாள்' என்ற நமது இதய தெய்வத்தின் அற்புதமான படத்தில் ஜி. வரலக்ஷ்மி தலைவருக்கு ஜோடி. 'ஹரிச்சந்திரா' அவரது சொந்தப்படம். நீண்ட நாள் தயாரிப்பு. ( தயாரிப்பு ஜி. வரலக்ஷ்மி என்றே போடுவார்கள்). சம்பூர்ண ராமாயணத்தில் கைகேகியும் அவர்தான். அது மட்டுமல்ல. 'நான் பெற்ற செல்வம்' படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியும் ஜி. வரலக்ஷ்மியே. ("பூவா மரமும் பூத்ததே... பொன்னும் மணியும் விளைந்ததே"... என்ற கலக்கல் பாடலில் இருவரும் கலக்குவார்கள்). பின்னாளில் ஜெய்சங்கரின் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்தில் வயதான நாகரிக மாதாக வந்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார்.

நன்றி சகோதரர் வாசுதேவன் அவர்களே.:-D உங்களுடன் முதன்முதலாக interact செய்வதில் மிகவும் சந்தோஷம் . ஆம். அது நான் பெற்ற செல்வம் தான். ;வாழ்ந்தாலும் ஏசும்' எனக்கு பிடித்த பாடல்.

vasudevan31355
17th January 2013, 09:26 PM
நன்றி சகோதரி.

oowijaez
17th January 2013, 09:31 PM
check it out: 'something in your eyes was so inviting...' This is what real chemistry is...!!!

http://www.youtube.com/watch?v=noYV4k5bIVA

oowijaez
17th January 2013, 09:37 PM
நன்றி சகோதரி.



உங்களைப்போன்ற ஜாம்பவான்கள் இன்றி இந்த திரி நன்றாகவேயில்லை. தயவு செய்து இங்கே தொடருங்கள். சகோதரர்கள்; ராகவேந்தர், முரளி, பார்த்தசாரதி போன்றவர்களையும் வரச்சொல்லுங்கள். மேலும் நடிகர் திலகத்தின் புகழ் பாட வாருங்கள்.

IliFiSRurdy
17th January 2013, 10:30 PM
திரு.வாசு அவர்களே!
மஹா கலைஞனின் புகழ் பாடும் இந்த சிங்கார நந்தவனத்தில்,
குயில்களுக்கும்,மயில்களுக்கும்,கிளிகளுக்கும் ஊடே,
புதிதாக வந்திருக்கும் இந்த சிட்டுக்குருவிக்கும்,
உற்சாகமூட்டும் வகையில் அமைந்த உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றி

RAGHAVENDRA
17th January 2013, 10:42 PM
இதயராஜா பித்தர்கள் குழு சார்பாக பொங்கல் விழா சென்னை சாந்தி திரையரங்கத்தின் முன்புறம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குழுத்தலைவர் கணேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சென்னைத் திரையரங்குகளில் கர்ணன் வெற்றிகரமாக ஓடியதைக் கொண்டாடும் வகையில் திரையரங்க ஊழியர்களுக்கு வேட்டி சேலை வழங்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை மேலும் இரு மகளிருக்கு சேலை வழங்கப் பட்டது. தொடர்ந்து குழுவின் எதிர்காலத்திட்டங்களை விளக்கினார். விழாவில் வசந்த மாளிகை இதழ் ஆசிரியர் பம்மல் திரு ஆர்.ஸ்வாமிநாதன், கலை நிலை சிவாஜி மன்றம், இதயவேந்தன் சிவாஜி மன்றம் உள்பட திரளான நண்பர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மன்றங்களின் சார்பில் பிரசுரிக்கப் பட்டுள்ள காலெண்டர்களும் வெளியிடப் பட்டன.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/pongal1511321fw_zpsf02fd637.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/pongal1511331fw_zpse3d2e4ac.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/pongal15113101fw_zpse047d0fe.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/pongal15113121fw_zps303fc319.jpg
இப்படத்தில் இடப்பக்கம் நம் பம்மலாரும் வலப் பக்கம் இதயராஜா சிவாஜி பித்தர்கள் குழு தலைவர் கணேசனும்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/pongal15113131fw_zps164bfba2.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/pongal15113141fw_zps52f321b5.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/pongal15113151fw_zpsca632046.jpg

IliFiSRurdy
17th January 2013, 10:43 PM
நடிகர் திலகத்துக்கு (என்னை பொறுத்த வரையில்) பொருந்தாத கதாநாயகியர்:

.

அருமையான திறனாய்வு..வன்கவி அவர்களே!

நான் 67 விழுக்காடு உடன்படுகிறேன்..

மீதி உள்ள 33 ..சௌகார்,மஞ்சுளா,சுஜாதா,"அம்மா"
ஆகியோரை குறிப்பிட தவறியதற்காக..

RAGHAVENDRA
18th January 2013, 12:04 AM
VIRTUAL PROJECTION IN 3D

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/my3d/NTC013D.jpg

VIEW WITH A 3D GLASS. YOU WILL BE VIRTUALLY IN A SMALL ROOM NEAR A PROJECTOR

RAGHAVENDRA
18th January 2013, 12:20 AM
முக்கியமான பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற மிகவும் வயதான பழைய காலத்து ரசிகர்கள், நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தினையும் நம் மய்யத்தின் பதிவுகளையும் அன்றாடம் பார்ப்பதாகவும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் இன்னும் பல்வேறு மன்றப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் ஆற்றி வருவது மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாய் உள்ளதாகவும் இவற்றையெல்லாம் பார்ப்பதன் மூலம் தங்களுடைய கவலைகளை மறக்க முடிகின்றதெனவும் தயவு செய்து எங்களுடைய வயதினைக் கருதியும் விருப்பத்தை முன்னிட்டும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களை அல்லது நிழற்படங்களைத் தரவேற்றும் படியும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வயதான காலத்தில் அவர்களுடைய அதுவும் பராசக்தி காலந்தொட்டே ரசிகர்களாய் இருப்பவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் நாம் நடிகர் திலகத்திற்கு தொண்டாற்றும் பேறு உள்ளதாலும் இவையெல்லாம் இங்கே இடம் பெற்றுள்ளன. இன்னும் தொடரும்.

அன்புடன்

Gopal.s
18th January 2013, 07:56 AM
what about 10%?
எனக்கு மிக பிடித்த நடிகர்திலக ஜோடிகள்(வரிசை படி)-
வாணிஸ்ரீ, வைஜயந்தி மாலா, பத்மினி, தேவிகா,பாரதி, காஞ்சனா, சரோஜா தேவி,சாவித்திரி(1960 வரை), உஷா நந்தினி, சாரதா, விஜய நிர்மலா, விஜயஸ்ரீ, ஆலம் ,பத்மப்ரியா,
அம்பிகா,ஸ்ரீவித்யா,லட்சுமி.மணிமாலா,கிரிஜா. பண்டரிபாய்,மாலினி(sabash meena),ஹெலன்,ஜெயகுமாரி,ஜமுனா, வெண்ணிற ஆடை நிர்மலா,லதா .

எனக்கு சுத்தமாக பிடிக்காத ஜோடிகள்-
கே.ஆர்.விஜயா, எஸ்.வரலக்ஷ்மி,விஜயகுமாரி,பானுமதி, எம்.என்.ராஜம்,ஜி.வரலக்ஷ்மி,ஸ்ரீரஞ்சனி,C .I .D .சகுந்தலா, விஜயலலிதா,ராஜ சுலோச்சனா..

மற்றவை எல்லாமே - பொறுத்து கொள்ளலாம் type -நோ love no hate .

abkhlabhi
18th January 2013, 10:55 AM
Yen Aasai Kaniamuthe

http://play.kendincos.com/184168/Wptptdhvzjnnrdhlp-sivaji-ganesan-yen-aasai-kaniamuthe-ambikapathi.html

abkhlabhi
18th January 2013, 10:57 AM
http://www.istream.com/news/watch/255778/Parasakthi-to-celebrate-diamond-jubilee

abkhlabhi
18th January 2013, 11:03 AM
http://play.kendincos.com/174570/Whlrvdhtxptlpvzjnfj-mj-prasad-sivaji-ganesan-sirappu-pattimandram-singapore.html

abkhlabhi
18th January 2013, 11:04 AM
super scene from Deiva Magan

http://www.youtube.com/watch?v=yb2gzvrNhXs

JamesFague
18th January 2013, 11:34 AM
Mr Balakrishnan,

Thanks for uploading the superb scene from Deiva Magan. Only NT
can do this again.

Gopal.s
18th January 2013, 12:09 PM
bala,
Welcome after a long gap. Happy with your return with bang.

abkhlabhi
18th January 2013, 02:06 PM
யார் நடிகன் ?

அண்மை காலமாக திரை உலகில் நான் அடிக்கடி கேள்விப்படும் ஒரு நிகழ்வு.அதாவது ஒரு பெரிய இயக்குனரும்,பெரிய நடிகரும் இணைந்து ஒரு படம் பண்ண ஒப்புகொண்டு பின்னர் அதை கைவிடுவது! காரணம் கேட்டால், அந்த பெரிய நடிகர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிடுவார்.அது என்னவெனில்" இந்த கதை எனக்கு பொருந்தாது" "என்னுடைய ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்" என்று கூறுவார். இதை பற்றிய ஒரு சிறு அலசல் இந்த பதிவு.



யார் கதாநாயகன்!
எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் கதையின் கருவை உள் வாங்கி கொண்டு,கதைக்கு பொருந்தி, அதற்கேற்றாற்போல் தம்மை மெருகேற்றி நடிக்க கூடியவர்தான் கதையின் நாயகன் ! ஆனால் இன்று கதா நாயகன் வெறும் நாயகனாக மட்டுமே நமக்கு தோற்றமளிக்கிறார். அன்றைய காலத்தில் நடிகர் திலகம் திரு .சிவாஜி அவர்கள் கதைக்காக மட்டுமே நடித்தார். அவர் அவ்வாறு நடிக்கவில்லை எனில் ஒரு வீரபாண்டிய கட்டபோம்மனையோ, கப்பலோட்டிய தமிழனயோ , கர்ணனயோ நாம் அவர் உருவில் கண்டிருக்க முடியாது !

ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ,பொது மக்களின் எதிர்பார்ப்பும் !

என்னதான் மக்களுக்காக நடித்தாலும் ரசிகர்கள்தான் தியேட்டருக்கு முதல் நாளில் வந்து எங்களை வாழ்த்துகிறார்கள் ! படம் வெளியிடும் முதல் நாள் வேலையை விட்டு விட்டு விடிய விடிய உழைக்கிறார்கள் அதனால் அவர்களின் ரசனைக்குத்தான் படம் எடுக்க முடியும் என்று கூறலாம் ! ஒரு ரசிகன் எதனால் ஒரு நடிகருக்கு ரசிகராகிறான் ! அந்த நடிகரானவர் ஏதோ ஒரு வகையில் அந்த ரசிகனை ஈர்க்கிறார்! உடனே அந்த நடிகர் மீது பற்று உண்டாகிறது.அவ்வளவுதான் அடுத்து வரும் படங்களில் அந்த நடிகர் நடித்தாலும் சரி! இல்லை என்றாலும் சரி! ஆனால் ஒரு சாதாரண , நடுநிலையான ஒருவர் படத்தில் நடிகரின் நடிப்பையோ , அவர் செய்யும் சாகச காட்சிகளையோ மட்டும் விரும்புவதில்லை மாறாக படத்தின் அத்தனை அம்சங்களையும் விரும்புவார் ! பிடித்திருந்தால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிந்துரை செய்வார்! இவ்வாறு பரிந்துரை செய்த படங்கள் தான் நூறு நாட்களுக்கு ஓடுகிறது!

கதைக்காக நடித்ததால்தான் சிவாஜிக்கு இன்றளவும் நமது தாத்தா ,பாட்டி கூட ரசிகர்களாக இருக்கிறார்கள். மக்கள் அவருக்கு நடிகர் திலகம் என பட்டம் சூட்டினரே அன்றி யாரும் ரசிகர் திலகம் என்று பட்டம் கொடுக்கவில்லை! ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டத்துக்கு மட்டும் நடிப்பேன் என்று சொன்னால் அந்த நடிகரை மக்கள் மறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை !



நன்றியுடன்!
இரா.மாடசாமி

http://vaanavilmadasamy.blogspot.com/2012/09/blog-post_13.html


Karuppasamy Duraichamy Nadar wrote :

Above 13 years ,one day the main and special scenes were in all the channel on INDEPENDENCE day .All that was occupied by the great Sivaji .My daughter asked and expressed her wonder on his actions .Your post is very nice
by DK., (D.Karuppasamy



Read more: http://vaanavilmadasamy.blogspot.com/2012/09/blog-post_13.html#ixzz2IJYnJ4Sr

oowijaez
18th January 2013, 05:06 PM
எனக்கு மிக பிடித்த நடிகர்திலக ஜோடிகள்(வரிசை படி)-
வாணிஸ்ரீ, வைஜயந்தி மாலா, பத்மினி, தேவிகா,பாரதி, காஞ்சனா, சரோஜா தேவி,சாவித்திரி(1960 வரை), உஷா நந்தினி, சாரதா, விஜய நிர்மலா, விஜயஸ்ரீ, ஆலம் ,பத்மப்ரியா,
அம்பிகா,ஸ்ரீவித்யா,லட்சுமி.மணிமாலா,கிரிஜா. பண்டரிபாய்,மாலினி(sabash meena),ஹெலன்,ஜெயகுமாரி,ஜமுனா, வெண்ணிற ஆடை நிர்மலா,லதா .

எனக்கு சுத்தமாக பிடிக்காத ஜோடிகள்-
கே.ஆர்.விஜயா, எஸ்.வரலக்ஷ்மி,விஜயகுமாரி,பானுமதி, எம்.என்.ராஜம்,ஜி.வரலக்ஷ்மி,ஸ்ரீரஞ்சனி,C .I .D .சகுந்தலா, விஜயலலிதா,ராஜ சுலோச்சனா..

மற்றவை எல்லாமே - பொறுத்து கொள்ளலாம் type -நோ love no hate .

ஆலம், ஹெலன் போன்றோர் NT உடன் dance தானே ஆடினார்கள்? the rest of them, I agree with you. But I like slim KRV in some roles where she plays just a subordinate house wife! Not too bad in 'Thanga pathakkam' though.

oowijaez
18th January 2013, 05:19 PM
அருமையான திறனாய்வு..வன்கவி அவர்களே!

நான் 67 விழுக்காடு உடன்படுகிறேன்..

மீதி உள்ள 33 ..சௌகார்,மஞ்சுளா,சுஜாதா,"அம்மா"
ஆகியோரை குறிப்பிட தவறியதற்காக..

Sujatha??
உயர்ந்த மனிதனில் சௌகார் ஜானகியின் role ஐ வேறு யாராலும் செய்திருக்க முடியாது. அழகில் அவர் சிவாஜிக்குச் சற்று பொருத்தமில்லாதவராக இருக்கலாம் (பத்மினி, வாணிஸ்ரீ யுடன் ஒப்பிடும்போது) ஆனால் நடிப்பில் அவர் புலி. அதனாலேயே அவர் சிவாஜிக்குப் பொருத்தமான ஜோடியாகிறார்

RAGHAVENDRA
18th January 2013, 10:10 PM
நாளை 19.08.2013 இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் கோலிவுட் கிங்க நிகழ்ச்சியில் சிவாஜி ரசிகர்கள் பங்கு கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி. காணத் தவறாதீர்கள். நம் நண்பர்கள் யாராவது பங்கு பெற்றிருந்தால் தயவு செய்து இங்கே கூறவும்.

Gopal.s
19th January 2013, 06:46 AM
ஆலம், ஹெலன் போன்றோர் NT உடன் dance தானே ஆடினார்கள்? the rest of them, I agree with you. But I like slim KRV in some roles where she plays just a subordinate house wife! Not too bad in 'Thanga pathakkam' though.
aalam had a running role in ennai pol oruvan.
Helen-that one song she danced with sivaji is still a cult song and will be remembered for ever.
Sowkar janaki-Yes. She lightened the role in Padikkatha methai and uyarntha manithan -two diametrically opposite roles.
K.R.vijaya- just OK in Selvam. Ooty varai uravu-i prefer a younger ones.Thanga padhakkam-OK.
I forgot to mention that in Neelavaanam ,I enjoyed Sivaji-rajashri pair also.

oowijaez
19th January 2013, 08:41 AM
aalam had a running role in ennai pol oruvan.
Helen-that one song she danced with sivaji is still a cult song and will be remembered for ever.
Sowkar janaki-Yes. She lightened the role in Padikkatha methai and uyarntha manithan -two diametrically opposite roles.
K.R.vijaya- just OK in Selvam. Ooty varai uravu-i prefer a younger ones.Thanga padhakkam-OK.
I forgot to mention that in Neelavaanam ,I enjoyed Sivaji-rajashri pair also.

Oh yeah, I get it, you like the racy ones, don't you! Helen in Vasantha Maligai: 'kudimagane' song.

sorry that was 'oru kinnaththai enthukeren', isnt it?

Gopal.s
19th January 2013, 08:45 AM
Oh yeah, I get it, you like the racy ones, don't you! Helen in Vasantha Maligai: 'kudimagane' song.

Helen in Yaaradi nee mohini,uthama puthran. It would have been nice if helen was roped in for Kudimagane instead of CID.

oowijaez
19th January 2013, 09:10 AM
Helen in Yaaradi nee mohini,uthama puthran. It would have been nice if helen was roped in for Kudimagane instead of CID.

:p. I don't know why but when I see CID, I think of a rat snake, similar feeling when I see Namita too!!:mrgreen:

oowijaez
19th January 2013, 09:13 AM
[QUOTE=abkhlabhi;1001380]super scene from Deiva Magan

What a scene!

oowijaez
19th January 2013, 09:29 AM
'Kai koduththa Deivam' is one of my favourite NT's top ten movies and I'd like somebody write a different view on it; Long and detailed one. Every scene has NT's subtle and screen stealing performance. I especially like the scene when he comes to see a bride to be and finds out she was the girl he met already. And of course the heart wrenching last scene. It is one of those movies where casting was fantastic and every one did their roles very perfectly.

oowijaez
19th January 2013, 10:19 AM
http://music3.cooltoad.com/music/song.php?id=527157

listen to this MSV's wonderful piece where he cleverly inserted Morsing at the right end of each line.

Gopal.s
19th January 2013, 10:27 AM
'Kai koduththa Deivam' is one of my favourite NT's top ten movies and I'd like somebody write a different view on it; Long and detailed one. Every scene has NT's subtle and screen stealing performance. I especially like the scene when he comes to see a bride to be and finds out she was the girl he met already. And of course the heart wrenching last scene. It is one of those movies where casting was fantastic and every one did their roles very perfectly.
My take.

oowijaez
19th January 2013, 10:40 AM
My take.


Good! Good! I was actually going to ask you that. Please proceed.

oowijaez
19th January 2013, 10:54 AM
Now, I do not like NT crying in movies! I know, I'm a woman and its unlikely a woman's taste. But within reasonable reason ok, but too much crying makes me depressed. One of those 'reasonable reason' was when Rangan meets his aunty/surrogate mother/foster mother and just realized his uncle whom he considered his world had just past away. Nothing but a very loud cry for at least 3/4 mins. just enough to bring my tears profusely!! What a magnificent performance from Sivaji Ganesan and Kannamba!!!.

JamesFague
19th January 2013, 11:17 AM
Not only in PM film like Babu,Thangapathakkam and many more
NT brings tears those who are watching whether it is women or men.

parthasarathy
19th January 2013, 11:49 AM
'Kai koduththa Deivam' is one of my favourite NT's top ten movies and I'd like somebody write a different view on it; Long and detailed one. Every scene has NT's subtle and screen stealing performance. I especially like the scene when he comes to see a bride to be and finds out she was the girl he met already. And of course the heart wrenching last scene. It is one of those movies where casting was fantastic and every one did their roles very perfectly.

Madam,

We can divide/segregate NT's films in more than 10 types. The major ones of course are "Best Films in which NT was the Hero" and "Best Performance of NT in Films". Kai Kodutha Deivam falls in the former category and I have made such lists almost 15 years ago. This is one of those rare KSG movies in which situations/acting overtakes long and over emotional dialogues.

கை கொடுத்த தெய்வம், கெளரவம், உத்தம புத்திரன், பலே பாண்டியா, இருவர் உள்ளம், என்று பல படங்கள் இந்த வரிசையில், அதாவது, எந்த வித பிரத்தியேக பிரயத்தனமும் செய்யாமல், சும்மா ஊதித் தள்ளிய படங்கள் என்று சொல்லலாம்.

Regards,

R. Parthasarathy

oowijaez
19th January 2013, 12:06 PM
Madam,

We can divide/segregate NT's films in more than 10 types. The major ones of course are "Best Films in which NT was the Hero" and "Best Performance of NT in Films". Kai Kodutha Deivam falls in the former category and I have made such lists almost 15 years ago. This is one of those rare KSG movies in which situations/acting overtakes long and over emotional dialogues.

கை கொடுத்த தெய்வம், கெளரவம், உத்தம புத்திரன், பலே பாண்டியா, இருவர் உள்ளம், என்று பல படங்கள் இந்த வரிசையில், அதாவது, எந்த வித பிரத்தியேக பிரயத்தனமும் செய்யாமல், சும்மா ஊதித் தள்ளிய படங்கள் என்று சொல்லலாம்.

Regards,

R. Parthasarathy

It's really nice to see you back here Mr Parthasarathy. I've been reading your previous detailed articles on NT (not yet finished the previous threads), which on reading them give me the same feeling of appreciation of certain scences that only last few seconds or so. I can't write like you, but really enjoy reading them. I do not own Kai kodutha deivam and looking for a good quality dvd. I desperately want to watch that again.

oowijaez
19th January 2013, 12:10 PM
"Best Films in which NT was the Hero" and "Best Performance of NT in Films".

exactly. I would catagorize those movies mostly released after 80' in the second one.

parthasarathy
19th January 2013, 12:11 PM
aalam had a running role in ennai pol oruvan.
Helen-that one song she danced with sivaji is still a cult song and will be remembered for ever.
Sowkar janaki-Yes. She lightened the role in Padikkatha methai and uyarntha manithan -two diametrically opposite roles.
K.R.vijaya- just OK in Selvam. Ooty varai uravu-i prefer a younger ones.Thanga padhakkam-OK.
I forgot to mention that in Neelavaanam ,I enjoyed Sivaji-rajashri pair also.

Dear Mr. Gopal,

Normally, I don't get into these controversial discussions. Still, when I read about KRV, now I thought I should intervene. Without KRV, "Iru Malargal" wouldn't have been a touching film. The dignity KRV could give to that role cannot be imagined with anybody else at that period of time (should be young and contemporary leaving old heroines who were almost fading like Padmini, Savithri, Saroja Devi, Devika, et al.). In fact, in most of the frames, especially towards the climax, she was brilliant. Iru Malargal is one of my favourites (In fact, NT himself commented the team work of all Three Lead Artistes NT, Padmini & KRV, which contributed to the success of the movie.

Dear Mr. Ganpat,

Sowcar is one of the strong pairs of NT and a lucky Artiste also. She is versatile which is proved in "Pudhiya Paravai", "Motor Sundaram Pillai", "Uyarndha Manidhan". She was not the right choice in movies like Padikkadha Medhai, Paavai Vilakku (sobbing throughout the movie), Paalum Pazhamum (to some extent OK, as she wins as a character who has to be hated by every one), Paar Magalae Paar (OK to some extent), Mahakavi Kalidoss. Pachai Vilakku is ok but had limited scope.

Mr. Gopal:- The versatility could be found in Pudhiya Paravai, Motor Sundaram Pillai and Uyarndha Manidhan. She was excellent in the scene following visit of NT's son to home, where she visits Manimala's home (unknowingly), the reaction she shows once she knows that they are motherless, is extraordinary. A very controlled (sobbing will be controlled here!) and dignified performance in indeed.

Aalam, CID Sakunthala:- இவங்களை எல்லாம் ஒரு கதாநாயகி ரேஞ்சுக்கு எடுத்துச் சென்ற உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு வந்தனம் திரு. கோபால் அவர்களே!

Regards,

R. Parthasarathy

Gopal.s
19th January 2013, 12:12 PM
sarathy sir,
Iru Malargal was brilliant.Yes. Kudos to K.R.V.

Sowkar's Pudhiya paravai- It fell on her lap.There were more capable takers at that point of time and she was lucky.
motor sundaram pillai,Paar magale paar- There were other better choices.

Pair- It doesn't mean only heroines.

Gopal.s
19th January 2013, 12:15 PM
exactly. I would catogarize those movies mostly released after 80' in the second one.

என்னை பொறுத்த அளவில் அவரின் மிக சிறந்த பத்து படங்கள்.

1)புதிய பறவை
2)தில்லானா மோகனாம்பாள்.
3)அந்த நாள்.
4)முதல் மரியாதை.
5)இருவர் உள்ளம்.
6)கர்ணன்.
7)கப்பலோட்டிய தமிழன்.
8)உயர்ந்த மனிதன்.
9)பராசக்தி.
10)தேவர் மகன்.

அவர் நடிப்பு திறனை மட்டும் வைத்து நான் தேர்ந்தெடுக்கும் சிறந்த பத்து.

1)தெய்வ மகன்.
2)கர்ணன்.
3)நவராத்திரி.
4)திருவிளையாடல்.
5)முதல் மரியாதை
6)உயர்ந்த மனிதன்.
7)உத்தம புத்திரன்.
8)தெய்வ பிறவி.
9)திருவருட்செல்வர்.
10)கெளரவம்.

oowijaez
19th January 2013, 12:21 PM
[QUOTE=parthasarathy;1001742]

especially towards the climax, she was brilliant. Iru Malargal is one of my favourites (In fact, NT himself commented the team work of all Three Lead Artistes NT, Padmini & KRV, which contributed to the success of the movie.

I agree, Iru malargailis an exceptional movie. KRV did an excellent job but I think not an inimitable one, in terms of acting only.


Sowcar is one of the strong pairs of NT in "Pudhiya Paravai", "Motor Sundaram Pillai", "Uyarndha Manidhan".


[I agree totally.[/COLOR]



Aalam, CID Sakunthala:- இவங்களை எல்லாம் ஒரு கதாநாயகி ரேஞ்சுக்கு எடுத்துச் சென்ற உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு வந்தனம் திரு. கோபால் அவர்களே!

:rotfl2: I think Mr Gopal has a different view on those ladies, nothing to do with acting!

oowijaez
19th January 2013, 01:03 PM
The problem I found in KRV's acting is that she has a fixed way of acting when it comes to heavily emotional scenes. For e.g: We can compare the last scence in Iru Malargal when KRV tries to commit suicide with the scene when Srikanth wanted to leave the house and KRV tries to stop him in 'Thanga pathakkam'.

parthasarathy
19th January 2013, 01:22 PM
sarathy sir,
Iru Malargal was brilliant.Yes. Kudos to K.R.V.

Sowkar's Pudhiya paravai- It fell on her lap.There were more capable takers at that point of time and she was lucky.
motor sundaram pillai,Paar magale paar- There were other better choices.

Pair- It doesn't mean only heroines.

Thanks Gopal Sir.

Sowcar:- Yes, for Pudhiya Paravai, it was NT who spotted her talent and asked her to play that negative role even though Sowcar hesitated initially. However, we are only talking on performances and hence, Sowcar did the best. In fact, this prompted MGR to cast in similar role in "Panam Padaithavan" in 1965, which went against. Sowcar quickly realized and avoided getting typecast again. I indicated Motor Sundaram Pillai only and not Paar Magalae Paar. In Motor Sundaram Pillai, she really camp up with a controlled performance given, the limited scope. For that ageing role, no one could be imagined at that period of time.

Aalam / CID Sakunthala:- You cannot say they are pairs cos they came only in songs and if that has to be discussed, the list would be endless and may not be worthwhile too. My intention in writing about your magnanimity was to tell that we need not glorify every one here!

Regards,

R. Parthasarathy

oowijaez
19th January 2013, 01:28 PM
'Kai koduththa Deivam' is one of my favourite NT's top ten movies and I'd like somebody write a different view on it; Long and detailed one. Every scene has NT's subtle and screen stealing performance. I especially like the scene when he comes to see a bride to be and finds out she was the girl he met already. And of course the heart wrenching last scene. It is one of those movies where casting was fantastic and every one did their roles very perfectly.

I have to mention Pushpalatha's acting in this movie too. She acted in many movies (and with NT too) but nothing stand out as much as her role in Kai kodutha Deivam. She was beautiful and talented but was unlucky I guess, to get good roles in which she could've done better than some of the then heriones. As a concerned sister to a woman who has a mind of a child (probably personality disorder!) when the possible groom comes to see her sister, she was so desperate to get things work for them that time after so many failed attempts to get her a man. She plays the character very beautifully. And guess what?, at the end of the movie, having emotionally involved too much, I couldn't help myself thinking (in an illusional way) 'she is dead, ok, it is sad, but he should marry the younger sister whom would be his perfect match!!!

oowijaez
19th January 2013, 01:42 PM
Mr Parthasarathy,
I personally think while we glorify NT, it is not too inappropriate to mention the co-artists in NT movies for a comedic purposes/or comic relief (as long as we do not demean NT in any possible way) which would lighten the serious acting/movie issues we discuss here. That doesn't mean we have to demoralise the certain artists either. Just for laugh, that's all. :-D

parthasarathy
19th January 2013, 01:52 PM
Mr Parthasarathy,
I personally think while we glorify NT, it is not too inappropriate to mention the co-artists in NT movies for a comedic purposes/or comic relief (as long as we do not demean NT in any possible way) which would lighten the serious acting/movie issues we discuss here. That doesn't mean we have to demoralise the certain artists either. Just for laugh, that's all. :-D

Haa! Now, I also get into this net. I normally don't get into such controversies. When I say let's not glorify, I also don't demoralise them. The topic is "paring" and that's why. For me, every single Artiste is a human being. We are only discussing the performances of Pairs and that's why I indicated that.

Now that I realised, I will never get into any more controversies and will write only about NT. Once bitten twice shy!

Regards,

R. Parthasarathy

oowijaez
19th January 2013, 05:00 PM
Haa! Now, I also get into this net. I normally don't get into such controversies. When I say let's not glorify, I also don't demoralise them. The topic is "paring" and that's why. For me, every single Artiste is a human being. We are only discussing the performances of Pairs and that's why I indicated that.

Now that I realised, I will never get into any more controversies and will write only about NT. Once bitten twice shy!

Regards,

R. Parthasarathy

:oops2: Well, that went well!

J.Radhakrishnan
19th January 2013, 08:37 PM
//Not only in PM film like Babu,Thangapathakkam and many more
NT brings tears those who are watching whether it is women or men.//



vasu sir,

i am accept your feeling and i am also spend my tears in that films.

RAGHAVENDRA
19th January 2013, 09:36 PM
http://www.dreamstime.com/man-raised-collar-silhouette-thumb3560780.jpg

http://1.bp.blogspot.com/-SiIc5tAxqVA/UOTBGEYRm7I/AAAAAAAAAFw/AmvH-5Iavgk/s1600/thumbs_up_bciy.jpg

ரசிகர்களிலும் முதன்மையானவன் என்று நிரூபித்த சிவாஜி ரசிகர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். இன்றைய 19.01.2013 தேதி வரையிலான விஜய் டி.வி.யின் கோலிவுட் கிங் எபிசோடுகளில் இது வரை இல்லாத அளவிற்கு முதல் மூன்று கேள்விகளுக்கு 50 பங்கேற்பாளர்களும் சரியான விடை சொல்லி ரூ. 1,50,000 சேகரித்தது ஒரு சாதனை என்றால் மொத்தப் பரிசுத் தொகையினை ரூ 5,10,000 சேகரித்து கர்ணனின் சிஷ்யர்கள் நாங்கள் என்று நிரூபித்து இது வரை சேர்ந்த அதிக பட்ச தொகையினை அளித்த சிவாஜி ரசிகர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Subramaniam Ramajayam
19th January 2013, 09:55 PM
http://www.dreamstime.com/man-raised-collar-silhouette-thumb3560780.jpg

http://1.bp.blogspot.com/-SiIc5tAxqVA/UOTBGEYRm7I/AAAAAAAAAFw/AmvH-5Iavgk/s1600/thumbs_up_bciy.jpg

ரசிகர்களிலும் முதன்மையானவன் என்று நிரூபித்த சிவாஜி ரசிகர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். இன்றைய 19.01.2013 தேதி வரையிலான விஜய் டி.வி.யின் கோலிவுட் கிங் எபிசோடுகளில் இது வரை இல்லாத அளவிற்கு முதல் மூன்று கேள்விகளுக்கு 50 பங்கேற்பாளர்களும் சரியான விடை சொல்லி ரூ. 1,50,000 சேகரித்தது ஒரு சாதனை என்றால் மொத்தப் பரிசுத் தொகையினை ரூ 5,10,000 சேகரித்து கர்ணனின் சிஷ்யர்கள் நாங்கள் என்று நிரூபித்து இது வரை சேர்ந்த அதிக பட்ச தொகையினை அளித்த சிவாஜி ரசிகர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்கள்.


WONDERFUL PROGRAMME. participants are thoaurro about nadigar thilagam statistcs. IDHILUM first endru prove panni vittar NT. great.

RAGHAVENDRA
19th January 2013, 10:20 PM
The only factor that bothered us was the date of release of VPKB which is 16.05.1959 and not any of the option given. Otherwise it's ok.

Murali Srinivas
20th January 2013, 12:11 AM
'Kai koduththa Deivam' is one of my favourite NT's top ten movies and I'd like somebody write a different view on it; Long and detailed one. Every scene has NT's subtle and screen stealing performance. I especially like the scene when he comes to see a bride to be and finds out she was the girl he met already. And of course the heart wrenching last scene. It is one of those movies where casting was fantastic and every one did their roles very perfectly.

Vanaja,

Not sure whether this would satiate your expectations but just try this.

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=423807#post423807

Regards

Gopal.s
20th January 2013, 07:30 AM
Vanaja,

Not sure whether this would satiate your expectations but just try this.

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=423807#post423807

Regards
அப்பாடா,
நீங்கள் ஏற்கெனெவே எழுதிய பதிவுக்கு, போட்டி (அ ) ஆபத்து என்றவுடனாவது ,வந்து சேர்ந்தீர்களே ?மிக சந்தோஷம் சார். தகராறுகள்,சுயநலம், இவைதான் சிலருக்கு motivating force போலும் !!!!????

PS-துடித்து எழுந்ததே, கொதித்து சிவந்ததே!!!!

oowijaez
20th January 2013, 12:03 PM
Vanaja,

Not sure whether this would satiate your expectations but just try this.

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=423807#post423807


Regards

Thank you very much, Mr Murali. That was a fantastic analysis on 'Kai kodutha Deivam'. I've been reading the previous threads ramdomly and somehow I missed this one. You have pointed my favourite scene when NT comes to see Savithri without realising it was her. Savithri is descending the staircase while NT is looking up and the director cleverly shows both of their reactions in few quick shots, one after another. Eventually when NT realises it was her, he gets shocked and spills his coffee on his suit all over again!!

sankara1970
20th January 2013, 12:29 PM
Well done NT fans who participated in Vijay TV's Venkat Prabu quiz program.
i watched towards end.
Feel glad and anyone of our hubbers or their friends participated?

sankara1970
20th January 2013, 12:38 PM
on 17-Jan-13, as I have habit of seeing the Jaya TV channel in the night after news, Thenkinnam, i tuned Jaya TV
then they showed some spl prog for birhday of their leader.
i changed another channel. to my surprise, when i again tuned to Jaya TV, nam kadavul Sivaji was speaking in a public function
at Salem to felicitate his annan MGR for getting award.
NT was praising his annan for his egai gunam and also mentioned both of them ate together(the famous dialogue).
After his speech, MGR mentioned NT's praises about him and thanked-though the voice was not clear.

Gopal.s
21st January 2013, 08:04 AM
Vanaja,

Not sure whether this would satiate your expectations but just try this.

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=423807#post423807

Regards
முரளி,

திரும்பி கை கொடுத்த தெய்வம் விமரிசனம் படித்தேன். மிக மிக அருமை. ரொம்ப ரசித்தேன்.

உண்மையாகவே, கே.எஸ்.ஜி யின் திரைகதையிலேயே மிக மிக flawed அண்ட் skewed என்று சொல்லும் வகையில் , எப்படி திரைகதை அமைய கூடாது என்று சொல்லும் வகையில் அமைந்த ஒன்று இந்த படம்.. (அருமையான திரைக்கதை சாரதா,கற்பகம், கண்கண்ட தெய்வம்,பணமா பாசமா). ஒரு confused ஆன, purposeless ஆக, relationship establish ஆகாமலே, எல்லா பாத்திரங்களும் ஒருவர் மேல் ஒருவர் அதீத அன்பை தெளித்து ,நம்மை திக்கு முக்கு ஆட வைப்பார்கள்.

ஆனால், இந்த பெரிய ஓட்டை கப்பலை, மிக மிக பாதுகாப்பாக மறு கரைக்கு வெற்றிகரமாக அழைத்து சென்ற புண்ணியவான்கள், நமது நடிப்பு கடவுள், சாவித்திரி, கே.எஸ்.ஜி யின் அற்புதமான ,sharp அண்ட் lively வசனங்கள். பங்கு பெற்ற அனைவரும்(முக்கியமாய் எஸ்.எஸ்.ஆர்.). காமெடி track இல்லாத குறையை, NT (எப்பா இப்பிடி கொஞ்சம் திரும்பு, சப்பாத்தி),M .R .ராதா நிவர்த்தி செய்து விடுவார்களே?

மிக மிக வெற்றி அடைந்த காவியம், கே.எஸ்.ஜி படங்களிலேயே best என்று தங்களை சொல்ல வைத்தவை மேற்கண்ட விஷயங்களே. கர்ணனின், real feel lighting and camera (சில இடங்களில் candid effect இருக்கும்) மிக மிக plus . பாடல்கள்(சாரதா, கற்பகம் இவற்றோடு ஒப்பிட்டால்.)படு சுமார்.சிந்து நதி யின் மிசை பாரதி, NT யால் பிழைத்தது. ஆயிரத்தில் ஒருத்தியம்மா situation ,NT யின் பாவம் ,bodylanguage (வேட்டியை டப்பா கட்டு கட்டும் தஞ்சாவூர் பாணி) ஆகியவற்றால் பிழைத்தது. கே.வீ. மகாதேவனுக்கு(K.S.G's usual choice) கிடைத்திருந்தால் நிச்சயம் silver jubilee கண்டிருக்க வேண்டிய படம். மிக மிக உயர்தர எண்ண எழுச்சிகளால், நட்பின் உயர்வு ,மனித நேயத்திற்கு உதாரணம் இந்த அற்புத காவியம்.

adiram
21st January 2013, 12:22 PM
Mr. S.GOPAL sir,

Your points on Kaikodutha Dheivam are very nice. Some of them are acceptable.

But I am not able to understand why you mostly cornering MSV's music. I think you are the only one, who criticised MSV's tune on 'Sindhu nadhiyinmisai'. It was already written poem by Bharathi and MSV-TKR compossed very apt tune for that without damaging the lines. Insertion of Telugu song inbetween is nice to hear. I always feel pleasure when hearing the interlude, before starting the lines 'singala teevinirkor paalam amaippom'. You have praised the songs of in movies sarada and karpagam. But Karpagam was music by MSV-TKR and KSG's Chithi was by MSV alone, after parting from TKR.

Not able to accept if music done by KVM for KKD, it will becom a silver jubilee. If so, why not for Selvam and Pesum Dheivam?. (Those, who are talking about over acting should watch SSR's over acting in the song 'aayirathil oruthiyamma nee').

Gopal.s
21st January 2013, 12:43 PM
Mr. S.GOPAL sir,

Your points on Kaikodutha Dheivam are very nice. Some of them are acceptable.

But I am not able to understand why you mostly cornering MSV's music. I think you are the only one, who criticised MSV's tune on 'Sindhu nadhiyinmisai'. It was already written poem by Bharathi and MSV-TKR compossed very apt tune for that without damaging the lines. Insertion of Telugu song inbetween is nice to hear. I always feel pleasure when hearing the interlude, before starting the lines 'singala teevinirkor paalam amaippom'. You have praised the songs of in movies sarada and karpagam. But Karpagam was music by MSV-TKR and KSG's Chithi was by MSV alone, after parting from TKR.

Not able to accept if music done by KVM for KKD, it will becom a silver jubilee. If so, why not for Selvam and Pesum Dheivam?. (Those, who are talking about over acting should watch SSR's over acting in the song 'aayirathil oruthiyamma nee').
pesum deivam ,selvam- despite of excellent music, They don't have the strong content and lacked connectivity with audience. In my humble opinion,selvam deserves much more acclaim than what it actually received. Dont forget, panama pasama, adhi parasakthi became super duper hits because of strong music content.I am a greater fan of M.S.V-T.K.R than all of you put together, but I criticise only mediocre works done by them. See my review on Ethiroli. KVM met with same fate. Sindhu nadhiyin misai is OK but not in the same class of unakkaagavaa in selvam,mannavane in Karpagam, mella mella, thattu thadumari in Saratha.

sivaa
21st January 2013, 08:47 PM
2012 நவம்பருக்குமுன்னர் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய திரிகள் நாளுக்கு நாள்
விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் பக்கங்கள் அதிகரித்துக்கொண்டு போனது பார்பதற்கும் படிப்பதற்கும்
மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கடந்த 3 மாதகாலமாக நடிகர்திலகம் சிவாஜி கணேசன் திரிகள்
தொய்வடைந்த நிலை காணப்படுகிறது

கள உறவு பம்மலர் அவர்கள் லைபிரரி ஒன்றில் பழைய பத்திரிகைகளை பார்வையிட்டு முன்னைய சிவாஜி படங்களின்
விபரங்களை சேகரித்திருப்பதாக தகவல் அறிந்தேன் இனி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரிகள் களை கட்ட
தொடங்கும் என நினைக்கின்றேன்


நான் என்னிடம் இருந்த சில ஆவணங்களை பதிவிட்டேன். மேலும் ஒரு சில ஆவணங்கள் உண்டு அவற்றை பதிவிடலாம் என்றால்
எனது பதிவிடும் பாவனை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏன் என்று தெரியவில்லை. நிர்வாகத்திற்கு தனிமடல் அனுப்பியிருந்தேன்
ஆனால் எதுவும் நடக்கவில்லை ஏனைய hub உறவுகள் உதவுவார்கள் என நினைத்தேன் ஆனால் ஒருவருமே இதுபற்றி
எதுவும் செய்யவில்லை.

RAGHAVENDRA
21st January 2013, 09:36 PM
டியர் சிவா,
தாங்கள் வைத்துள்ளதாகக் கூறியுள்ள ஆவணங்களை நகலெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நிழற்படங்களை சேமிக்க உதவும் வலைத் தளங்களில் - உ-ம் photobucket, flickr, போன்றவற்றில் அவற்றைத் தரவேற்றிக் கொண்டு அந்த இணைப்பினை இங்கே பதிவிட்டால் மிகச் சுலபம். முயன்று பாருங்கள்.

abkhlabhi
22nd January 2013, 11:28 AM
Venkat Prabhu Show on 19/1/2013 - Vijay TV

http://www.tamiltvshows.net/2013/01/kollywood-king-19-01-2013-vijay-tv-19.html

Gopal.s
22nd January 2013, 12:12 PM
தனி திரி தொடங்கியிருக்கும், தலைவர் ராகவேந்திர சாருக்கு, இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அடுத்த மூன்று மாதங்கள் கொஞ்சம் குறையத்தான், என்னால் வர முடியும். ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன். புதிய பறவைகள் வனஜா மற்றும் கணேஷின் வரவு, திரிக்கு புத்துணர்ச்சி ஊட்டியுள்ளது . அவர்களுக்கு என் நன்றிகள்.

பிறகு சந்திப்போம். நன்றிகள்.

oowijaez
22nd January 2013, 12:47 PM
தனி திரி தொடங்கியிருக்கும், தலைவர் ராகவேந்திர சாருக்கு, இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அடுத்த மூன்று மாதங்கள் கொஞ்சம் குறையத்தான், என்னால் வர முடியும். ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன். :frightened:

JamesFague
22nd January 2013, 12:55 PM
Mr Gopal,

Whenever you find time, pls post. Till such time, our Madam & Mr Ganesh
will take care of this thread with the support of our senior hubbers.

abkhlabhi
22nd January 2013, 05:12 PM
http://tamilrockers.net/index.php/topic/13997-kamal-haasan-rare-photo-with-sivaji-ganesan-in-avai-shanmugi-shooting/

vasudevan31355
22nd January 2013, 06:41 PM
ராகவேந்திரன் சார் புதிதாக ஆரம்பித்துள்ள

Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

திரிக்கு செல்ல

http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events/page3

JamesFague
22nd January 2013, 07:05 PM
Mr Vasudevan Sir,

Come soon with your style of writing and video's.

oowijaez
22nd January 2013, 08:40 PM
Venkat Prabhu Show on 19/1/2013 - Vijay TV



Thank you very much to you, 'abkhlabi', for uploading the TV show.

oowijaez
22nd January 2013, 08:41 PM
I had goose bumps watching the quiz show all about NT and the highest amount of money won in this series. I congradulate the winner who has a wonderful friend too!! amazing! Did any of the hubbers participate?

oowijaez
22nd January 2013, 08:44 PM
http://tamilrockers.net/index.php/topic/13997-kamal-haasan-rare-photo-with-sivaji-ganesan-in-avai-shanmugi-shooting/

This couple remind me of the mismatched husband & wife in Janakiraman's 'Amma Vanthaal'!!!

KCSHEKAR
25th January 2013, 08:15 PM
http://www.facebook.com/photo.php?fbid=254996517965161&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/INTUCFunctionNellai_zps66183fd6.jpg

Gopal.s
27th January 2013, 11:30 AM
This couple remind me of the mismatched husband & wife in Janakiraman's 'Amma Vanthaal'!!!
கற்பனை-
இந்த pair அம்மா வந்தாள் pair ஆகவும், உயர்ந்த மனிதன் handsome சிவாஜி சிவசுவாகவும் double role செய்தால்?

oowijaez
28th January 2013, 09:24 AM
கற்பனை-
இந்த pair அம்மா வந்தாள் pair ஆகவும், உயர்ந்த மனிதன் handsome சிவாஜி சிவசுவாகவும் double role செய்தால்?

I only vaguely remember the story line except there is an unsuitable couple (wife is much bigger than the husband, like Avvai Shanmugi!).

Gopal.s
28th January 2013, 10:47 AM
I only vaguely remember the story line except there is an unsuitable couple (wife is much bigger than the husband, like Avvai Shanmugi!).
அம்மா வந்தாளில், பாபுவின் அசல் அப்பா வாக NT யும், அம்மாவாக கமலும் , அம்மாவின் காதலனாக NT (உயர்ந்த மனிதன் old get up )சிவசுவாகவும் ,டபுள் ரோல் செய்தால்?

oowijaez
28th January 2013, 11:09 AM
QUOTE=Gopal,S.;1007138]அம்மா வந்தாளில், பாபுவின் அசல் அப்பா வாக NT யும், அம்மாவாக கமலும் , அம்மாவின் காதலனாக NT (உயர்ந்த மனிதன் old get up )சிவசுவாகவும் ,டபுள் ரோல் செய்தால்?[/QUOTE]

Oh my God!! I just checked with my book-worm friend who narrowed down the story line! call that a twisted imagination! That'd be the end of NT+Kamal's careers!:frightened:(I know I started it:oops:

IliFiSRurdy
28th January 2013, 06:25 PM
அம்மா வந்தாளில், பாபுவின் அசல் அப்பா வாக NT யும், அம்மாவாக கமலும் , அம்மாவின் காதலனாக NT (உயர்ந்த மனிதன் old get up )சிவசுவாகவும் ,டபுள் ரோல் செய்தால்?

என்ன ஆச்சு கோபால் உங்களுக்கு?

கமலின் பெண் வேடத்தை பார்த்தவன் திருமண ஆசையையே விட்டொழிப்பான்.
ஒரு வேளை அந்த பெண்மணியை மணந்தவன் இமயத்தை நோக்கி ஓடுவான்.

ஒருவேளை தி.ஜா.வை அவமதிப்பதுதான் உம் நோக்கமெனில் இதோ..

கமல் (திருமலை நாயக்கர் மஹால் தூணிற்கு புடவை சுற்றிய வேடம்)..அலங்காரத்தம்மாள்..
சாருஹாசன்..தாலி கட்டிய புருடன்.
சத்யராஜ்..கட்டிய புருடன்.(சிவசு)
அப்பாஸ்..பாபு.
இயக்கம்..வேறு யார்..கமலேதான்.
தயாரிப்பு..கலைப்புலி தாணு.
(அவருக்கு தலை முடி வளர்ந்து விட்டதாக தகவல்.விட்டு வைப்பானேன்?)

oowijaez
28th January 2013, 07:01 PM
என்ன ஆச்சு கோபால் உங்களுக்கு?

கமலின் பெண் வேடத்தை பார்த்தவன் திருமண ஆசையையே விட்டொழிப்பான்.
ஒரு வேளை அந்த பெண்மணியை மணந்தவன் இமயத்தை நோக்கி ஓடுவான்.

ஒருவேளை தி.ஜா.வை அவமதிப்பதுதான் உம் நோக்கமெனில் இதோ..

கமல் (திருமலை நாயக்கர் மஹால் தூணிற்கு புடவை சுற்றிய வேடம்)..அலங்காரத்தம்மாள்..
சாருஹாசன்..தாலி கட்டிய புருடன்.
சத்யராஜ்..கட்டிய புருடன்.(சிவசு)
அப்பாஸ்..பாபு.
இயக்கம்..வேறு யார்..கமலேதான்.
தயாரிப்பு..கலைப்புலி தாணு.
(அவருக்கு தலை முடி வளர்ந்து விட்டதாக தகவல்.விட்டு வைப்பானேன்?)

:rotfl3:

oowijaez
28th January 2013, 07:07 PM
நான் எதை ஆரம்பித்தாலும் அது பிரச்சனையில் வந்து முடிகிறதே!:( பாவம் கோபால் அவர்கள் சிறிது ஆர்வக்கோளாறினால் கற்பனைக் குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்காமல் விட்டுவிட்டார்

IliFiSRurdy
28th January 2013, 09:32 PM
நான் எதை ஆரம்பித்தாலும் அது பிரச்சனையில் வந்து முடிகிறதே!:( பாவம் கோபால் அவர்கள் சிறிது ஆர்வக்கோளாறினால் கற்பனைக் குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்காமல் விட்டுவிட்டார்

வனஜா, நீங்கள் தருமி மாதிரி என்னை மாட்டி விட்டு ஒதுங்கி விட்டீர்!
நானோ நக்கீரன் போல வாக்கிங் ஸ்டிக்குடன் நின்றுகொண்டிருக்கிறேன்..
ஆச்சு இப்போவோ நாளையோ நுழையப்போகிறார் 'சிவன்'..
"என் மெசேஜ் இல் குற்றம் கண்டவன் எவன்?" என சீறிகொண்டு!
எனக்கு வேணும்! எனக்கு வேணும்!! :banghead:

Gopal.s
29th January 2013, 06:41 AM
வனஜா, நீங்கள் தருமி மாதிரி என்னை மாட்டி விட்டு ஒதுங்கி விட்டீர்!
நானோ நக்கீரன் போல வாக்கிங் ஸ்டிக்குடன் நின்றுகொண்டிருக்கிறேன்..
ஆச்சு இப்போவோ நாளையோ நுழையப்போகிறார் 'சிவன்'..
"என் மெசேஜ் இல் குற்றம் கண்டவன் எவன்?" என சீறிகொண்டு!
எனக்கு வேணும்! எனக்கு வேணும்!! :banghead:
கமலுக்கு பெண் வேடம் பொருந்தாதா? என்ன ஒரு திமிர். அவர் ஆண் வேடத்தில் வரும் போதே பெண்மை மிளிரும். இப்படி ஒரு கருத்தை வெளியிட என்ன தைரியம்?? ஒரு விடயம் தெரியுமோ? கமல் சொந்த குரலில் பேசி நடித்த ஒரே படம் ஒவ்வை ஷண்முகிதான்(மற்ற படங்களில் false voice தான்).