PDA

View Full Version : Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13

abkhlabhi
19th October 2012, 12:10 PM
http://www.youtube.com/watch?v=mXbSsssE5p0&feature=relmfu

http://www.youtube.com/watch?v=WSPQBH6llHk&feature=relmfu

ScottAlise
19th October 2012, 03:04 PM
ENGA ORU RAJA

Hi,
I saw this movie a few years back but I badly wanted to see this movie once again.
Actually I read a book called Nadigar to thilagam a book about Nadigar Thilagam and this book was instrumental in making me to buy this DVD.

Again a one Man show by Sri Sri Vijaya Ragunatha Bhoopathi sorry Nadigar Thilagam,
The story is simple A rich man whose philosophy is to help poor which makes him penniless . He is insulted in his sister’s marriage , his wife Sowcar Janaki dies in shock, his palace Ragupathi Bhavanam goes to Pawn broker.
How Sri Sri Vijaya Ragunatha Bhoopathi along with his sons( Jr. Sivaji, Nagesh) wins the battle of getting back his Palace, forms the climax.
Sri Sri Vijaya Ragunatha Bhoopathi is majestic as young Zamindar. The scene in which he warns his servant on finding a dust in his house is exemplary.
M N Nambiyar as Villan Kallaingaraian Kovil Zamindar is a nice villan who insults NT and blocks his way to success.
Jayalalitha has meaty role to perform admist Dual roles of NT
Nagesh & Manorama Rani comedy is pivotal to the movie evokes laughter.

Last NT
NT all the way especially dual roles , where he warns his son when he buys a suit and he laments his misfortune and JR. Sivaji’s reaction to that --------------. No words , it must be watched
Yarai Nambi Naan Poranthen song, action, top class
Climax scene enhances build up and NT reaction to these scenes deserve more than 2 eyes
Story & Dialouge by G. Balasubramniam ( Vasantha Maligai, Ragasiya Police, Thunaivan)
Director & Producer : NT’s one among favourite director: P. Madhavan

A small story based on this movie

ஒரு சிறு கதை உண்டு. ராமு , சோமு என இரு நண்பர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். ராமு கடவுள் மேல் அளவற்ற அன்பு உடையவன்.சோமு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவன்.ராமு கோவிலுக்குள் சென்று கடவுளை மனமார வேண்டுகின்றான். சோமு கோவிலுக்கு வெளியே நின்று கொண்டு ,காலால் மணலை தள்ளி விளையாண்டு கொண்டுள்ளான்.ராமு கடவுளை நீண்ட நேரம் கும்பிட்டு விட்டு திரும்பும்போது ஆலய மணியில் இடித்து கொண்டு , நெற்றியில் சிறிய அடி பட்டு ,சிறிய ரத்த காயத்துடன் திரும்புகிறான்.அங்கே சோமுவோ மணலில் இருந்து ஒரு நூறு ரூபாயை கண்டு எடுகின்றான். ரத்த காயத்துடன் திரும்பிய தன் நண்பனை பார்த்து சிரித்த சோமு ,” பார்த்தாயா ! கடவுளே கதி என இருக்கும் உனக்கு ரத்த காயம்; எந்த நம்பிக்கையும் இல்லாத எனக்கு 100 ரூபாய் ! ” என சொல்லி சிரிகின்றான் .
இந்த காட்சியை மேலே இருந்தபடி பார்த்துகொண்டு இருந்த பார்வதி சிவனிடம் சோமுவின் கேலியை சுட்டி காட்டி சிவனிடம் கேட்கிறார் .சிவன் புன்முறுவலுடன் சொல்கிறார் ,”பார்வதி ! கர்ம வினைப்படி , இப்பொழுது ராமுவிற்கு பெரும் துன்பம் வர வேண்டிய நேரம்.அனால் அவன் நானே கதி என நல்வழியில் வாழ்ந்ததால் , அவனுக்கு வர இருந்த பெரிய துன்பம் சிறிய காயத்துடன் போயிற்று !! சோமுவிற்கோ அவன் விதிப்படி பெரிய அதிர்ஷ்டமான நேரமிது. பெரிய புதையலையே கிடைக்க வேண்டிய தருணம் , அனால் அவன் நல்வழியில் வாழாததால் வெறும் நூறு ரூபாயோடு முடிந்தது ” என கூறினார்.

ScottAlise
19th October 2012, 03:07 PM
Dear Vasu Sir,

As you said I could not write in Tamil sorry for that I hope I will do that one day .

Also don't worry many people here need posts from you, Pammalar, Ragavendran, Karthi and many prominent hubbers

Continue you good works

A moral from Simasopanam movie

Men may come & Men may go but Karthikeyan goes on for ever

Now
Men may come & Men may go but NT thread goes on for ever

Thomasstemy
19th October 2012, 07:45 PM
Some how....This sequence i liked...especially from 1:52 ....!!!

http://www.youtube.com/watch?v=LZhpfHiumGw&feature=related

oowijaez
20th October 2012, 10:16 AM
I'm just wondering, who got their title first; 'Nadigar Thilagam' or 'Makkal Thilagam'? Anybody know?

RAGHAVENDRA
21st October 2012, 04:09 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2012/Oct/d323ecca-f4ac-4d18-b3c7-5a7f47b7b0cb_S_secvpf.gif

இன்றைய மாலை மலர் நாளிதழின் இணையப் பக்கத்தில் வந்துள்ள ஒரு அலசல்

பழைய பாடல்களுக்கு மீண்டும் 'மவுசு': சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பு (http://cinema.maalaimalar.com/2012/10/21143254/demand-for-Old-songs-channels.html)

RAGHAVENDRA
22nd October 2012, 04:39 PM
காணக் கண் கோடி வேண்டும் இந்த கலைமகளின் தலைமகனின் திருவுருவத்தைக் காண

நிழற்படங்களின் அணிவகுப்பு

ஸ்கூல் மாஸ்டர் படத்திலிருந்து

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/schoolmaster04.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/schoolmaster03.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/schoolmaster02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/schoolmaster01.jpg

மோகன புன்னகை படத்திலிருந்து

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/mohpun01.jpg

அண்ணன் ஒரு கோயில்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/aok04.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/aok03.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/aok02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/aok01.jpg

RAGHAVENDRA
22nd October 2012, 04:42 PM
சென்னை பொதிகை அலைவரிசை மலரும் நினைவுகளிலிருந்து

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/ddmn07.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/ddmn06.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/ddmn05.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/ddmn04.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/ddmn02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/Old%20Tamil%20Film%20Stills%20Three/ddmn01.jpg

sankara1970
22nd October 2012, 05:46 PM
வாசு சார்நான் அதிகமா தொகுதி பக்கம் வராத அரசியல்வாதி மாதிரி.
உங்களை போல, நடந்ததை விவரிக்க தெரியாது.
அனா உங்க நடை (அண்ணன் நடை மாதிரி) ரொம்ப அருமை.
அப்படியே பழைய நியபஹங்களை கிளறி விட்டது,
ஆமா டூரிங் சூப்பர் தான்!

Subramaniam Ramajayam
22nd October 2012, 10:11 PM
வாசு சார்நான் அதிகமா தொகுதி பக்கம் வராத அரசியல்வாதி மாதிரி.
உங்களை போல, நடந்ததை விவரிக்க தெரியாது.
அனா உங்க நடை (அண்ணன் நடை மாதிரி) ரொம்ப அருமை.
அப்படியே பழைய நியபஹங்களை கிளறி விட்டது,
ஆமா டூரிங் சூப்பர் தான்!





MEMORIES OF KARNAN 2012.
The magnificiant success of karnan which was released in 72 theatres mostly all multiplex theatres on march 16 this year has collections almost five crores and equalled or crossed many present day movies in many centres which was widely accepted by all cine goers and people in the industry.
unfortunately some people has no mood to accept the facts and still comparing with movies rereleses in one or two theatres which may be a big success forthem but not to the extent karnan. this I am writing humbly not to compare or critiicise the success of karnan digital.

kalnayak
23rd October 2012, 07:03 PM
Dear Kalnayak,
Thank you so much for the prompt response. I am happy you are installing it. I am eagerly awaiting your feedback on the same.

Dear Raghavendra Sir,

Sorry I have taken more time to report on this application even though I could install in the next day. As I said in my previous post, I downloaded the application first to my desktop system, moved to my Android phone, then installed. If the developer publishes in Google Play Store, Android users can directly download to their mobile and get it installed using GPRS, but he has not - its OK. Android users have solutions at hand as I mentioned.

Regarding the application - It is a very small application, similar to applications he developed for other leaders and popular figures. But I feel it is a beginning for such applications on NT. Invoking the application appears with Karnan still as given in his site. It has two parts.

Part 1 has NT's data; Birthplace, DOB, family members etc., History using about 200 words, Early life, film career, versatile roles, his important roles during 1965-69, 70-79, 80-99 etc. using about 50 to 100 words

Part 2 has his political career, family (in description), popularity, awards & honours, Notable filmography etc. All the information given in these two parts are descriptive. Some of the application pages are given in his site.

Except the first page Karnan still and application logo NT image, there is no other photograph/image etc. in this application. As I mentioned before, some one like you (Why not the same SaranKumar might do!) would add more photographs, images etc. to convert this application into a more memorable one, a must for an NT fan.

RAGHAVENDRA
23rd October 2012, 10:42 PM
Thank you kalnayak for the describtive report on the application. The very initiative of developing an application on NT is fascinating. Let it be a beginning. You have too much expectations from me. I don't know how far I am fit for it. Any way I am sure there would be more such ventures in future (if not from me), so we can expect more.
Thank you for the efforts once again,
Raghavendran

JamesFague
24th October 2012, 08:24 PM
Why no postings for the past two days. I am eagarly awaiting the posts from Vasudevan,Pammalar & Karthick

JamesFague
24th October 2012, 08:37 PM
By the by I am S Vasudevan based at Chittor, A P and with a hobby of watching NT's movies after my work. I am a native
of Chennai born & brought up in Triplicane. Studied at Samarao School and Kellet Hr Secondary School. As my entire family
consists of 3 brothers & 2 sisteres are hardcore fans of NT. MY mother used to take us only NT movies in Shanthi theatre and
we never watched any other movies other than his movies. As I have collection of 249 movies of NT and I have no other entertainment
than watching his movies in my home. ACTOR MAY COME AND ACTOR MAY GO OUR NT GOES ON FOREVER and no other actor can
match his style & performance.

RAGHAVENDRA
24th October 2012, 08:53 PM
ஆஹா... நம்ம திருவல்லிக்கேணின்னா அதுக்கு ஈடுஇணையில்லை... நம்ம பேட்டையாச்சே.... நம்ம கோட்டையாச்சே...

வாசு சார்.... உங்க போஸ்டைப் பாத்தா நீங்க ஒரு 50 வயது ரேஞ்சிலே இருப்பீங்கன்னு நினைக்கிறேன். நிச்சயமா உங்களுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கும்... இருந்தாலும் உங்களைப் பத்தி மேல் விவரங்களை தெரிஞ்சிக்க விரும்புகிறேன். கெல்லட் பள்ளியில் எந்த ஆண்டு படித்தீர்கள்... விவரம் கூறவும்.. ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் ... எல்லாம் நம்ம சிவாஜி ரசிகர் வட்டாரம் தான் ... அதில் குறைந்தது 3 அல்லது 4 பேர் வாசுதேவன், அதே போல் 3 அல்லது 4 பேர் சாரதி என்கிற பார்த்தசாரதி, அதே எண்ணிக்கையில் ராகவேந்திரன் உண்டு... நான் எல்லாரையும் விட தீவிரம் என்பதால் அடையாளத்திற்காக என்னை சிவாஜி ராகவேந்திரன் என்று சொல்லித் தான் கூப்பிடுவார்கள்... [உள்ளூர சந்தோஷம் தான் ..].

சமீபத்தில் நண்பர் ஒருவரை நீண்ட நாள் கழித்து சந்தித்தேன். அதற்கு முன் தினம் தான் தொலைக் காட்சியில் பச்சை விளக்கு படத்தில் ஒளி மயமான எதிர்காலம் பாடலைப் பார்த்தாராம். பாடலைப் பார்த்தவுடன் அவர் நினைவுக்கு வந்தது ...

நடிகர் திலகம் தான் என்று நானும் ஆவலோடு எதிர்பார்த்தேன் .. ஆனால் அவர் சொன்னது ..

அடியேனைத் தான்.... ஆம், திருவல்லிக்கேணியில் சிவாஜி என்றால் உடனே நினைவுக்கு அடியேன் வரும் அளவிற்கு அவர்கள் என்னை நினைவில் வைத்திருப்பது , உண்மையிலேயே பாக்கியம் தான்.

வாங்க வாங்க வாங்க.... 249 படங்களை சேகரித்திருக்கீர்கள் என்றால் ... சூப்பர் ....

சென்னை வந்தால் நிச்சயம் நாம் சந்திக்க வேண்டும்...

உங்களிடமிருந்து நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம் ...

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
24th October 2012, 11:31 PM
Sivaji Ganesan Super Voice Modulation


http://youtu.be/a9pVlFs0eQo

A typical example for voice modulation. Sivaji Ganesan cast as a Sipayee in Chithur Samasthan and Vyjayanthimala is the princess of Udaypur Samasthan. Sivaji Ganesan visits Chithur on an official mission but attracted towards the queen, who also reciprocates. However, he again visits Udaypur this time as an ambassador for the Prince of Chithur to negotiate marriage between Princess of Udaypur and Prince of Chithur. The Princess is compelled to marry by her father and she has to find a way to stop it. She approaches the ambassador (her lover in disguise) and this conversation explains the context. See the difference in the modulation of voice of NT as an ambassador - sipayee and later as her lover. A classic example and a lesson for voice modulation in acting.

மிகவும் ஆழமான, நுட்பமான உணர்வினை சித்தரிக்கும் காட்சி. சித்தூர் சிப்பாயாக சிவாஜியும் உதயபூர் இளவரசியாக வைஜயந்தி மாலாவும் நடித்துள்ள காட்சி. சித்தூர் மன்னர் பீம்சிங்கிற்கு இளவரசி பத்மினியை பெண் கேட்டு வரும் சிப்பாய், முன்னமேயே பத்மினியின் காதலுக்கு ஆளாகியிருப்பார். காதலனாக வராமல் தூதுவனாக மாறு வேடத்தில் வரும் சிப்பாய் அதன் மூலம் மன்னருக்காக தூது வந்ததாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் காதலியின் எண்ணத்தையும் அறிய வேண்டும் என்கிற இரு வேறு நிலைப்பாட்டினை, இக்காட்சியின் துவக்கத்தில் தன் நடையிலேயே வெளிப் படுத்தி இருப்பார். காதலி வருவதை கண்டும் காணாதது போல் நின்று விட்டு மெல்ல மெல்ல தூது பேசத் தொடங்கி பின்னர் அவளுடைய காதலை அறிந்து கொண்டு தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியேறும் இக்காட்சியில் சிப்பாயாக வரும் போது குரலில் மாறுபாட்டைக் கொண்டு வந்து பின்னர் அவளுடைய காதலனாக பேசும் போது தன் வழக்கமான குரலில் பேசுவது நடிப்பில் அவருடைய ஆளுமையக் காட்டுவது மட்டுமின்றி, வெவ்வேறு சூழலில், வெவ்வேறு உணர்ச்சிகளில் குரலை எப்படி பயன்படுத்தி அந்த பாவனையை கொண்டு வரவேண்டும் என்பதற்கான இலக்கணக் காட்சியாகவும் விளங்குகிறது.

இந்தக் காட்சியில் உரையாடல் எவ்வளவு அர்த்தம் செறிந்ததாகவும், தமிழின் ஆழமான வளத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்தக் காட்சியின் வசனம் ஸ்ரீதரின் பாணியில் உள்ளதால் அவர் எழுதியிருக்கலாம்.

இளவரசி ... இந்த ஒரு வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதமே அலாதி ...

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ....
கண்களை மூடிக் கொண்டால்
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ...

RAGHAVENDRA
25th October 2012, 08:39 AM
அன்பு நண்பர்களே,
சில நாட்களாக நம் திரிகளின் வேகம் [பாகம் 10ஐயும் சேர்த்து] குறைந்து வருகிறது. இதைப் பற்றி ஓரிரு நண்பர்கள் என்னிடம் வருத்தப் பட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கும் மற்ற நம் நண்பர்களுக்கும் சில விஷயங்களை சொல்ல விழைகிறேன்.

நம் திரியின் தூண்களாக விளங்கும் பம்மலாரும் வாசுதேவனும் நாள் பொழுது பாராமல் ஊனுறக்கம் பாராமல், தம் பொருள் நேரம் அனைத்தையும் செலவழித்து இங்கே பல ஆவணங்களையும் நிழற்படங்களையும் தருகிறார்கள். சொந்த மன வருத்தங்களையும் பாராமல் அடியேனும் முடிந்த வரை கருத்துக்களையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இதற்காக அவர்கள் பிரதி பலன் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் நம் நண்பர்கள் குறைந்த பட்சம் ஒரு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இவர்களுடைய உழைப்பை கேலி செய்யும் விதத்தில் பதிவுகள் வரும் போது, அதனால் அவர்கள் மன வருத்தம் ஏற்படும் போது வாளாயிருப்பதும், நமக்கென்ன என்று இருப்பதும் பிறகு பதிவுகள் வரவில்லையே எனக் குறை கூறுவதும் வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது. ஏன் பதிவுகள் வருவதில்லை என்று ஒரு வினாடி சிந்தித்தாலும் விடை கிடைத்து விடும். தவறு எங்குள்ளது எனக் கண்டு பிடித்து அதனைக் களைந்தால் தானாக வேகம் தொடர்ந்து விடும். ஆனால் ஒவ்வொரு நண்பரும் கேள்வி கேட்பதில் காட்டும் வேகத்தை அதற்கான பதிலைத் தேடுவதில் காட்டுவதில்லை. பதிலைத் தேட வேண்டாம். அது அவர்கள் மனதிலேயே உள்ளது. மனிதாபிமான அணுகுமுறை அந்த பதிலைக் கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

எனவே சிந்தியுங்கள். நம் நண்பர்களுக்கு மன வருத்தம் என்றால் நமக்கே ஏற்பட்ட மாதிரி யல்லவா. அதைக் களைவதற்கான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.

தங்களுடைய உண்மையான அன்பை வெளிப்படுத்துங்கள்.

அன்புடன்

oowijaez
25th October 2012, 09:15 AM
Sivaji Ganesan Super Voice Modulation


http://youtu.be/a9pVlFs0eQo

A typical example for voice modulation. Sivaji Ganesan cast as a Sipayee in Chithur Samasthan and Vyjayanthimala is the princess of Udaypur Samasthan. Sivaji Ganesan visits Chithur on an official mission but attracted towards the queen, who also reciprocates. However, he again visits Udaypur this time as an ambassador for the Prince of Chithur to negotiate marriage between Princess of Udaypur and Prince of Chithur. The Princess is compelled to marry by her father and she has to find a way to stop it. She approaches the ambassador (her lover in disguise) and this conversation explains the context. See the difference in the modulation of voice of NT as an ambassador - sipayee and later as her lover. A classic example and a lesson for voice modulation in acting.

மிகவும் ஆழமான, நுட்பமான உணர்வினை சித்தரிக்கும் காட்சி. சித்தூர் சிப்பாயாக சிவாஜியும் உதயபூர் இளவரசியாக வைஜயந்தி மாலாவும் நடித்துள்ள காட்சி. சித்தூர் மன்னர் பீம்சிங்கிற்கு இளவரசி பத்மினியை பெண் கேட்டு வரும் சிப்பாய், முன்னமேயே பத்மினியின் காதலுக்கு ஆளாகியிருப்பார். காதலனாக வராமல் தூதுவனாக மாறு வேடத்தில் வரும் சிப்பாய் அதன் மூலம் மன்னருக்காக தூது வந்ததாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் காதலியின் எண்ணத்தையும் அறிய வேண்டும் என்கிற இரு வேறு நிலைப்பாட்டினை, இக்காட்சியின் துவக்கத்தில் தன் நடையிலேயே வெளிப் படுத்தி இருப்பார். காதலி வருவதை கண்டும் காணாதது போல் நின்று விட்டு மெல்ல மெல்ல தூது பேசத் தொடங்கி பின்னர் அவளுடைய காதலை அறிந்து கொண்டு தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியேறும் இக்காட்சியில் சிப்பாயாக வரும் போது குரலில் மாறுபாட்டைக் கொண்டு வந்து பின்னர் அவளுடைய காதலனாக பேசும் போது தன் வழக்கமான குரலில் பேசுவது நடிப்பில் அவருடைய ஆளுமையக் காட்டுவது மட்டுமின்றி, வெவ்வேறு சூழலில், வெவ்வேறு உணர்ச்சிகளில் குரலை எப்படி பயன்படுத்தி அந்த பாவனையை கொண்டு வரவேண்டும் என்பதற்கான இலக்கணக் காட்சியாகவும் விளங்குகிறது.

இந்தக் காட்சியில் உரையாடல் எவ்வளவு அர்த்தம் செறிந்ததாகவும், தமிழின் ஆழமான வளத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்தக் காட்சியின் வசனம் ஸ்ரீதரின் பாணியில் உள்ளதால் அவர் எழுதியிருக்கலாம்.

இளவரசி ... இந்த ஒரு வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதமே அலாதி ...

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ....
கண்களை மூடிக் கொண்டால்
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ...

Thank you very much Mr Raghavendra, I haven't watched this movie yet, but I'm definitely going to try through youtube.

JamesFague
25th October 2012, 10:16 AM
Mr Raghavendra,

With ref to your post, I have completed my schooling in the year 1980 at Kellet after that Joined in
Gurunanak for further studies. When we were in Triplicane, the NKT Hr Sec School use to screet lot
of Moives mostly of NT's in their auditorium. I have seen most of the pictures of NT's along with
my sisters there only. Those were the golden days and we were in Sannidhi Lane after that shifted
to Venkatram Pillai Street and then to near Irusappa Gramini Street. With our friends help I will definitely
touch the magiic figures of NT's collection.

Thanks

Subramaniam Ramajayam
25th October 2012, 10:51 AM
அன்பு நண்பர்களே,
சில நாட்களாக நம் திரிகளின் வேகம் [பாகம் 10ஐயும் சேர்த்து] குறைந்து வருகிறது. இதைப் பற்றி ஓரிரு நண்பர்கள் என்னிடம் வருத்தப் பட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கும் மற்ற நம் நண்பர்களுக்கும் சில விஷயங்களை சொல்ல விழைகிறேன்.

நம் திரியின் தூண்களாக விளங்கும் பம்மலாரும் வாசுதேவனும் நாள் பொழுது பாராமல் ஊனுறக்கம் பாராமல், தம் பொருள் நேரம் அனைத்தையும் செலவழித்து இங்கே பல ஆவணங்களையும் நிழற்படங்களையும் தருகிறார்கள். சொந்த மன வருத்தங்களையும் பாராமல் அடியேனும் முடிந்த வரை கருத்துக்களையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இதற்காக அவர்கள் பிரதி பலன் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் நம் நண்பர்கள் குறைந்த பட்சம் ஒரு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இவர்களுடைய உழைப்பை கேலி செய்யும் விதத்தில் பதிவுகள் வரும் போது, அதனால் அவர்கள் மன வருத்தம் ஏற்படும் போது வாளாயிருப்பதும், நமக்கென்ன என்று இருப்பதும் பிறகு பதிவுகள் வரவில்லையே எனக் குறை கூறுவதும் வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது. ஏன் பதிவுகள் வருவதில்லை என்று ஒரு வினாடி சிந்தித்தாலும் விடை கிடைத்து விடும். தவறு எங்குள்ளது எனக் கண்டு பிடித்து அதனைக் களைந்தால் தானாக வேகம் தொடர்ந்து விடும். ஆனால் ஒவ்வொரு நண்பரும் கேள்வி கேட்பதில் காட்டும் வேகத்தை அதற்கான பதிலைத் தேடுவதில் காட்டுவதில்லை. பதிலைத் தேட வேண்டாம். அது அவர்கள் மனதிலேயே உள்ளது. மனிதாபிமான அணுகுமுறை அந்த பதிலைக் கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

எனவே சிந்தியுங்கள். நம் நண்பர்களுக்கு மன வருத்தம் என்றால் நமக்கே ஏற்பட்ட மாதிரி யல்லவா. அதைக் களைவதற்கான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.

தங்களுடைய உண்மையான அன்பை வெளிப்படுத்துங்கள்.

அன்புடன்


Thank you mr raghavendran for highlighting the facts aboutwhy
our hub is slow moving nowadays. hope our members will give a deep thought to this and in future more careful and will not give room for these things. As a senior member by age and follower of
NADIGAR THILAGAM; i am making the request and ultimately our aim is nothing but do our best services to NT and spend our time by talking chating about NT and enjoy each other.

Rangarajan nambi
25th October 2012, 10:59 AM
Watched Thiruvilyadal in Vasant TV yesterday. Though the entire movie is a classic, to me the ultimate scene is PAttum nAne . 5 Nadigar Thilagams performing different musical shots and one after another anticipating his turn and doing a reaction is something incredible acting ! Watch the guy who plays the vocal chords when the flute guy is about to complete his part . This vocal guy gets prepared by testing his vocals quickly and even checks his throat condition for a second. This is just one example. While each one doing his part, the other 4 responding in unison and the next guy's spontaneous ( virtually ) reaction to the previous performer's acts! Is there any other shot taken in cinema like this ?

mr_karthik
25th October 2012, 11:19 AM
அன்புள்ள நெய்வேலி வாசுதேவன் சார், (புதிதாக திருவல்லிக்கேணி வாசுதேவன் அவர்கள் வந்திருப்பதால் அடையாளம் தெரிய நெய்வேலியைச் சேர்த்துக்கொண்டேன்)

தங்களின் டூரிங் அனுபவப்பதிவு மிகப்பிரமாதம். அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். நானும் அந்த அனுபவத்தைப்பெற்றிருப்பதால், தங்கள் பதிவைப்படிக்கும்போது அப்படியே அந்த காலகட்டத்துக்குச் சென்று விட்டேன். பள்ளி நாட்களில் கோடைவிடுமுறைக்காக கிராமத்துக்கு உறவினர் வீட்டுக்குச்சென்று ஒரு மாதம் தங்கியிருக்கும்போது மாலை நேர சுவாரஸ்யமே இந்த டூரிங் டாக்கீஸ்கள்தான்.

திரையிடப்படும் எல்லாப்படங்களையும் பார்த்து விடுவோம். பெற்றோர் சென்னையிலிருக்க நாங்கள் மட்டும் சென்றிருப்பதால் கண்டிப்பு தண்டிப்பு எதுவும் இல்லாத சுதந்திரம். ஒரு வருஷம் பிரிந்திருந்து ஒருமாதம் மட்டும் சந்திப்பதால், 'பசங்களுக்கு லீவு, பாவம் அனுபவிச்சிட்டுப்போகட்டும்' என்று தாத்தா, பாட்டி, அத்தைகள் அளிக்கும் சுதந்திரமே தனி அலாதி சுகம். டூரிங் டாக்கீஸ் என்றாலே இரண்டு காட்சிகள்தான். நடுவில் கீற்றுக்கொட்டகை போட்டு சுற்றிலும் வேலி. நல்ல காற்றோட்டமாக இருக்கும். ஆபரேட்டர் அறை மட்டும் கல்லால் கட்டப்பட்டு மேலே அஸ்பெஸ்டாஸ் கூறை போடப்பட்டிருக்கும். (தீ விபத்து நேர்ந்தால் பாதிக்காமல் இருக்கவாம்) பக்கத்து நகரத்தில் ரிலீஸாகி ஓடி முடிந்து ஆறு மாதம், ஒரு வருஷம் கழித்துதான் டூரிங் டாக்கீஸுக்கு அந்த படம் வரும். அப்போது பார்க்காதவர்களும், பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்க விரும்புவோரும் வருவார்கள், ஒவ்வொரு படமும் அதிக பட்சம் ஒரு வாரம்தான் ஓடும். ஓகோவென்று ஓடி சாதனை புரிந்த படங்கள் மட்டும் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடிக்கும். அதற்குக்காரணம், ஓடும் நாட்களில் எவ்வளவு பேர் வந்தாலும் டிக்கட் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான். உள்ளே இடம் பிடித்துக்கொள்வது நம் சாதனை.

கொட்டகைக்கு முன் பெரிய வெளி. அதில் மூங்கில் தடுப்புகளால் அமைக்கப்பட்ட கியூ நிற்கும் இடம், அதன் முடிவில் ஒரு மரப்பெட்டி அதன் முன்பக்கம் டிக்கட் கொடுப்ப்தற்கான ஒரு சின்ன திறப்பு, பின்பக்கம் ஒரு கதவு. டிக்கட் கொடுப்பவர் கையில் டிக்கட்டோடு வந்து அந்தப்பெட்டிக்குள் புகுந்து க்தவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதும், ஆங்காங்கே அமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தவர்களெல்லாம் வந்து மூங்கில் தடுப்புக்குள் புகுந்துகொள்வார்கள். ஒவ்வொரு மரப்பெட்டிக்கும் வெளியே 40 வாட்ஸ் பல்பு எரிந்துகொண்டிருக்கும். தூரத்தில் இருந்து வரும்போது பல்பு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் கவுண்ட்டரில் (?) ஆள் இருக்காரென்று அர்த்தம். விளக்கு அணைக்கப்பட்டிருந்தால் போய்விட்டாரென்று தெரிந்து திரும்பி விடுவார்கள். படம் கால்வாசி ஓடும்வரை டிக்கட் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி மூன்று வகுப்புக்கும் மூன்று கியூ.

கடைசி வகுப்பு தரை டிக்கட். கொட்டகையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். நன்றாக ஆற்று மணல் அடித்து வைத்திருப்பார்கள். கொஞ்சநாளைக்கு ஒருதரம் அள்ளி விட்டு, வேறு மணல் கொட்டுவார்கள். உண்மையில் இதைத்தான் முதல் வகுப்பு என்று சொல்ல வேண்டும். எப்படி வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டு, காலை நீட்டி அமர்ந்துகொண்டு, கூட்டம் குறைந்த நேரங்களில் படுத்துக்கொண்டும் பார்க்கலாம். அடுத்து பெஞ்ச் டிக்கட். முன்பக்கம் உயரம் குறைவானதிலிருந்து போகப்போக உய்ரம் கூடிக்கொண்டே போகும் வகையில் சவுக்குக்ட்டைகளை தரையில் ஊன்றி, அதன்மீது பலகையை நீளமாக ஆணிபோட்டு அடித்து வைத்திருப்பார்கள். ஆட்டவோ அசைக்கவோ முடியாதபடி ஸ்ட்ராங்காக இருக்கும். பின்னால் சாய ஒன்றுமிருக்காது. ரொம்ப நேரம் அமர்ந்தால் முதுகு வலி வந்துவிடும்.

கடைசியாக முதல் வகுப்பு. அது என்ன?. உயரமான ஒரு பெரிய சிமெண்ட் திண்ணை அவ்வளவுதான். திண்ணையின் கடைசியில் இரும்பாலான மடக்கு நாற்காலிகள் நிறைய சாத்தி வைத்திருப்பார்கள். முதல் வகுப்பு டிக்கட் வாங்கியவர்கள் போய் ஆளுக்கொன்றாக எடுத்து வந்து விரித்துப்போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான். எல்லா நாற்காலிகளுக்கும் கரும்பச்சை பெயிண்ட் அடித்து, அதில் வெள்ளையில் டூரிங் டாக்கீஸ் பெயர் எழுதியிருப்பார்கள். முதல் வகுப்புக்கு மட்டும் கொர கொர சத்ததுடன் இரண்டு ஃபேன்கள் ஓடிக்கொண்டிருக்கும். மற்ற வகுப்புக்களுக்கு ஃபேன் கிடையாது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்கார அனுமதி முதல் வகுப்பில் மட்டும்.

எல்லா டூரிங் டாக்கீஸ் போலவே ஒரே ஒரு புரொஜெக்டர். அதனால் மூன்று இடைவேளை. தனியாக ஸ்டால் எல்லாம் கிடையாது. உள்ளே விற்றுக்கொண்டு வரும் பையன்களிடம்தான் தின்பண்டங்கள் வாங்க வேண்டும். என்னென்ன விற்பார்கள்?. வழக்கம்போல சுண்டல், முறுக்கு, வடை, இவைகளோடு சீஸனுக்குத்தகுந்தாற்போல பனங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பொறி உருண்டை, கடலை மிட்டாய் என்று எல்லாம் விற்பனைக்கு வரும்.

வேலிக்குள்ளே நாற்புறமும் திறந்த கொட்டகையாதலால், உள்ளே படம் பார்க்கும் அளவு கூட்டம் வெளியே வசனம் மற்றும் பாட்டுக்கேட்பதற்கு நிற்கும். அப்போதெல்லாம் சினிமாவை ரசிக்க கொட்டகையை விட்டால் வேறு ஏது போக்கிடம்?. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே அந்தப்படத்தைப் பார்த்தவர்களாக இருப்பார்கள். டூரிங் டாக்கீஸில் என்ன படம் ஓடுகிறதோ அந்தவாரம் முழுக்க தெருமுனை, குளக்கரை, கடைத்தெரு, வீடுகளில் பெண்களுக்குள் என எங்கும் அத்திரைப்படம் பற்றிய விவாதமாகவே இருக்கும்.

என்ன இருந்தாலும் அது ஒரு காலம்தான், அவை ஒரு சுகமான அனுபவங்கள்தான். விடுமுறை முடிந்து சென்னை பரபரப்புக்கு வந்த பின்னும் பல நாட்களுக்கு அந்த டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் மனதில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

வாசு சார், மலரும் நினைவுகளைக் கிளறி விட்ட தங்கள் பதிவுக்கு நன்றி.

JamesFague
25th October 2012, 11:30 AM
Mr Karthik

Though I was born & brought up in Triplicane Now I am not staying in that area. Due to Job complulsion I am away from
Chennai from 1991 onwards by shifting my place from Virudhunagar, Bangalore & Hubli. Now I am in Chittoor which is
nearar to Chennai. By seeing your post I come to know that you are in Sindhanur which is one of the dry place in
North Karnataka and I use to travel a lot in that area for my official purpose. Your experience of doring talkies is a
nice presentation.

Regards

oowijaez
25th October 2012, 11:35 AM
அன்புள்ள நெய்வேலி வாசுதேவன் சார், (புதிதாக திருவல்லிக்கேணி வாசுதேவன் அவர்கள் வந்திருப்பதால் அடையாளம் தெரிய நெய்வேலியைச் சேர்த்துக்கொண்டேன்)

தங்களின் டூரிங் அனுபவப்பதிவு மிகப்பிரமாதம். அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். நானும் அந்த அனுபவத்தைப்பெற்றிருப்பதால், தங்கள் பதிவைப்படிக்கும்போது அப்படியே அந்த காலகட்டத்துக்குச் சென்று விட்டேன். பள்ளி நாட்களில் கோடைவிடுமுறைக்காக கிராமத்துக்கு உறவினர் வீட்டுக்குச்சென்று ஒரு மாதம் தங்கியிருக்கும்போது மாலை நேர சுவாரஸ்யமே இந்த டூரிங் டாக்கீஸ்கள்தான்.

திரையிடப்படும் எல்லாப்படங்களையும் பார்த்து விடுவோம். பெற்றோர் சென்னையிலிருக்க நாங்கள் மட்டும் சென்றிருப்பதால் கண்டிப்பு தண்டிப்பு எதுவும் இல்லாத சுதந்திரம். ஒரு வருஷம் பிரிந்திருந்து ஒருமாதம் மட்டும் சந்திப்பதால், 'பசங்களுக்கு லீவு, பாவம் அனுபவிச்சிட்டுப்போகட்டும்' என்று தாத்தா, பாட்டி, அத்தைகள் அளிக்கும் சுதந்திரமே தனி அலாதி சுகம். டூரிங் டாக்கீஸ் என்றாலே இரண்டு காட்சிகள்தான். நடுவில் கீற்றுக்கொட்டகை போட்டு சுற்றிலும் வேலி. நல்ல காற்றோட்டமாக இருக்கும். ஆபரேட்டர் அறை மட்டும் கல்லால் கட்டப்பட்டு மேலே அஸ்பெஸ்டாஸ் கூறை போடப்பட்டிருக்கும். (தீ விபத்து நேர்ந்தால் பாதிக்காமல் இருக்கவாம்) பக்கத்து நகரத்தில் ரிலீஸாகி ஓடி முடிந்து ஆறு மாதம், ஒரு வருஷம் கழித்துதான் டூரிங் டாக்கீஸுக்கு அந்த படம் வரும். அப்போது பார்க்காதவர்களும், பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்க விரும்புவோரும் வருவார்கள், ஒவ்வொரு படமும் அதிக பட்சம் ஒரு வாரம்தான் ஓடும். ஓகோவென்று ஓடி சாதனை புரிந்த படங்கள் மட்டும் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடிக்கும். அதற்குக்காரணம், ஓடும் நாட்களில் எவ்வளவு பேர் வந்தாலும் டிக்கட் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான். உள்ளே இடம் பிடித்துக்கொள்வது நம் சாதனை.

கொட்டகைக்கு முன் பெரிய வெளி. அதில் மூங்கில் தடுப்புகளால் அமைக்கப்பட்ட கியூ நிற்கும் இடம், அதன் முடிவில் ஒரு மரப்பெட்டி அதன் முன்பக்கம் டிக்கட் கொடுப்ப்தற்கான ஒரு சின்ன திறப்பு, பின்பக்கம் ஒரு கதவு. டிக்கட் கொடுப்பவர் கையில் டிக்கட்டோடு வந்து அந்தப்பெட்டிக்குள் புகுந்து க்தவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதும், ஆங்காங்கே அமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தவர்களெல்லாம் வந்து மூங்கில் தடுப்புக்குள் புகுந்துகொள்வார்கள். ஒவ்வொரு மரப்பெட்டிக்கும் வெளியே 40 வாட்ஸ் பல்பு எரிந்துகொண்டிருக்கும். தூரத்தில் இருந்து வரும்போது பல்பு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் கவுண்ட்டரில் (?) ஆள் இருக்காரென்று அர்த்தம். விளக்கு அணைக்கப்பட்டிருந்தால் போய்விட்டாரென்று தெரிந்து திரும்பி விடுவார்கள். படம் கால்வாசி ஓடும்வரை டிக்கட் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி மூன்று வகுப்புக்கும் மூன்று கியூ.

கடைசி வகுப்பு தரை டிக்கட். கொட்டகையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். நன்றாக ஆற்று மணல் அடித்து வைத்திருப்பார்கள். கொஞ்சநாளைக்கு ஒருதரம் அள்ளி விட்டு, வேறு மணல் கொட்டுவார்கள். உண்மையில் இதைத்தான் முதல் வகுப்பு என்று சொல்ல வேண்டும். எப்படி வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டு, காலை நீட்டி அமர்ந்துகொண்டு, கூட்டம் குறைந்த நேரங்களில் படுத்துக்கொண்டும் பார்க்கலாம். அடுத்து பெஞ்ச் டிக்கட். முன்பக்கம் உயரம் குறைவானதிலிருந்து போகப்போக உய்ரம் கூடிக்கொண்டே போகும் வகையில் சவுக்குக்ட்டைகளை தரையில் ஊன்றி, அதன்மீது பலகையை நீளமாக ஆணிபோட்டு அடித்து வைத்திருப்பார்கள். ஆட்டவோ அசைக்கவோ முடியாதபடி ஸ்ட்ராங்காக இருக்கும். பின்னால் சாய ஒன்றுமிருக்காது. ரொம்ப நேரம் அமர்ந்தால் முதுகு வலி வந்துவிடும்.

கடைசியாக முதல் வகுப்பு. அது என்ன?. உயரமான ஒரு பெரிய சிமெண்ட் திண்ணை அவ்வளவுதான். திண்ணையின் கடைசியில் இரும்பாலான மடக்கு நாற்காலிகள் நிறைய சாத்தி வைத்திருப்பார்கள். முதல் வகுப்பு டிக்கட் வாங்கியவர்கள் போய் ஆளுக்கொன்றாக எடுத்து வந்து விரித்துப்போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான். எல்லா நாற்காலிகளுக்கும் கரும்பச்சை பெயிண்ட் அடித்து, அதில் வெள்ளையில் டூரிங் டாக்கீஸ் பெயர் எழுதியிருப்பார்கள். முதல் வகுப்புக்கு மட்டும் கொர கொர சத்ததுடன் இரண்டு ஃபேன்கள் ஓடிக்கொண்டிருக்கும். மற்ற வகுப்புக்களுக்கு ஃபேன் கிடையாது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்கார அனுமதி முதல் வகுப்பில் மட்டும்.

எல்லா டூரிங் டாக்கீஸ் போலவே ஒரே ஒரு புரொஜெக்டர். அதனால் மூன்று இடைவேளை. தனியாக ஸ்டால் எல்லாம் கிடையாது. உள்ளே விற்றுக்கொண்டு வரும் பையன்களிடம்தான் தின்பண்டங்கள் வாங்க வேண்டும். என்னென்ன விற்பார்கள்?. வழக்கம்போல சுண்டல், முறுக்கு, வடை, இவைகளோடு சீஸனுக்குத்தகுந்தாற்போல பனங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பொறி உருண்டை, கடலை மிட்டாய் என்று எல்லாம் விற்பனைக்கு வரும்.

வேலிக்குள்ளே நாற்புறமும் திறந்த கொட்டகையாதலால், உள்ளே படம் பார்க்கும் அளவு கூட்டம் வெளியே வசனம் மற்றும் பாட்டுக்கேட்பதற்கு நிற்கும். அப்போதெல்லாம் சினிமாவை ரசிக்க கொட்டகையை விட்டால் வேறு ஏது போக்கிடம்?. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே அந்தப்படத்தைப் பார்த்தவர்களாக இருப்பார்கள். டூரிங் டாக்கீஸில் என்ன படம் ஓடுகிறதோ அந்தவாரம் முழுக்க தெருமுனை, குளக்கரை, கடைத்தெரு, வீடுகளில் பெண்களுக்குள் என எங்கும் அத்திரைப்படம் பற்றிய விவாதமாகவே இருக்கும்.

என்ன இருந்தாலும் அது ஒரு காலம்தான், அவை ஒரு சுகமான அனுபவங்கள்தான். விடுமுறை முடிந்து சென்னை பரபரப்புக்கு வந்த பின்னும் பல நாட்களுக்கு அந்த டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் மனதில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

வாசு சார், மலரும் நினைவுகளைக் கிளறி விட்ட தங்கள் பதிவுக்கு நன்றி.

Reading the threads of touring talkies experiences is as thrilling as watching NT movies!!

oowijaez
25th October 2012, 02:18 PM
I tried to type in Tamil, but couldnt find fonts. Can somebody tell me how to use Tamil fonts here?

oowijaez
25th October 2012, 02:44 PM
¿¡ý «ñ¨Á¢ø 'Å¡½¢ á½¢' ¢ĢÕóÐ º¢Ä ¸¡ðº¢¸¨Çô À¡÷ò§¾ý. ¿Ê¸÷ ¾¢Ä¸õ ¾ÉÐ §ÀðʸǢø ¦º¡øÅЧÀ¡Ä, À¢Èâý §¾¨Å측¸ ±Îò¾ À¼í¸Ç¢ø þÐ×õ ´ýÈ¡¸ þÕì̦ÁÉ ¿¡ý ¿¢¨É츢§Èý. þÕ §Å¼í¸Ç¢ø ¿ÊìÌõ Å¡½¢º¢È£ìÌ «¾¢¸ Ó츢Âõ ¦¸¡Îò¾¢ÕôÀмý, ÓòÐáÁÛõ þÃñ¼¡ÅÐ ¸¾¡¿¡Â¸É¡¸ ÅÕ¸¢È¡÷. ¿¨¸îͨÅôÀ¼õ ±ýÀ¾¡ø ¿Ê¸÷ ¾¢Ä¸ò¾¢ý ¾¢È¨ÁìÌò '¾£É¢' §À¡ÎžüÌ ±Ð×Á¢ø¨Ä, ±ýÈ¡Öõ, «Å÷ Á¢¸×õ þÂøÀ¡¸ ¿Êò¾¢ÕìÌõ ¿¨¸îͨÅ측𺢸û Å¡öÅ¢ðÎî ¢Ã¢ì¸¨Å츢ýÈÉ. ¦¾ÕìÜò¾¡Êì¸¡É ¿¨¼, ¯¨¼, À¡Å¨ÉÔ¼ý, ´Õ ¸¡¾¢ø ¸Îì¸Û¼ý «Å÷ «¿¡Â¡ºÁ¡¸ «Êò¾¢ÕìÌõ ÜòÐ Á¢¸×õ ú¨ÉìÌâÂÐ.

´Õ ¸¡ð¢ ±ý¨É Å¢ØóРŢØóÐ º¢Ã¢ì¸ ¨Åò¾Ð: Å¡½¢Ôõ á½¢Ôõ þ¼õ Á¡È¢ ÅóÐÅ¢¼, ¾ü¦¸¡¨Ä ¦ºöÂÅ¢Õó¾ Å¡½¢¨Â측ôÀ¡üÈ¢ô À¢ýÉ÷ «Åû Á¡È¢Å¢ð¼Ð ¦¾Ã¢Â¡Áø , ¸õÀ¢Â¢ø ¿¼ôÀ¾üÌì ÜðÊø¸¢È¡÷. ¾Ê¢ø ²Èò¦¾Ã¢Â¡Áø ¾Å¢ìÌõ Å¡½¢¨Âò ¾ûÇ¢ò ¾ûÇ¢ §Á§Ä ²üȢŢ¼ ÓÂøÅÐõ, ¬É¡ø Å¡½¢ ÁÚÀÊÔõ ºÚ츢 «Å÷ §Áø Å¢ØÅÐÁ¡¸ ´§Ã ÜòÐ! ÍüÈ¢ÅÃÅ¢Õó¾ Üð¼òмý §º÷óÐ ±õ¨ÁÔõ Å¡ö¢ðÎìÜîºÄ¢¼¨ÅìÌõ ¿¨¸îͨÅì¸ð¼õ «Ð!

¾¡õ ²Á¡üÈôÀð¼Ð ¦¾Ã¢ó¾ Üð¼õ, º¢Å¡ƒ¢¨Âò à츢òà츢ô ÀÄ ¾¼¨Å¸û §À¡ÎÅÐ, «¨¾Å¢¼ì ¸§ÇÀÃÁ¡ÉÐ. ¾ý¨É «ôÀÊ §Á§Ä à츢ô§À¡Îõ ¸¡ð¢Â¢ø ¿Ê¸÷ ¾¢Ä¸õ ¿¢îºÂÁ¡¸ ú¢òÐ ¿Êò¾¢ÕôÀ¡÷.

KCSHEKAR
25th October 2012, 02:57 PM
கொட்டகைக்கு முன் பெரிய வெளி. அதில் மூங்கில் தடுப்புகளால் அமைக்கப்பட்ட கியூ நிற்கும் இடம், அதன் முடிவில் ஒரு மரப்பெட்டி அதன் முன்பக்கம் டிக்கட் கொடுப்ப்தற்கான ஒரு சின்ன திறப்பு, பின்பக்கம் ஒரு கதவு. டிக்கட் கொடுப்பவர் கையில் டிக்கட்டோடு வந்து அந்தப்பெட்டிக்குள் புகுந்து க்தவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதும், ஆங்காங்கே அமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தவர்களெல்லாம் வந்து மூங்கில் தடுப்புக்குள் புகுந்துகொள்வார்கள். ஒவ்வொரு மரப்பெட்டிக்கும் வெளியே 40 வாட்ஸ் பல்பு எரிந்துகொண்டிருக்கும். தூரத்தில் இருந்து வரும்போது பல்பு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் கவுண்ட்டரில் (?) ஆள் இருக்காரென்று அர்த்தம். விளக்கு அணைக்கப்பட்டிருந்தால் போய்விட்டாரென்று தெரிந்து திரும்பி விடுவார்கள். படம் கால்வாசி ஓடும்வரை டிக்கட் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி மூன்று வகுப்புக்கும் மூன்று கியூ.

கடைசி வகுப்பு தரை டிக்கட். கொட்டகையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். நன்றாக ஆற்று மணல் அடித்து வைத்திருப்பார்கள். கொஞ்சநாளைக்கு ஒருதரம் அள்ளி விட்டு, வேறு மணல் கொட்டுவார்கள். உண்மையில் இதைத்தான் முதல் வகுப்பு என்று சொல்ல வேண்டும். எப்படி வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டு, காலை நீட்டி அமர்ந்துகொண்டு, கூட்டம் குறைந்த நேரங்களில் படுத்துக்கொண்டும் பார்க்கலாம். அடுத்து பெஞ்ச் டிக்கட். முன்பக்கம் உயரம் குறைவானதிலிருந்து போகப்போக உய்ரம் கூடிக்கொண்டே போகும் வகையில் சவுக்குக்ட்டைகளை தரையில் ஊன்றி, அதன்மீது பலகையை நீளமாக ஆணிபோட்டு அடித்து வைத்திருப்பார்கள். ஆட்டவோ அசைக்கவோ முடியாதபடி ஸ்ட்ராங்காக இருக்கும். பின்னால் சாய ஒன்றுமிருக்காது. ரொம்ப நேரம் அமர்ந்தால் முதுகு வலி வந்துவிடும்.

கடைசியாக முதல் வகுப்பு. அது என்ன?. உயரமான ஒரு பெரிய சிமெண்ட் திண்ணை அவ்வளவுதான். திண்ணையின் கடைசியில் இரும்பாலான மடக்கு நாற்காலிகள் நிறைய சாத்தி வைத்திருப்பார்கள். முதல் வகுப்பு டிக்கட் வாங்கியவர்கள் போய் ஆளுக்கொன்றாக எடுத்து வந்து விரித்துப்போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான். எல்லா நாற்காலிகளுக்கும் கரும்பச்சை பெயிண்ட் அடித்து, அதில் வெள்ளையில் டூரிங் டாக்கீஸ் பெயர் எழுதியிருப்பார்கள். முதல் வகுப்புக்கு மட்டும் கொர கொர சத்ததுடன் இரண்டு ஃபேன்கள் ஓடிக்கொண்டிருக்கும். மற்ற வகுப்புக்களுக்கு ஃபேன் கிடையாது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்கார அனுமதி முதல் வகுப்பில் மட்டும்.

எல்லா டூரிங் டாக்கீஸ் போலவே ஒரே ஒரு புரொஜெக்டர். அதனால் மூன்று இடைவேளை. தனியாக ஸ்டால் எல்லாம் கிடையாது. உள்ளே விற்றுக்கொண்டு வரும் பையன்களிடம்தான் தின்பண்டங்கள் வாங்க வேண்டும். என்னென்ன விற்பார்கள்?. வழக்கம்போல சுண்டல், முறுக்கு, வடை, இவைகளோடு சீஸனுக்குத்தகுந்தாற்போல பனங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பொறி உருண்டை, கடலை மிட்டாய் என்று எல்லாம் விற்பனைக்கு வரும்.

வேலிக்குள்ளே நாற்புறமும் திறந்த கொட்டகையாதலால், உள்ளே படம் பார்க்கும் அளவு கூட்டம் வெளியே வசனம் மற்றும் பாட்டுக்கேட்பதற்கு நிற்கும். அப்போதெல்லாம் சினிமாவை ரசிக்க கொட்டகையை விட்டால் வேறு ஏது போக்கிடம்?. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே அந்தப்படத்தைப் பார்த்தவர்களாக இருப்பார்கள். டூரிங் டாக்கீஸில் என்ன படம் ஓடுகிறதோ அந்தவாரம் முழுக்க தெருமுனை, குளக்கரை, கடைத்தெரு, வீடுகளில் பெண்களுக்குள் என எங்கும் அத்திரைப்படம் பற்றிய விவாதமாகவே இருக்கும்.


டியர் வாசுதேவன் சார்

தங்களின் டூரிங் டாக்கீஸ் அனுபவம் அருமை. நன்றி.

டியர் கார்த்திக் சார்,

தங்களுடைய அனுபவம், நான் சிறுவயதில் என்னுடைய கிராமத்தில் அனுபவித்ததை அப்ப்டியே பிரதிபலித்தைப் போல இருந்தது. நன்றி.

JamesFague
25th October 2012, 03:27 PM
Mr Raghavendra,

Pls give your contact number for further discussion. My no:09581555808. During my school days at Kellet actor Rajesh previously he was
a teacher in that school taking classes for 7th. At that time he resembles our NT in younger days and in his class he used to call
me and asks us to sing some song. At that time GOURAVAM song of Pallooti was popular and sang the song and got his appreciation.
Mr Rajesh is also a fan of our NT.

Regards

RAGHAVENDRA
25th October 2012, 06:50 PM
I tried to type in Tamil, but couldnt find fonts. Can somebody tell me how to use Tamil fonts here?

Guide in our Hub itself

http://www.mayyam.com/talk/showthread.php?7-How-to-view-post-in-TAMIL

mr_karthik
25th October 2012, 07:51 PM
அன்புள்ள முரளி சீனிவாஸ் சார்,

தாங்கள் 'நீலவானம்' பற்றியும் 'ஆண்டவன் கட்டளை' பற்றியும் எழுதும்போதெல்லாம் என் மனம் அதன்பால் ஈர்க்க்ப்பட்டு விடும். நீலவானம் ஈர்க்கப்பட மூன்று காரணங்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அண்ணன், அண்ணி மற்றும் மன்னன். (மன்னன் தனிக்கட்சி துவங்கி முதல் பெயராக இடம்பெற்ற அண்ணன் படம்).

கை கொடுத்த தெய்வம், எங்கிருந்தோ வந்தாள் போல அண்ணன் தன் நாயகிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று 'சாதித்துக்காட்டு' என்று அண்ணிக்கும் இடம் கொடுத்த படம். ஒதுங்கி நின்றாலும் நம் மனம் நிறைந்த பெர்ஃபாமன்ஸத்தர அவர் தவறியதில்லை. மற்றவர்கள் போல 'படம் முழுக்க நானே, நீ வெறும் கவர்ச்சிப்பாவையாக வந்து என்னுடன் ஆடிவிட்டுப்போ' என்று சொன்னவரில்லையே நம் அண்ணன். அவருடன் வந்து சேர்ந்தபின் எத்தனை நார்கள் மனம் பெற்றன..!!. அவர்கள் இன்றளவும் பேட்டிகளில் சொல்லிக்காண்பிக்கிறார்களே.

நீலவானம் பற்றி நீங்கள் முந்தைய பதிவுகளில் அணு அணுவாக ரசித்து செதுக்கியவற்றைப் படித்துப் படித்து மகிழ்ந்தவன் நான். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அப்பப்பா. என்ன ஒரு அழகு, என்ன ஒரு அற்புதம். உங்களைப்போலவே சாரதாவும் கூட, அந்த விழாவொன்றில் நகை காணாமல் போகும் காட்சியில் இவருடைய கோட்டைக்கழற்றி அவமானப்படுத்தும் காட்சியை சொல்லி சொல்லி ரசிப்பார். 'ஓ லிட்டில் ஃப்ளவர்' பாடலின் போது 'உனக்கும் எனக்கும் உருவப்பொருத்தமே' என்று ராஜஸ்ரீயைப்பார்த்து குண்டாக தன் கைகளை விரித்துக்காட்டுவாரே. எவர் செய்வார்?.

இன்னொரு விஷயம். முன்பு நீங்கள் 'பாடல்கள் பலவிதம்' பகுதியில் ஆங்கிலத்தில் எழுதிய 'மலர்ந்தும் மலராத' பாடலின் மெகா பதிவைத் தமிழில் மொழிபெயர்த்து உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று எழுதுகிறேன், எழுதுகிறேன் அது பாட்டுக்கு வளர்ந்துகொண்டே போகிறது. எவ்வளவு விஷயங்களை அதற்குள் அடக்கியிருக்கிறீர்கள். அப்பப்பா. (இப்போத்தான் சித்ரா தியேட்டரில் 'வணங்காமுடி' மெகா கடவுட்டுக்கு தீயணைப்பு எஞ்சின் பாதுகாப்பு தரப்பட்ட இடம் வரை மொழிபெய்ர்த்திருக்கிறேன். அப்படியானால் இன்னும் எவ்வளவு இருக்குமென்று பார்த்துக்கொள்ளுங்கள்).

தங்களின் 'நீலவானம்' பதிவுகளுக்கு எவ்வளவு ந்ன்றி சொன்னாலும் தகும். அந்த வருடம் (1965) தீபாவளிக்குக்கூட அண்ணனின் படம் வரவில்லையே, அப்படியிருந்தும் இப்படம் ஏன் மக்களிடம் போதுமான அளவில் சென்றடையவில்லை? என்பதுதான் புரியாத புதிர்.

mr_karthik
25th October 2012, 08:06 PM
அன்புள்ள (திருவல்லிக்கேணி) வாசுதேவன் சார், தங்கள் வரவு நல்வரவாகுக.

வந்ததுமே நான் பணிபுரியும் இடம் பற்றிய விவரத்தை தங்கள் பதிவில் இடம்பெறச்செய்து விட்டீர்கள். நன்றி. நீங்கள் திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளியில் படித்திருப்பதால், அங்கு தமிழாசிரியராகப்பணியாற்றிய புலவர் அகமது பஷீர் அவர்களைத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். என் தந்தையின் மிகச்சிறந்த நண்பர். நான் படித்த மண்ணடி முத்தியால்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் ஒரு விழாவில் சிறப்புப்பேச்சாளராக வந்திருந்தார். அவரது பேச்சும் இலக்கிய அறிவும் என்னை வியப்பிலாழ்த்தியது. பணி ஓய்வு பெற்றபின் ஆழ்வார் திருநகரியில் செட்டில் ஆகிவிட்டார்.

(இதையெல்லாம் தனி மடலில் பேசவேண்டியதுதானே என்று நினைக்கும் நண்பர்களுக்கு விளக்கம். என் தனிமடல் பகுதி திறக்கப்பட முடிவதில்லை அதனால்தான் இங்கு. சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள்).

Murali Srinivas
26th October 2012, 12:37 AM
கார்த்திக்

நீலவானம் பற்றிய எனது பதிவிற்கு தாங்கள் அளித்துள்ள பாராட்டிற்கு நன்றி. உங்களின் பதிவு வரும் என்பது எனக்கு தெரியும். காரணம் உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று அல்லவா இது? நான் முன்னரே சொன்ன மாதிரி இந்த நீல வானம் மற்றும் ஆண்டவன் கட்டளை படங்களை எத்துனை முறை சிலாகித்து எழுதினாலும் அலுக்காது. அது மட்டுமல்ல நாம் பலமுறை எழுதியது போல இந்தப் படங்களின் பல நிறைவான அம்சங்களை குறிப்பிட்டு இவை, அந்த 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொட முடியாமல் போனதின் வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறோம்.

நீலவானத்தை பொறுத்தவரை அது ஒரு சில பிரச்சனைகளை சந்தித்தது. திருவிளையாடல் என்ற இதிகாச காவியம் தமிழகமெங்கும் சூறாவளியாய் சுழன்றடித்த நேரம் வெளியான இந்த நீலவானம், நாயகிக்கு முக்கியத்துவமும் சோகம் சற்றே அதிகமான அளவில் இருக்கிறது என்ற பெயரைப் பெற்றது மட்டுமின்றி கதாபாத்திரங்கள் வெகு குறைவு என்பதால் ஒரு சிறு ஆயாசம் தோன்றுகிறது என்ற ஒரு கருத்தும் நிலவியது.அதுவும் தவிர நீலவானம் வெளியாகி 50 நாட்களை முழுமையாக நிறைவு செய்யும் முன்னரே இயல்பான நடிப்பில் நடிகர் திலகம் காவியம் படைத்த மோட்டார் சுந்தரம் பிள்ளையும் [ஜனவரி 26,1966] வெளியாகி விட இடையில் இந்த படம் சிக்குண்டு தன் 100 நாள் வெற்றி வாய்ப்பை இழந்தது.

எனக்கு எப்போதும் ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும். எந்த சிவாஜி ரசிகரை கேட்டாலும் நீலவானம் படத்தை பற்றி ஆஹா ஓஹோ என்றுதான் பேசுவார்கள். ஆனால் ஏன் படம் தரத்திற்கேற்ற வெற்றி அடையவில்லை என்று கேட்டால் சரியான பதில் வராது. ஆனால் தமிழ் சினிமா சரித்திரம் காட்டும் உண்மை என்னவென்றால் மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்டது நீலவானம என்பதுதான்.எப்போது திரையிடப்பட்டாலும் ஹவுஸ்ஃபுல் ஆகவே ஓடியது. தாய்மார்களின் கூட்டம் கட்டுகடங்காமல் வரும் காட்சிகளையும் இந்த அரங்குகள் தரிசித்தது. மறு வெளியீடுகளில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையிட்ட அரங்க உரிமையாளர்களும் மிகுந்த லாபம் அடைந்தனர்.

காலம் நேரம் ஒத்து வந்தால் திரையரங்குகளில் நீல வானத்தை பார்க்கும் நாள் மீண்டும் வரலாம்.


அன்புடன்.

அது என்ன போட்டிப் போட்டுக் கொண்டு நீங்களும் வாசு அவர்களும் டூரிங் டாக்கிஸ் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்? பிறந்து வளர்ந்து வாழ்ந்தது எல்லாம் நான்மாடக்கூடல் நகரம் என்பதால் இவ்வகை அரங்குகளை பார்த்ததில்லை. அவற்றில் படம் பார்த்த அனுபவமும் எனக்கு இல்லை. ஆனால் உங்கள் நினைவுகள் சுவை.

Murali Srinivas
26th October 2012, 12:38 AM
கார்த்திக்

நீலவானம் பற்றிய எனது பதிவிற்கு தாங்கள் அளித்துள்ள பாராட்டிற்கு நன்றி. உங்களின் பதிவு வரும் என்பது எனக்கு தெரியும். காரணம் உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று அல்லவா இது? நான் முன்னரே சொன்ன மாதிரி இந்த நீல வானம் மற்றும் ஆண்டவன் கட்டளை படங்களை எத்துனை முறை சிலாகித்து எழுதினாலும் அலுக்காது. அது மட்டுமல்ல நாம் பலமுறை எழுதியது போல இந்தப் படங்களின் பல நிறைவான அம்சங்களை குறிப்பிட்டு இவை, அந்த 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொட முடியாமல் போனதின் வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறோம்.

நீலவானத்தை பொறுத்தவரை அது ஒரு சில பிரச்சனைகளை சந்தித்தது. திருவிளையாடல் என்ற இதிகாச காவியம் தமிழகமெங்கும் சூறாவளியாய் சுழன்றடித்த நேரம் வெளியான இந்த நீலவானம், நாயகிக்கு முக்கியத்துவமும் சோகம் சற்றே அதிகமான அளவில் இருக்கிறது என்ற பெயரைப் பெற்றது மட்டுமின்றி கதாபாத்திரங்கள் வெகு குறைவு என்பதால் ஒரு சிறு ஆயாசம் தோன்றுகிறது என்ற ஒரு கருத்தும் நிலவியது.அதுவும் தவிர நீலவானம் வெளியாகி 50 நாட்களை முழுமையாக நிறைவு செய்யும் முன்னரே இயல்பான நடிப்பில் நடிகர் திலகம் காவியம் படைத்த மோட்டார் சுந்தரம் பிள்ளையும் [ஜனவரி 26,1966] வெளியாகி விட இடையில் இந்த படம் சிக்குண்டு தன் 100 நாள் வெற்றி வாய்ப்பை இழந்தது.

எனக்கு எப்போதும் ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும். எந்த சிவாஜி ரசிகரை கேட்டாலும் நீலவானம் படத்தை பற்றி ஆஹா ஓஹோ என்றுதான் பேசுவார்கள். ஆனால் ஏன் படம் தரத்திற்கேற்ற வெற்றி அடையவில்லை என்று கேட்டால் சரியான பதில் வராது. ஆனால் தமிழ் சினிமா சரித்திரம் காட்டும் உண்மை என்னவென்றால் மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்டது நீலவானம என்பதுதான்.எப்போது திரையிடப்பட்டாலும் ஹவுஸ்ஃபுல் ஆகவே ஓடியது. தாய்மார்களின் கூட்டம் கட்டுகடங்காமல் வரும் காட்சிகளையும் இந்த அரங்குகள் தரிசித்தது. மறு வெளியீடுகளில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையிட்ட அரங்க உரிமையாளர்களும் மிகுந்த லாபம் அடைந்தனர்.

காலம் நேரம் ஒத்து வந்தால் திரையரங்குகளில் நீல வானத்தை பார்க்கும் நாள் மீண்டும் வரலாம்.


அன்புடன்.

அது என்ன போட்டிப் போட்டுக் கொண்டு நீங்களும் வாசு அவர்களும் டூரிங் டாக்கிஸ் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்? பிறந்து வளர்ந்து வாழ்ந்தது எல்லாம் நான்மாடக்கூடல் நகரம் என்பதால் இவ்வகை அரங்குகளை பார்த்ததில்லை. அவற்றில் படம் பார்த்த அனுபவமும் எனக்கு இல்லை. ஆனால் உங்கள் நினைவுகள் சுவை.

Murali Srinivas
26th October 2012, 12:39 AM
இந்த திரியை பல காலமாக வாசித்துக் கொண்டு மட்டும் இருந்து இன்று உறுப்பினராகி தன் வாழ்நாளில் நேர்ந்த மகிழ்ச்சியான நடிகர் திலக தருணங்களை நம்முடனே பகிர்ந்து கொள்ள வருகை தந்திருக்கும் எஸ்.வாசுதேவன் அவர்களே, வருக! உங்கள் வரவு திரிக்கு நல்வரவு ஆகுக.

அன்புடன்

JamesFague
26th October 2012, 11:48 AM
My sincere thanks to Mr Karthik,Mr Murali Srinivas & Mr Pammalar for welcoming in this prestigious thread of NT.
I might have seen some of my friends during the screening of KARNAN at Shanthi on March 18th. Whatever
possible I will try to post about NT.

Regards

J.Radhakrishnan
26th October 2012, 01:35 PM
நடிகர்திலகத்தின் கொடை குணம் பற்றி ஒரு வலைத்தளத்தில் படித்தது.


என் டயரி

அனுபவங்கள்... ரசனைகள்...


வாழ்க வள்ளல் சிவாஜி!
தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார்.

“சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால், நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை” என்றார்.

“அதென்ன செய்திங்க?” என்றேன்.

“சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில், அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார்.

தொடர்ந்து, “விகடன் பொக்கிஷம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும், அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பே, அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்தி, அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25,000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி, அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம்.

உண்மையில், 1953-ல் ரூ.25,000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10, 7, 5, 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து, பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்க, சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில், பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்கு, மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காக, கொழும்பு, ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில், ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண், பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது.

சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜி, நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார்.

சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போது, “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால், அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை.

“இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது.

நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

வாழ்க வள்ளல் சிவாஜி!

*****

anm
26th October 2012, 02:15 PM
Dear Radha,

This charitable mind of our NT is there from the beginning of his career itself and many of these kind of news were never publicized as well; that shows the greatness of NT.

Even in Mumbai, an Eye Hospital was constructed ( By Bharathi Mandram) from the collections of his Dramas especially done by him for this cause.

As once Rajinikanth mentioned, NT is first a Great Human being and we love him for that greatness indeed!!!

ANM

RAGHAVENDRA
26th October 2012, 05:24 PM
Dear Radhakrishnan and anm
This Jaffna news has been covered in our nadigarthilagam website for quite a long time courtesy the blog by Dharmakula singam and the image was posted in that blog. The details of the blog is given in the image below which is self explanatory:

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NTinCeylon53.jpg

RAGHAVENDRA
26th October 2012, 11:10 PM
SHUTTLE ACTING ... இப்படி ஒர் சொற்தொடர் சமீப காலமாக மிகவும் திரை விமர்சகர்கள் மத்தியில் பரவலாக பயன் படுத்தப் பட்டு வருகிறது. இன்றைய இலக்கணத்தில் வெறுமனே சுவற்றை வெறித்துப் பார்த்து அதுவும் திரைக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றால் கூட shuttle acting என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான விளக்கம் என்ன... அந்த நடிப்பிற்கு உதாரணம் என்ன .... இதற்கெல்லாம் உண்மையான விளக்கம் தேவையென்றால் நடிப்பிலக்கணத்தைப் படிக்க வேண்டும் .. நமக்கு அதற்காகவே படைத்த புத்தகம் இருக்கிறதே .... அந்தப் புத்தகத்தின் பெயர் சிவாஜி கணேசன் ... ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலும் நடிப்பிற்கான விளக்கத்தை அளிக்கும் பொக்கிஷம் அவர் படங்களும் அவருடைய நடிப்பும்.

அப்படிப்பட்ட Shuttle Performance நடிப்பிற்கான மிகச் சிறந்த உதாரணம் எல்லாம் உனக்காக திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி. என்னுடைய பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வரக்கூடிய படம். அதற்கு இந்த காட்சி ஒரு சாட்சி. இரு திலகங்களும் விழிகளிலேயே மொழி பேசும் உன்னதக் காட்சி. குறிப்பாக திரையில் ஓடி ஆடி விளையாடும் தன்னுடைய காட்சியைப் பார்க்கும் சாவித்திரி, உணர்ச்சி வசப்பட்டு தானும் அந்தப் பாடலை முணுமுணுப்பதாகட்டும், அவரை திரையிலும் நேரிலும் மாறி மாறிப் பார்த்து கட்டுப் படுத்த முடியாமல் நடிகர் திலகம் தன் உணர்ச்சியினை வெளிப்படுத்தும் காட்சியாகட்டும், இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் - மன்னிக்கவும் - உலக சினிமாவின் உச்சங்கள் என்றே சொல்லலாம் - என்பதை நிரூபிக்கிறார்கள். முதலிரவில் கணவன் மனைவி இருவரிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு அரும்புவதை சித்தரிக்கும் இக்காட்சி, என்னை மிகவும் கவர்ந்த காட்சியாகும்.

திரையில் ஓடும் பாடலைத் தானும் உணர்ச்சி வசப்பட்டு முணுமுணுக்கும் காட்சியில் சாவித்திரியின் முக பாவத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்.

இவ்வளவு சொல்கிறோமே பாடலைப் பற்றி சொல்ல வேண்டாமா..

சுசீலா என்கிற உன்னதப் பாடகியின் குரலில் உள்ளது இனிமை மட்டுமல்ல உள்ளத்தை பிழிந்தெடுக்கும் சோகமும் கூட ... நம்மை மெய்மறக்கச் செய்யும் பாடல் ...
இசை கே.வி.மகாதேவன்.



http://youtu.be/aDMB2fTqLaQ

oowijaez
27th October 2012, 09:13 AM
நடிகர்திலகத்தின் கொடை குணம் பற்றி ஒரு வலைத்தளத்தில் படித்தது.


என் டயரி

அனுபவங்கள்... ரசனைகள்...


வாழ்க வள்ளல் சிவாஜி!
தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார்.

“சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால், நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை” என்றார்.

“அதென்ன செய்திங்க?” என்றேன்.

“சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில், அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார்.

தொடர்ந்து, “விகடன் பொக்கிஷம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும், அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பே, அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்தி, அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25,000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி, அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம்.

உண்மையில், 1953-ல் ரூ.25,000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10, 7, 5, 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து, பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்க, சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில், பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்கு, மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காக, கொழும்பு, ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில், ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண், பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது.

சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜி, நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார்.

சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போது, “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால், அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை.

“இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது.

நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

வாழ்க வள்ளல் சிவாஜி!

*****
When I read this news, I didn't know how to react! I was overwhelmed with emotion that NT actually visited my birthplace in 1953, of course I wasn't born until ten years later. But what makes me feeling thrilled is, I was actually born in Moolai hostpital to which Sivaji Ganesan paid donation to!!. Moolai is a small town, about 15 -17 miles from Jaffna town and also about 6/7 miles from my birthplace!. Me and my brothers and sister were all born in that hospital, from 1957 to 1967! and my mother was a member of Moolai co-operative hospital and she paid discounted charges when seeing doctors!. My mother is no more, otherwise I would ask her about NT visit to that hospital. Actually my mother was a teacher at a school (Victoria College, where I also studied),at that time of NT's visit in 1953 which is about 2 miles from Moolai hospital. My mother wasn't married then and was still a fan of NT. I have lots of friends from Moolai, studied with me at Victoria college and if I can still contact them, I will ask if their parents or uncles know about this and they have any photographs.

oowijaez
27th October 2012, 10:22 AM
Guide in our Hub itself

http://www.mayyam.com/talk/showthread.php?7-How-to-view-post-in-TAMIL

Thank you very much Mr Raghavendra

Richardsof
27th October 2012, 07:33 PM
நடிகர்திலகத்தின் படங்களும் அதன் பெயரிலே உள்ள திரை அரங்கின் பெயர்களும் [ஒரு வித்தியாசமான பதிவு]

சத்யம் ---அண்ணா சாலை சத்யம் அரங்கு

சாந்தி அண்ணா சாலை - சாந்தி

சித்ரா பௌர்ணமி - சித்ரா

ஆனந்தகண்ணீர் - ஆனந்த்

கிருஷ்ணன் வந்தான் - கிருஷ்ணா

ராஜா கோவை ராஜா அரங்கம்

செல்வம் குடந்தை - செல்வம்

பாபு காஞ்சீபுரம் -பாபு

மனிதரில் மாணிக்கம் ஈரோடு - மாணிக்கம்

மனோகரா யாழ்ப்பாணம் - மனோகரா

வாணி ராணி யாழ்ப்பாணம் - ராணி

ரங்கோன் ராதா விருதுநகர் - ராதா

அன்பு திருவண்ணாமலை - அன்பு

காவேரி திருச்சி - காவேரி

கந்தன் கருணை பாண்டி - கந்தன்

சரஸ்வதி சபதம் சென்னை - சரஸ்வதி

லக்ஷ்மி கல்யாணம் சென்னை - லக்ஷ்மி
முரடன் முத்து நாகர்கோயில் - முத்து
pilot பிரேம்நாத் சென்னை - pilot.

RAGHAVENDRA
27th October 2012, 07:43 PM
டியர் விநோத் சார்,
சூப்பர்.. உண்மையிலேயே வித்தியாசமான பார்வை... இது போல் பல கோணங்களில் சிந்திக்கும் தங்களுடைய திறமை வியக்க வைக்கிறது.

என் நினைவுக்கு வந்த ஓரிரு அரங்குகள் - சிவாஜி எம் ஜி ஆர் இருவரும் நடித்த படங்கள்

வசந்தத்தில் ஓர் நாள் நாகர்கோயில் வசந்தம்
பராசக்தி - சென்னை சக்தி அபிராமி
ஸ்ரீ முருகன் - சென்னை ஸ்ரீ முருகன்
ரத்னகுமார் - தருமபுரி ரத்னா

Richardsof
27th October 2012, 08:04 PM
ராகவேந்திரன் சார்

தங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி . மேலும் மக்கள் திலகம் - நடிகர் திலகம் படங்களின் பட்டியல் அளித்தமைக்கு நன்றி .
என்றும் நட்புடன்
வினோத்

RAGHAVENDRA
27th October 2012, 11:20 PM
சிவாஜி கணேசன் அந்த கிராமத்தின் பண்ணையார். அவருடைய சகோதரர் தேங்காய் சீனிவாசன். அவருடைய மனைவி கே.ஆர். விஜயா, மகன்கள் ஒய்.ஜி.மகேந்திரா, திலீப் மற்றும் வேணு அரவிந்த். நேர்மை, கண்டிப்பு, மனிதாபிமானம் இப்படி பல நற்குணங்களைக் கொண்டவர் பண்ணையார். அந்த ஊரில் அவருடையே பேச்சுக்கு தனி மரியாதை உண்டு. அவரிடம் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு அபலைப் பெண் வந்து சேர்கிறாள் கர்ப்பிணியாக. அவள் கர்ப்பத்திற்கு பண்ணையாரின் சகோதரர் மகனே காரணம் என அறிகிறார். அந்தப் பெண்ணிற்கும் உதவ வேண்டும் வாழ்வு அமைத்துத் தர வேண்டும் அதே நேரம் குடும்ப மானம் காக்க வேண்டும் என்ற கோணத்தில் பண்ணையார் பிரச்சினையை அணுகுகிறார். அந்த அணுகுமுறையை விளக்குவதே இந்தக் காட்சி.

பொதுவாக நடிகர் திலகத்தை 80களில் மிகவும் கடுமையாக விமர்சித்தவர்கள் உண்டு. வணிக நோக்கில் எடுக்கப் பட்ட ஒரு சில படங்களை வைத்து அவருடைய படங்களைப் புறக்கணித்த ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களும் உண்டு. அவர்கள் மேம்போக்காக சொல்லும் காரணங்களில் ஒன்று மிகை நடிப்பு என்பது. இந்த myth தவறானது என்பதை 80களில் பல படங்களில் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். குறிப்பிடத் தக்க படம் படிக்காத பண்ணையார். 250வது படமாக அறிவிக்கப் பட முழுத்தகுதியும் உள்ள படம். குறிப்பாக இங்கே இடம் பெறும் காட்சியை நாம் எடுத்துக் கொள்வோம். அவர் இதில் அதிகப் படியாக உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க நினைத்திருந்தால் சுலபமாக செய்திருக்கலாம். அழுத்தமான காட்சியமைப்பு ... மேம்போக்காக பார்த்தால் சாதாரணமாக காட்சியளிக்கும் இந்த சூழ்நிலைக் காட்சியில் தன் நிலைமையை மிகவும் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் திலகம். அதே சமயம் அந்தப் பாத்திரத்தைத் தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு - தன்னுடைய நம்பிகைக்குரியவனிடம் வந்திருக்கிறோம் அவன் ஏமாற்ற மாட்டான் என்கிற நம்பிக்கை. அந்த அபலைப் பெண்ணிற்கு ஒரு பாதுகாப்பு அமைத்துக் கொடுக்கிறோம் என்கிற பெருமிதம், நிம்மதி, இந்த உதவியைக் கேட்பதால் தான் தாழவில்லை என்கிற இறுமாப்பு,, இப்படி பல உணர்ச்சிகளை ஒரு சேர இக் காட்சியில் வெளிப் படுத்தியிருப்பார். குறிப்பாக அந்தப் பெண்ணுக்கு பெயர் வைக்கும் காட்சி ... முத்திரை பதிக்கும் முத்தான காட்சி ... தன்னுடைய கிராமத்து இயல்பையும் அந்த நேரத்தில் விடாமல் வெளிப்படுத்தும் சிறந்த நடிப்பினை அவர் தந்த இந்தக் காட்சி, நான் மிகவும் ரசித்த காட்சி. இதனைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


http://youtu.be/PYYM4CADfm0

படம் படிக்காத பண்ணையார்
இயக்கம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
இசை இளைய ராஜா - இந்தக் காட்சியில் இசையின் பங்கு பெரிதும் பாராட்டத் தக்கது.
நடிப்பு - சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா - 200வது படம், வி.எஸ்.ராகவன், தேங்காய் சீனிவாசன், வி.எஸ்.ராகவன் மற்றும் பலர்.

vasudevan31355
28th October 2012, 09:21 AM
'தினத்தந்தி' (28-10-2012) விளம்பரம்.

பாசத் தலைவரின் 'பாசமலர்' (DI Restoration Cinemascope) விரைவில் புதுப் பொலிவுடன் உலகெங்கும் பாச மணம் பரப்ப வருகிறது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra-1.jpg?t=1351396183

vasudevan31355
28th October 2012, 09:47 AM
'பாசமலர்' நினைவுகள் மீண்டும் ஆரம்பம்.

http://i4.ytimg.com/vi/qGT3UNKbGz4/movieposter.jpg

http://www.shotpix.com/images/16042816188931005317.pnghttp://www.shotpix.com/images/82288931080212458126.png
http://www.shotpix.com/images/52014219389703539821.pnghttp://www.shotpix.com/images/88173582715018278319.png
http://www.shotpix.com/images/95846490368356934804.pnghttp://www.shotpix.com/images/28574987973535479663.png
http://www.shotpix.com/images/69647770908850369791.pnghttp://www.shotpix.com/images/35471222924620809125.png


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th October 2012, 09:52 AM
'பாசமலர்' தெள்ளத் தெளிவான நிழற்படங்கள்

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PasaMalarD50000002.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PasaMalarD50000003.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PasaMalarD50000004.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PasaMalarD50000005.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PasaMalarD50000006.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PasaMalarD50000007.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PasaMalarD50000009.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PasaMalarD50000010.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/PasaMalarD50000011.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th October 2012, 10:06 AM
'பாசமலர்' உலகப் பெரு நடிகரின் உன்னதமான நடிப்புக் காட்சி


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rpCAfFYUAGA&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th October 2012, 10:09 AM
'எங்களுக்கும் காலம் வரும்'


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=geYyN5_QYKg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th October 2012, 10:33 AM
பராசக்தியின் குணசேகரன்.

http://tattoosonmybrain.files.wordpress.com/2007/07/sivaji-ganesan-in-parasakthi.jpg

பாசமலரின் ராஜசேகரன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/tgyhujikol.jpg

vasudevan31355
28th October 2012, 10:34 AM
http://www.sangam.org/2011/05/images/PasaMalarmoviesongbook.jpg

Richardsof
28th October 2012, 04:28 PM
V.raghavendran sir

nadigar thilagam movies in your alphapet.

V.etrikku oruvan

r.aman eththani ramanadi

a.nbu

g.owravam

h.arichandra

a.npalippu

v.amsavilakku

e.thiroli

n.eethi

d.harmam enge

raththa thilagam

annai illam

n.an vazhavaippen

RAGHAVENDRA
28th October 2012, 04:51 PM
டியர் வாசுதேவன் சார்,
சூப்பர்... பாசமலரின் வாசம் தங்களை எப்படி நம்மை இழுக்கிறது பாருங்கள்... அதுவும் குணசேகரனையும் ராஜசேகரனையும் போட்டு landmark எது என்பதை சுட்டிக் காட்டி விட்டீர்கள்.. நம்மிடையே பாச மலர்களின் நடுவே சில காகித மலர்களும் செயற்கையான நறுமணம் வீச முயல்கின்றன. அடையாளம் கண்டு கொண்டால் அவற்றை முற்றிலும் ஒதுக்கித் தள்ளி விட்டு, நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பாசத்தை நாம் புரிந்து கொள்ளலாம், உணர்ந்து கொள்ளலாம். இந்தக் கருத்தை அருமையாக விளக்கும் வகையில் தங்களுடைய பாச மலர் பதிவுகள் .... அதுவும் கண்களை ஒத்திக் கொள்ளும் தெள்ளத் தெளிவான நிழற்படங்கள் ... அருமை... தொடருங்கள் சார்...

அன்புடன்

RAGHAVENDRA
28th October 2012, 05:01 PM
டியர் விநோத் சார்,
தங்களுடைய அன்பு நெகிழ்வை ஊட்டுகிறது. அடியேனின் பெயரில் நடிகர் திலகத்தின் படங்களின் பெயர்களை பட்டியலிட்டு அசத்தி விட்டீர்கள். பதிலுக்கு நானும் சும்மா விட்டு விடுவேனா ... இதோ உங்கள் பெயரின் எழுத்துக்களில் எம்.ஜி.ஆர் .படங்களின் பெயர்கள்


s – sirithu vazha vendum
v – vikramadithan
i – indru pol endrum vazhga
n – nadodi mannan
o – oru thaai makkal
d – dharmam thalai kaakkum
k – kanchi thalaivan
u – urimai kural
m – mannadhi mannan
a – arasa kattalai
r - rickshakaran

KCSHEKAR
28th October 2012, 09:14 PM
Dear Vasudevan Sir,

Pasamalar Photos, Scenes & Ads are very nice and simply superb.

J.Radhakrishnan
28th October 2012, 10:36 PM
டியர் வாசு சார்,

பாசமலர் பதிவுகளுடன் வந்துள்ள தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

venkkiram
28th October 2012, 11:11 PM
மனம் முழுவதும் அளவிடமுடியாத சோகம் நிரம்பியிருந்தாலும் இவ்வளவு வெளிப்படையா சிரிக்கிறார் பாருங்கள் (at 3.32 , at 4.26 ). மற்றவர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு காரியம்.

கழியை பிடித்துக்கொண்டு கடவுளை விமர்சித்து முடிக்கையில் கழியோடு முகம் பாதிக்கும் இடங்கள். ஒவ்வொரு நொடிக்கும் பத்து முகபாவனைகள். நடிப்புக் கடவுள் என்பதில் துளி சந்தேகமேயில்லை.

http://www.youtube.com/watch?v=zNE0LicphLM

RAGHAVENDRA
28th October 2012, 11:38 PM
இப்பொது சமீப காலமாக ஒரு அருமையான திரைப்படத்தின் 25வது ஆண்டினைப் பற்றிய நினைவூட்டல் எதிர்பாராத கோணத்தில் பயணித்து தயாரிப்பாளருக்கும் கலைஞர்களுக்கும் இருந்திருக்கக் கூடிய அல்லது இருக்கக் கூடிய இடைவெளியினை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு வருத்தமாயுள்ளது. இதை கூறக் காரணம், தயாரிப்பாளர்களிடம் முன் கூட்டியே விவாதித்து விட்டு முடிந்த வரை திட்டமிட்டு படமெடுக்க ஒத்துழைத்த நடிகர் திலகம் நினைவுக்கு வருவது தான். தமிழ் திரையுலகில் நாயகன் நிச்சயம் ஒரு சிறந்த படம். அதற்காக பல கஷ்டங்களை சந்தித்து அவற்றையெல்லாம் எதிர் கொண்டு படத்தை வெளிக் கொண்டு வந்த கமல் அவர்களும் மணிரத்தினம் அவர்களும், மற்றும் இன்றளவும் அந்தப் படம் பேசப் பட பெரும் துணையாக இருக்கும் இசையைத் தந்த இளையராஜா அவர்களும் என்றென்றும் பாராட்டத் தக்கவர்கள். அதில் சந்தேகமே இல்லை.

ஆனால் இந்தப் பேட்டியில் வெளிவந்துள்ள ஒரு வார்த்தை தான் நமக்கு புரியவில்லை.
School என்கிற வார்த்தை யாரைக் குறிக்கிறது. அல்லது எந்த வர்க்கத்தைக் குறிக்கிறது. அல்லது எந்த குழுவைக் குறிக்கிறது ... இந்த ஒரு வார்த்தை தான் நமக்கு சற்று புரியமாட்டேன் என்கிறது. காரணம் முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் product. அதன் மூலம் discipline, planning போன்று ஒரு திட்டமிடுதலுக்கு தேவையான குணங்கள் அவரிடம் இருந்திருக்கும். அந்த ஸ்கூல் என்பதன் மூலம் அவருடைய மாடர்ன் தியேட்டர்ஸில் கற்றுக் கொண்ட தொழிலறிவு இங்கே குறை காணப் படுகிறதா.. அல்லது முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் நடிகர் திலகத்துடன் தயாரித்த படங்களிலும் அதே குணங்கள் மேலும் வலுவாக அமைந்து, அதுவும் இங்கே குறை காணப் படுகிறதா ... ஏனென்றால் தயாரிப்பாளர்களிடம் தான் கமிட் பண்ணி விட்டால் அதற்கப்புறம் அவருக்கு தன்னை முழுமையாக ஒப்படைக்கும் கலைஞர் நடிகர் திலகம். தயாரிப்பாளர் எங்கே படப் பிடிப்பு வைத்தாலும் மறுப்பு சொல்லமாட்டார். தன் ஆலோசனைகளைக் கூறுவாரே தவிர வற்புறுத்த மாட்டார். இப்படி தயாரிப்பாளர்-கலைஞர் இடையே நல்லுறவை வளர்த்த நல்ல சூழலை நடிகர் திலகத்தின் படங்களில் முக்தா ஸ்ரீநிவாசன் கண்டதும் குறை சொல்லப் படுகிறதா ..

இது தான் புரியவில்லை.

இந்த விவாதத்தில் நாம் நுழைய விரும்பவில்லை. ஆனால் இந்த ஸ்கூல் என்கிற வார்த்தை மட்டுமே சில கேள்விகளை நம்முள் எழுப்புகிறது . அவ்வளவு தான்.

RAGHAVENDRA
28th October 2012, 11:41 PM
அன்னை இல்லம், ஆண்டவன் கட்டளை, நீலவானம் ... இவையெல்லாம் நடிப்புக் கடவுளின் முத்திரை சித்திரங்கள் .. அதென்னவோ தேவிகாவுடன் இவர் நடித்த படங்களெல்லாமே மாஸ்டர் பீஸ் லெவலுக்கு இருப்பது தனிச் சிறப்பு. அதுவும் இந்தப் படத்தில் இந்தக் காட்சியைப் பற்றி முன்னொரு முறை மிகவும் மனம் விரும்பி எழுதியிருந்தேன். அந்தக் காட்சியை மீண்டும் இங்கே நினைவூட்டியதற்கு நன்றி வெங்கி ராம் சார்.

vasudevan31355
29th October 2012, 07:34 AM
நன்றி வெங்கிராம். 'அன்னை இல்லம்' திரைப்படத்தின் அற்புதமான அந்தக் காட்சியை நடிகர் திலகம் திரி பாகம் 9 இல் தரவேற்றியது அடியேன்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் காட்சியைப் பற்றிய முழு விளக்கமும் அளித்துள்ளேன். இணைப்பிற்கு

http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9/page107

goldstar
29th October 2012, 07:39 AM
Vasu sir back with bang, thank you.

Just look at Rajasekaran still, even this still won't be matched by any other actors for century, only NT has to come back to give similar stills. Thank you Vasu sir.

Cheers,
Sathish

RAGHAVENDRA
29th October 2012, 08:54 AM
நம் நடிகர் திலகம் நிச்சயமாக உலகம் அறியாத அப்பாவி. உலகத் தரத்திற்கு படங்களைத் தரவல்ல ஒரு ரசிகரை முன்னமேயே அவர் சந்திக்காமல் விட்டு விட்டார். இருந்திருந்தால் மீதி 256 படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 306 ஆஸ்கார் அவார்டுகளை வாங்கித் தந்து இவரல்லவோ ரசிகர் என்று எல்லோரும் போற்றும் படி செய்திருப்பார். தவறு நடிகர் திலகத்தின் மீது தான். இன்னும் சற்று காலம் கழித்து பூமியில் பிறந்து இந்த அதி மேதாவி ரசிகரின் இயக்கத்தில் அனைத்துப் படங்களையும் செய்திருப்பார். பீம்சிங், கே.எஸ்.ஜி., பந்துலு, மாதவன், திருலோக்சந்தர் உள்பட அனைத்து இயக்குநர்களும் இந்த ரசிகரிடம் பிச்சை வாங்க வேண்டும்.

பேசாமல் இந்தத் திரியின் பெயரை அந்த ரசிகர் பெயரில் மாற்றி விட்டால் புண்ணியமாய்ப் போகும்.

RAGHAVENDRA
29th October 2012, 09:36 AM
அன்பு நண்பர் வாசு சார் தரவேற்றிய பாசமலர் விளம்பரத்தின் நிழற்படம் வண்ணத்தில் இங்கு ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NT%20FILMS%20RERELEASE%202013/PASAMALARAD281012THANTHIFW.jpg

RAGHAVENDRA
29th October 2012, 10:22 AM
ஆஹா ... உலக இயக்குநர்களின் பெயர்களையெல்லாம் பட்டியலிட்டு விட்டார் .... நாமெல்லாம் என்ன புண்ணியம் செய்தோமோ ... ஒன்றுமே தெரியாத முட்டாள்களாயிருந்த நம்மை உலக சினிமாக்களையும் உலக இயக்குநர்களையும் அறிமுகப் படுத்தி இது தான் சினிமா,, இனிமேல் சிவாஜி படத்தைப் பற்றிப் பேசினால் தெரியும் சேதி என்று சொல்லாமல் சொல்லி விட்டார்... யாராவது மேல் லோகத்திலேருந்து நடிகர் திலகத்தை அழைத்து வந்து இவரிடமிருந்து பாராட்டுப் பத்திரம் வாங்கி கொடுத்தனுப்புங்களேன் .... அப்போதாவது நடிகர் திலகத்தின் ஜன்மம் சாபல்யமடையும் ... அது மட்டுமல்ல இனிமேல் சிவாஜி படத்தைப் பற்றி யாராவது எழுதினால் இவர்களுடைய படங்களிலிருந்து காட்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டு இதில் ஒரு சதவீதம் கூட சிவாஜி செய்யவில்லை என்பதை மறக்காமல் நிரூபியுங்கள். அப்போது தான் இவருடைய மனம் திருப்தியடையும். யார் யாருக்கு சிவாஜி மேல் என்னென்ன கோபம் வருமோ அதையெல்லாம் எழுதினால் அப்போது தான் இந்த புண்ணியவான் பிறவிப் பயன் எய்துவார்...

ஒரு வேளை இந்தப் பெருமூச்சின் வேகம் தாங்காமல் தான் இந்த திரி இரண்டாக பிரிந்ததோ ? தெரியவில்லை.

JamesFague
29th October 2012, 10:51 AM
Welcome Mr Vasu Sir, Hope to see our Pammalar postings also very soon.

vasudevan31355
29th October 2012, 11:32 AM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

(தொடர்-9)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (9) 'அஞ்சலிதேவி '

அஞ்சலிதேவியின் அழகிய தோற்றம்.

http://www.cineradham.com/Stills/Actress/images/Anjali%20Devi/full/Anjali%20Devi-Stills%20(3).jpg

'முதல் தேதி' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் அஞ்சலிதேவி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/muthal-1.jpg?t=1351481716

'நான் சொல்லும் ரகசியம்' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் அஞ்சலிதேவி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/naan-1.jpg?t=1351481900

அழகான நாயகி அஞ்சலி தேவி. காக்கிநாடாவில் பெத்தாபுரம் என்ற ஊரில் 1928 அக்டோபர் 25-ஆம் நாள் பிறந்தவர். எட்டு வயதிலேயே நாடகங்களில் ஆண் வேடமிட்டு நடித்துப் புகழ் பெற்றவர். (நடிகர் திலகம் தன் சிறு வயதில் நாடகங்களில் பெண் வேடங்கள் இட்டு நடித்ததைப் போல்) தன்னுடய நாடகக் குழுவில் பணி புரிந்த ஆதிநாராயணராவ் அவர்களை மணம் புரிந்து கொண்டார். பின் இயக்குனர் புல்லையா அவர்களால் தெலுங்கில்( ‘Golla Bhama’) அறிமுகம் செய்யப்பட்டு ரசிகர்களின் 'மோகினி'யாகத் திகழ்ந்தார். ஆம்... முதலில் சினிமாவில் 'மோகினி' வேடம் அஞ்சலிக்கு. பின்னர் தெலுங்கில் அஞ்சலி அவர்களின் ஆட்சிதான். தொட்டதெல்லாம் துலங்கிற்று. ரசிகர்கள் அஞ்சலியின் மீது 'பிரேமை' பிடித்து கிடந்தார்கள். கணவர் ஆதிநாராயணராவ் புகழ் பெற்ற இசையமைப்பாளர். அஞ்சலி நிறைய தெலுங்குப் படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றி கண்ட நடிகை. இதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால் அஞ்சலி தயாரித்த முதல் தெலுங்குப்படமான 'பரதேசி' யில் நடிகர் திலகம் நடித்ததுதான். 'பூங்கோதை' என்ற பெயரில் தமிழிலும் எடுக்கப்பட்டது. ('அந்தமான் காதலி' காவியத்தின் மூலக்கதை 'பரதேசி' தான்)

பின் ஏராளமான தமிழ்ப் படங்கள் அஞ்சலியின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதல் தேதி, கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி, மணாளனே மங்கையின் பாக்கியம், அடுத்த வீட்டுப் பெண் (காமெடி), சர்வாதிகாரி, மர்மயோகி (வில்லி) போன்ற படங்கள். "அன்றலர்ந்த தாமரை அழகா... அல்லது எங்கள் அஞ்சலிதேவி அழகா!" என்று இப்போதும் அஞ்சலியை நினைத்து தன் வசம் இழந்து பெருமூச்சு விடும் பெருசுகள் ஏராளமானோர் உண்டு. அந்த அளவிற்கு ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டவர் அஞ்சலிதேவி. தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் இவர் இணைந்த அனார்கலி, சுவர்ண சுந்தரி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் மூவிகள். அஞ்சலி பிச்சர்ஸ் தயாரிப்பான 'பக்த துக்காராம்' என்ற அருமையான காவியத்தில் நடிகர் திலகம் வீர சிவாஜியாகத் தோன்றி முழக்கம் செய்ததை யாரால் மறக்க இயலும்? தமிழிலும், தெலுங்கிலும் நிறைய மியூசிக்கல் ஹிட்ஸ் படங்களை தந்தவர் அஞ்சலி தேவி. அது மட்டுமல்லாம தென்னக திரைப்பட உலகில் முதன் முதலில் ஸ்லோ மோஷன் காட்சியை அறிமுகப்படுத்தியவரும் இவர்தானாம். சோகம், காமெடி, வீரம், வில்லி, அம்மா என்று அத்தனை ரோல்களிலும் புகுந்து விளையாடக் கூடிய திறமை படைத்தவர். நடிப்புத் திறமையையும் மீறி அளவுக்கத்திகமான அழகால் அனைவரையும் வசீகரித்தவர்.

நடிகர் திலகத்துடன் குறிப்பிட்ட சில படங்கள் தான் நடித்துள்ளார். 'முதல் தேதி'யில் நடிகர் திலகத்தின் ஏழை மனைவியாகவும், 'நான் சொல்லும் ரகசியம்' காவியத்தில் நடிகர் திலகத்தின் ஏழைக் காதலியாகவும் நடித்துள்ளார். நடிகர் திலகத்தால் அன்புடன் 'பாஸ்' என்று அழைக்கப் பட்டவர். நடிகர் திலகம் பராசக்தியில் நடித்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களிலேயே நடிகர் திலகத்தின் திறமைக் கண்டுபிடித்து தன் சொந்த படத்தில் (பரதேசி (தெலுங்கு) மற்றும் பூங்கோதை) இரண்டாம் ஹீரோவாக நடிக்க சந்தர்ப்பம் அளித்த நன்றிக்குரியவர். (தன்னை முதன் முதலில் அஞ்சலிதேவி சொந்தப் படத்திற்கு 'புக்' செய்ததால் பிற்காலங்களில் செய்நன்றி மறக்காமல் நடிகர் திலகம் அஞ்சலி அவர்களின் சொந்தத் தயாரிப்பான 'பக்த துக்காராம்' தெலுங்குப் படத்திற்கு இலவசமாக நடித்துக் கொடுத்து தன் நன்றிக்கடனை தன்னுடைய 'பாஸ்' அவர்களுக்கு திரும்ப செலுத்தினார்) நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல... நமக்கும்தான். எனவே நம் அனைவர் சார்பாகவும்

அன்பான அஞ்சலி அம்மா!

தங்களுக்கு எங்களது கோடானு கோடி நன்றிகள்!

முதன் முதலாக இணையத்தில் நடிகர் திலகமும்,அஞ்சலி தேவி அவர்களும் இணைந்து கலக்கும் 'நான் சொல்லும் ரகசியம்' காவியத்தின் அற்புத டூயட் பாடல்... P.B.ஸ்ரீனிவாஸ் தலைவருக்காகப் பாடிய ஒரு சில பாடல்களில் முதன்மையான பாடல்.(வீடியோ)

"கண்டேனே உன்னைக் கண்ணாலே"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yiOrWn5ksxc

அஞ்சலி பிக்சர்ஸ் 'பரதேசி' தெலுங்குத் திரைப்படத்தின் ஸ்டில்.

http://www.eemaata.com/images/nov2011/sp/1953-paradESi.JPG

போனஸ் இணைப்பு: நடிகர் திலகம் பற்றி அஞ்சலிதேவி அவர்கள் ஜெயா மூவிஸ் தொலைக்காட்சியின் திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் அளித்த பேட்டியை சமயத்திற்கு உதவுமே என்று பதிவு செய்து வைத்திருந்தேன். இப்போது உதவுகிறது. பரதேசி மற்றும் பூங்கோதை படங்களில் நடிகர் திலகத்திற்கு சான்ஸ் கொடுத்தது பற்றியும், நடிகர் திலகத்தின் அசாத்திய திறமை பற்றியும் அஞ்சலிதேவி அவர்கள் கூறுவதை இப்போது காணுங்கள்.



http://www.youtube.com/watch?v=6hjpngnsQvk&feature=player_detailpage

(ஜோடிகள் தொடரும்)

அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
29th October 2012, 11:44 AM
All the 306 films of NT are equal for me. There is no discrimination between this & that.
He is an actor par excellance.

vasudevan31355
29th October 2012, 12:44 PM
டியர் ராகவேந்திரன் சார், சதீஷ் சார், சந்திரசேகரன் சார், ராதாகிருஷ்ணன் சார்,

'பாசமலர்' பதிவுகளுக்கான தங்கள் பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றிகள்.

vasudevan31355
29th October 2012, 12:57 PM
டியர் வாசுதேவன் சார்,
வருக! வருக!

நடிகர் திலகம் பற்றிய நிறையப் பதிவுகளைத்
தருக! தருக!.

vasudevan31355
29th October 2012, 01:03 PM
டியர் ராகவேந்திரன் சார்,

'பாசமலர்' வண்ண விளம்பரம் பலே ஜோர். அது போல 'எல்லாம் உனக்காக' திரைக்காவியத்தின் அற்புத காட்சி, மற்றும் 'படிக்காத பண்ணையார்' நடிகர் திலகத்தின் இயல்பு நடிப்புக் காட்சி என அசத்தல் பதிவுகளை அளித்து மகிழ்ச்சியூட்டி வருகிறீர்கள். நன்றி!

Thomasstemy
29th October 2012, 09:45 PM
VAASU SIR.......EPPO POTEENGO !! :-)

:smokesmile:

Thomasstemy
29th October 2012, 10:22 PM
re-releasing soon !
*****************
NAAN VAAZHAVAIPAEN
*****************
Another 100 days Film of Nadigar Thilagam.
... "Naan Vaazha Vaippen" is one of the most important film in Rajinikanth's career. This film was a come back vehicle for Rajinikanth after a gap. A remake of Amitabh starrer "Majbur", produced by K.R.Vijaya. Excellent Music Composition by Ilayaraja, Naan Vaazhavaipaen has soothing songs viz., a) Endhan Ponvannamae b) Thirutheril Varum Silayo c) Aagayam Melae d) Ennodu Paadungal
************************************************** *******
COMING SOON @ YOUR FAVORITE THEATERS.
CLICK TO SEE THE 3 MINUTE TRAILER.
************************************************** *******
re-releasing with Pride : Nadigar Thilagam 360 degree
************************************************** *******
http://www.youtube.com/watch?v=BCl0pss-9zY

A MILLION THANKS TO NEYVELI VASUDEVAN SIR...FOR THIS TRAILER ....SUPER SIR !!

anm
29th October 2012, 11:06 PM
Vasudevan Sir,

Welcome back, We really missed you.

Anand

anm
29th October 2012, 11:19 PM
இப்பொது சமீப காலமாக ஒரு அருமையான திரைப்படத்தின் 25வது ஆண்டினைப் பற்றிய நினைவூட்டல் எதிர்பாராத கோணத்தில் பயணித்து தயாரிப்பாளருக்கும் கலைஞர்களுக்கும் இருந்திருக்கக் கூடிய அல்லது இருக்கக் கூடிய இடைவெளியினை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு வருத்தமாயுள்ளது. இதை கூறக் காரணம், தயாரிப்பாளர்களிடம் முன் கூட்டியே விவாதித்து விட்டு முடிந்த வரை திட்டமிட்டு படமெடுக்க ஒத்துழைத்த நடிகர் திலகம் நினைவுக்கு வருவது தான். தமிழ் திரையுலகில் நாயகன் நிச்சயம் ஒரு சிறந்த படம். அதற்காக பல கஷ்டங்களை சந்தித்து அவற்றையெல்லாம் எதிர் கொண்டு படத்தை வெளிக் கொண்டு வந்த கமல் அவர்களும் மணிரத்தினம் அவர்களும், மற்றும் இன்றளவும் அந்தப் படம் பேசப் பட பெரும் துணையாக இருக்கும் இசையைத் தந்த இளையராஜா அவர்களும் என்றென்றும் பாராட்டத் தக்கவர்கள். அதில் சந்தேகமே இல்லை.

ஆனால் இந்தப் பேட்டியில் வெளிவந்துள்ள ஒரு வார்த்தை தான் நமக்கு புரியவில்லை.
School என்கிற வார்த்தை யாரைக் குறிக்கிறது. அல்லது எந்த வர்க்கத்தைக் குறிக்கிறது. அல்லது எந்த குழுவைக் குறிக்கிறது ... இந்த ஒரு வார்த்தை தான் நமக்கு சற்று புரியமாட்டேன் என்கிறது. காரணம் முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் product. அதன் மூலம் discipline, planning போன்று ஒரு திட்டமிடுதலுக்கு தேவையான குணங்கள் அவரிடம் இருந்திருக்கும். அந்த ஸ்கூல் என்பதன் மூலம் அவருடைய மாடர்ன் தியேட்டர்ஸில் கற்றுக் கொண்ட தொழிலறிவு இங்கே குறை காணப் படுகிறதா.. அல்லது முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் நடிகர் திலகத்துடன் தயாரித்த படங்களிலும் அதே குணங்கள் மேலும் வலுவாக அமைந்து, அதுவும் இங்கே குறை காணப் படுகிறதா ... ஏனென்றால் தயாரிப்பாளர்களிடம் தான் கமிட் பண்ணி விட்டால் அதற்கப்புறம் அவருக்கு தன்னை முழுமையாக ஒப்படைக்கும் கலைஞர் நடிகர் திலகம். தயாரிப்பாளர் எங்கே படப் பிடிப்பு வைத்தாலும் மறுப்பு சொல்லமாட்டார். தன் ஆலோசனைகளைக் கூறுவாரே தவிர வற்புறுத்த மாட்டார். இப்படி தயாரிப்பாளர்-கலைஞர் இடையே நல்லுறவை வளர்த்த நல்ல சூழலை நடிகர் திலகத்தின் படங்களில் முக்தா ஸ்ரீநிவாசன் கண்டதும் குறை சொல்லப் படுகிறதா ..

இது தான் புரியவில்லை.

இந்த விவாதத்தில் நாம் நுழைய விரும்பவில்லை. ஆனால் இந்த ஸ்கூல் என்கிற வார்த்தை மட்டுமே சில கேள்விகளை நம்முள் எழுப்புகிறது . அவ்வளவு தான்.

Dear Raghavebdra Sir,

Which Interview you are referring to, Could you please enlighten us?

Anand

Thomasstemy
29th October 2012, 11:19 PM
இப்பொது சமீப காலமாக ஒரு அருமையான திரைப்படத்தின் 25வது ஆண்டினைப் பற்றிய நினைவூட்டல் எதிர்பாராத கோணத்தில் பயணித்து தயாரிப்பாளருக்கும் கலைஞர்களுக்கும் இருந்திருக்கக் கூடிய அல்லது இருக்கக் கூடிய இடைவெளியினை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு வருத்தமாயுள்ளது. இதை கூறக் காரணம், தயாரிப்பாளர்களிடம் முன் கூட்டியே விவாதித்து விட்டு முடிந்த வரை திட்டமிட்டு படமெடுக்க ஒத்துழைத்த நடிகர் திலகம் நினைவுக்கு வருவது தான். தமிழ் திரையுலகில் நாயகன் நிச்சயம் ஒரு சிறந்த படம். அதற்காக பல கஷ்டங்களை சந்தித்து அவற்றையெல்லாம் எதிர் கொண்டு படத்தை வெளிக் கொண்டு வந்த கமல் அவர்களும் மணிரத்தினம் அவர்களும், மற்றும் இன்றளவும் அந்தப் படம் பேசப் பட பெரும் துணையாக இருக்கும் இசையைத் தந்த இளையராஜா அவர்களும் என்றென்றும் பாராட்டத் தக்கவர்கள். அதில் சந்தேகமே இல்லை.

ஆனால் இந்தப் பேட்டியில் வெளிவந்துள்ள ஒரு வார்த்தை தான் நமக்கு புரியவில்லை.
School என்கிற வார்த்தை யாரைக் குறிக்கிறது. அல்லது எந்த வர்க்கத்தைக் குறிக்கிறது. அல்லது எந்த குழுவைக் குறிக்கிறது ... இந்த ஒரு வார்த்தை தான் நமக்கு சற்று புரியமாட்டேன் என்கிறது. காரணம் முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் product. அதன் மூலம் discipline, planning போன்று ஒரு திட்டமிடுதலுக்கு தேவையான குணங்கள் அவரிடம் இருந்திருக்கும். அந்த ஸ்கூல் என்பதன் மூலம் அவருடைய மாடர்ன் தியேட்டர்ஸில் கற்றுக் கொண்ட தொழிலறிவு இங்கே குறை காணப் படுகிறதா.. அல்லது முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் நடிகர் திலகத்துடன் தயாரித்த படங்களிலும் அதே குணங்கள் மேலும் வலுவாக அமைந்து, அதுவும் இங்கே குறை காணப் படுகிறதா ... ஏனென்றால் தயாரிப்பாளர்களிடம் தான் கமிட் பண்ணி விட்டால் அதற்கப்புறம் அவருக்கு தன்னை முழுமையாக ஒப்படைக்கும் கலைஞர் நடிகர் திலகம். தயாரிப்பாளர் எங்கே படப் பிடிப்பு வைத்தாலும் மறுப்பு சொல்லமாட்டார். தன் ஆலோசனைகளைக் கூறுவாரே தவிர வற்புறுத்த மாட்டார். இப்படி தயாரிப்பாளர்-கலைஞர் இடையே நல்லுறவை வளர்த்த நல்ல சூழலை நடிகர் திலகத்தின் படங்களில் முக்தா ஸ்ரீநிவாசன் கண்டதும் குறை சொல்லப் படுகிறதா ..

இது தான் புரியவில்லை.

இந்த விவாதத்தில் நாம் நுழைய விரும்பவில்லை. ஆனால் இந்த ஸ்கூல் என்கிற வார்த்தை மட்டுமே சில கேள்விகளை நம்முள் எழுப்புகிறது . அவ்வளவு தான்.

Eppodhumae...Thaan Oru Maydhaavi endru Ninaithu Paesum Gunam Oru sila Nadigargalukku Undu...Avargal Maedhaavigal Alla Mael Thaavigal enbadhu Paavam Avargalukke Theriyaadha Onru.....

Onbadhu Vedangalai Seidhuvittargal endra Vayitrerichalil...Oru Vedam Adhigamaaga Seidhu Ennaanadhu...Pettikul Pugundhu Kondadhu Dhaan Micham...!

Thomasstemy
30th October 2012, 12:04 AM
Went to Palghat to attend my cousin's daughter marriage. it was so emotional especially when the "Thaali" was tied by the Groom. All said, Now you have become Father-in-law and your daughter from now on be their daughter. On hearing this, I could feel something happening inside my heart..."oru chapathi maavu pesayaraa maadhiri " inside my heart and eyes automatically had tears stagnated...Though, my daughter is just doing her 6th Standard...the reality is something that we are unable to digest so easily.....Incidentally, when i was looking for our NT's song, the one that came first was this......... Andha Feeling eppudi Naan Kalyana Sathrathula En Cousin Facela paathaeno....the same feel....am seeing in our Thalaivar's face in this song......

http://www.youtube.com/watch?v=MNx6Oz7KDxc (http://www.youtube.com/watch?v=MNx6Oz7KDxc)

selva7
30th October 2012, 12:04 AM
Eppodhumae...Thaan Oru Maydhaavi endru Ninaithu Paesum Gunam Oru sila Nadigargalukku Undu...Avargal Maedhaavigal Alla Mael Thaavigal enbadhu Paavam Avargalukke Theriyaadha Onru.....

Onbadhu Vedangalai Seidhuvittargal endra Vayitrerichalil...Oru Vedam Adhigamaaga Seidhu Ennaanadhu...Pettikul Pugundhu Kondadhu Dhaan Micham...!

அதனை வித்யாகர்வம் என்று குறிப்பிடுவார்கள்...நண்பரே. நாயகனை சிறந்த இருபத்தைந்து படங்களுள் ஒன்றாக டைம் பத்திரிக்கை தேர்வு செய்து இருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கமல் திரைத்துறையின் பல்வேறு நுணுக்கங்கள் அறிந்தவர் (நடிப்பு, இசை, இயக்கம், வசனம், பாடல், நடனம்...) என்று இந்திய அளவில் அங்கீகாரம் உண்டு. எதற்கு கமல் போன்ற கலைஞனை நடிகர் திலகத் திரியில் இடித்துரைக்க வேண்டும்.

ஒன்றை ஒன்று மிஞ்சுவதே பரிணாம வளர்ச்சி. ஒன்பது பத்தாவதும் அத்தகையதே. பத்தையும் வருங்காலத்தில் மிஞ்சுவார்கள். இதெல்லாம் தவிர்க்க முடியாது. இதெல்லாம் தவிர்க்க முடியாது. மேலும், 2008ல் தசாவதாரம் பெரும் வசூல் சாதனை செய்தது அறிந்ததே.

எண்பதுகளில் வந்த நடிகர் திலகம் அவர்களின் பெரும்பான்மையான படங்களைப் பற்றி நீங்கள் அதிகம் விவாதிப்பதில்லையே..ஏன்? டிரைவர் கதாபாத்திரம் என்றாலும் கோட் சூட் போட்டு வருவது எல்லாம் இருந்தது. இப்படியும் எதிர் விவாதம் தொடங்க விழையவில்லை நண்பரே.

Thomasstemy
30th October 2012, 12:19 AM
Nanbarukku Onrai Ninaivu padutha Virumbugiraen....Ennikkai Padi Paarthaal....Onbadhirkku Piraghudhaan Paththu....Onbadhu paththaagalaam...Aanaal..Pathum Onbadhaagividaadhu..! Onrirkku Pakkathil Boojiyam irundhaal dhaan Paththu..Andha Onrai Eduthuvittal...Adhu verum Boojiyam dhaan...Aanaal..Onbadhu Thaniththu Ninraalum Onbadhudhaan...

Enbadhugalil Nadigar Thilagathin Padangalai Yaar Adhigam Vivaadhippadhillai endru sonnargal...? National Permit ulla Lorrigalai oatum Drivergal palar ungal Kannil Padavillai polum..!

VidhyaGarvam Enbadharkkum VidhandaGarvam Enbadharkkum Periya Vithiyaasam onrum illai thozharae...Nool izhai dhaan..! Evvalavu Padithirindhaalum..Katradhu Kai Alavu..Kalladhadhu Ulagalavu enbadhudhaan Aandroar Vaaku....Yaaraiyum idithuraikkum Noakkam Illai yamakku...Adhey samayathil...Pesuvadhu ellam sari endru Vaai moodi Sevi saaithu sella iyalaadhu..!

2008il Vasool Saadhanai endraal...Salem, Dindigul, Coimbatore, T&T (Tiruchi matrum Thanjavur) Viniyogasthargal Padam Kaiyai Kadithadhu endru edharkku case poataargal? Pinbu sumugamaaga Theerthukondaargal....? Visaariyungal Nanbarae..! Thaiyaaripaalar Laabam adaivadhu periya vishayamae alla...Producergalidam irundhu Vaangum viniyogasthargal Laabam Adaya Vaendaama Sollungal?

Irendu Varudathirkku Orumurai...Alladhu ...Onrarai Varudathirkku Orumurayo irendu murayo Thirayil Vandhaal Summa irukkum Matra Nerathil Palveru Nunukkaththai katrukollvadhu periya ulaga adhisayam alla...Aanaal...Oru Varudathil...Sumaar 7 alladhu 8 padangal Nadikkumboadhu Adhai seidhirundhaal Medhaavi endru Anaivarul Oththukolvaargal enbadhu Ullangai Nellikani..!

Yaarayum Kurai kooravillai...Aanaal...Thiru Muktha Srinivasanai patri sollum alavukku Thiru.Kamalahasan Valaravillai. Oru Velai Valarndhu Vittadhaaga Ninaithu Appadi Koori-irundhaal...adhu Nichayamaaga Oru Thavaraana Udhaaranamaagum Nanbarae..!

selva7
30th October 2012, 12:30 AM
Nanbarukku Onrai Ninaivu padutha Virumbugiraen....Ennikkai Padi Paarthaal....Onbadhirkku Piraghudhaan Paththu....Onbadhu paththaagalaam...Aanaal..Pathum Onbadhaagividaadhu..! Onrirkku Pakkathil Boojiyam irundhaal dhaan Paththu..Andha Onrai Eduthuvittal...Adhu verum Boojiyam dhaan...Aanaal..Onbadhu Thaniththu Ninraalum Onbadhudhaan...

Enbadhugalil Nadigar Thilagathin Padangalai Yaar Adhigam Vivaadhippadhillai endru sonnargal...? National Permit ulla Lorrigalai oatum Drivergal palar ungal Kannil Padavillai polum..!

VidhyaGarvam Enbadharkkum VidhandaGarvam Enbadharkkum Periya Vithiyaasam onrum illai thozharae...Nool izhai dhaan..! Evvalavu Padithirindhaalum..Katradhu Kai Alavu..Kalladhadhu Ulagalavu enbadhudhaan Aandroar Vaaku....Yaaraiyum idithuraikkum Noakkam Illai yamakku...Adhey samayathil...Pesuvadhu ellam sari endru Vaai moodi Sevi saaithu sella iyalaadhu..!

Irendu Varudathirkku Orumurai...Alladhu ...Onrarai Varudathirkku Orumurayo irendu murayo Thirayil Vandhaal Summa irukkum Matra Nerathil Palveru Nunukkaththai katrukollvadhu periya ulaga adhisayam alla...Aanaal...Oru Varudathil...Sumaar 7 alladhu 8 padangal Nadikkumboadhu Adhai seidhirundhaal Medhaavi endru Anaivarul Oththukolvaargal enbadhu Ullangai Nellikani..!

Yaarayum Kurai kooravillai...Aanaal...Thiru Muktha Srinivasanai patri sollum alavukku Thiru.Kamalahasan Valaravillai. Oru Velai Valarndhu Vittadhaaga Ninaithu Appadi Koori-irundhaal...adhu Nichayamaaga Oru Thavaraana Udhaaranamaagum Nanbarae..!


# நீங்கள் குறிப்பிட்ட தயாரிப்பாளரின் படங்களைப் பட்டியலிடுங்கள். அதில் எல்லா விதத்திலும் நேர்த்தியான படம் எது என்பதை பொதுப் பார்வை கொண்டவர்கள் சொல்வார்கள். அது யாரால் அப்படைப்பு அவ்விதம் வந்தது என்பதை சொல்வார்கள்.
# நன்றாக நோக்கினால், சம்பந்தமே இல்லாமல் நவராத்திரியையும் தசாவதாரத்தையும் ஒப்பீடு செய்து உள்ளீர்கள்.
# கமல் நடிப்பு மட்டும் இல்லாமல் versatility மிக்க கலைஞன்.
# நானும் நடிகர் திலகம் படங்களை ரசிப்பவன். ஏன் இன்னொரு கலைஞன் மீது இந்த காழ்ப்புணர்ச்சி.
# டிரைவர்கள் எல்லாம் கோட் சூட் போடுவார்கள் என்றீர்கள்.(சப்பைக் கட்டு கட்டாதீர்கள்.) மற்ற டிரைவர்கள் எல்லாம் அப்படத்தில் அப்படி அணியவில்லை. இப்படி ஒவ்வொரு கலைஞனுக்கும் எதிர் விசயங்களை எழுத முடியும். ஆனால் அது முறை ஆகாது. நடிகர் திலகத்தை தவிர பிற நடிகர்களை ரசிக்க இயலவில்லை எனில் குறிப்பாக எதிர்மறை கருத்துகளை எழுதாமல் இருக்கலாம் நண்பரே.

இல்லையெனில் லாவணி பாடலாம் என்றால் பாடலாம்.

Thomasstemy
30th October 2012, 12:52 AM
Ella Vidhathilum Ella Padangalum Nerthiyaaga Orukkalum Irukkamudiyaadhu enbadhu ulagarindha ondru ! Naanum appadi kooravillayae...Sambandham illamal Naana Pesugiraen endru Satru Nidhaanamaaga Yosiyungal.

Sambandham Illamal Padam Eduththadhu yaar endru ulagariyum...Paththu Vedathirkku undaana oru "Geththu" Kadhai Kalathil Illai enbadhu Anaivarum Arindha unmai. Kaaranam minimum oru characterukku irendu reel endru vaithaaldhaan kadhaapaathirathirkku oru justification kidaikkum enbadhu dhaan karththu..adhuvum en karuththu..!

Thirumbavum koorugiraen....Irendu Varudathirkku Onroe/irendoe thiraipadathil nadithaal...ellarukkum versatality varum..kaaranam summa irukkum nerathil avargal muyarchi eduthu therindhukolvaargal..Aanal...Varudathirkku 7 alladhu 8 padangal varudaa Varudam Commit aagumboadhu...Matra departmentil thalai ittal...adhu producerai Torture pannuvadhu pol aagum...Ellam Ennakkudhaan theriyum endra ninaippu ullavargal thannudaya Versatalityai explicitaaga kaatikollvaargal...Adhil Thavaru ellalavum Kidayaadhu....Most importantly,,,Versatality need not be always exhibitionised ! It can be implied too ! :-)

Nichayamaaga Thaazhpunarchi Illai...Kamal Migachirandha Nadigar Enbadhil Maatrukaruthillai ! Aanal..Mukta Srinivasan pondra oru veterani 25 yearsukku Piragu Kurai Kooruvadhu Nalla Panbukonda Vishayam alla enbadhu Thinnam !

Neengal Solvadhai eppadi yetrukolla mudiyum? Ungal Pakkathu Vettil irupavar "Thundu" mattumae uduthuvaar endru vaithu kolvoam..Neengal Adharkaaga "Thundu" mattumae udukkavendum endra edhirpaarppu endhavagayilum Gnayam illai...Sappai Kattu Kattavendiya Avasiyam yenakkillai..Siridhu Redhills Pakkam alladhu Port trust pakkam Sendru Paarungal..Coat poatta driver atleast oru 4 paeraavadhu paarkalaam ! Moreover, Driver coat poadakoodadhu endru endha IPC sectionil ulladhu Nanbarae? Enga Driver Coat
Poadum Alavukku Semithu Vaitahiruppar...Avar Semikkavillai endru ungalaal sollamudiyuma alladhu ennal dhaan sollamudiyuma..?

Matra Nadigargala rasikka mudiyavillai endru naan kooravillayae..Muktha Srinivasan avargalai Kurai Koora 25 years Thiru Kamal avargal kaathirukka vendiya Avasiyam Illai Adhu Murayum Illai endru dhaan Koorinaen..Muktha vai kurai koorubavar Dasavadharathai Sariyaaga eduthirukka vendum..aanal..adhai seiyavillayae enbadharkkudhaan Dasavadharathai patri Pesinaen..!

Maelum Ungalukku Dasavatharam uruvaana kadhai enna endru therindhukollungal nanbarae...K.S.Ravikumar oru naer kaanalil, Kamal thanudaya aasayaaga kooriyadhu Navarathiriyai vida oru characteravadhu adhigamaaga seiyavendum endru kooriyadhaaga koorinaar..Adhan Pinbu Serkapatta Kadhapaathiram dhaan Andha Singh KadhaPaathiram..You may check your records if need be Nanbarae !

Laavani Paadavendum endru ninaithadhum illai, virumbuvadhum illai..aanaal..laavani paadinaal dhaan Aaavani varum endra kattayam aerpadumae aanaal...Adharkkum thayanguvadhillai !

vasudevan31355
30th October 2012, 08:05 AM
டியர் பாரிஸ்டர் சார்,

Nadigar Thilagam 360 degree ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்ற எல்லாம் வல்ல நடிகர் திலகம் அருள் புரிவார்... ஆசிகள் அளிப்பார். தங்களுக்கும், அன்பு நண்பர் ஆனந்த் அவர்களுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

http://padamhosting.com/out.php/i71668_vlcsnap-554375.png

"காலம்தனை நான் மாறவைப்பேன்...
கண்ணே உன்னை நான் வாழவைப்பேன்"...

என்று நடிகர் திலகம் தங்கள் அருகில் இருக்கையில் வேறு என்ன கவலை?
வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள். நாங்களும் ரெடி.

http://padamhosting.com/out.php/i71669_vlcsnap-555411.pnghttp://padamhosting.com/out.php/i71672_vlcsnap-556604.png
http://padamhosting.com/out.php/i71670_vlcsnap-555566.pnghttp://padamhosting.com/out.php/i71671_vlcsnap-555802.png

RAGHAVENDRA
30th October 2012, 08:06 AM
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்க - திரி இரண்டானதா -

RAGHAVENDRA
30th October 2012, 08:18 AM
ஆகாயம் மேலே பாதாளம் கீழே -
ஆனந்த உலகம் நடுவினிலே --

நடிகர் திலகத்தின் புகழை அதல பாதாளத்தில் தள்ளுவதற்கென்றே அவதரித்திருக்கும் ஒருவருக்கு இங்கே நம்மிலேயே ஒருவர் ஆதரவு தருவது எதிர்பார்த்தது தான் என்றாலும் மனதின் வலி என்னவோ ஆழமாய்த்தான் உள்ளது. நடிகர் திலகம் இதையெல்லாம் சந்தித்து தான் வந்தித்திருக்கிறார், நாம் மட்டும் என்ன விதி விலக்கா..

RAGHAVENDRA
30th October 2012, 08:19 AM
டியர் சுப்பு,
தங்களுடைய பணி சிறக்கவும், தாங்கள் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்யவும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்

selva7
30th October 2012, 08:35 AM
(பாரிஸ்டர் ரஜினிகாந்த்) நண்பரே.. அமைதியாக நடிகர் திலகத்தின் திரியைப் படித்து வரும் பொதுவானவன் நான்.
உங்கள் கருத்து எனக்கு உடன்பாடு இல்லாததால் தான், எழுதினேன். எனினும், விவாதத்தை தொடர விரும்பவில்லை. காரணம், நடிகர் திலகம் என்ற தமிழர்களின் icon ஆகத் திகழ்ந்த கலைஞரை நானும் ரசிப்பதால்.. பதிலுக்குப் பதிலாக, வேறு விசயங்களை எதிர் மறையாக உங்களைப் போல் எழுத விரும்பவில்லை.
(தவிர, உங்களின் ஆங்கிலத் தமிழைப் படிப்பது மிக கடினமாக உள்ளது. பொறுமையும் தேவைப்படுகிறது.)
கருத்துகளுக்கு நன்றி நண்பரே...

திரு.ராகவேந்திரா அவர்களே.. நீங்கள் குறிப்பிட்டது போல் நான் நடிகர் திலகத்தை தூற்றி எழுதவேவில்லை. கமலைப் பற்றி எதிர் மறையாக ஒரு சார்புடன் பாரிஸ்டர் எழுதவே, நானும் பதில் எழுதினேன். மற்றபடி, வேறு ஏதுமில்லை. இத்திரியின் contents இன்னும் பிடிக்கும் ஆதலால், தொடர்ந்து வாசிக்கவே செய்வேன்.

vasudevan31355
30th October 2012, 09:35 AM
அன்பு முரளி சார்,

'பாலாடை' ஆய்வு மூலம் என்னை பரவசப்பட செய்து விட்டீர்கள். அதற்காக என் நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள். யாருக்கும் அதிகம் தெரியாத ஏன் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் கூட சற்று ஒதுக்கி வைத்த காவியம் அது. என்னுள்ளே பல அதிர்வுகளை எப்போதும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் படம். நீங்கள் குறிப்பிட்டது போல அந்த கனவுக் காட்சியை நம்மவர் விவரிக்கும் காட்சி. ஒரு கோடி ஆண்டுகள் என்ன... உலகம் உள்ளவரை எந்த நடிகரும் நெருங்க இயலாத, எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத நடிப்பில் பிரளயம் ஏற்படுத்திய காட்சி. உலக உச்ச நடிகர்கள் முதல் சொச்ச நடிகர்கள் வரை அனைவரும் கைகட்டி வாய் பொத்தி குருகுல பாடம் படிக்க வேண்டிய உன்னதமான காட்சி. பொதுவாக கனவு கண்டவர்கள் அதை விவரிக்கத் தெரியாமல் திண்டாடுவார்கள். இது கண்கூடு. ஆனால் கனவே காணாமல் உண்மையாகவே கனவு கண்டது போல் தன் நிலை முழுவதும் மறந்து, தான் கண்ட கனவில் வரும் அந்த குழந்தையை, அந்தக் குழந்தையின் செய்கைகளை, அந்த செய்கைகளினால் தனக்கேற்படும் உணர்வுகளை அந்தக் காட்சியில் அவர் விவரிக்கும் விதம்... அந்தக் குழந்தை கைதட்டுவது போலவே தன் கைகளைத் தட்டி (கொட்டி) காண்பிப்பார் பாருங்கள்! "பளிச்சுன்னு ஒரு முத்தம் கொடுத்தான்... அந்த எச்சிலெல்லாம் பட்டு என் ரத்தம் மறைஞ்சு போச்சு"... என்று தன் கைவிரல்களால் வாயோரம் துடைத்துக் கொள்ளும் அந்த பாவனை... "எனக்குத்தான் குழந்தையே இல்லையேப்பான்னு சொன்னேன்...உடனே அவன் என் கழுத்த விட்டுட்டு அய்யய்யோ... உங்களுக்கு குழந்தையே இல்லையா?... உங்களுக்கு குழந்தையே இல்லையா?" என்று குழந்தை கூறுவது போல கைகளைத் தட்டும் போது அங்கு நடிகர் திலகத்தைக் காண முடியாது. அச்சு அசலாக அந்த குழந்தையைத்தான் காண முடியும்...

என்ன ஒரு ஆண்டவனின் படைப்பு!...
ஆண்டவனே ஆச்சரியப்பட்ட படைப்பு!...

முரளி சாரின் அற்புத 'பாலாடை' கட்டுரை ஆய்வுக்காக அடியேனின் அன்பு பரிசாக

முதன் முதலாக இணையத்தில் அந்த ஆகர்ஷிக்கும், கலையுலக ஆண்டவர் ஆட்சி செய்யும் கனவை விவரிக்கும் கலக்கல் சீன்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mg_uN7jsLZU


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
30th October 2012, 10:00 AM
'பாலாடை'யின் பட்டை கிளப்பும் டூயட்

'எங்கே எங்கே எங்கே என் கண்ணுக்கு விருந்தெங்கே'...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ayh9zeu78xg

vasudevan31355
30th October 2012, 10:09 AM
தங்கள் அன்புள்ளத்திற்கு மிக்க நன்றி (anm)ஆனந்த் சார்.

RAGHAVENDRA
30th October 2012, 10:19 AM
(பாரிஸ்டர் ரஜினிகாந்த்) நண்பரே.. அமைதியாக நடிகர் திலகத்தின் திரியைப் படித்து வரும் பொதுவானவன் நான்.
உங்கள் கருத்து எனக்கு உடன்பாடு இல்லாததால் தான், எழுதினேன். எனினும், விவாதத்தை தொடர விரும்பவில்லை. காரணம், நடிகர் திலகம் என்ற தமிழர்களின் icon ஆகத் திகழ்ந்த கலைஞரை நானும் ரசிப்பதால்.. பதிலுக்குப் பதிலாக, வேறு விசயங்களை எதிர் மறையாக உங்களைப் போல் எழுத விரும்பவில்லை.
(தவிர, உங்களின் ஆங்கிலத் தமிழைப் படிப்பது மிக கடினமாக உள்ளது. பொறுமையும் தேவைப்படுகிறது.)
கருத்துகளுக்கு நன்றி நண்பரே...

திரு.ராகவேந்திரா அவர்களே.. நீங்கள் குறிப்பிட்டது போல் நான் நடிகர் திலகத்தை தூற்றி எழுதவேவில்லை. கமலைப் பற்றி எதிர் மறையாக ஒரு சார்புடன் பாரிஸ்டர் எழுதவே, நானும் பதில் எழுதினேன். மற்றபடி, வேறு ஏதுமில்லை. இத்திரியின் contents இன்னும் பிடிக்கும் ஆதலால், தொடர்ந்து வாசிக்கவே செய்வேன்.

டியர் செல்வா சார்,
தங்களுடைய பதிவில் எனக்கு எந்த கருத்து இடர்பாடுகளும் இல்லை. இது எனக்கும் மற்றொரு நண்பருக்கும் இடையே நிலவும் கருத்துப் பரிமாற்றம், அல்லது கருத்து வேறுபாடுகள். எனவே தாங்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். தங்களுடைய வருகைக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அன்புடன்

RAGHAVENDRA
30th October 2012, 10:24 AM
வாசு சார்,
முரளி சார் பாலாடை படத்தைப் பற்றி மிகச் சிறப்பாக அணு அணுவாக ரசித்து எழுதி கலக்கி விட்டார் என்றால் தாங்கள் அந்தக் காட்சியை உடனே இங்கு பதிவிட்டு அந்த பதிவிற்கே உயிர் கொடுத்து விட்டீர்கள். கையோடு அந்தக் காட்சியைக் காணும் போது அதன் அருமையை முழுமையாக உணர முடியும். தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

முரளி சார்,
பாலாடை பொது வாக சரியாகப் போகவில்லை என்றாலும் சென்னை குளோப் தியேட்டரில் படம் எடுக்கும் நாளன்றும் கிட்டத் தட்ட அரங்கு நிறைந்த காட்சியாக நடைபெற்றது. அந்தக் காட்சியில் நானும் அரங்கில் இருந்தேன் என்பதனால் சொல்கிறேன். இதே போன்று தாய் படத்திற்கும் ஏற்பட்டது. கடைசி நாளன்று தாய்மார்கள் வகுப்பு நிறைந்து கிட்டத் தட்ட அரங்கு நிறைவு. பாலாடையும் இதே போல் தான். சென்னையில் குறிப்பாக குளோப்பில் நன்றாக வெற்றி நடை போட்ட படம் பாலாடை.

JamesFague
30th October 2012, 11:18 AM
Mr Subbu Sir,

Congrats for your efforts in releasing the Naan Vazhavaippen and I wish him all success for your
venture of releasing NT's Films.

Mr Vasu Sir,

As usual you are our strength in this thread. Keep it up for good work.

JamesFague
30th October 2012, 02:16 PM
Dear Murali Sir,

What a wonderful writeup on Paladai. Tonight I will see the movie once again to
see the performance of NT as mentioned. Pls continue your good work.

Thanks

selva7
30th October 2012, 03:04 PM
டியர் செல்வா சார்,
தங்களுடைய பதிவில் எனக்கு எந்த கருத்து இடர்பாடுகளும் இல்லை. இது எனக்கும் மற்றொரு நண்பருக்கும் இடையே நிலவும் கருத்துப் பரிமாற்றம், அல்லது கருத்து வேறுபாடுகள். எனவே தாங்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். தங்களுடைய வருகைக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அன்புடன்

நன்றி ராகவேந்திரா அவர்களே..

Thomasstemy
30th October 2012, 04:05 PM
(பாரிஸ்டர் ரஜினிகாந்த்) நண்பரே.. அமைதியாக நடிகர் திலகத்தின் திரியைப் படித்து வரும் பொதுவானவன் நான்.
உங்கள் கருத்து எனக்கு உடன்பாடு இல்லாததால் தான், எழுதினேன். எனினும், விவாதத்தை தொடர விரும்பவில்லை. காரணம், நடிகர் திலகம் என்ற தமிழர்களின் icon ஆகத் திகழ்ந்த கலைஞரை நானும் ரசிப்பதால்.. பதிலுக்குப் பதிலாக, வேறு விசயங்களை எதிர் மறையாக உங்களைப் போல் எழுத விரும்பவில்லை.
(தவிர, உங்களின் ஆங்கிலத் தமிழைப் படிப்பது மிக கடினமாக உள்ளது. பொறுமையும் தேவைப்படுகிறது.)
கருத்துகளுக்கு நன்றி நண்பரே...

திரு.ராகவேந்திரா அவர்களே.. நீங்கள் குறிப்பிட்டது போல் நான் நடிகர் திலகத்தை தூற்றி எழுதவேவில்லை. கமலைப் பற்றி எதிர் மறையாக ஒரு சார்புடன் பாரிஸ்டர் எழுதவே, நானும் பதில் எழுதினேன். மற்றபடி, வேறு ஏதுமில்லை. இத்திரியின் contents இன்னும் பிடிக்கும் ஆதலால், தொடர்ந்து வாசிக்கவே செய்வேன்.

Anbu Nanbar Selva Avargalukku,

Nadigar Thilagam avargaludaya Padalin sila varigal......Naan Anupuvadhu Kadidham alla...Ullam...Adhil ulladhellam Ezhuthum alla...Ennam ! Avalavudhaan !! Naanum Thiru Kamalahassan avargalai தூற்றி எழுதவேஇல்லை. Thiru. Kamalahassan, Thiru.Muktha Srinivasan avargalai adhuvum 2012il Nayaganai Patri Pesi Thootra Vendiya Avasiyam Illavae illai...Atleast Nayagan release piragu oru 5 years il avadhu avar kooriyirukkalaam...But not after 25 years enbadhu dhaan en karuththu..! Thiraiulagai saarndha mukkaal vaasi paer karuthum kooda !

Natpudan,
:smokesmile:

selva7
30th October 2012, 04:39 PM
Anbu Nanbar Selva Avargalukku,

Nadigar Thilagam avargaludaya Padalin sila varigal......Naan Anupuvadhu Kadidham alla...Ullam...Adhil ulladhellam Ezhuthum alla...Ennam ! Avalavudhaan !! Naanum Thiru Kamalahassan avargalai தூற்றி எழுதவேஇல்லை. Thiru. Kamalahassan, Thiru.Muktha Srinivasan avargalai adhuvum 2012il Nayaganai Patri Pesi Thootra Vendiya Avasiyam Illavae illai...Atleast Nayagan release piragu oru 5 years il avadhu avar kooriyirukkalaam...But not after 25 years enbadhu dhaan en karuththu..! Thiraiulagai saarndha mukkaal vaasi paer karuthum kooda !

Natpudan,
:smokesmile:

பாரிஸ்டர் ரஜினிகாந்த்... உள்நோக்கமற்ற ரசனையின் அடிப்படையிலான கருத்து பரிமாற்றமே.
நன்றி நண்பரே.

Subramaniam Ramajayam
30th October 2012, 05:33 PM
You can include THANGASURANGAM and THILLANA in the abovelist which were going almost HOUSEFULL till last two three weeks at shanthi and crown. it is our unluck many films missed jublies and hundred days in own theatre itself.

Thomasstemy
30th October 2012, 08:44 PM
Mr Subbu Sir,

Congrats for your efforts in releasing the Naan Vazhavaippen and I wish him all success for your
venture of releasing NT's Films.

Mr Vasu Sir,

As usual you are our strength in this thread. Keep it up for good work.

Anbulla Chennai Vasudevan sir,

Ungaludaya ookathirkkum Vaazhthukkum Mikka Nandri...
Nadigar Thilagathin thiraipadangal Sila Varudangalaga avalavu thiraikku varaadha kaaranam anaithu nadigar thilagathin pillaigal polavae engalayum veguvaaga bhaadhithadhu...Adhan vilaivu dhaan ...engalin indha muyarchi...Ennudaya Nanbar Thiru.Anand Pandurangan avargalum naanum saerndhu uruvaakiya banner dhaan NADIGAR THILAGAM 360degree. Nadigar Thilagam sambandhapatta ella nigazchigalum indha Banneril seyyalaam endru mudiveduthu iraivan arulaal idhai thodangiulloam

Thomasstemy
30th October 2012, 09:05 PM
டியர் சுப்பு,
தங்களுடைய பணி சிறக்கவும், தாங்கள் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்யவும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்

Aahaa....Raghavendran Sir,

Eppadi Irukireergal....Ungaludaya Vaazhthukkalukku enadhu siram thaazhndha vanakkamum nandriyum urithaagattum. Neengal Busyaaga illai endraal Oru missed call kodungal..
Nammudaya Pammalar Avargalidamum pesi sila naatkal aagivittadhu...

Anbudan,
:smokesmile:

Murali Srinivas
31st October 2012, 12:00 AM
வாசு அவர்களே,

பாலடையின் தனி சிறப்பான காட்சியை இணையத்தில் தரவேற்றுவீர்கள் என்ற என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அதற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. பாலாடை படத்தின் ஆய்வு பதிவை மனதார பாராட்டிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

ராகவேந்தர் சார்,

நன்றி. பேசும் தெய்வம், தங்கை படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது மட்டுமல்ல பாலாடை வெளியாகி 6 வாரங்களுக்குள்ளாகவே திருவருட்செல்வர் படமும் வெளியாகி விட்டது அல்லவா. அதுவும் பாலாடையின் வெற்றியை பாதித்த காரணங்களில் ஒன்று.

Hearty Thanks Mr.S. Vasudevan.

Regards

anm
31st October 2012, 12:36 AM
அன்பு முரளி சார்,

'பாலாடை' ஆய்வு மூலம் என்னை பரவசப்பட செய்து விட்டீர்கள். அதற்காக என் நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள். யாருக்கும் அதிகம் தெரியாத ஏன் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் கூட சற்று ஒதுக்கி வைத்த காவியம் அது. என்னுள்ளே பல அதிர்வுகளை எப்போதும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் படம். நீங்கள் குறிப்பிட்டது போல அந்த கனவுக் காட்சியை நம்மவர் விவரிக்கும் காட்சி. ஒரு கோடி ஆண்டுகள் என்ன... உலகம் உள்ளவரை எந்த நடிகரும் நெருங்க இயலாத, எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத நடிப்பில் பிரளயம் ஏற்படுத்திய காட்சி. உலக உச்ச நடிகர்கள் முதல் சொச்ச நடிகர்கள் வரை அனைவரும் கைகட்டி வாய் பொத்தி குருகுல பாடம் படிக்க வேண்டிய உன்னதமான காட்சி. பொதுவாக கனவு கண்டவர்கள் அதை விவரிக்கத் தெரியாமல் திண்டாடுவார்கள். இது கண்கூடு. ஆனால் கனவே காணாமல் உண்மையாகவே கனவு கண்டது போல் தன் நிலை முழுவதும் மறந்து, தான் கண்ட கனவில் வரும் அந்த குழந்தையை, அந்தக் குழந்தையின் செய்கைகளை, அந்த செய்கைகளினால் தனக்கேற்படும் உணர்வுகளை அந்தக் காட்சியில் அவர் விவரிக்கும் விதம்... அந்தக் குழந்தை கைதட்டுவது போலவே தன் கைகளைத் தட்டி (கொட்டி) காண்பிப்பார் பாருங்கள்! "பளிச்சுன்னு ஒரு முத்தம் கொடுத்தான்... அந்த எச்சிலெல்லாம் பட்டு என் ரத்தம் மறைஞ்சு போச்சு"... என்று தன் கைவிரல்களால் வாயோரம் துடைத்துக் கொள்ளும் அந்த பாவனை... "எனக்குத்தான் குழந்தையே இல்லையேப்பான்னு சொன்னேன்...உடனே அவன் என் கழுத்த விட்டுட்டு அய்யய்யோ... உங்களுக்கு குழந்தையே இல்லையா?... உங்களுக்கு குழந்தையே இல்லையா?" என்று குழந்தை கூறுவது போல கைகளைத் தட்டும் போது அங்கு நடிகர் திலகத்தைக் காண முடியாது. அச்சு அசலாக அந்த குழந்தையைத்தான் காண முடியும்...

என்ன ஒரு ஆண்டவனின் படைப்பு!...
ஆண்டவனே ஆச்சரியப்பட்ட படைப்பு!...

முரளி சாரின் அற்புத 'பாலாடை' கட்டுரை ஆய்வுக்காக அடியேனின் அன்பு பரிசாக

முதன் முதலாக இணையத்தில் அந்த ஆகர்ஷிக்கும், கலையுலக ஆண்டவர் ஆட்சி செய்யும் கனவை விவரிக்கும் கலக்கல் சீன்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mg_uN7jsLZU


அன்புடன்,
வாசுதேவன்.

BRILLIANCE, THY NAME IS SHIVAJI GANESAN!!!!!!!!!!!


anm

Thomasstemy
31st October 2012, 12:38 AM
You can include THANGASURANGAM and THILLANA in the abovelist which were going almost HOUSEFULL till last two three weeks at shanthi and crown. it is our unluck many films missed jublies and hundred days in own theatre itself.

Hello Ramajayam sir,

How are you doing

Regards
:smokesmile:

vasudevan31355
31st October 2012, 09:08 AM
இன்று (31-10-2012) அன்னை இந்திரா காந்தி நினைவு நாள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/indira-2.jpg?t=1351667045

http://images.outlookindia.com/Uploads/outlookindia/2009/200910/20091019/indira_gandhi_death_20091019.jpg

vasudevan31355
31st October 2012, 09:41 AM
"எல்லோரும் கொண்டாடும் இந்திராவென நாட்டை உருவாக்குங்கள்"

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/MP2_May12_142752_0mpg_000598559.jpg.

vasudevan31355
31st October 2012, 09:50 AM
நடிகர் திலகம், அஷ்டாவதானி இருவருடனும் மனம் விட்டு சிரித்து மகிழும் மங்கையர் குல மாணிக்கம். (மிக அரிய புகைப்படம்)

http://www.123telugu.com/content/wp-content/uploads/2012/06/Indira-Gandhi-with-Sivaji-G.jpg

Thanks to 123telugu.com.

vasudevan31355
31st October 2012, 12:15 PM
ஆண்டவன் கட்டளை (shooting spot)(அரிய நிழற்படங்கள்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a1-5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a8-2-1.jpg?t=1351664893

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a7-2-1.jpg?t=1351665004

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a3-2-1.jpg?t=1351665110

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a5-2-1.jpg?t=1351665213

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a6-2-1.jpg?t=1351665309

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a4-2.jpg?t=1351665604

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a9-2-1.jpg?t=1351665727

அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
31st October 2012, 12:27 PM
Dear Vasu Sir,

Amazing collection of our NT's Andavan Kattalai Shooting spot album. Expecting your Stunts serial of NT's at
the earliest.

vasudevan31355
31st October 2012, 12:45 PM
Dear Vasudevan sir,

Certainly. Thank u for your appreciation.

RAGHAVENDRA
31st October 2012, 01:02 PM
டியர் வாசு சார்,
நடிகர் திலகத்தின் மக்கள் செல்வாக்கை நன்கு அறிந்து இறுதி வரை அவருக்கு தர வேண்டிய மரியாதையில் சற்றும் குறையாமல் தந்து அவரை உயர்ந்த முறையில் நடத்திய இந்திரா காந்தி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவருடைய நிழற்படத்தை வெளியிட்டு தங்களுடைய பதிவிற்கு சிறப்பு சேர்த்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

அதே போல் ஆண்டவன் கட்டளை படப்பிடிப்புத் தல நிழற்படங்களும். எங்கேயிருந்து பிடித்தீர்கள் சார்.. பிடியுங்கள் பாராட்டுக்கள். யார் நிழற்படங்களையும் தகவல்களையும் பெற்றுக் கொண்டு அமுக்கமாக இருந்தாலும், யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் தங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள். நடிகர் திலகத்தின் ஆன்மா உங்களுடன் எப்போதும் துணையிருக்கும்.

அன்புடன்
ராகவேந்திரன்

அன்புடன்

vasudevan31355
31st October 2012, 01:14 PM
'அவன்தான் மனிதன் பாசமலர் சிவாஜி நினைவுகள்' இதழிலிருந்து இயக்குனர் மாதவன் அவர்களின் பேட்டி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/cop-chronicles-the-brave-men-in-khaki-4-1.jpg?t=1351669999
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-4.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-3.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

HARISH2619
31st October 2012, 01:14 PM
திரு வாசு சார்,
இந்திராவுடன் நடிகர்திலகம் அரிய புகைப்படம் அருமை,ஆண்டவன் கட்டளை ஷூட்டிங் ஸ்பாட் நிழல்படங்கள் மிகவும் இனிமை,நன்றி

RAGHAVENDRA
31st October 2012, 08:40 PM
நடிகர் திலகத்தின் பாடல்கள் வாழ்க்கையின் எந்த சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடிய வகையில் அமைக்கப் பட்டிருக்கும். இதை பல்வேறு பாடல்களை நாம் விவாதிக்கும் போது பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு பாடல் ஊரும் உறவும் படத்தில் இடம் பெற்றது நினைவு கூறும் வகையில் இங்கே நமக்காக. டி.எம்.எஸ்.ஸின் குரலில் சங்கர் கணேஷின் இசையில் அருமையான பாடல்.


http://youtu.be/Vt_qEyjAOWQ

vasudevan31355
31st October 2012, 09:04 PM
டியர் ராகவேந்திரன் சார்,

அட... எதையோ நெனச்சி நமது திரியைப் பார்த்தால் ஊரும் உறவின் "அட எதையோ நெனச்சேன்...எதுக்கோ சிரிச்சேன்" பாடல் இருந்தது. இதுவரை 'ஊரும் உறவும்' பாடல் இணையத்தில் இல்லை. யார் தரவேற்றி இருப்பார்கள் என ஆவலுடன் you tube-ஐ open செய்து பார்த்தால் தாங்கள் முதன் முதலாக அந்த அர்த்தம் பொதிந்த பாடலை தரவேற்றியிருப்பது தெரிந்தது. இன்றுதான் தரவேற்றியுள்ளீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின் தலைவர் ரிக்ஷாவில் ஜாலியாக, படு கேஷுவலாக பாடிக் கொண்டு வருவதை இந்த மழையில் பார்க்கும் போது அருமையாக இருந்தது. அருமையான பாடல். வித்தியாசமான கருத்து செறிந்த அபூர்வமான பாடலை தரவேற்றித் தந்தமைக்கு நன்றிகள்.

vasudevan31355
1st November 2012, 09:10 AM
டியர் ராகவேந்திரன் சார், செந்தில் சார்,

தங்கள் அன்புப் பாராட்டுதல்களுக்கு நன்றி!

NOV
1st November 2012, 09:29 AM
Friends, personal abuses are rearing its ugly head again.

இவரை அவர் மட்டம் தட்டுவதும், அவரை இவர் மட்டம் தட்டுவதும்... நிஜமாகவே அசிங்கமாக இருக்கிறது... நாமெல்லாம் படித்தவர்கள். ஏன் இப்படியெல்லாம் மற்றவர்களையும் அசிங்கப் படுத்தி, தானும் அசிங்கப் பட வேண்டும்? திரி சம்பந்தப் படாத மற்ற பதிவுகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது மற்றவர்களை புண்படுத்தாவண்ணம், ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள வண்ணம் அனைவரும் ரசிக்கும் படி நகைச்சுவை இழையோட இருந்தால் தவறே இல்லை. எதற்கு வீண் சண்டைகள் சச்சரவுகள்? இதனால் கிடைக்கக் கூடிய பலன்தான் என்ன? இதனால் திரிகளின் கௌரவம் காற்றில் பறக்கிறது என்பதுதான் உண்மை. நடிகர் திலகம் திரிகளின் மீது viewers பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர்களெல்லாம் இப்படிப்பட்ட பதிவுகளைப் படித்து விட்டு என்ன நினைப்பார்கள்?

எனவே தயவு செய்து இது போன்ற தனிப்பட்ட மோதல்கள், கருத்துக்கள், கேலி, கிண்டல்கள் இல்லாதாவாறு பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். பதிவுகள் யார் மனத்தையும் புண்படுத்தவே வேண்டாம்.

vasudevan31355
1st November 2012, 10:20 AM
அன்னமளித்து அகமகிழும் எங்கள் ராஜ ராஜ சோழன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra-2-1.jpg?t=1351745291

vasudevan31355
1st November 2012, 10:24 AM
டப்பிங் குரல் கொடுத்த நடிகர் திலகம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0001.jpg?t=1351745593

நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்த தெலுங்கு நடிகர் முக்கமாலா அவர்கள் இவர்தான். 'நீதி' காவியத்தில் ஜெயலலிதா அவர்களின் தாத்தாவாகவும், 'துளிவிஷம்' படத்தில் நடிகர் திலகத்துடனும்,(இருவருக்கும் ஒரு கத்தி சண்டைக் காட்சியே உண்டு) 'தியாகம்' காவியத்தில் நடிகர் திலகத்தின் தாத்தாவாகவும் (பெரியதுரை) நடித்த பெருமைக்குரியவர்.

http://3.bp.blogspot.com/_BbJAArGDIEA/R3oBHfFpchI/AAAAAAAABZE/gKYZzG4G01U/s320/IMG2013A.jpg

'தியாகம்' காவியத்தில் தெலுங்கு நடிகர் முக்கமாலா

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_004006396.jpg

'தியாகம்' காவியத்தில் நடிகர் திலகம், முக்கமாலா,

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_3VOB_005630903.jpg

vasudevan31355
1st November 2012, 10:49 AM
1962-இல் வெளியான நடிகர் திலகம் அவர்களின் அருமையான பேட்டி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0002-1.jpg?t=1351747772

vasudevan31355
1st November 2012, 10:55 AM
மேற்கண்ட பேட்டியில் நடிகர் திலகம் குறிப்பிட்டிருக்கும் 'வடிவுக்கு வளைகாப்பு' காவியத்தில் பாம்புடனான "தமிழ் நாட்டு கலையுலகின் திலகமே"பாடல் வீடியோ.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=N0NH4iyPn_A

KCSHEKAR
1st November 2012, 12:40 PM
Please click the links below to view the news clipping

http://www.facebook.com/photo.php?fbid=221280521336761&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=221280611336752&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=221280654670081&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

vasudevan31355
1st November 2012, 02:45 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-3.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
1st November 2012, 02:59 PM
நடிகர் திலகம் நடிக்கவிருந்த 'தம்பி' படத்திற்காக உருவாக்கப்பட்ட T.M.S.அவர்களின் அற்புத கம்பீரக் குரலில் ஒலிக்கும் "துணிந்து நில்... தொடர்ந்து செல்" என்ற அருமையான பாடல் ஏ.வி.எம்.ராஜன் நடித்த 'பால்குடம்' படத்திற்காக பின்னாளில் உபயோகப் படுத்தப்பட்டது. அந்தப் பாடலைக் கேட்க லிங்க்

http://www.inbaminge.com/t/p/Paal%20Kudam/Thuninthunil.eng.html

Murali Srinivas
2nd November 2012, 12:43 AM
வாசு அவர்களே,

வெளி வராத தம்பி படத்தின் செய்திக்கு நன்றி. இதை முன்னரே படித்திருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம். அந்த செய்தியோடு சேர்த்து வெளிவந்திருக்கும் புகைப்படம், அது அந்த படத்தின் ஸ்டில்லா? காரணம் செய்தியில் தேவிகா நடிப்பது போல் எழுதப்படவில்லை. தவிரவும் நடிகர் திலகத்தைப் பார்த்தால் 1967-க்கு முன்பு உள்ள தோற்றம் தெரிகிறது. 1967 என்று குறிப்பிட காரணம் மனிஜே தயாரித்த இரு மலர்கள் 45 வருடங்களுக்கு முன்னாள் இதே நாளில்தான் [01-11-1967] வெளியானது என்பது உங்களுக்கு தெரியும். பழைய படத்தின் ஸ்டில்-ஐயும் இந்த செய்தியையும் ஒன்றாக சேர்த்திருப்பார்கள் என நினைக்கிறேன். [ஒரு வேளை ஞாயிறும் திங்களும் படத்தின் ஸ்டில் ஆக இருக்குமோ?]

அன்புடன்

vasudevan31355
2nd November 2012, 06:10 AM
அன்பு முரளி சார்,

நீங்கள் கேட்டிருந்த சந்தேகம் சரியே. 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' அக்டோபர் 2011 இதழில் வந்த புகைப்படமும் செய்தியும் தான் அது. நீங்கள் சொன்னது போல பழைய படத்தின் ஸ்டில்-ஐயும் இந்த செய்தியையும் ஒன்றாக சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கே நிச்சயமில்லாததால்தான் அந்த புகைப்படத்திலேயே 'வெளிவராத படமொன்றில் தேவிகா, சிவாஜி' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இல்லையென்றால் 'தம்பி' படத்தில் சிவாஜி தேவிகா என்று குறிப்பிட்டிருப்பார்கள். எனவே பெரும்பாலும் 'தம்பி' பட ஸ்டில்லாக இருக்க வாய்ப்பில்லை. சந்தேகத்தினால்தான் நானும் அந்த புகைப்படத்தின் மேல் வழக்கமாகக் குறிப்பிடும் படத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. நிச்சயமாக சந்தேகப்பட்டு யாராவது எழுதுவார்கள் என்று நினைத்த மாதிரியே நீங்கள் எழுதிவிட்டீர்கள். என்னுடைய கணிப்பும் அது 'ஞாயிறும், திங்களும்' படமாகத்தான் இருக்கும் என்பதுதான். நன்றி சார்!

vasudevan31355
2nd November 2012, 06:26 AM
இருமலர்கள், ஊட்டிவரை உறவு என இரு காவியங்கள் ஒரே வருடத்தில் ஒரே தேதியில் (1-11-1967) வெளியாகி இரண்டுமே நூறு நாட்கள் ஓடி சாதனை புரிந்தன. இந்த சாதனை சரித்திரத்திற்கு சொந்தக்காரரை நினைத்து வியக்காமல் இருக்க முடியுமா? இரு காவியங்களின் நினைவாக

இருமலர்கள்.

http://upload.wikimedia.org/wikipedia/en/6/6e/Iru_Malargal.jpg


http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IruMalargal00003.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IruMalargal00002.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IruMalargal00004.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IruMalargal00005.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IruMalargal00007.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IruMalargal00008.jpg
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IruMalargal00009.jpghttp://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2012/IruMalargal00011.jpg

vasudevan31355
2nd November 2012, 06:39 AM
இருமலர்கள் நிழற்படங்கள் தொடர்கிறது...

http://img14.imageshack.us/img14/9898/vlcsnap1179332.pnghttp://img12.imageshack.us/img12/7382/vlcsnap1182643.png
http://img198.imageshack.us/img198/8207/vlcsnap1181289.pnghttp://img705.imageshack.us/img705/5197/vlcsnap363553.png
http://img12.imageshack.us/img12/7382/vlcsnap1182643.pnghttp://img594.imageshack.us/img594/5332/vlcsnap1183711.png
http://img339.imageshack.us/img339/3118/vlcsnap364002.pnghttp://img97.imageshack.us/img97/8451/vlcsnap364257.png

vasudevan31355
2nd November 2012, 06:45 AM
இருமலர்கள் நிழற்படங்கள் தொடர்கிறது...

http://img703.imageshack.us/img703/3338/vlcsnap364886.png

http://img14.imageshack.us/img14/3207/vlcsnap365188.png

vasudevan31355
2nd November 2012, 06:51 AM
நாளை...

http://www.picturehosting.com/images/vijaybobby/vlcsnap201339.png

vasudevan31355
2nd November 2012, 09:15 AM
'சிவாஜி முரசு' (ஆசிரியர் J.நவாஸ்) நடிகர் திலகம் மணிவிழா மலரிலிருந்து.

இந்தக் அருமையான கட்டுரையை அப்போது மணிவிழா மலருக்காக வடித்துக் கொடுத்தது யார் தெரியுமா?!. சாட்சாத் நம்முடைய ரசிக வேந்தர் தான். நன்றி திரு. ராகவேந்திரன் சார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0004.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0005.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

oowijaez
2nd November 2012, 09:16 AM
Dear Mr Murali Srinivas

I couldn't open this link:

நாட்டிய மேதையும் நடிகர் திலகமும்!-விகடன் கட்டுரை

RAGHAVENDRA
2nd November 2012, 09:45 AM
டியர் வாசுதேவன் சார்,
பதிவே சற்று நாளைக்கு இட வேண்டாம் என எண்ணியிருந்தேன். தங்களுடைய பங்களிப்பு - அரிதான ஆவணங்களடங்கிய பதிவுகளுக்கு நன்றி கூறாதிருந்தால், பாராட்டாதிருந்தால் என் கடமையிலிருந்தும் நன்றியுணர்வுகளிலிருந்தும் தவறியவனாவேன் -

இரு மலர்கள் விளம்பர ஆவணமாகட்டும் இதயக்கனி சினிமா ஸ்பெஷல் பக்கமாகட்டும் - அனைத்துமே தங்களையும் பம்மலாரையும் இத்திரியின் இரு தூண்களாக மேலும் வலுவாக நிலை நிறுத்துகின்றன. தம்பி படத்தின் வெறும் பாடல் பதிவு மட்டுமே நடைபெற்றதாக அறிந்திருக்கிறேன். படப்பிடிப்பு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. அதே போல் நடிகர் திலகம் தோன்றும் இக்காட்சி ஞாயிறும் திங்களும் படத்திற்காக எடுக்கப் பட்டதும் அல்ல. அப்துல்லா படத்திற்காக எடுக்கப் பட்டது என ஞாபகம்.

RAGHAVENDRA
2nd November 2012, 09:47 AM
டியர் வாசுதேவன் சார்,
சிவாஜி முரசு இதழின் நிழற்படத்தை வெளியிட்டு உண்மையிலேயே அசத்தி விட்டீர்கள். அடியேன் அப்போது பல பத்திரிகைகளில் நடிகர் திலகத்தைப் பற்றி வாசகர் கடிதம், கேள்வி பதில் என எழுதியிருக்கிறேன். அவற்றில் ஒன்றை வெளிக் கொண்டு வந்து என்னை மகிழ்வித்து விட்டீர்கள். மிக்க நன்றி. இதே மலரில் மேலும் ஒரு சில கடிதம் அல்லது கட்டுரை இருக்கும் என நினைக்கிறேன்.

மீண்டும் என் உளமார்ந்த நன்றி - பதிவுகளுக்கும் என்னை பதிவிட வைத்ததற்கும்.

vasudevan31355
2nd November 2012, 10:27 AM
அதே இதழில் ராகவேந்திரன் சார் எழுதிய வாழ்த்து மடல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0006.jpg

goldstar
2nd November 2012, 10:41 AM
அதே இதழில் ராகவேந்திரன் சார் எழுதிய வாழ்த்து மடல்.



Thank you Vasu sir and thank you for Ragavendran sir.

Golden words Ragavendran sir.

JamesFague
2nd November 2012, 11:42 AM
Mr Vasu Sir,

Your video coverage of NT's OVU & IM are amazing. Really, your efforts in
tracing out the old records are unmatchable. Pls continue your good work.

parthasarathy
2nd November 2012, 05:49 PM
நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பாற்றல்:-

நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி பலர் பலவிதமாக ஆராய்ச்சி செய்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரியில், நாமும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.

எந்த ஒரு சிறந்த கலைஞனும் ஒரு படைப்பினைத் தரும்போது, முதலில், தன்னை அந்தக் கட்டம் மற்றும் கணத்துக்குள் தன்னுடைய மனதை மட்டும் நுழைத்துக் கொண்டு, அதுவாகவே பாவித்து, தன்னுடைய அனுபவம், அறிவு மற்றும் திறமை மூலம், ஒரு படைப்பினைத் தர முயற்சிக்கிறான். இந்த internalisation பரிபூரணமாக அமையப் பெற்ற உன்னதக் கலைஞன் உலகில் நடிகர் திலகம் ஒருவரே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவருக்கு நடிப்புக் கலை என்பது கலைமகள் அருளிய வரம். அவரிடம் இருந்த spontaneity இதனை நிரூபிக்கும். இருப்பினும், தன்னுடைய வாழ் நாளில் கடைசி வரை, எப்போதும், தன்னுடைய கலையை அவர் மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கிறார் - பல வித முறைகள் மூலம். இதில், மிக முக்கியமானது அவரது ஆழ்ந்த, கூர்ந்து நோக்கி அணுகும் திறன். எந்த ஒரு விஷயத்தையும், அவர் மேம்போக்காக அணுகாமல், நூறு சதவிகித பரிபூரணத்துவத்துடன் தான் அணுகிக் கொண்டு வந்திருக்கிறார். இதனால் தான், அநேகமாக அவருடைய எல்லா படங்களும் கனமாகவே இருக்கும். இலேசான படங்கள் (so called light movies) அவரிடமிருந்து மிகவும் குறைவு தான்.

சில நாட்களுக்கு முன்னர், நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள், "அன்னை இல்லம்" படத்தில் ஒரு (இல்லை இது மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகள்) காட்சியைத் தரவேற்றியிருந்தார். இந்தக் காட்சியில், நடிகர் திலகம் முத்துராமன் வீட்டிற்கு வந்து, உண்பதற்கு அமர்ந்து எம்.வி.ராஜம்மா அவர்களைப் பார்த்து (அவருடைய சுமங்கலித் தோற்றத்தைப் பார்த்து), பக்கத்தில், அவருடைய கணவருக்காக வைக்கப் பட்டிருக்கும் இலையையும் பார்த்து, 'அம்மா! உங்களது இந்த சுமங்கலிக் கோலம் சீக்கிரம் போகப் போகிறது' என்று நினைத்து வெதும்பி, எதுவும் சொல்லாமல், வெறும் முக பாவனைகளின் மூலம் அந்த சோகத்தைக் காண்பித்து அங்கிருந்து சென்று விடுவார். (எம்.வி. ராஜம்மா அவருடைய கணவர் எஸ்.வி. ரங்கா ராவ் உயிருடன் தான் இருக்கிறார் என்று வலுவாக நம்பி எப்போதும், அவருக்காக ஒரு இலையைப் போட்டு அதில், உணவு வகைகளை எப்போதும் பரிமாறி வைப்பார், என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து சேர்ந்து உண்டு மகிழ்வார் என்ற நம்பிக்கையில்!. எம்.வி ராஜம்மாவிற்கு, ரங்காராவ் கூடிய சீக்கிரம் மரண தண்டனை பெற்று இறக்கப் போகிறார் என்று தெரியாது. இது நடிகர் திலகத்துக்கும் தேவிகாவுக்கும் மட்டுமே தெரியும்.). அடுத்து, வழக்கறிஞரை சந்தித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி, இப்போது, வாய் விட்டுக் கூறிக் கதறுவார், தேவிகாவிடம்! முதல் இரண்டு காட்சிகளில் ஒரு சிகை அலங்காரத்துடன் வரும் நடிகர் திலகம், அடுத்த காட்சியில், வேறொரு சிகை அலங்காரத்துடன் வருவார். அதாவது, முதல் இரண்டு காட்சிகளில் நீளமாக இருக்கும் கிருதா உடனே வரும் அடுத்த காட்சியில், சிறியதாக இருக்கும். ஆக, அடுத்தடுத்து வரும் இந்த மூன்று காட்சிகளில், முதல் இரண்டு காட்சிகளும், மூன்றாவது காட்சியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், முதல் இரண்டு காட்சிகளுக்கும் அடுத்த காட்சிக்கும் இருக்கும் அந்த உணர்ச்சிமயமான தொடர்பு சிறிதும் குறைந்திருக்காது. சரிய்யா, அவர் நுணுக்கமான நடிகர் என்று இப்போது தானே சொன்னீர், அதனால், அவருக்கு இருக்கும் நுணுக்கமான அறிவினாலும், ஈடுபாட்டினாலும், அவரைப் பொறுத்த வரை இது சுலபம் என்று நீங்கள் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன்.

இப்போது, அதே படத்தில் இடம் பெற்ற வேறொரு காட்சியைப் பார்ப்போம்.

இந்தக் காட்சி, முந்தைய காட்சியைப் போல பெரிய உணர்ச்சிக் குவியலான காட்சியல்ல. முந்தைய காட்சி படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும். இந்தக் காட்சியோ, படத்தின் நடுவில் வரும்.

நடிகர் திலகமும், முத்துராமனும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல, பக்கத்தில் ரங்கா ராவுக்காக ஒரு இலை போடப்பட்டு உணவு பரிமாறப் பட்டிருக்கும். அப்போது தான், முதன் முதல், அந்த வீட்டில் நடிகர் திலகம் சாப்பிடுவார். அப்போது தான், அவருக்கு அந்த இலையின் முக்கியத்துவம் தெரியும். எம்.வி. ராஜம்மாவின் பண்பை வியந்து பாராட்டி (எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே!), அவர்களை தன்னுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்னும் போது, எம்.வி. ராஜம்மா அவரிடம் "கண்டிப்பாக வருகிறோம். கல்யாண சாப்பாட்டிற்கு, வடை பாயாசத்துடன்" என்பார். அதற்கு, நடிகர் திலகமோ, "வடையாவது பாயாசமாவது, இங்கு உங்கள் வீட்டில், அந்த விருந்து, எனக்கு முன் வரப் போகிறது" என்று சொல்லி, முத்துராமனுடைய காதலைப் பற்றிக் கூறி, அந்தப் பெண் நல்ல நிறம், செக்கச் செவேரென்று இருப்பாள் என்று கூறி, மேலும் சில சம்பாஷணையுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள் தான் வரும். இந்தக் காட்சியில், துவக்கத்திலிருந்து நீளமான கிருதாவுடன் வரும் நடிகர் திலகம், "அந்தப் பெண் செக்கச் செவேரென்று இருப்பாள்" என்று கூறும் அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டும், சடாரென்று, சிறிய கிருதாவுடன் காட்சி தருவார்! இது க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். உடனே, மறுபடியும் அந்த சம்பாஷனை தொடரும் போது, பழைய நீள கிருதாவுக்கு மாறி விடுவார்! இத்தனைக்கும், முந்தைய காட்சியைப் போல, வேறு வேறு காட்சிகளல்ல இந்தக் காட்சி. தொடர்ந்து, இரண்டு நிமிடங்களுக்கு, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் எம்.வி. ராஜம்மா நடிக்கும் காட்சி. இரண்டு வேறு வேறு காட்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் படும் போதே (எனக்குத் தெரிந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் கழித்து தான் எடுக்கப் பட்டிருக்கும்), தொடர்பு காட்டுவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். நிலைமை இப்படியிருக்க, ஒரே நேரத்தில் எடுக்கப் பட்ட, நாம் மேலே கூறிய இந்தக் காட்சியில், தொடர்ந்து வரும் இரண்டு நிமிடங்களில், ஒன்றே முக்கால் நிமிடம் ஒரு ஒப்பனை, நடுவில், சில நொடிகள் மட்டும் வேறொரு ஒப்பனை; உடனே, கடைசி சில நொடிகளில் வேறொரு ஒப்பனை! இதுவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் பட்ட காட்சிகள். அப்படி என்றால், எந்த அளவிற்கு, நடிகர் திலகம் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், முனைப்பும், முயற்சியும் செய்திருக்கிறார்!!

இது போல், பல படங்களில் காணலாம். ஆனால், அவை எல்லாம் வேறு வேறு காட்சிகளாய் வரும். உதாரணத்திற்கு, புதிய பறவையில் வரும் "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" பாடலின் முதல் சரணம் பூராவும், படம் தொடங்கும் போதே எடுக்கப் பட்டிருக்கும். வேறொரு நீள கிருதாவுடன் வருவார். பல்லவியிலும், அனு பல்லவியிலும், இரண்டாவது சரணத்திலும், படம் நெடுகிலும் வரும் சிறிய கிருதாவுடன் வருவார். ஆரம்பத்தில், ஊட்டி ரேஸ் கோர்ஸில், சரோஜா தேவியுடன் பேசும் ஒரு காட்சியிலும், அடுத்தடுத்து, இதே போல், வேறு வேறு கிருதாக் கோலங்களில் வருவார்.

நடிகர் திலகம் 1953-லிருந்து, 1987 வரை, தொடர்ந்து, மூன்று ஷிப்டுகளில், நடித்துக் கொண்டே இருந்தார். வருடத்திற்கு ஆறு, ஏழு படங்களில் (சில வருடங்கள் நீங்கலாக - 1965, 1966, 1977, மற்றும் சில வருடங்கள்) நடித்துக் கொண்டு! வேறு வேறு கெட்டப்புகளில், வேறு வேறு பாத்திரங்களில், ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காலங்களில்! அப்படி இருந்தும், காட்சித் தொடர்பினைத் (continuity) தொடர்ந்து நூறு சதவிகிதம் கடைப்பிடித்தார். இப்போதெல்லாம், ஒரு நடிகர் ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்கின்றார், நன்றாக concentrate செய்து நடிப்பதற்கு! இன்னும் சொல்லப் போனால், வட நாட்டின் புகழ் பெற்ற நடிகர் திலீப் குமார் அவர்கள், அந்தக் காலத்திலேயே, ஒரு நேரத்தில், ஒரு படம் தான் நடித்தார், மேற்கூறிய காரணத்துக்காக!

வேறு வேறு காட்சிகள் என்றால், ஓரளவு நடித்து விடலாம். ஒரே காட்சியில், இரண்டே நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வசனக் காட்சியில், இடையில், ஒரு சில நொடிகள் மட்டும் வேறு ஒரு கட்டத்தில் எடுக்கப்படும் போது கூட, எப்படி அவரால் பரிபூரணத்துவத்தைக் காட்ட முடிந்தது? இத்தனைக்கும், அப்போதெல்லாம் நேரடியாக பேசி நடித்தாக வேண்டும். இப்போது போல தனி ட்ராக் எல்லாம் கிடையாது! எல்லாம் அந்தக் கலைக் கடவுளுக்கும், அவரை தமிழ் நாட்டிற்கு ஈந்த அந்தக் கலைமகளுக்கும் தான் வெளிச்சம்!!

நடிகர் திலகத்தின் பாடல் கட்டுரைகளினூடே, இந்த சிறிய பதிவை இட சந்தர்ப்பமளித்த திரு. வாசு மற்றும் திரு. வெங்கிராமுக்கு நன்றிகள்.

இந்தக் காட்சி பற்றி சொல்லி, திரு. ராகவேந்திரன் அவர்களிடம் கேட்டு, மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, அவரிடம் உதவும்படிக் கோரிய போது, அவரும் உடனே, எனக்கு அந்தக் காட்சியை மட்டும், என்னுடைய சொந்த மெய்லுக்கு அனுப்பினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

திரு. ராகவேந்திரன் அவர்களே, எனக்காக ஒரு முறை அந்தக் காட்சியைப் பதிந்து, கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சை நிறையச் செய்யுங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

RAGHAVENDRA
2nd November 2012, 06:14 PM
டியர் சாரதி,
உண்மையிலேயே மிகவும் நுணுக்கமாக ஆய்ந்து எழுதப் பட்ட பதிவு. உளமார்ந்த பாராட்டுக்கள். இந்தப் படத்தைப் பற்றி ஒரு பத்திரைகயில் அந்தக் காலத்தில் விமர்சிக்கும் போது இந்தக் காட்சியைக் குறிப்பிட்டு இதே கிருதா நீளம் குறைவாக ஒரு சில பிரேம்களில் வருவதைக் குறை கூறி விமர்சித்து எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு இந்த தொழில் நுட்பம், அதாவது இந்த ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தனியாக எடுத்திருக்கக் கூடிய விஷயம் தெரியாமலிருந்திருக்காது. என்றாலும் விமர்சித்திருந்தார்கள். இதுவே வேறொரு நடிகராயிருந்திருந்தால் ஆஹா என்னே அவருடைய ஆற்றல், என்று வானளாவ பாராட்டியிருப்பார்கள்.

ஒரு வேளை பார்த்தசாரதி என்கிற ரசிகர் இதையெல்லாம் விரிவாக ஆராய்ந்து எழுதுவார் என்று விட்டு விட்டார்களோ...

இதோ அந்தக் காட்சி நமக்காக


http://www.youtube.com/watch?v=vqKF4U86RAs&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

JamesFague
2nd November 2012, 06:47 PM
Mr Parthasarathy Sir,

What an wonderful writeup about our NT's acting talent which you highlighted by
your point by point observation. Our NT is a born actor with a blessings of the
almighty.

RAGHAVENDRA
2nd November 2012, 07:37 PM
http://www.bharatmoms.com/uploads/Image/kamalsivajiganesan-and-his-wife.jpg

இன்றோடு தாங்கள் நடிகர் திலகத்தோடு மேல் உலகில் இணைந்து 5 ஆண்டுகள் முடிந்து விட்டன. அவரோடு சேர்ந்து எங்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காக சென்று விட்டீர்களோ ... ஆனால் அன்னையை இழந்து வாடும் செல்வங்களுக்கு தாங்கள் கூறும் பதில் ... தங்கள் வாழ்த்துக்களை அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.... எல்லா நலனும் பெற்று அன்னை இல்லம் தொடர்ந்து ஒளிர வேண்டும்.

ராகவேந்திரன்

Murali Srinivas
2nd November 2012, 11:47 PM
ராகவேந்தர் சார்,

அப்துல்லாவில் ஏது நடிகர் திலகம்? முதலில் சந்திர பாபு நடித்துக் கொண்டிருந்த போதுதானே அது அப்துல்லா-வாக இருந்தது? அது drop செய்யப்பட்டு பாவ மன்னிப்பாக உருவம் மாறிய பிறகுதானே நடிகர் திலகம் உள்ளே வந்தார்? ஆக அந்த ஸ்டில் அப்துல்லா அல்ல.

அன்புடன்

vasudevan31355
3rd November 2012, 07:16 AM
http://www.shotpix.com/images/44318926420930841534.png

http://www.shotpix.com/images/66848497123547193317.png

http://www.shotpix.com/images/30170709889444625033.png

http://www.shotpix.com/images/96936531401315953839.png

vasudevan31355
3rd November 2012, 07:18 AM
http://padamhosting.com/out.php/i45850_vlcsnap471071.png

http://padamhosting.com/out.php/i45858_vlcsnap-473780.png

http://padamhosting.com/out.php/i45859_vlcsnap473974.png

vasudevan31355
3rd November 2012, 07:19 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTnTvv99shfiDoEaNkuKckAztmRP2GAE n-xpWeVGKnzzKLaLe6zzNoqFXVYGw

நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கோவைத்தம்பியின் விருப்பம், 'மண்ணுக்குள் வைரம்' படத்தின் மூலம் நிறைவேறியது.

கோவைத்தம்பி, எம்.ஜி.ஆரின் பரம பக்தர். எனினும், தனது மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில், சிவாஜிகணேசனை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்.

இந்த சமயத்தில், இளம் டைரக்டர் மனோஜ்குமாரிடம் ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோவைத்தம்பியிடம் பாரதிராஜா சிபாரிசு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவைத்தம்பியை மனோஜ்குமார் சந்தித்து, 'மண்ணுக்குள் வைரம்' கதையைச் சொன்னார்.

கதை, கோவைத் தம்பிக்கு பிடித்துவிட்டது. இது சிவாஜிக்கு ஏற்ற கதை என்று தீர்மானித்தார். அப்போது, ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக சிவாஜி ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். கோவைத்தம்பி, ஐதராபாத்துக்குச் சென்றார். படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை சந்தித்து `மண்ணுக்குள் வைரம்' கதையைச் சொன்னார்.

கதையைக் கேட்ட சிவாஜி, கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதில் எனக்குப்பெருமைதான். ஆனால், என்னை நடிக்க வைப்பதாக அண்ணன் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டீர்களா? என்று கேட்டார். அண்ணனிடம் இதுபற்றி பேசி விட்டுத்தான் இங்கு வருகிறேன். என் படத்தில் நீங்கள் நடிப்பதில் அண்ணனுக்கு மகிழ்ச்சிதான்! என்று பதில் அளித்தார் கோவைத்தம்பி. அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம்' என்று சிவாஜிகணேசன் தெரிவித்தார்.

மனோஜ்குமார் டைரக்ஷனில், 'மண்ணுக்குள் வைரம்' படப்பிடிப்பு தொடங்கியது. சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடித்தார். தேவேந்திரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்தார்.

இதுபற்றி கோவைத்தம்பி கூறுகையில், 'மண்ணுக்குள் வைரம்' படம் 11-12-1986-ல் வெளிவந்து, 75 நாட்கள் ஓடியது. படம் நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும், நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்த மன நிறைவு இன்றளவும் எனக்கு இருக்கிறது என்றார்.

நன்றி: மாலைமலர்.

vasudevan31355
3rd November 2012, 07:38 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra-3.jpg?t=1351908377

RAGHAVENDRA
3rd November 2012, 08:10 AM
டியர் முரளி சார்,
தேவிகாவும் நடிகர் திலகமும் சேர்ந்து காட்சி தரும் இந்த நிழற்படம் என்னிடம் உள்ளது. என்னுடைய நண்பர் ஒருவர் தந்தார். அவருடைய தந்தை புத்தா பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். பீம்சிங்கின் நெருங்கிய நண்பர். அவர் தற்போது இல்லை. என் நண்பர் தன்னிடமுள்ள சில ஸ்டில்களை எனக்காக பிரதி எடுக்கத் தந்துள்ளார். அவற்றில் ஒன்று தான் இந்த நிழற்படம். இதைப் பற்றி அவரிடம் கேட்ட போது இது பாவ மன்னிப்பு படத்திற்கு முன் பதிபக்தி படத்திற்குப் பிறகு ஒரு முஸ்லீம் கதைக்கு பூஜை போட்ட போது சென்டிமென்டாக நடிகர் திலகத்தை வைத்து ஒரு ஷாட் எடுத்ததாகவும் அதனுடைய நிழற்படம் என்றும் கூறினார். அந்தப் படத்தில் சிவாஜி நடிக்க வில்லை. சந்திரபாபுவைப் போட்டு எடுத்ததாகவும் பிறகு தன்னுடைய தந்தையும் பீம்சிங்கும் சேர்ந்து படத்தில் திருப்தியடையாமல் கதையை மாற்றி சிவாஜியையே வைத்து எடுத்ததாகவும் சொன்னார். இது நம்பிக்கைக்குரிய தகவல் என்பதால் எழுதினேன். தவறாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

RAGHAVENDRA
3rd November 2012, 08:51 AM
http://www.shotpix.com/images/30170709889444625033.png

வாசு சார், ஊட்டி வரை உறவு ஸ்டில்ஸ் அட்டகாசம். இது வரை பார்க்காத புதிய போஸ்கள் .... குறிப்பாக மேலே காணப்படும் போஸ் .. ஆஹா... எவ்வளவு பொருள் பொதி்ந்த பார்வை ... தெள்ளத் தெளிவான நிழற்படங்கள் ... இதற்கு பின்னால் தங்களுடைய கடின உழைப்பினை உணர முடிகிறது. இதனுடைய கஷ்டம் தெரிந்தவனாதலால் தங்கள் உழைப்பை என்னால் உணர முடிகிறது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

oowijaez
3rd November 2012, 10:31 AM
'வசந்த மாளிகை'

http://www.thiraivideo.com/video/wp-content/uploads/2012/05/Vasantha-Maligai.jpg

வண்ணமயமான வசந்த மாளிகை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_3VOB_001408768.jpg

இறந்த பிறகுதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் ரசிகப் பிள்ளைகளோ கொடுத்து வைத்தவர்கள். அதனால்தான் தங்கள் வாழ்நாளிலேயே உயிரோடிருக்கும் போதே சொர்க்கத்தை வசந்த மாளிகையில் கண்டு சொக்கிப் போனார்கள். இனி சொர்க்கம் என்று ஒன்று எதற்கு என்று மாளிகையின் மடியிலே கிறங்கிப் போனார்கள். ஜாதி, இனம், மதம், பேதம் அனைத்தையும் கடந்து மக்கள் அனைவரும் ஒருசேர மாளிகையில் சங்கமித்தார்கள். "நான் அவர் ரசிகன், நான் இவர் ரசிகன்" என்றோரெல்லாம் நாங்கள் வசந்தமாளிகையின் ரசிகர்கள் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். காதலின் உண்மையான மகத்துவத்தை அறிந்தார்கள். உணர்ந்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி போல திரையுலகில் ஓர் புரட்சி. தமிழ் சினிமாவுக்கோர் மறுமலர்ச்சி. விளைவு? எங்கும் காணாத எழுச்சி. வசந்த மாளிகை கண்ட தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன.

http://www.shotpix.com/images/93211859266553409697.jpg

"நீ எத்தனை முறை வசந்த மாளிகை பார்த்தாய்?"

"பத்து முறை"...

"ச்சே! அவ்வளவுதானா? நான் இருபது முறையாக்கும்"

என்று ரசிகரல்லாதோர் கூட பெருமை கூட்டிக் கொண்டார்கள்.

"மாமா! புதுப்படம் போட்டிருக்கான்டா.. வாடா செகண்ட் ஷோ போலாம்" என்பான். "போடா போடா போக்கத்தவனே... வசந்தமாளிகை ஓடுது.. அதுக்குப் போவானா... போறானாம் புதுப்படத்துக்கு... கெளம்புடா! டிக்கட் கெடைக்காம போகப் போவுது"...

என்று கட்டிய லுங்கியுடன் சைக்கிளில் பறந்து சென்று பார்த்த இளைஞர் கூட்டம். ரிக்ஷா வண்டி இழுத்தவன் முதல் மேல் தட்டு மேனஜர்கள் வரை துக்கங்களை தூர எறிந்துவிட்டு, தூக்கத்தை மறந்து ஏக்கங்கள் கொள்ளவைத்த மாளிகை. இரண்டாவது மூன்றாவது ரீ-ரிலீஸ்களின் போது கிடைத்த வரவேற்பு வாய் பிளக்க வைக்கும்.

நூறாவது மறு வெளியீட்டிலும் அது தொடரும்.

http://www.shotpix.com/images/06198035887453000333.png

யாரை வேண்டுமானாலும் கேள்.. எவரை வேண்டுமானாலும் கேள்... "நல்லாயில்ல"... என்று வேண்டுமென்றே நம்மை வேதனைப்படுத்தக் கூட ஒரு வார்த்தை வராது. "பின்னிட்டாருய்யா உங்க ஆளு... அசல் குடிகாரன் கெட்டான்யா... கணேசன் கணேசன்தான்யா' என்று மகுடம் சூட்டுவான். "இரண்டு மனம் வேண்டும்" என்று கேட்கும் போதே இவன் இருமி வாந்தி எடுக்க முற்படுவான். "யாருக்காக' என்று கூக்குரலிடுகையில் "தலைவா... உனக்காக" என்று ஒருவன் கத்துவான். "எங்களுக்காக" என்று மற்றொருவன் மகிழ்ந்து சொந்தம் கொண்டாடுவான். வசதி படைத்தவன் ஒயின் கிளாஸை போஸ்ட்டரில் பார்த்தது போலப் பிடித்துப் பார்க்க முயன்று 'ஏன்' இந்த வேலை? என்று தோற்றுப் போவான். சால்வைகள் விலை ஏற்றமடைந்தன. தியேட்டர் ஊழியன் பளபளப்பாகத் தெரிவான். இடைவேளைகளில் பல லிட்டர் பால் கேண்டீன்காரன் வாங்கி வைத்தாலும் தியேட்டரில் பாதிப் பேர் 'டீ' இல்லாமல் அலைவான். ரசிகப் பிள்ளைகள் தலைவர் வராத சீன்களில் தியேட்டர் வெளிவராந்தாவில் இறைவன் புகழ் பாடிக்கொண்டிருக்கும்.

http://www.shotpix.com/images/70138038824957566388.png

''வெறும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச் சக்கரம் சுற்றுதடா... அதில் நான் சக்கரவர்த்தியடா'' எனும் போது திருவண்ணாமலை தீபம் தியேட்டரில் தெரியும்.. ஒவ்வொருத்தர் கையிலும் கற்பூரம் எரியும். கிளாசிலிருந்து தரை வரை கைத்தட்டல் உச்சி பிளக்கும். தரை டிக்கெட் எடுத்தவன் துண்டை சுழற்றி மேலே கிடாசுவான். சில்லறைகள் சிதறும். லாட்டரி சீட் கவுண்டர் பைல்கள் திரையை மறைக்கும். 'மயக்கமென்ன' என்றவுடன் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு திரையை நோக்கி ஓடுவான். ஆடியன்ஸைப் பார்த்து ஆட்டமாடுவான். "உயிரோடு இருக்கும் என் காதலிக்காகக் கட்டப்பட்ட வசந்தமாளிகை" என்று உச்சரிக்கும் போது இதழ் பிரியாமல் கூடவே உச்சரிப்பான். திருக்குறளை மனப்பாடம் செய்தானோ இல்லையோ... வசந்த மாளிகையின் வசனங்களை வசப்படுத்திக் கொண்டான். "அன்புக் காணிக்கைதான் கண்ணே" என்றால் பக்கத்து சீட்டு நண்பன் மார்பில் இவன் முகம் புதைப்பான். "ஆடிவரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்துவர" வரிகளில் இவன் பூக்களை கைகளில் பின்னால் ஒளித்து வைத்து தெய்வப் பாதங்களில் தூவுவான்.

http://www.shotpix.com/images/81038360482960668229.jpg

'கடவுளை தண்டிக்க என்ன வழி?' என்று கையை உதறும் போது காதலியை நினைத்து கதறுவான். 'ஆனா அவகிட்டப் பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்' என்று சொன்னால் 'எனக்கும் அப்படித்தான் தலைவா' என்று தன்னை மறந்து கத்துவான். "குடிமகனே" என்ற குரல் ஒலிக்கும் முன்பே 'ஓ ஹ ஹா ஹா' என்று இவன் முடித்து வைப்பான். தாய்க்குலம் இருக்கைகள் நிரம்பி வழிந்திருக்கும். 'யாருக்காக'வின் போது பாதிதான் இருக்கும்.."நாசமா போறவனுங்களே! படம் பாக்க உடுறீங்களாடா" என்று தாய்க்குலம் வசவு பாடும். இவனுக்கு பாராட்டுப் பத்திரமாய் இனிக்கும். கூடை கூடையாய் மலர்களை அள்ளித் தெளித்துவிட்டு சிந்திய பூக்களை இருட்டில் அள்ளுவான் மறுபடி தூவ. திருப்தியே இருக்காது. வணக்கம் முடிந்தாலும் வாழ்க கோஷம் தொடரும். மனமில்லாமல் பிரிவான். மறுநாள் அதே கூத்து தான்.


அன்புடன்,
வாசுதேவன்.

Mr Vasu, I've been reading old write ups and just read yours. Hilarious!!! I felt like I was there in 1972 enjoying with the cheering crowd! But in reality I was 9 yrs old then. but I remember we went to see 'Vasantha Maligai' without knowing that day was the 100th day of the movie! and to celebrate it, we were given a calender, in which the famous love scene of Sivaji-Vanisree depicted. I remember that calender hanged on our wall for many years even after 1972!!!!

vasudevan31355
3rd November 2012, 11:59 AM
மிக மிக அபூர்வமான நடிகர் திலகத்தின் 'மனிதனும் மிருகமும்' காவியத்தின் கதையும், விளம்பர ஆவணங்களும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-4-1.jpg?t=1351920962

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/p1-2-1.jpg?t=1351921134

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/p4-1-1.jpg?t=1351921250

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/p2-1-3.jpg?t=1351925124

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0006-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0010.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
3rd November 2012, 12:04 PM
Mr Vasu Sir,

It shows the hardwork & comittment to this thread by you by posting the
rarest details of our NT's film. Keep it up and great effort.

KCSHEKAR
3rd November 2012, 12:20 PM
Click the link below to view the news - Dinamalar - Trichy - 23rd September 2012

http://www.facebook.com/photo.php?fbid=221954277936052&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

vasudevan31355
3rd November 2012, 12:39 PM
அன்பு வாசுதேவன் சார்,

தங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும் என் கனிவான நன்றிகள். நடிகர் திலகத்திற்கு பணி செய்து கிடப்பதே நம்முடைய பெரும் பாக்கியம் ஆகும்.

vasudevan31355
3rd November 2012, 12:44 PM
டியர் Vankv சார்,

வசந்த மாளிகை பதிவைப் படித்து பாராட்டளித்ததற்கு மிக்க நன்றி! தங்களுக்கொரு மகிழ்ச்சியான செய்தி. விரைவில் வசந்த மாளிகை காவியம் புத்தம் புது பொலிவுடன் நம் கண்களுக்கு விருந்தளிக்க வருகிறது என்பதுதான் அது.

vasudevan31355
3rd November 2012, 12:54 PM
டியர் பார்த்த சாரதி சார்,

நன்றி! நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய தங்களுடைய நுணுக்கமான 'அன்னை இல்ல' அலசல் அருமையோ அருமை. கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு கவனித்திருக்கிறீர்கள் போலும். என்ன ஒரு ஊர்ந்து நோக்கும் திறமை! நடிகர் திலகத்தின் ரசிகக் கண்மணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அசாத்தியத் திறமை பெற்றுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் திலகத்தின் நுணுக்கமான அங்க அசைவுகளை கவனிப்பது மட்டுமல்லாமல் அவரது சிகையலங்காரம், கிருதா சைஸ் போன்றவைகளைக் கூட விடாமல் நோட் செய்து வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாது அதற்கான சரியான விளக்கத்தையும் அளித்து அசத்தியுள்ளீர்கள். வித்தியாசமான ஆய்வு. என்னுடைய மனம் நிறைந்த மகிழ்ச்சியான பாராட்டுக்கள் நன்றிகள். எந்த நேரத்திலும், எந்த வகையிலும் தன் தொழிலைத் திறம்பட அப்பழுக்கில்லாது செய்யக் கூடிய தெய்வப் பிறவியல்லவோ அவர்!

vasudevan31355
3rd November 2012, 01:14 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களுடைய உள்ளம் நிறைந்த பாராட்டிற்கு நன்றி!

vasudevan31355
3rd November 2012, 03:38 PM
ஒரு லட்சத்துக்கு இன்னும் 1510 பாக்கி.

JamesFague
3rd November 2012, 06:39 PM
Mr Pammalar,

Already one month over. We expect your postings very soon.
Come back at the earliest.

RAGHAVENDRA
3rd November 2012, 08:21 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0006-1.jpg

1953 லேயே பாரிஸ்டர் ....

சூப்பர் ...

RAGHAVENDRA
3rd November 2012, 08:40 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01100/TYMP02BALUCENTRE_1100715f.jpg
When the world was still black and white

Cinematographer K. Balu goes down memory lane

In 1953, when Madras and Marina were yet to know crowds, a group of confused cameramen from the crew of Manidhanum Mirugamum, the Sivaji starrer, stood beneath streetlights on the shore. “When we were asked to capture on long shot the line of streetlights, we were both apprehensive about the exposure and confused about the choice of location,” says cinematographer K. Balu.

That long shot of equally distanced lights was used to depict a halted train where a murder had just been committed. According to Balu, it was a fine example of the kind of creativity old films depended upon.

....



ஹிந்து நாளிதழில் வெளியான ஒளிப்பதிவாளர் பாலு அவர்களின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி (http://www.thehindu.com/arts/cinema/when-the-world-was-still-black-and-white/article3480023.ece)

மனிதனும் மிருகமும் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளரின் பேட்டி ஹிந்து நாளிதழில் ஜூன் 1, 2012ல் வெளிவந்தது. அதில் இப்படத்தின் ஒளிப்பதிவின் போது தாம் கண்ட அனுவங்களை இதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

vasudevan31355
4th November 2012, 04:52 PM
ஆனந்த விகடன் (4-11-2012) 'தீபாவளி' இதழில் வெளிவந்துள்ள புகைப்படக் கலைஞர் திரு.ஜி.வெங்கட்ராம் அவர்களின் நடிகர் திலகத்துடனான ஒரு புகைப்பட அனுபவம் சுடச் சுட இங்கே...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/s1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/s2-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/s3.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
4th November 2012, 05:09 PM
மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்குத் தயாராவோம்.

'தினத்தந்தி' (4-11-2012) நாளிதழில் வந்துள்ள 'வசந்த மாளிகை'விளம்பரம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0005-1-1.jpg?t=1352028810


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
4th November 2012, 05:19 PM
'தினகரன்'(4-11-2012)நாளிதழில் வந்துள்ள 'பாசமலர் 'விளம்பரம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/d1-1.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
4th November 2012, 06:00 PM
வசந்த மாளிகை

பாசமலர்

நான் வாழ வைப்பேன்

தங்கச் சுரங்கம்

தில்லானா மோகனாம்பாள்

சரஸ்வதி சபதம்

நினைத்தாலே குதூகலமாய் இருக்கிறது. ஆனால் வழக்கம் போல் நடிகர் திலகத்தின் படங்களே அவருடைய படங்களுக்கு எதிரியாகி முட்டுக்கட்டை போடும் அத்தியாயம் மீண்டும் தொடங்காமல் இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரது விருப்பம்.

Richardsof
4th November 2012, 06:26 PM
http://i45.tinypic.com/161x55i.png http://i47.tinypic.com/m7zyox.gif

TOMORROW ACHIEVING THE LAND MARK OF http://i47.tinypic.com/34oodfs.png

VIEWERS IN THIS THREAD .http://i46.tinypic.com/ppt82.png
HATS OFF TO ALL THE HUB MEMBERS AND VIEWERS.

vasudevan31355
4th November 2012, 06:50 PM
Dear esvee sir,

http://www.scrapsyard.com/sy/01/8763/8763.gif

vasudevan31355
4th November 2012, 07:30 PM
'வசந்த மாளிகை' புத்தம் புதுப் பொலிவுடன் வெற்றிக்கொடி நாட்ட பவனி வர இருப்பதால் 'வாகை சூட வரும் வசந்த மாளிகை' என்று தனித்திரி தொடங்கப்பட்டுள்ளது. தங்களது மேலான ஆதரவை நாடும்

உங்கள் வாசுதேவன்.

'வாகை சூட வரும் வசந்த மாளிகை' திரிக்கான லிங்க் கீழே

http://www.mayyam.com/talk/showthread.php?10123-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%A E%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88&p=974652#post974652

Thomasstemy
4th November 2012, 08:52 PM
வசந்த மாளிகை

பாசமலர்

நான் வாழ வைப்பேன்

தங்கச் சுரங்கம்

தில்லானா மோகனாம்பாள்

சரஸ்வதி சபதம்

நினைத்தாலே குதூகலமாய் இருக்கிறது. ஆனால் வழக்கம் போல் நடிகர் திலகத்தின் படங்களே அவருடைய படங்களுக்கு எதிரியாகி முட்டுக்கட்டை போடும் அத்தியாயம் மீண்டும் தொடங்காமல் இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரது விருப்பம்.

Vuttuputeengo.....VELLAI ROJA

vasudevan31355
4th November 2012, 09:21 PM
yappaa!!!!!!!!!!!!!konnutteengo

vasudevan31355
5th November 2012, 12:21 PM
'செக்யூரிட்டி நியூஸ் ஜெர்னல்(26-9-2010)பத்திரிக்கையில்' வந்த நடிகர் திலகத்தின் வெளிவராத படத் தலைப்புகள் ஆய்வு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0004-1-1.jpg?t=1352098613

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
5th November 2012, 12:31 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0005-2-1.jpg?t=1352098848

vasudevan31355
5th November 2012, 12:43 PM
சூரியன் எப் எம் அறிவிப்பாளார் திரு யாழ் சுதாகர் அவர்களின் பாராட்டுக் கவிதை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0007-1.jpg?t=1352099501

அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
5th November 2012, 12:47 PM
Mr Vasu Sir,

NT is the only actor in this world to fly during that time for makeup which is unbreakable
record and also got the Super Star Status in his first film which is also another record.

Subramaniam Ramajayam
5th November 2012, 03:27 PM
'செக்யூரிட்டி நியூஸ் ஜெர்னல்(26-9-2012)பத்திரிக்கையில்' வந்த நடிகர் திலகத்தின் வெளிவராத படத் தலைப்புகள் ஆய்வு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0004-1-1.jpg?t=1352098613

அன்புடன்,
வாசுதேவன்.
thank you vasu sir and friends. I have leftmy memries of VM iincomplete. soon i will continue.
you can include AKKARAI SEEMAIYELE AND ZAYIRUM THINGALUM IN THE LIST of movies not compeled- not released. some of the stills taken for AKKARAI SEEMAIYLE were utilised for KUNGUMAM titles.
pleasant memories.

Murali Srinivas
6th November 2012, 12:47 AM
வாசு சார்,

வெளிவராத நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய paper cutting -க்கு நன்றி. ஆனால் அதில் சில திருத்தங்கள். ஜீவா பூமி அறிவிப்போடு நிறுத்தப்படவில்லை. படப்பிடிப்பு நடந்து அந்தப் படத்தின் ஸ்டில்-கள் கூட வெளியாகின. வெளி வந்திருந்தால் அந்தப் படம் பெரிதும் பேசப்பட்டிருக்கும் என்பது மட்டுமல்ல சரித்திரப் படத்தில் நடிகர் திலகத்துடன் சரோஜா தேவி ஜோடி சேர்ந்து நடித்ததில்லை என்ற பெயரும் மாறியிருக்கும்.

அது போல் ராம் ரஹீம் பூஜை போடப்பட்டது 1979-ல் அல்லவா? நடிகர் திலகமும் பிரேம் நசீரும் இணைந்து நடிப்பதாக இருந்த அந்தப் படத்தின் பூஜைக்கு தலைமை தாங்கியவர் அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்..ஜி.ஆர். அவர்கள்.

வெளிவராத படங்களைப் பற்றிய ஒரு பதிவை இன்று கூட நமது நடிகர் திலகம் திரியில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் பலரும் குறிப்பிட மறக்கும் படம் ஒன்று உண்டு. அது 1976 காலக் கட்டத்தில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு அமலில் இருந்த போது நடிகர் திலகம் நடிப்பில் கருப்பு வெள்ளை திரைப்படமாக உருவான சிவப்பு விளக்கு எரிக்கின்றது என்ற படம். படத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து நடிகர் திலகம் நடிப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படம் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் 1977-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட இந்தப் படம் வெளியிடப்படாமலே போய் விட்டது.

அன்புடன்

vasudevan31355
6th November 2012, 07:40 AM
நன்றி முரளி சார். ஜீவபூமியின் ஸ்டில்களை பம்மலார் அவர்களும், ரசிக வேந்தர் அவர்களும் ஏற்கனவே திரியில் அளித்திருக்கிறார்கள். நீங்கள் கூறியுள்ளது போல் 'விளக்கு எரிகின்றது' படத்தின் நிழற்படங்களை அப்போது 'பேசும்படம்' பத்திரிக்கையில் பார்த்தது நன்றாக நினைவில் இருக்கிறது. நடிகர் திலகம் கிட்டத்தட்ட அதிக மேக்-அப் இல்லாமல் வேட்டி ஷர்ட்டுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பார். உருவங்கள் மாறலாம் கெட் அப்பை ஓரளவிற்கு ஒத்திருக்கும். அதே போல 'பூப்போல மனசு' என்று பெயரிடப்பட்ட படம் ஒன்றில் நடிகர் திலகம் மறைந்த வில்லன் நடிகர் ரகுவரன் அவர்களுடன் இணைந்து நடித்தார். அந்த படத்தின் ஸ்டில்லை கீழே அளித்துள்ளேன். 'லட்சியவாதி' என்ற படமும் வெளிவராத படங்களின் லிஸ்ட்டில் இருக்கிறது. அந்த படத்தின் ஸ்டில்லையும் இங்கே காணலாம். இது இல்லாமல் கலாகேந்திராவின் 'வயசு அப்படி' என்ற படத்தின் ஸ்டில் ஒன்று பேசும்படத்தில் வந்தது. தலைவர் மீசையில்லாமல் ராதாவுடன் நிற்பது போன்ற ஸ்டில் அது. முஸ்லீம்கள் அணியும் தொப்பி அணிந்து நடிகர் திலகம் தங்கவேலு, சாவித்திரி ஆகியோருடன் நிற்கும் ஸ்டில்லையும் பதிவிட்டுள்ளேன். அந்தப் படம் ராம் ரஹீமா அல்லது அப்துல்லாவா என்று நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள் என நினைக்கிறேன்.

அன்பு பம்மலார் அவர்கள் அளித்திருந்த 'ஜீவபூமி' விளம்பர கட்டிங்.

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5892-1.jpg

நமது ராகவேந்திரன் சார் பதித்திருந்த 'ஜீவபூமி' பேசும்படம் நிழற்படங்கள்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/jeevaboomip01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/jeevaboomip02fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/jeevaboomip03faw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/jeevaboomip04fw.jpg

ராம் ரஹீம் (or)அப்துல்லா?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-6.jpg

பூப்போல மனசு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-13.jpg

லட்சியவாதி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-11.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
6th November 2012, 07:57 AM
WOW!!! Huge Thanks to the 100,000 viewers

http://hazellcottrell.files.wordpress.com/2012/06/100000.gif?w=245&h=300

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
6th November 2012, 08:52 AM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQmCkohEH5RbFB4xOqd9w8GklLpzpTRA hetLb1yBr0KHDxC8HCpNvEnrcw

http://3.bp.blogspot.com/-s7baP4u6JLM/UA7H2ongCXI/AAAAAAAAFgU/DmYSlGbotJ4/s1600/SivajiGanesan-745885.jpg

அன்பு பம்மலார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தத் திரி இன்று ஒரு லட்சம் பார்வையாளர்களை சந்தோஷப்பட வைத்து சிகரங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் தன்னுடைய இருநூறாவது பக்கத்தையும் காண இருக்கிறது. அன்பு பம்மலார் அவர்களின் கடின உழைப்பும், அற்புத அரிய பதிவுகளும், திரியின் வெற்றிக்கு மிகப் பெரிய பலம். அது போல ரசிகவேந்தர் திரு.ராகவேந்திரன் சாரின் அபரிமிதமான பங்களிப்பு திரியின் வெற்றிக்கு இன்னொரு காரணம். 22nd July 2012, காலை 4:06 மணிக்கு தொடங்கப்பட்ட இந்தத் திரி இன்று 193-ஆவது பக்கத்தை நிறைவு செய்ய இருக்கிறது. அதே போல திரு.கார்த்திக் சாரின் அற்புதமான பதிவுகள் திரிக்கு மேலும் பலத்தையும், புகழையும் சேர்த்துள்ளன. மரியாதைக்குரிய மாடரேட்டர்கள், அன்பு முரளி சார், திரு வினோத் அவர்களின் பங்களிப்புகள் அற்புதமானவை. திரு.சந்திரசேகரன், திரு.பார்த்தசாரதி சார், திரு.சுப்பு, திரு. ரவிச்சந்திரன், திரு.சுப்பிரமணியம் ராமஜெயம், திரு.ராதாகிருஷ்ணன், திரு.கல்நாயக், 'கோல்ட் ஸ்டார்' திரு.சதீஷ், திரு.செந்தில், திரு. ராகுல், புதிதாக மய்ய உறுப்பினராகியிருக்கும் சித்தூர் வாசுதேவன் சார், திரு சிவாஜி செந்தில், vankv சார், மற்றும் பெயர் விடுபட்டுப் போன அத்துணை அங்கத்தினர்களுக்கும் இத்திரியின் வெற்றியில் பங்குண்டு. அத்துணை பேருக்கும் என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் திரி ஆரம்பிக்கப்பட்ட இந்த 108 நாட்களிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது நம் உழைப்புக்குக் கிடைத்த மரியாதை. அங்கீகாரம். ஆகவே திரியை கண்டு மகிழும் அத்துணை பார்வையாளர்களுக்கும் நம் திரியின் சார்பாக அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து தங்கள் அனைவரின் ஆதரவினை அளிக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி! நன்றி! நன்றி!


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
6th November 2012, 09:44 AM
அவதார புருஷரின் அரிதான வேடம்.

S.P.சௌத்ரி

http://www.shotpix.com/images/61594518277157241715.jpg

http://www.shotpix.com/images/96482675598640190559.jpg

http://www.shotpix.com/images/62284929376128080392.jpg

http://www.shotpix.com/images/59094972988738376233.jpg

http://www.shotpix.com/images/70415945034319413645.jpg

http://www.shotpix.com/images/49575690403072262289.jpg

http://www.shotpix.com/images/65937807884000057085.jpg

http://www.shotpix.com/images/06197781312577148413.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
6th November 2012, 10:09 AM
http://www.idlebrain.com/movie/photogallery/eeswarsdesigns/images/eeswarsdesigns38.jpg

JamesFague
6th November 2012, 10:14 AM
The NT's movie Vilakku Erigindrathu has been almost completed. If someone take the
initiative we can see the movie in theatre.

JamesFague
6th November 2012, 10:16 AM
Mr Vasu Sir.

The landmark achievement is possible due to the efforts of you,Pammalar & Mr Raghavendra and other
NT's fans.

vasudevan31355
6th November 2012, 10:16 AM
'அண்ணன் ஒரு கோயில்' 114-ஆவது நாள் வெற்றிவிழா கேடயத்தை விளம்பர டிசைனர் ஈஸ்வர் அவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கிறார் நடிகர் திலகம்.

http://www.idlebrain.com/movie/photogallery/eeswarsdesigns/images/eeswarsdesigns81.jpg

Thomasstemy
6th November 2012, 12:21 PM
The NT's movie Vilakku Erigindrathu has been almost completed. If someone take the
initiative we can see the movie in theatre.


If you have the contact details of the s
producers kindly mail it to me @ subbu.mailing@gmail.com

Let me see what best can be done.

Thanks and Regards
:smokesmile:

goldstar
6th November 2012, 03:22 PM
அன்பு பம்மலார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தத் திரி இன்று ஒரு லட்சம் பார்வையாளர்களை சந்தோஷப்பட வைத்து சிகரங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் தன்னுடைய இருநூறாவது பக்கத்தையும் காண இருக்கிறது. அன்பு பம்மலார் அவர்களின் கடின உழைப்பும், அற்புத அரிய பதிவுகளும், திரியின் வெற்றிக்கு மிகப் பெரிய பலம். அது போல ரசிகவேந்தர் திரு.ராகவேந்திரன் சாரின் அபரிமிதமான பங்களிப்பு திரியின் வெற்றிக்கு இன்னொரு காரணம். 22nd July 2012, காலை 4:06 மணிக்கு தொடங்கப்பட்ட இந்தத் திரி இன்று 193-ஆவது பக்கத்தை நிறைவு செய்ய இருக்கிறது. அதே போல திரு.கார்த்திக் சாரின் அற்புதமான பதிவுகள் திரிக்கு மேலும் பலத்தையும், புகழையும் சேர்த்துள்ளன. மரியாதைக்குரிய மாடரேட்டர்கள், அன்பு முரளி சார், திரு வினோத் அவர்களின் பங்களிப்புகள் அற்புதமானவை. திரு.சந்திரசேகரன், திரு.பார்த்தசாரதி சார், திரு.சுப்பு, திரு. ரவிச்சந்திரன், திரு.சுப்பிரமணியம் ராமஜெயம், திரு.ராதாகிருஷ்ணன், திரு.கல்நாயக், 'கோல்ட் ஸ்டார்' திரு.சதீஷ், திரு.செந்தில், திரு. ராகுல், புதிதாக மய்ய உறுப்பினராகியிருக்கும் சித்தூர் வாசுதேவன் சார், திரு சிவாஜி செந்தில், vankv சார், மற்றும் பெயர் விடுபட்டுப் போன அத்துணை அங்கத்தினர்களுக்கும் இத்திரியின் வெற்றியில் பங்குண்டு. அத்துணை பேருக்கும் என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் திரி ஆரம்பிக்கப்பட்ட இந்த 108 நாட்களிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது நம் உழைப்புக்குக் கிடைத்த மரியாதை. அங்கீகாரம். ஆகவே திரியை கண்டு மகிழும் அத்துணை பார்வையாளர்களுக்கும் நம் திரியின் சார்பாக அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து தங்கள் அனைவரின் ஆதரவினை அளிக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி! நன்றி! நன்றி!


அன்புடன்,
வாசுதேவன்.

Vasu sir, I am just like "Anil" to spread our NT fame.

Cheers,
Sathish

rajeshkrv
7th November 2012, 01:58 AM
jeeva bhoomi stills arumai

vasudevan31355
7th November 2012, 07:08 AM
Happy Birth Day Gopal.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/Aalayamani000011.jpg

RAGHAVENDRA
7th November 2012, 07:48 AM
ஒரு சில நாட்கள் இடைவெளியில் எவ்வளவு பதிவுகள் கருத்துப் பரிமாற்றங்கள் ...
தொடர்வதற்கு முன் கோபால் அவர்களுக்கு உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இந் நாளில் தங்களுடைய நல்ல பணிகளில் வெற்றி கிட்டவும் நல்லெண்ணங்கள் மேன்மையடையவும் வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
7th November 2012, 07:51 AM
வாசு சார்,
தாங்களும் பம்மலாரும் சேர்ந்து தாங்கிப் பிடிக்கும் உறுதியில் எழுந்துள்ள வசந்த மாளிகை இத்திரி. லட்சம் என்ன கோடியைக் கூட தாண்டும் பார்வையாளர் எண்ணிக்கை. எண்ணத்தில் நேர்மையிருக்கும் போது தங்கள் பணிகளை யாராலும் முடக்க முடியாது.
தொடருங்கள்.,..

இத்திரியின் பார்வையாளர் எண்ணிக்கையில் குறுகிய காலத்தில் இலட்சத்தைத் தாண்ட உறுதுணையாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இது எங்கள் திரி என்று நான் பிரித்துப் பார்த்துப் பேச மாட்டேன். நம் அனைவரின் கூட்டு முயற்சியோடு அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்போடு இந்த சாதனையைப் புரிந்துள்ளது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.


அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
7th November 2012, 07:55 AM
வாசு சார்,
அடியேனுடைய ஜீவ பூமி பதிவினை மீண்டும் நினைவூட்டியமைக்கு உள்ளன்போடு கூடிய நன்றிகள்.
இதே போல் விளக்கு எரிகின்றது படத்தைப் பற்றியும் பல நாட்களுக்கு முன்னரே நான் இங்கு எழுதியிருந்த ஞாபகம். அது அநேகமாக பாகம் 8 அல்லது 9ல் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் விளம்பரம் கூட இணைத்திருந்தேன் என நினைக்கிறேன். இருந்தாலும் மீண்டும் அந்த விளம்பரம் நம் பார்வைக்கு தர முயல்கிறேன்.

RAGHAVENDRA
7th November 2012, 07:59 AM
அன்பு சித்தூர் வாசுதேவன் சார்,
தங்களுடைய பாராட்டிற்கு நன்றி. இது ஒரு கூட்டு முயற்சியின் அடையாளம். ஒரு சிலருடைய மேம்போக்கான, மனதை வருத்தப் படச் செய்த பதிவுகளே இத்திரியின் தோற்றத்திற்குக் காரணம். எனவே அவர்களுக்கும், நம்மைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவு தந்த நமது மற்ற ஒரு சில நண்பர்களுக்கும் தான் நமது முழு முதல் நன்றி உரித்தாக வேண்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்

Gopal.s
7th November 2012, 08:12 AM
வாசு சார்,ராகவேந்தர் சார்,
மிக மிக நன்றிகள். இந்த பிறந்த நாள் உறுதி மொழியாக ஒரு சங்கல்பம். இனிமேல் உங்கள் யார் மனதும் புண் படும் படி எந்த பதிவும் என் மூலம் வெளியாகாது. நாம் எல்லோரும் நடிப்பு கடவுளின் புகழை வெவ்வேறு வகையில் பாடி தொழும் சகோதரர்கள். தங்கள் அனைவரையும் நான் என் பாசத்துக்குரிய சகோதரர்களாகவே பாவிக்கிறேன். மதிக்கிறேன்.

குறுகிய காலத்தில் நூறாயிரம் கண்ட நண்பர்கள் திரிக்கு எங்கள் வாழ்த்துக்கள். மூவேந்தர்களாய் திரியை காத்து கொண்டிருக்கும் பம்மலார்,வாசுதேவன்,ராகவேந்தர் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். . பம்மலார் மீண்டும் பதிவுகள் இடும் நாளை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம்.

ScottAlise
7th November 2012, 09:42 AM
Happy birthday Gopal sir

ScottAlise
7th November 2012, 09:43 AM
Vasu Sir,

Thanks for your efforts in giving rare photos,news

JamesFague
7th November 2012, 10:31 AM
There is an article in recent issue of Rani how Ganesamurthy has become Sivaji Ganesan.
Can anyone have the facility it can be reproduced here for the information to our
NT's fans.

vasudevan31355
7th November 2012, 11:38 AM
Thank u very much Ragul sir.

RAGHAVENDRA
7th November 2012, 11:54 AM
நாம் எல்லோரும் நடிப்பு கடவுளின் புகழை வெவ்வேறு வகையில் பாடி தொழும் சகோதரர்கள். தங்கள் அனைவரையும் நான் என் பாசத்துக்குரிய சகோதரர்களாகவே பாவிக்கிறேன். மதிக்கிறேன்


இங்கு எல்லோருமே அப்படித் தான் எனவே தங்களின் கருத்துக்கு இங்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த பிறந்த நாள் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாச்சே. யாருக்குமே இது வரை தராத அளவிற்கு முரளி சார் பாசத்துடன் வாழ்த்துக் கூறும் அளவிற்கு தங்களுக்கு வாய்த்தது மகிழ்ச்சிக்குரியதாகும். பாராட்டுக்கள்.

vasudevan31355
7th November 2012, 12:14 PM
இன்று கலையுலகை காத்த 'காத்தவராயன்'(7-11-1958)காட்சி தந்த நாள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra-5-1.jpg?t=1352270329

அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
7th November 2012, 12:16 PM
Happy birthday Gopal sir
Thanks Ragul. Nowadays ,I am not seeing much of active participation from you.. I presume you are very busy.

Gopal.s
7th November 2012, 12:22 PM
இங்கு எல்லோருமே அப்படித் தான் எனவே தங்களின் கருத்துக்கு இங்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த பிறந்த நாள் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாச்சே. யாருக்குமே இது வரை தராத அளவிற்கு முரளி சார் பாசத்துடன் வாழ்த்துக் கூறும் அளவிற்கு தங்களுக்கு வாய்த்தது மகிழ்ச்சிக்குரியதாகும். பாராட்டுக்கள்.

Nadigar Thilagam Sivaji Ganesan Part 9
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுவாமிநாதன்! [செப்டம்பர் 21]

இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

55 வருடங்களுக்கு முன்பு [1956] இந்த செப்டம்பர் 21 அன்று நடிகர் திலகம் "வாழ்விலே ஒரு நாள்" என்றார். அந்த நாள்தான் 16 வருடங்களுக்கு பிறகு காலத்தையும் கடந்து நிற்கும் வண்ணம் என் புகழ் பாட ஒருவன் வருவான் என்பதை அவரே சொல்லிவிட்டாரோ!

வாழ்க நீங்கள் பல்லாண்டு! அவை அனைத்தும் நடிகர் திலகத்தின் சாதனை சரித்திரத்தின் புகழ் பாடும் பல்லாண்டு!

அன்புடன்


ஒன்றும் அதிகமாக தோன்றவில்லையே?வழக்கமான முரளி சாரின் அன்பான cliche வாழ்த்துதானே?

vasudevan31355
7th November 2012, 12:30 PM
'கலைஞானி' கமல் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(November 7, 1954) (age 57 years)

சரித்திர நாயகரும், நாயகனும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0001-2-1.jpg?t=1352271233

வாழ்த்துக்களுடன்
வாசுதேவன்

vasudevan31355
7th November 2012, 12:37 PM
நடிகர் திலகம் புகழ் பாடும் கமல்.

1st Annual Vijay Awards - Chevalier Shivaji Ganesan Award


http://www.youtube.com/watch?v=04wIjyTV-gg&feature=player_detailpage


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th November 2012, 12:47 PM
தேவரின் செல்ல மகன்.

http://farm4.static.flickr.com/3361/3581429063_56cf87d4a7.jpg

வெள்ளிவிழா நாயகரிடமிருந்து 'வெற்றிவிழா' கேடயம் பெறும் கமல்

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/c0.0.789.377.18505338078/p843x403/379131_10151164662428451_589647376_n.jpg

vasudevan31355
7th November 2012, 12:50 PM
நாயகனுக்கு மணமுடித்து மகிழும் தெய்வத் தம்பதியர்.

http://4.bp.blogspot.com/_5U8v84bnUyg/SUd75LLWY-I/AAAAAAAAAF0/CPTNSK5Tl0k/s1600/image009.jpg

RAGHAVENDRA
7th November 2012, 12:56 PM
கோபால் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்... இணையத்தில் மிகவும் அபூர்வமாக...


http://www.youtube.com/watch?v=wjH6b4Kmx9Q&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

HARISH2619
7th November 2012, 01:28 PM
Dear gopal sir,
wish you many more happy returns of the day.

vasudevan31355
7th November 2012, 02:00 PM
நடிகர் திலகத்துடன் கமல் இணைந்த படங்களின் காட்சிகள்.

பார்த்தல் பசி தீரும்

http://padamhosting.com/out.php/i56647_PPT5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/p.jpg

சத்யம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sa-1.jpg

நாம் பிறந்த மண்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/naam.jpg

தேவர் மகன்.

http://www.shotpix.com/images/40102044197325487869.png


அன்புடன்,
வாசுதேவன்.

parthasarathy
7th November 2012, 03:53 PM
Mr Parthasarathy Sir,

What an wonderful writeup about our NT's acting talent which you highlighted by
your point by point observation. Our NT is a born actor with a blessings of the
almighty.

Dear Mr. Vasudevan,

Thank you very much for your kind words of appreciation.

While all other Actors are born and acted/acting, NT is the only human being, who was born to act.

Regards,

R. Parthasarathy

parthasarathy
7th November 2012, 04:00 PM
டியர் பார்த்த சாரதி சார்,

நன்றி! நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய தங்களுடைய நுணுக்கமான 'அன்னை இல்ல' அலசல் அருமையோ அருமை. கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு கவனித்திருக்கிறீர்கள் போலும். என்ன ஒரு ஊர்ந்து நோக்கும் திறமை! நடிகர் திலகத்தின் ரசிகக் கண்மணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அசாத்தியத் திறமை பெற்றுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் திலகத்தின் நுணுக்கமான அங்க அசைவுகளை கவனிப்பது மட்டுமல்லாமல் அவரது சிகையலங்காரம், கிருதா சைஸ் போன்றவைகளைக் கூட விடாமல் நோட் செய்து வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாது அதற்கான சரியான விளக்கத்தையும் அளித்து அசத்தியுள்ளீர்கள். வித்தியாசமான ஆய்வு. என்னுடைய மனம் நிறைந்த மகிழ்ச்சியான பாராட்டுக்கள் நன்றிகள். எந்த நேரத்திலும், எந்த வகையிலும் தன் தொழிலைத் திறம்பட அப்பழுக்கில்லாது செய்யக் கூடிய தெய்வப் பிறவியல்லவோ அவர்!

அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.

நடிகர் திலகத்தின் evergreen வெற்றிக் காவியமான "வசந்த மாளிகை" படத்திற்குத் தனித் திரி துவங்கி, வெற்றி நடை போட்டு வருகிறீர்கள்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன், "பொம்மை" இதழில், மாதா மாதம் ரசிகர்களின் கேள்விகளுக்கு, நடிகர் திலகத்தின் பதில்கள் இடம் பெற்ற போது, தங்களுடைய படங்களில், உங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற முதல் படம் என்ன என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, பளிச்சென்று "வசந்த மாளிகை" என்று பதில் அளித்தார்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
7th November 2012, 04:46 PM
'காத்தவராயன்' என்ற காந்தப் புயல்.

முதன் முறையாக இணையத்தில் 'காத்தவராயன்' ஸ்டில்களுடன்

1.யானையின் மேல் அமர்ந்து "ஜாதியில்லை... மத பேதமில்லையே" என்று கம்பீர சிங்கமாய் கட்டிளங் காளையாக அறிமுகமாகி காட்டுலா வருவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k18.jpg

2. மதயானை போன்ற மல்யுத்த வீரருடன் அனுபவம் தோய்ந்த மல்யுத்த வீரனாக சரிக்கு சரியாக டூப்பே இல்லாமல் கட்டுமஸ்தான உடலுடன் மோதுவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k16.jpg

3. தன்னைப் பெற்றவள் யார் என்ற உண்மையை கொல்லிமலை சகோதரிகளிடம் அறிந்து ஓட்டமும் நடையுமாக நதியை தாண்டி 'அம்மா' என்று அன்போடு அழைத்துக் கொண்டே தாயின் பாதங்களைப் பணிவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k15.jpg

4. உலக அனுபவம் பெற தாயிடம் அனுமதி பெற்று கோயில்களையும், புண்ணியத் தலங்களையும் கண்டு ரசித்து மகிழ்வது

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/22.jpg

5. மக்களை ஏய்த்துப் பிழைக்கும் மலையாள மந்திரவாதியிடம் போட்டியிட்டு ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று நையாண்டியுடன் கரகம் எடுத்து தலை வெட்டி நளின அழகுடன் ஆடுவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k10.jpg

6. மானுக்கு காட்டில் விரித்த வலையில் மங்கைமான் மாட்டியதும் ஏதும் சொல்லத் தோன்றாமல் வெட்கம் தாக்க வெகுளியாய் காதல் பார்வை வீசி தான் விரித்த வலையில் வந்து விழுந்த மாலா (ஆரிய) வலையில் மாட்டிக்கொண்டு இன்ப வேதனையுறுவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/Kaathavarayan1958-wwwtamilchainnet-DVD5D-MP4.jpg

7. தாய் காதலை மறந்தே தீர வேண்டும் எனக் கட்டளையிட்டவுடன் காதலை மறக்கவும் முடியாமல், துறக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் இன்னலடைவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k13.jpg

8. தாடி தரித்த தாத்தா வேடம் பூண்டு துந்தனாவை சுண்டியபடியே ஆரியமாலா...ஆரியமாலா என ஜெபம் செய்து விடாக் கண்டனாகத் துரத்துவது.
அரண்மனையில் காவலர்களிடம் பிடிபட்டு சாக்கு மூட்டையில் அடைபட்டு கண்டவரும் நடுங்கும் குடுகுடுப்பைக்காரனாக கொட்டமடிப்பது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k8.jpg

9. சிறையில் இருந்தபடியே அரண்மனையின் யானையை உசுப்பிவிட "பாஹிமா...உத்திஷ்டா"...என குரலை உயர்த்தி அந்த யானையைக் கொண்டே தப்பிப்பது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k6.jpg

10. காதலி தன்னை நினைத்து காதல் நோயால் வாடிக்கொண்டிருக்கையில் தாய் தனக்களித்த உருமாறும் வரத்தின் மூலம் பச்சைக்கிளியாய் அவள் கையில் தவழ்ந்து சட்டென அழகு மன்மதனாய் மாறி 'எனதாசை வனமோகினி' என ஏற்புடன் பாடல் தொடங்குவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k4.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
7th November 2012, 04:58 PM
11. ஆரியமாலாவை காதலித்தால் ஏற்படக்கூடிய விபரீதமான விளைவுகளை தாய் எடுத்தியம்ப காதலை மறக்க என்னாலாகாது என்று "என் காதலுக்கு வேலி போடாதீர்கள்... அன்பிற்கு அணை போடாதீர்கள்" என கண்ணீர் வடித்து கதறுவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/21.jpg

12. ஆரியமாலாவை சிறையெடுக்க வளையல்காரனாய் வேடம்பூண்டு தோழிப் பெண்களிடம்"மானாமதுரையிலே குட்டி மரிக்கொழுந்து வித்தவளே" என குத்தாட்டம் போட்டு கும்மாங்குத்து ஆடுவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k3-1.jpg

13. மன்னனிடம் மாட்டி சங்கிலியால் கட்டப்பட்டு சங்கடங்கள் அனுபவிக்கும் நேரத்தில் மன்னனின் கத்தி மகள் மேல் அறியாமல் பட்டு விட அருமைக்காதலி ஆரியமாலை (அப்படித்தான் அழகாக உச்சரிப்பார்) மடிந்துவிட்டாள் என்றெண்ணி பொங்கு கடலாய் பொங்கி எழுந்து வெறிகொண்ட வேங்கையாய் சங்கிலி அறுத்து சண்டமாருதமாய் நாட்டையே துவம்சம் செய்து சின்னாபின்னமாக்குவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k2-1.jpg

14. பின் மறுபடி தாய் சொல்லுக்கடங்கி மன்னனால் கழுமரம் ஏற்றப்பட்டு தன்னைக் காப்பாற்றக் கெஞ்சும் தாயின் சொல்லை மதிக்காத மன்னனை பழிதீர்க்க தாயின் ஆணைக்கேற்ப ஆக்ரோஷத்துடன் தன்னை சங்கிலியால் பிணைத்திருக்கும் அந்த பிரம்மாணடமான சாமி சிலையை தன பலத்தால் விழவைத்து நொறுக்கி அந்த இடத்தையே போர்க்களம் போல ஆக்கி ஆத்திரத்தை தணித்துக் கொள்வது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k1.jpg

என்று காத்தவராயன் காவியத்தை காத்து ரட்சிக்கிறார் கலைக் கடவுள். வாளிப்பான உடல்வாகினாலும், மதிவதன முகத்தினாலும், சிங்க முழக்கத்தாலும், தங்கத் தமிழ் உச்சரிப்பினாலும் காலம் உள்ளவரை காத்தவராயன் நம்மைக் கட்டி ஆள்வார்.


அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
7th November 2012, 05:41 PM
Kathavarayanai darisikka seydha thiriyin nayagarukku nandri

vasudevan31355
7th November 2012, 06:03 PM
kaathavarayanai rasitha rasika sikaraththirku nandri!

vasudevan31355
7th November 2012, 08:44 PM
சென்ற வருடம் இதே நாளில் 'காத்தவராயன்' ரிலீஸ் மேளாவுக்காக நடிகர் திலகம் பாகம் ஒன்பதில் பதிவிடப்பட்ட மல்யுத்த சண்டைக்காட்சியும். அந்த சண்டைக்காட்சியைப் பற்றிய ஆய்வும் காண லிங்க் கீழே.

http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9/page96

venkkiram
7th November 2012, 10:48 PM
நன்றி வாசுதேவன் அய்யா! இதுபோன்ற அரிதாக தகவல் கட்டுரைகளை மட்டுமே மையத்தில் ஒரு தனித் திரியில் தொகுத்து வரப்போகும் தலைமுறை மக்களுக்கும் சிவாஜி என்ற மா-கலைஞனின் தளத்தில் எளிதாக நுழைய ஏற்பாடு செய்தால் என்ன?? இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து சிவாஜிக்காக திரிகளில் வந்தாலும் குறைந்த பட்சம் அதற்கான பாயிண்டர்ஸ்களையாவது இன்னொரு பிரத்யேக திரியில் தொகுத்து வைக்கலாம் என்பது என் விருப்பம்.

Murali Srinivas
8th November 2012, 12:18 AM
வாசு சார்,

சில படங்கள் தானாகவே சென்று ரசிகர்கள்/மக்கள் மத்தியில் சேர்ந்து விடும். ஆண்டுகள் கடந்தாலும் அவை நிலைத்து நிற்கும். வேறு சில படங்கள் சிறப்புடன் அமைந்திருப்பினும் கால ஓட்டத்தில் அவை பற்றிய சரியான தகவல்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு சென்று சேர்வதில் ஏற்படும் தொய்வு காரணமாக அப்படங்களின் சிறப்புகள் சரியான முறையில் வெளிப்படுவதில்லை. அப்படி ஒரு வரிசையில் இடம் பெற்ற படம்தான் காத்தவராயன். சென்ற வருடம் அந்த மல்யுத்தத்தை சாம்பிள் காட்டிய நீங்கள் இந்த வருடம் முழுப் படத்தையும் அளித்து மகிழ்ச்சிப்படுத்தி விட்டீர்கள். உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.

1958-ம ஆண்டின் வெற்றி படங்களில் ஒன்று மட்டுமல்லாது அதிக பட்ச நாட்கள் ஓடிய பெருமையையும் இந்த படத்திற்கு அளித்தது எங்கள் மதுரை மாநகரின் சிந்தாமணி திரையரங்கம்தான் எனபதில் கூடுதல் மகிழ்ச்சி.

அன்புடன்

KCSHEKAR
8th November 2012, 11:44 AM
Dear Gopal Sir,

My belated birthday wishes to you.

rsubras
8th November 2012, 12:26 PM
நன்றி வாசுதேவன் அய்யா! இதுபோன்ற அரிதாக தகவல் கட்டுரைகளை மட்டுமே மையத்தில் ஒரு தனித் திரியில் தொகுத்து வரப்போகும் தலைமுறை மக்களுக்கும் சிவாஜி என்ற மா-கலைஞனின் தளத்தில் எளிதாக நுழைய ஏற்பாடு செய்தால் என்ன?? இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து சிவாஜிக்காக திரிகளில் வந்தாலும் குறைந்த பட்சம் அதற்கான பாயிண்டர்ஸ்களையாவது இன்னொரு பிரத்யேக திரியில் தொகுத்து வைக்கலாம் என்பது என் விருப்பம்.

or better to have a sharing of information only thread (cleaning up all the other trivial conversations..something like both these messages) and to maintain a pointer in the first page of thread..........

Thomasstemy
8th November 2012, 01:03 PM
Hmmmm.....There is no need at this point in time to have a spread thread for whatsoever. The same strategy was implemented so meticulously sometime back that resulted in making TWO GROUPS basically.

Let there not be any ideas or suggestions if the ideas or suggestions

LET US STOP TALKING FURTHER ON BRINGING ANOTHER THREAD - A BREAKAWAY THREAD PARTICULARLY...PERIOD !!!!

:smokesmile:

Thomasstemy
8th November 2012, 01:17 PM
நாயகனுக்கு மணமுடித்து மகிழும் தெய்வத் தம்பதியர்.

http://4.bp.blogspot.com/_5U8v84bnUyg/SUd75LLWY-I/AAAAAAAAAF0/CPTNSK5Tl0k/s1600/image009.jpg

Vaasu Sir,

KUNGUMAM THARUM DHEIVAMAGAN ANBUKARANGAL matrum KANDHANKARUNAI nigarkonda avar KANGAL PAARUNGALAEN !

I have reproduced your photo in Facebook on Mr.Kamalhassan's birthday. - I commented in Facebook the following "Thandhayin Sthanathil irundhu Vaazhthum Nadigar Thilagam" - Quite a number of friends liked this pic and my comment.. ! Thanks for this picture. I have told them, that the courtesy of this and appreciation should go to my friend Mr.Vasudevan from Neyveli and not me. I also told them that I will communicate their likes for this photo to you !



Paaraatukkal Adharku uriyavarukku selvadhudhaanae NEEDHI ?
Adhai Uriyavaridathil Serpadhudhanae NAERMAI ?
Kaaranam Indha ariya pugaipadangal dhanae avargalukku oru PUDHAYAL?


:smokesmile:

vasudevan31355
8th November 2012, 02:06 PM
நன்றி சுப்பு சார். இதில் என் பங்கு ஒன்றுமில்லை. அந்த அரிய புகைப்படம் இணையத்திலிருந்து எடுத்ததுதான். credit goes to the uploader. அவரை நாம் மனதார வாழ்த்துவோம். பாராட்டுவோம்.

rsubras
8th November 2012, 04:06 PM
Hmmmm.....There is no need at this point in time to have a spread thread for whatsoever. The same strategy was implemented so meticulously sometime back that resulted in making TWO GROUPS basically.

Let there not be any ideas or suggestions if the ideas or suggestions

LET US STOP TALKING FURTHER ON BRINGING ANOTHER THREAD - A BREAKAWAY THREAD PARTICULARLY...PERIOD !!!!

:smokesmile:

:) not a breakaway thread..... but a duplicate thread sans all the trivial conversations unrelated to Sivaji Sir.....

vasudevan31355
8th November 2012, 04:38 PM
என் உயிர்க் 'காத்தவராயன்'

நன்றி முரளி சார்.

Taste விஷயத்தில் நமக்குள் ஒற்றுமை இருப்பது 100% நேற்று உறுதியாகி விட்டது. காத்தவராயனைப் பற்றித்தான் சொல்கிறேன். ஞான ஒளி, தெய்வ மகன், சவாலே சமாளி, ராமன் எத்தனை ராமனடி, உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை போன்ற காவியங்கள் எந்த அளவிற்கு ஆழ என்னுள் ஊடுருவி இருக்கிறதோ அந்த வரிசையில் நான் சேர்த்துக் கொண்டுள்ள மற்றொரு காவியம் "காத்தவராயன்" சார். அதே போல இன்னொன்று "அம்பிகாபதி". காத்தவராயனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. அவ்வளவு மனம் கவர்ந்த படம் அது. உங்களுக்கும் அவ்வாறே என்று நினைக்கும் போது சந்தோஷம் இரட்டிப்பாகிறது. தாங்கள் கூறியுள்ளது போல சட்டென்று சில படங்கள் பார்த்த மாத்திரத்தில் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்து போய்விடும். சில பார்க்க பார்க்க மனம் லயிக்க ஆரம்பிக்கும்.(முதல் மரியாதையை இதற்கு உதாரணமாக சொல்லலாமா!). எனக்கு 'காத்தவராயன்' முதல் வகை. படத்தின் முதல் நொடி முதல் கடைசி நொடி வரை இமை கொட்டாமல் பார்த்து பார்த்து பரவசப்பட்ட படைப்பு. அம்பிகாபதியிலும், காத்தவராயனிலும் அளவுக்கதிகமாக அழகாகத் தெரிவார். "இந்த தருக்கர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தி மலைகளாகக் குவித்து விடுகிறேன்...பார்த்து விடுகிறேன் படைபலத்தை"...என்று சங்கிலியால் பிணைக்கப்பட்டு இறுதியில் அவர் முழங்கும் போது அவர் குரல் புரியும் சாகசம்.... அடேயப்பா! அந்த மலைப்பு இன்று வரை அடங்கவே இல்லை. அவர் போர்ஷன் மட்டுமல்லாது அனைத்து காட்சிகளுமே அற்புதம். படத்துவக்கத்தில் வரும் கோபிகிருஷ்ணா மற்றும் குமாரி கமலா என்ற இரு நாட்டிய ஜாம்பவான்களின் ருத்ரதாண்டவமாக மாறும் அருமையான சிவதாண்டவம், (கோபி கிருஷ்ணா என்ன மார்க்கண்டேயனா! காத்தவராயனிலும், ஜனக் ஜனக் பாயல் பஜேவிலும், பின்னாளில் வந்த தங்களுக்கு மிக மிகப் பிடித்த 'பாட்டும் பரதமும்' படத்திலும் (உலகம் நீயாடும் சோலை) ஒரே மாதிரியாகவே இருப்பார்) கொல்லிமலை சகோதரிகளின் ஆரம்பப் பாடல் (வெற்றியே அருள் அம்மா...)... காத்தன் குழந்தையாய் காட்டில் வளரும் காட்சிகள்...(முக்கியமாக கோழிக்குஞ்சுகள் நடனக் காட்சி (அய்யா கொல்லாதே...சாமி கொல்லாதே)...பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும்) பாலையா, சந்திரபாபு இவர்களின் மந்திரப் பிழைப்புக் காட்சிகள், (வித்தை காட்டுகையில் சந்திரபாபுவின் மேல் விபூதி அடித்து பாலையா மயங்கி விழச் செய்ய, போட்டிக்கு நம்மவர் பதிலுக்கு மயங்கிக் கிடக்கும் சந்திரபாபு அருகே அமர்ந்து "அடச் சே"..என்று ஜெபித்து எழுப்பி விட, மறுபடி பாலையா தன் பங்கிற்கு "அடத்தூ" என்று மீண்டும் பாபுவை மயக்கமடைய வைக்க, திரும்ப நடிகர் திலகம் "அடச் சே" என்று எழுப்ப... மறுபடி பாலையா "அடத்தூ" என மயங்க வைக்க, இருவருக்கும் ஈடு கொடுத்து சந்திரபாபு 'டக்'கென மயக்கமடைவதும், உடனே மயக்கம் தெளிந்து எழுந்திருப்பதுமாய் ஒரே நகைச்சுவைக் கூத்துதான் போங்கள்!) நாட்டின் தளபதியாய் வந்து தங்கவேலு தரும் தாங்கமுடியாத வயிற்றுவலி நகைச்சுவைக் காட்சிகள்... (மரத்தை சுற்றி நம்மவர் கிழ வேடம் தரித்து மந்திர வட்டம் போட்டு விட்டு மரத்தடியில் அமர்ந்து "ஆரியமாலா... ஆரியமாலா" என்று துந்தனாவை சுண்டிக்கொண்டே ஜெபிக்க, இவரைப் பிடிக்க வரும் படைவீரரர்கள் ஒவ்வொருவராக வட்டத்தைத் தாண்ட முடியாமல் அந்த வட்டக் கோட்டிலேயே மந்திரத்துக்குக் கட்டுண்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டு சுற்ற ஆரம்பிக்க, இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் தளபதி தங்கவேலு அனைத்தையும் ஒருகணம் மறந்து ஆடிக்கொண்டு செல்லும் ஒரு படை வீரனைப் பார்த்து "பய நல்லாத்தான் ஆடுறான்" என்று ரசிக்கும் ஒரு கட்டம் போதும்) சிறைப்பட்டிருக்கும் நம் சிங்கத்தைக் காப்பாற்ற பாலையா சந்திரபாபு மற்றும் எம்.என்.ராஜம் சகிதம் சிறைக்குள் நைசாக நுழைந்து நடத்தும் அதியற்புதமான பொம்மலாட்ட நடன நிகழ்ச்சி (எலாஸ்டிக் கயிறுகளுடன் சந்திரபாபுவும் ராஜமும் பின்னி எடுத்திருப்பார்கள்)..("ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜீயாலகடி ஜீயாலோ") துப்பறிய வரும் தளபதி தங்கவேலுவை தங்கள் வீட்டில் பாபு, பாலையா இருவரும் பெண் வேடங்கள் இட்டுக்கொண்டு இம்சை அளித்து அடிக்கும் கூத்துக்கள்...கண்ணாம்பாவின் கனல் கக்கும் வசன மழை... சாவித்திரியின் பாந்தமான அதேசமயம் அழுத்தமான,பிடிவாதத்தனமான நடிப்பு... ஈ.ஆர்.சகாதேவனின் சீறல்... செருகளத்தூர் சாமா அவர்களின் குருதேவப் பொருத்தம்... ஈ.வி.சரோஜாவின் அட்டகாசமான நடனங்கள்... ஓ .ஏ.கே. தேவரின் சில நிமிட கம்பீரம்... மல்யுத்த பயில்வான் அமீர் அலியின் வாளிப்பான வழவழ மொழுமொழு பளபள உடம்பு... காத்தன் ஊரை அழிக்கும் பிரம்மாண்டங்கள்... (வீடுகளின் தூண்களை மட்டும் பிடுங்கி துவம்சம் செய்வார்) கழுமரம் ஏற்றப்படுமுன் யானையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சாட்டையடி பெற்று துடித்து துவளும் தலைவர்... அதன் பின்னணியில் சிதம்பரம் S.ஜெயராமன் குரலில் ஒலிக்கும் "விதியா... சதியா"பாடல்... பிரம்மாண்ட ஐயனார் சிலை?!.. சிலையின் கால்களை தன் கைகளால் நகர்த்தி மலை போன்ற சிலையை விழச் செய்து ஊரை அழிக்கும் பிரம்மிப்பு...வளையல்காரன், குடுகுடுப்பைக்காரன், வயோதிகக் கிழவன் என வேடங்கள் பல தரித்து நம் வேட்கை தணிக்கும் நடிகர் திலகம்... தஞ்சை இராமையாதாஸ் அவர்களின் கருத்தான பாடல்கள்...ஜி.ராமனாதனின் அருமையான இசை... T.K..ராஜாபாதர் அவர்களின் கண்களை விட்டகலாத ஒளிப்பதிவு... 'ஸ்டன்ட்' சோமுவின் தயவால் அருமையான மயிர்க்கூச்செறியும் சண்டைக்காட்சிகள்... பணத்தைத் தண்ணீராய் செலவு செய்த பிரம்மாண்டம்... சற்றும் தொய்வில்லாத ராமண்ணாவின் டைரக்ஷன்...

என்ற சகல அம்சங்களும் சரியாகக் கலக்கப்பட்ட கற்கண்டு பால் போன்றவன் என் ஸாரி நம் 'காத்தவராயன்'. இத்தனை அம்சங்கள் கொடிகட்டிப் பறந்த'காத்தவராயன்' என்னைப் பொறுத்தவரை வெள்ளிவிழா கண்டிருக்க வேண்டும்.

Gopal.s
8th November 2012, 07:17 PM
vasu sir,
whenever you write about kathavarayan,you put your heart in it. I saw that film in the year 1969 in a touring talkies(thirupuvanam santhi). I cant remember well but you have written to perfection to kindle my interest. I'll see the movie with you .( I was born together with that film)

vasudevan31355
9th November 2012, 08:17 AM
நன்றி கோபால் சார். நிச்சயம் இருவரும் சேர்ந்து காத்தனைப் பார்த்து களிப்புறலாம்.

Gopal.s
9th November 2012, 08:32 AM
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )

ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.

சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)

எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.

சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.

ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)

ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.(மணியன் என்ற ........)

Richardsof
9th November 2012, 08:36 AM
A RARE STILL FROM NET

http://i50.tinypic.com/2le0vlx.jpg

venkkiram
9th November 2012, 08:39 AM
Mr. esvee,

Can you please list down the members name in order from the above picture ?

Thanks.

Richardsof
9th November 2012, 08:42 AM
Dear gopal sir

very nice review about sivandha mann-1969- today 43rd anniversary


journalist manian - main co-ordinator for makkal thilagam mgr in ulagam sutrum valiban.


Manian ..... Still you are in fire . Hope so . Cool

Richardsof
9th November 2012, 08:46 AM
Dear raghavendran sir

can u help me to find out the names of the artists.

Known persons

nt- savithri - msv-

doubt- devika - mv rajamma

pl clarify sir

Gopal.s
9th November 2012, 08:52 AM
Dear raghavendran sir

can u help me to find out the names of the artists.

Known persons

nt- savithri - msv-

doubt- devika - mv rajamma

pl clarify sir

I can identify two more. Bhimsingh,T.K.Ramamoorthy. Thanks a lot esvee sir.

Richardsof
9th November 2012, 09:03 AM
rare pic from net
http://i45.tinypic.com/23vkpdc.jpg

vasudevan31355
9th November 2012, 09:10 AM
http://upload.wikimedia.org/wikipedia/en/2/22/Sivandha_Mann.png

RAGHAVENDRA
9th November 2012, 09:18 AM
I think the last one on the left next to Bhim Singh is the Production Executive of Buddha Pictures (shall conform it soon). I don't remember the name of the last on the right.

Thank you essvee sir for the rare photo link

RAGHAVENDRA
9th November 2012, 09:19 AM
டியர் கோபால்,
சிவந்த மண் .... ரியல்லி சூப்பர் படம் ...
நடிகர் திலகம் மட்டும் தொடர்ந்து action படங்களை மட்டுமே தந்திருந்தால் ...
..................

oowijaez
9th November 2012, 09:21 AM
[QUOTE=Gopal,S.;976546]சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )


* ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). - It would have been nice to see her in Tamil movies.

1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். - That was a kiss on the cheek, unfortunately!

*சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார். Very true!

* காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் :-D
ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.

* ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும் - very cleverly co-ordinated fight! I really liked it!

சறுக்கல். பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!) - exactly.

vasudevan31355
9th November 2012, 09:26 AM
'சிவந்த மண்' உதயதினம். நவம்பர் 9, 1969 (சிறப்பு நிழற்படங்கள்)

http://padamhosting.com/out.php/i75408_vlcsnap-52122.pnghttp://padamhosting.com/out.php/i75417_vlcsnap49681.png
http://padamhosting.com/out.php/i75416_vlcsnap57263.pnghttp://padamhosting.com/out.php/i75411_vlcsnap44225.png
http://padamhosting.com/out.php/i75405_vlcsnap-33148.pnghttp://padamhosting.com/out.php/i75406_vlcsnap57604.png

eehaiupehazij
9th November 2012, 09:37 AM
Sivandha Mann. another feather on the cap of NT for its unique features of foreign locations, NT's fitting body and energy during the helicopter scene ( in line with James Bond Sean Connery's From Russia With Love) where like Connery NT has done the scene without a stunt double.We can see how close the helicopter comes nearer to NT's head when he jumps into a pit. L.R. Eswari's melodious Pattaththu Rani song and sequences, the richness of frames comparable to Vasantha Maaligai, ... of course due to some technical flaws the climax balloon fight could not be choreographed properly. Director Shridar could mint money with this extravaganza with NT shouldering the frames start to end.

vasudevan31355
9th November 2012, 09:38 AM
http://ttsnapshot.com/out.php/i5390_vlcsnap-46226.pnghttp://ttsnapshot.com/out.php/i5392_vlcsnap-39578.png
http://ttsnapshot.com/out.php/i5391_vlcsnap-40170.pnghttp://ttsnapshot.com/out.php/i5389_vlcsnap-45034.png

oowijaez
9th November 2012, 09:41 AM
Mr Gopal!, I particularly enjoy reading your inputs on NT's movie romances! Expecting more!:smokesmile: It was an un-written knowledge that Gemini Ganesan was the romantic hero during those times, but in my opinion, Sivaji didn't leave that part of the nuances alone, either! He did it much better than any other romantic heros in the past and the current ones. His romances in movies are really enjoyable; especially movies in late 60's and 70's! (he gradually became expert on showing that expression, I guess!). He didn't have to go physically too deep in expressing love, just his eyes alone did the magic in most of his movies!

vasudevan31355
9th November 2012, 09:44 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000578112.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000589723.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001334153.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000236282.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000633537.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000650149.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000778782.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000789192.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_004912805.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_084548997.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
9th November 2012, 09:48 AM
Mr Gopal!, I particularly enjoy reading your inputs on NT's movie romances! Expecting more!:smokesmile: It was an un-written knowledge that Gemini Ganesan was the romantic hero during those times, but in my opinion, Sivaji didn't leave that part of the nuances alone, either! He did it much better than any other romantic heros in the past and the current ones. His romances in movies are really enjoyable; especially movies in late 60's and 70's! (he gradually became expert on showing that expression, I guess!). He didn't have to go physically too deep in expressing love, just his eyes alone did the magic in most of his movies!
The best Love Songs of NT(Ofcourse my choice)
1)Mayakkamenna (VM-with ultimate pair)
2)OruDharam ore Dharam(SES-with JL)
3)Madi meedhu(A L with devika)
4)Nenjathile(Shanthi-Devika)
5)Amma Kannu(G.O with V.N)
6)Mannikka vendugiren(I.M-All time Pair)
7)Vinnodum Mugilodum(Pudhayal -all time Pair)
8)Kana Inbam Kanindhadheno(S.M-with one movie wonder)
9)Aha Mella Nada(PP-with pinnazhagi)
10)Kandene unnai Kannale(N.S.R with anjali-PBS only duet for NT)
Other good love songs are Oru Nalile uravanadhe,Undhan Kannukkulle,Nenjil Kudiyirukkum,Kannoru Pakkam,Vellikinnandhan,Pottu vaitha mugamo,Ange Malai Mayakkam,Muthukkalo Kangal,Santhana kudathukkulle,Mela thalam Ketkum,Iniyavale endru Padi Vandhen,Agaya Pathalile,Varuvan Mohana Roopan,Poo Malaiyil,Anbale Thedia,Pudhu Pennin Manasai Thottu,Idhaya oonjal adava,Inge Ha ha Inge,Ondra Iranda,Paththu Pathinaru muththam muththam,Devan Vandhandi,Iravukkum Pagalukkum,Yamuna Nadhi Inge,Ennanga Sollunga,Kanavin maya Logathile,Kathalikka Katru Kollungal,Oh Little Flower,Oh ho ho Odum ennangale,Palakkattu Pakkathile,Palliyaraikkul,Mella Varum,nalla Idam Nee vandha Idam,Irandil Ondru,Nee Vara Vendum,Kalyana Ponnu,Sindhu nadhi Karai oram,Gangai Yamunai,Nalu Pakkam vedarundu,Kadhal rani Katti Kidakka,Pavai Yuvarani,Ethanai Azhagu,Aadikku pinne,Pudhu Nadagathil,Senthamizh Padum,Thirumalin Thirumarbil.

vasudevan31355
9th November 2012, 10:09 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000185977.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_002044810.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_5VOB_000849962.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_5VOB_000820541.jpg

vasudevan31355
9th November 2012, 10:15 AM
சிவந்த மண்ணின் அற்புத ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி


http://www.youtube.com/watch?list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&feature=player_detailpage&v=Gew4yzciSc4

Gopal.s
9th November 2012, 10:15 AM
இருநூறாம் பக்கத்திற்கு படு பொருத்தம்!!!

vasudevan31355
9th November 2012, 10:17 AM
Thank u Gopal sir for write about sivantha mann.

vasudevan31355
9th November 2012, 10:19 AM
Thank u vinodh sir.

vasudevan31355
9th November 2012, 10:21 AM
ஷியாம் சுந்தர் சண்டைக்காட்சி நம்மவருக்கு அமைத்துக் கொடுத்த மற்றொரு படம் 'சாணக்ய சந்திரகுப்தா'

vasudevan31355
9th November 2012, 10:22 AM
Thanks sasitharan sir.

vasudevan31355
9th November 2012, 10:26 AM
கடலூர் ரமேஷ் தியேட்டரில் 49 நாட்கள் ஓடி அசுர வசூல் சாதனை புரிந்தது சிவந்த மண். தியேட்டர் சிப்பந்திகளுக்கு ஐம்பது நாட்களானால் போனசும், துணிகளும் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற கஞ்சத்தனத்தினால் ஹவுஸ்புல் காட்சிகளுடன் அநியாயமாகத் தூக்கப்பட்டது.

oowijaez
9th November 2012, 10:27 AM
My top favourite NT duets are:
1. Ullangal onragi – Punar Janmam
2. Anbe amuthey – Uthama puthiran
3. Unthan kannukkulle- Maragatham
4. Mayakkam enna- Vasantha maligai
5. Sindhu nadhikkaraiyoram – Nallathoru kudumbam
6. Iniyavaley enru padi vanthen – Sivakamiyin Selvan
7. Pavadai thavaniyil- Nitchcaya thampoolam
8. Kannethirey thonrinaal – Iruvar Ullam
9. Manthorana veethiyil – Pattum bharathamum
10. Kaana inbam kaninthatheno – Sabash Meena
11. Madimeethu thalai vaithu – Annai Illam
12. Malare kurinji malare – Dr Siva
13. Poomalaiyil Or malligai – Ooty varai uravu
14. Oru naalile – Sivantha mann
.....the list is endless

vasudevan31355
9th November 2012, 10:34 AM
ஒருவாரம் முன்னமே ரிசர்வேஷன் தொடங்கியது. அப்போதெல்லாம் ரிசர்வேஷன் என்பது கடலூரில் பெரிய விஷயம். நீண்ட கியூ... கிட்டத்தட்ட அரை கிலோமீட்டருக்கும் மேல். தியேட்டரிலிருந்து இப்போது இருக்கும் சுமங்கிலி சில்க்ஸ் வரை. போலீசால் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகளை ஒவ்வொருவராக அணைத்துக் கொண்டு மற்றவர்கள் குறுக்கே புகுந்து விடாமல் இருக்க மணிக்கணக்கில் நின்றார்கள். நான் என் மாமாவுடன் நின்றிருக்கையில் போலீஸின் தடியடியில் என் மாமாவின் வாட்ச் உடைந்து சுக்கு நூறானது. அப்படி ஒரு கூட்டத்தை ரிசர்வேஷனுக்கு அதற்கு முன்னும் பின்னும் நான் பார்த்ததில்லை.