PDA

View Full Version : Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13

vasudevan31355
9th November 2012, 10:38 AM
palliyaraikkul vantha pulli mayile

ange maalai mayakkam yaarukkaaga

then mallip poove

anthappuraththil oru magarani.

thirumalin thirumaarbil

ponnukkenna azhagu

santhanak kudaththukulle

mella varum kaatru

nalla idam nee vantha idam

JamesFague
9th November 2012, 10:41 AM
Mr Vasu Sir,


Sivandha Mannai kodutha Engal Thanga Rajavirkku Nandri

Gopal.s
9th November 2012, 10:41 AM
ஒருவாரம் முன்னமே ரிசர்வேஷன் தொடங்கியது. அப்போதெல்லாம் ரிசர்வேஷன் என்பது பெரிய கடலூரில் விஷயம். நீண்ட கியூ... கிட்டத்தட்ட அரை கிலோமீட்டருக்கும் மேல். தியேட்டரிலிருந்து இப்போது இருக்கும் சுமங்கிலி சில்க்ஸ் வரை. போலீசால் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகளை ஒவ்வொருவராக அணைத்துக் கொண்டு மற்றவர்கள் குறுக்கே புகுந்து விடாமல் இருக்க மணிக்கணக்கில் நின்றார்கள். நான் என் மாமாவுடன் நின்றிருக்கையில் போலீஸின் தடியடியில் என் மாமாவின் வாட்ச் உடைந்து நூறானது. அப்படி ஒரு கூட்டத்தை ரிசர்வேஷனுக்கு அதற்கு முன்னும் பின்னும் நான் பார்த்ததில்லை.
குளோப் தியேட்டரில் 140 நாட்களுக்கு மேல் ஓடி, கபாலியில் 4 வாரம் கண்டு ,பிறகு சன் தியேட்டரில் ஓடி கொண்டிருந்த போதும் ,நான் டிக்கெட் வாங்க பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அது மட்டுமல்ல ,86 இல் pilot தியேட்டரில் மறு ரிலீசின் போது, 20 டிக்கெட் வாங்குவதற்குள் உயிரே போய் விட்டது. எப்பவுமே demand தான்.

RAGHAVENDRA
9th November 2012, 10:41 AM
2000 பதிவுகள் - ஜூலை 22 முதல் நவம்பர் 9 வரையிலான 111 நாட்களில் ... அசுர வேகமய்யா .... பம்மலார் சார் ... வாருங்கள் ... நீங்கள் வருவதற்குள் 3000 பதிவுகளைத் தாண்டி விடும் போலுள்ளதே ... இந்த சாதனையையும் உருவாக்க நடிகர் திலகம் ஒருவரால் தான் முடியும் .. முறியடிக்கவும் அவரால் தான் முடியும் ... சாதனை என்னும் சாம்ராஜ்யத்தின் நிரந்தர சக்கரவர்த்தி யாயிற்றே ....

அநைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

JamesFague
9th November 2012, 10:42 AM
Mr Vinod Sir,

NIce inputs from your side about Sivandha Mann.

Thanks.

RAGHAVENDRA
9th November 2012, 10:42 AM
அவனவன் ஒரு டிக்கெட்டுக்கே அல்லாடும் போது இவர் 20 டிக்கெட் கேட்கிறாரே நியாயமா ...

RAGHAVENDRA
9th November 2012, 10:44 AM
சென்னை குளோப்பில் 154 நாட்கள் வெற்றிகரமாக ஓடி அநியாயமாக ரசிகர்களின் வயிற்றெரிச்சலோடு எடுக்கப் பட்டது ... சாந்தி தியேட்டரைத் தரவில்லை என்கிற கோபத்தை இதில் காட்டி விட்டாரோ ...

RAGHAVENDRA
9th November 2012, 10:45 AM
விநோத் சார்,
சிவந்த மண் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் தங்களுடைய அனுபவங்களைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி.

vasudevan31355
9th November 2012, 10:46 AM
வெற்றிகரமான 201-ஆவது பக்கம்.

http://carguidecanada.ca/system/images/images/410/original/Chrysler-200--2011-badge.gif?1290444255

http://i3.ytimg.com/vi/VkBHeFn-n3U/sddefault.jpg

http://farm3.staticflickr.com/2317/2209617194_37375b58f5_z.jpg?zz=1

vasudevan31355
9th November 2012, 10:48 AM
mikka nandri vasu sir.

JamesFague
9th November 2012, 10:48 AM
Now we expect the participation from our Pammalar at the
earliest.

RAGHAVENDRA
9th November 2012, 10:51 AM
200 ஒரு மைல் கல் என்றால் உடனே சட்டென்று முற்றிலும் புதிய தலைமுறையினருடன் ஒரு படம் ... அந்த தைரியம் இவருக்கு மட்டுமே உரித்தானது ...

ராஜண்ணா என்டர்பிரைசஸ் கவரி மான் படம் முடிந்த கையோடு அடுத்த படத்தையும் அறிவித்தார்கள் ...

King of Kings

என்று... அந்த விளம்பரம் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

இதோ கவரிமான் ஸ்டில்

http://2.bp.blogspot.com/_jo1xsRVxX7o/So9iZKlwfmI/AAAAAAAACJs/bmeFaDsdJ20/s400/kavarimaan.jpg

Gopal.s
9th November 2012, 11:01 AM
Great show Vasu.many thanks.

Gopal.s
9th November 2012, 11:01 AM
Kavari man is a good film . The way sivaji recites the thiyagaraja keerthanai will put real vidwan to shame. Ilaya raja was dumbfound seeing this performance.
subtlity with great nuances. Unfortunately ,released at a wrong time.

parthasarathy
9th November 2012, 11:07 AM
திரு. (நெய்வேலி) வாசுதேவன் அவர்களே,

திரு. கோபால் அவர்கள், "சிவந்த மண்" படத்தைப் பற்றி எழுதியவுடன் சுடச் சுட படத்தின் பல்வேறு ஸ்டில்கள் மட்டுமல்லாது, தியேட்டர் அனுபவங்களையும் எழுதி, திரிக்கு பெரிய வேகத்தையும், சுவாரஸ்யத்தையும் தந்து விட்டீர்கள்.

திரு. ராகவேந்திரன் அவர்களே,

தாங்களும் சளைக்காமல் இருவர் உள்ளம் படப் பாடலைப் பதிந்தது மட்டுமல்லாமல், சிவந்த மண் படத் தகவல்களையும் தந்து இன்னும் வேகம் கூட்டி விட்டீர்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

joe
9th November 2012, 11:37 AM
when it comes to NT fan following (ratio by population) , none can beat our Nagercoil , the real NT fort.
(Naangalum geththu kaamipomla :) )

vasudevan31355
9th November 2012, 12:45 PM
'சிவந்த மண்' பதிவுகள் ஆரம்பித்தவுடன் திரி சிவந்த மண் ஹெலிகாப்டர் வேகத்தையும் விஞ்சி விரைவாகப் பறக்கிறதே! 'சிவந்த மண்' சிவந்த மண்தான்.( ஒவ்வொரு படத்திற்கும் இப்படியேதான் ஆச்சரியப் பட வேண்டும்).

vasudevan31355
9th November 2012, 12:49 PM
என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே.

கோபியர் எங்கே உண்டோ கோபாலன் அங்கே உண்டு கிருஷ்ணாரி ராமாரி...ஹா..ஹா..ஹா..

vasudevan31355
9th November 2012, 12:51 PM
கோபு... தேங்க்ஸூ...

oowijaez
9th November 2012, 01:08 PM
Has anybody written full length analysis on 'Kavarimaan'? The movie itself got its heaviness as well as NT's acting. There are plenty of things to write about this movie, for one, the hero's wife is cheating on him and the unfortunate hero sees her in their bed with another guy! I guess it was new to the hero dominated Tamil movie history in that era. While the new faces nowadays want to be the future superstars and only accepting characters which try to save the world, NT took challenging characters that no other heros would have accepted, then and now. i.e: Koondu kili (desiring another man's wife), Puthiya paravai (killing his wife and hiding the truth), Ethiroli (stealing), Kavarimaan (having wife who cheats). His courage of taking such roles, not only shows his own confidence about his talent but also he didn't expect hero worship. He had a firm conviction in our taste of judging the best acting performance and he improved our knowledge of it too.

JamesFague
9th November 2012, 01:15 PM
Mr Sashidharan Sir,

Our NT always looks for characters which gives scope for his acting talent. He never opted for
hero worship films which others do in this film world. He is actor par excellence and he also
helps other actors to give their best when they acts along with him.

oowijaez
9th November 2012, 01:26 PM
Mr Sashidharan Sir,

Our NT always looks for characters which gives scope for his acting talent. He never opted for
hero worship films which others do in this film world. He is actor par excellence and he also
helps other actors to give their best when they acts along with him.

Exactly Mr Vasu, 100%. But what I don't understand is that nowadays big heros doing the characters that are far beyond believe and got praised for it. But NT was critiziced too much for some of his roles, especially in the 80's.

vasudevan31355
9th November 2012, 01:36 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-12.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
9th November 2012, 01:45 PM
Exactly Mr Vasu, 100%. But what I don't understand is that nowadays big heros doing the characters that are far beyond believe and got praised for it. But NT was critiziced too much for some of his roles, especially in the 80's.

well said Sasi. There is a myth that is making round like this for which our so-called fans of NT themselves have fallen prey. Along with other such myths, we have to remove this too and prove that throughout his full career, he never failed in his commitments. It was his films that were to be criticised but not his contribution. It is our prime duty to remove this myth. Thank you for the understanding.

RAGHAVENDRA
9th November 2012, 01:48 PM
வாசு சார்,
எங்கேயிருந்து பிடித்தீர்கள் சார் ... ஜெயலலிதா அவர்களின் பேட்டி சூப்பர் ...

vasudevan31355
9th November 2012, 01:54 PM
மூவேந்தர்களுடன் இயக்குனர் பீம்சிங் (தலைவர் ஸ்டைலைப் பாருங்கள்).

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0001-3.jpg

eehaiupehazij
9th November 2012, 02:00 PM
Mr Gopal!, I particularly enjoy reading your inputs on NT's movie romances! Expecting more!:smokesmile: It was an un-written knowledge that Gemini Ganesan was the romantic hero during those times, but in my opinion, Sivaji didn't leave that part of the nuances alone, either! He did it much better than any other romantic heros in the past and the current ones. His romances in movies are really enjoyable; especially movies in late 60's and 70's! (he gradually became expert on showing that expression, I guess!). He didn't have to go physically too deep in expressing love, just his eyes alone did the magic in most of his movies!

Dear Vankv. Let us leave the arena of Love to the undisputed king of romance Gemini Ganesan, even as our own NT has acknowledged it many a times for his "maappillai" gemini!The way Gemini has modelled love scenes and sequences are having an edge over any other actor in that domain as his love expressions were really captivating when we watch his songs by AM RAjah or PB Sreenivas or SPB (iyarkkai ennum..., aayiram ninaivu....). Our NT is an allrounder but he commended GG for romances and even recommended him for Avvai Shanmugi as the romantic interludes even at an old age could be finely enacted by GG!

RAGHAVENDRA
9th November 2012, 02:17 PM
Dear Vankv. Let us leave the arena of Love to the undisputed king of romance Gemini Ganesan, even as our own NT has acknowledged it many a times for his "maappillai" gemini!The way Gemini has modelled love scenes and sequences are having an edge over any other actor in that domain as his love expressions were really captivating when we watch his songs by AM RAjah or PB Sreenivas or SPB (iyarkkai ennum..., aayiram ninaivu....). Our NT is an allrounder but he commended GG for romances and even recommended him for Avvai Shanmugi as the romantic interludes even at an old age could be finely enacted by GG!

..... ?

Gopal.s
9th November 2012, 02:20 PM
Dear Vankv. Let us leave the arena of Love to the undisputed king of romance Gemini Ganesan, even as our own NT has acknowledged it many a times for his "maappillai" gemini!The way Gemini has modelled love scenes and sequences are having an edge over any other actor in that domain as his love expressions were really captivating when we watch his songs by AM RAjah or PB Sreenivas or SPB (iyarkkai ennum..., aayiram ninaivu....). Our NT is an allrounder but he commended GG for romances and even recommended him for Avvai Shanmugi as the romantic interludes even at an old age could be finely enacted by GG!

Sorry Mr.Sivaji senthil,I totally disagree with you. All the other actors(includes gemini) do same kind of romantic scenes according to their real nature irrespective of the nature of characters they are portraying.(sterio typed). Our Nadigarthilagam is the only one to get into the skin of the character and romance the way that character would have done.thats why he brought in so much of variation. He did soft romancing, erotic romancing,aggressive romancing,lust ridden romancing ,every damn type!! NT is the only king of romancing also.

eehaiupehazij
9th November 2012, 02:35 PM
dear Gopal Sir. I always remain the diehard fan of NT. However, I expressed what I felt about GGs romantic scenes as my personal opinion only.

Gopal.s
9th November 2012, 03:17 PM
dear Gopal Sir. I always remain the diehard fan of NT. However, I expressed what I felt about GGs romantic scenes as my personal opinion only.

Dear Mr.Sivaji Senthil,I do enjoy gemini romancing in natural way but he doesn't show variation. Sivaji shows even subtle variation between Kannan of gowravam romancing, Rangadurai romancing, Anand of VM romancing . leaving other strong differentiations like padmanabhan, saappaattu raman,karnan romancing.Thats why when we worship sivaji,it is just like worshipping 100 different best actors!!!???

oowijaez
9th November 2012, 03:31 PM
Sorry Mr.Sivaji senthil,I totally disagree with you. All the other actors(includes gemini) do same kind of romantic scenes according to their real nature irrespective of the nature of characters they are portraying.(sterio typed). Our Nadigarthilagam is the only one to get into the skin of the character and romance the way that character would have done.thats why he brought in so much of variation. He did soft romancing, erotic romancing,aggressive romancing,lust ridden romancing ,every damn type!! NT is the only king of romancing also.

Thanks Mr Gopal and Mr Raghavendra,

I was just passing my own opinion of NT as a romantic hero too and I personally am not a big fan of Gemini, except his role in Avvai Shanmugi. (that is hillarious!!!. ) Like Mr Gopal says, he had done all kind of romances with all kind of ladies (in the movies, of course!) i;e: in one particular movie which most say it wasn't for him and derogate his reputation.I'm talking about Dr. Siva. But he did very well in that too. He goes into more physical with the girl. The thing is, some directors, (earlier it was Sridhar), wanted to bring the romantic side of NT's nuances which would attract more late 70's and 80's viewers. And in doing that, some 80's directers may have failed to do them in NT's 'way'. I think that's when some media and rival fans began criticizing NT to stop doing duets. (See how Bharathiraja brought that soft romance nuances from NT brilliantly!) Even when he was in his early 50's there were critizisms. Look what's happening now!!

vasudevan31355
9th November 2012, 04:09 PM
Hamrahi (1963)

http://www.rhythmhouse.in/ProdImages/images/F057695.jpghttp://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRUEzGH-ncPJ6Yem7cUhKFVYgKh7IJBAYjLoylzySlSI3FEIqiM7B0IGNj 91Q

நம்மை ஆட்டிப் படைத்த 'இருவர் உள்ளம்' இந்தியில் தயாரிக்கப் பட்டு 'ஹம்ராஹி' என்ற பெயரில் வெளியானது (1963). நடிகர் திலகத்தின் பாத்திரத்தை ராஜேந்திர குமாரும் ('தர்த்தி' ஹீரோதான்) சரோஜாதேவியின் பாத்திரத்தை நடிகை ஜமுனாவும் (சாட்சாத் 'நிச்சயத் தாம்பூலம்' ஜமுனாதான்) எம்.ஆர்.ராதா பாத்திரத்தை மெஹ்மூத் அவர்களும் ஏற்று நடித்திருந்தார்கள். இயக்குனர் யார் தெரியுமா? உத்தமபுத்திரன் டைரக்டர் T. பிரகாஷ்ராவ் அவர்கள். தயாரிப்பு எல்.வி.பிரசாத். இசையை சங்கர் ஜெய்கிஷன் அமைத்திருந்தார்கள். கீழே நீங்கள் காணப் போவது
"இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?" ஹிந்தியில் 'Man Re Tuhi Bata Kya Gaoon' வாக லதாவின் குரலில். அது எங்கே இது எங்கே என்கிறீர்களா...ஒரு தகவலுக்காக சொன்னேன். அங்கும் வெற்றிப்படம் தான். ஆனால்?

http://members.dodo.com.au/~sjbatche/images/building_model_bits/ladder2.gif

வைத்தாலும் எட்டுமா?...


http://www.youtube.com/watch?v=SY3hPfTTT90&feature=player_detailpage

vasudevan31355
9th November 2012, 04:40 PM
'ஹம்ராஹி' போட்டுவிட்டு 'இருவர் உள்ளம்' இல்லாமலா... இதோ தலைவர்

http://www.shotpix.com/images/12020487246162229192.png

http://www.shotpix.com/images/00684594141768185289.png

http://www.shotpix.com/images/73333282801394867662.png

JamesFague
9th November 2012, 04:45 PM
Mr Vasu Sir,

Avarukku Nigar Avare. Avar pol ini yarum pirakkavum Illai ini pirakka povathum Illai.

oowijaez
9th November 2012, 04:47 PM
My top favourite romance scenes of NT:
1. Punar Janmam: When Padmini comes to Sivaji’s house to invite him for their house warming celebration. Very natural and perfect soft romance scene from my most favourite screen couple.
2. Vasantha Maligai: Can’t say one particular scene as the movie itself is a romantic movie, but I particularly liked the famous scene when Anand shows his new palace to Latha who then finds out that the love of his life was her, after all. Soft and a little aggressive romance by my second most favourite screen couple.
3. Thaye Unakkaga: Again Sivaji-Padmini and both did cameo roles in that movie. It was after the song sequence, NT as an army Major, trying to say good bye to his loving wife. Lots of hugs and cuddles! Soft romance.
4. Dr. Siva: I know I shouldn’t mention this as one of the top ones, but I happened to watch the end of that movie recently on TV, which got me checking up it on youtube. I particularly liked the end scene, when Manjula tries to apologize to NT for not believing in him. He did not speak much, but the expressions tell more! Even though immature and inexperienced, Manjula acted mature enough to suit with NT’s nuances.
5. Selvam: NT rushes to KRV’s house, aroused with lust with the back-ground song, ‘enakkagava’ – Eventhough KRV’s expresses all the emotions in the same way, this scene is better because of NT.
6. Mudhal Mariyathai: Even from the beginning when Kuyil meets NT, director brilliantly depicts the mutual attraction between them, which then develop slowly and softly. Even though his age makes him hesitates, it couldn’t stop him loving her deep down. Psychologically woven delicate love between them. No physical touch at all, and it wasn’t needed. Superb!
7. Sivakamiyin Selvan: Another one from my favourite ‘romantic pair’. Even though an erotic love scene comes in the movie with the song ‘ethhanai azhgu’ (that song is way too long!), I prefer the scene when Sivakami hear that Ashok drinks and runs to find him. And the scene following that when they both were next to a river and trying to find their luck. Very soft romance. Nice.
8. Thillana Mohanambal: The train scene, of course! Shanmugam gets down from the train, but still holds his hands on top of Mohana’s on the window bars. The eyes tell the rest! Marvellous!
9. Deepam: When Sujatha comes to NT’s house and he looks at her top to toe and tries to talk something irrelevant to impress her. Funny and nice. He breaths heavily with emotion.
10. Navarathri: The end scene, the couple finally meet!! No words necessary to the scene as well as to my write-up!

RAGHAVENDRA
9th November 2012, 06:28 PM
இளமை வேகத்தில் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று வாழ்க்கையை அவசர கதியில் துவக்குவது, பின் குழந்தைகள் வளர்ப்பு, அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது போன்று கடமைகளை முடித்த பின்னரே தம்பதிகள் தங்களுடைய வாழ்க்கையின் பொருளை புரிந்து கொள்ளத் துவங்குகின்றனர். அப்படிப் பட்ட காலத்தில் தான் அந்நியோன்யம் என்றால் என்ன என்று புரிகிறது. கணவன் மனைவி இருவருமே தாங்கள் அப்போது தான் ஒருவரை ஒருவர் ஆழமாக அன்பு செலுத்தத் துவங்குகிறார்கள். உண்மையான காதல் வாழ்க்கையில் புரியும் வயது ஐம்பதிற்குப் பிறகு தான். Romance என்பதன் பொருளே புரிந்து கொண்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பைத் தான். காதலர்களிடம் வருவது புரிந்து கொண்ட அன்பு அல்ல. இதனை வித்தியாசப் படுத்தாமலே நடித்தவர்கள் தான் காதல் மன்னர்கள் என்றும் காதல் இளவரசர்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். வாழ்க்கையில் எப்படிப் பட்ட குணம் கொண்டவர்களும் காதல் வசப் பட்டதுண்டு. அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் போது அது நிச்சயம் அவரவர் குணாதிசயங்களுக்கேற்றவாறே இருக்கும். மென்மையான இசையும் மென்மையான பாடலும், மென்மையான குரலும் காதலை மென்மையாக காட்டுமே தவிர உண்மையாக சித்திரித்து விடாது. இப்படி பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதற்கேற்ப, காதலை அந்த பாத்திரத்திற்கேற்றவாறு உருவகப் படுத்தி உயிர் கொடுத்தவர் நடிகர் திலகம்.

அந்த ஐம்பது வயதில் வரும் புரிந்துணர்வின் அடிப்படையிலான உண்மையான அன்பினையும் காதலையும் வெளிப்படுத்த இந்தப் பாடல் மிகச் சிறந்த உதாரணம். இளைய ராஜா ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தப் பாடலின் போது ஐம்பது வயதைத் தாண்டியவர்கள். ஆனால் இந்தப் பாடலின் ஜீவன் ... அதற்கு வயதே இல்லை.

ROMANCE என்ற வார்த்தைக்கு விளக்கமே இந்தப் பாடல் தான் ...

ஐம்பதிலும் ஆசை வரும்,
ஆசையுடன் பாசம் வரும் - இதில்
அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல
சுகம் தானம்மா

பாடல் வரிகளைப் பாருங்கள். கவியரசரின் வரிகளில் ... அந்த ஐம்பது வயதில் மனிதன் உடலில் ஏற்படக் கூடிய மாற்றத்தை இரண்டே வார்த்தைகளில் சொல்லி விட்டார். அந்தரங்கம் கிடையாதம்மா..

ஒரு ஐம்பது வயதில் மனிதன் காதல் வசப்படும் போது ... கணவன் மனைவி இருவருக்கிடையில் வெளிப்படக் கூடிய அந்நியோன்யத்தை இதைவிட சிறப்பாக இது வரையில் தமிழ்த் திரைப்படத்தில் சித்தரித்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஸ்கூல் மாஸ்டர் படத்தில் தன்னந்தனிமையிலே பாடல் ஓரளவிற்கு இந்தக் கருத்தைக் கூறலாம் ஆனால் முழுமையாக அல்ல, காரணம், அந்தப் பாடலில் அந்தப் பாத்திரத்தின் பொருளாதார நிலை, குடும்ப சூழ்நிலை போன்ற துன்பங்களையும் துயரங்களையும் சேர்த்து வெளிப்படுத்தும்.

ரிஷிமூலம் படத்தில் இடம் பெற்ற இப்பாடலை பார்ப்போமா..

குரல் சௌந்தர்ராஜன்
வரிகள் கண்ணதாசன்
இசை இளையராஜா
நடிப்பு நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா


http://youtu.be/zkTZUSTmGsw

vasudevan31355
9th November 2012, 08:28 PM
இளமை வேகத்தில் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று வாழ்க்கையை அவசர கதியில் துவக்குவது, பின் குழந்தைகள் வளர்ப்பு, அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது போன்று கடமைகளை முடித்த பின்னரே தம்பதிகள் தங்களுடைய வாழ்க்கையின் பொருளை புரிந்து கொள்ளத் துவங்குகின்றனர். அப்படிப் பட்ட காலத்தில் தான் அந்நியோன்யம் என்றால் என்ன என்று புரிகிறது.

அற்புதம். நூற்றுக்கு நூறு உண்மை ராகவேந்திரன் சார். அருமையான பாடலைத் தந்தமைக்கு நன்றி! அந்த வயதிலும் நடிகர் திலகம் எவ்வளவு அழகு! படுபாந்தம்.

vasudevan31355
9th November 2012, 08:30 PM
நன்றி பார்த்தசாரதி சார்.

Thomasstemy
9th November 2012, 11:35 PM
OANGI ADICHA ONRA TON WEIGHT IDHU MATRAVARGALUKKU....AANAAL....OANGI ADICHA....ORU KOADI TON WEIGHT IVARUKKU !!!!


1902

:smokesmile:

Murali Srinivas
9th November 2012, 11:55 PM
இன்று காலையில் சிவந்த மண் பற்றி நினைவு வந்தது. நவம்பர் 9 ஆயிற்றே. பல இனிமையான விஷயங்கள் நினைவில் அலை மோதியது. பிறகு வேலை பளுவில் முழுகி விட்டேன். மாலையில் நண்பர் சாரதி அலைபேசியில் தொடர்பு கொண்டு இது போல் சிவந்த மண் பற்றி நமது திரியில் lively discussions நடந்துக் கொண்டிருக்கிறது என கூறினார். இங்கு வந்து படித்து பார்த்தவுடன் அவர் சொன்னதில் உள்ள பொருள் புரிந்தது.

இதே திரியில் முன்பு பல முறை சிவந்த மண் பற்றி பேசியிருக்கிறோம். சிவந்த மண் படத்தின் high light ஆனா காட்சிகள் அதிலும் உள்நாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்னனின் அற்புதமான கோணங்கள் பற்றிய சாரதாவின் பதிவு நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றி சந்தேகமாகவே பேசுகிறார்களே சில பேர் என்று நண்பர் ஜோ ஒரு முறை வந்து கேட்க இந்தப் படத்தின் பிரம்மாணடமான வெற்றியை வசூல் விவரங்களோடு பதிந்தது நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் கூட்டத்தைப் பற்றி எழுதியது நினைவிற்கு வருகிறது, இந்தப் படத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை இங்கே எழுதியது நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தின் மறு வெளியீடுகளின் போதும் கட்டுகடங்காத கூட்டம் வந்தது நினைவிற்கு வருகிறது.

அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் நான் சிறுவனாக இருந்த போது மதுரையில் வெளியான நடிகர் திலகத்தின் படங்களை நான் ஓபனிங் ஷோ பார்க்க முயற்சி எடுத்ததைப் பற்றியும் அது எப்படி முதன் முறையாக ராஜா திரைப்படம் மூலமாக சாத்தியமாயிற்று என்பதை ஒரு சிறு தொடராக எழுதியிருந்தேன். அது இங்கே உங்கள் மீள் வாசிப்பிற்கு.

அடுத்த காலண்டர் வருடம் [1969] ஆரம்பம். ஜனவரி 1 அன்றே அன்பளிப்பு ரிலீஸ். ஆனால் வழக்கம் போல் மூன்றாவது நாள் தான் பார்த்தேன். அடுத்தது தங்க சுரங்கம் மார்ச் மாதம். Annual எக்ஸாம் டைம். எனவே பார்க்க முடியவில்லை. தொடர்ந்து காவல் தெய்வம், குருதட்சணை, அஞ்சல் பெட்டி 520, நிறை குடம் எல்லாம் முதல் வாரம் ஆனால் முதல் நாள் கிடையாது. அடுத்து தெய்வ மகன் ரிலீஸ் செப் 5 அன்று. வழக்கம் போல் மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. [இந்த மூன்றாம் நாளின் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆரப்பாளையத்தில் குடியிருந்தோம். சனிக்கிழமை மதியம் [ஹாப் டே ஸ்கூல்] டவுனில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போவேன். ஞாயிறு மாலை வரை அங்கே வாசம். பிறகு திரும்பி ஆரப்பாளையம். எனவே படங்கள் சனிக்கிழமை மாலை,இரவு அல்லது ஞாயிறு காலை, மதியம் இதில் ஏதாவது ஒரு காட்சி என்னை என் கஸின் கூட்டிக்கொண்டு போவான்]. அடுத்த ஒரு மாதத்தில் திருடன் ரிலீஸ். அதுவும் அப்படியே.

இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.

நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். தீபாவளியன்று மாலை தாத்தா வீட்டிற்கு வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம். மாலை வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்].இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது.

அன்புடன்

இதை எழுதுவதற்கு சற்று நேரம் முன்னர் மற்றொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சிவந்த மண் பற்றி பேச்சு வந்தது. சிவந்த மண் படத்தை ஸ்கோப் ஆக உருமாற்றி Qube-ல் வெளியிட்டால் படம் மிக பிரமாதமாக போகும் என சொன்னார். உண்மைதான், இன்றைய சூழலில் படம் stero phonic sound-உடன் சினிமாஸ்கோப்-ல் மாற்றப்பட்டு வெளியிப்பட்டால் படம் பிரமாண்டமான வெற்றி பெறும் என்பது உறுதி.

anm
10th November 2012, 01:10 AM
Has anybody written full length analysis on 'Kavarimaan'? The movie itself got its heaviness as well as NT's acting. There are plenty of things to write about this movie, for one, the hero's wife is cheating on him and the unfortunate hero sees her in their bed with another guy! I guess it was new to the hero dominated Tamil movie history in that era. While the new faces nowadays want to be the future superstars and only accepting characters which try to save the world, NT took challenging characters that no other heros would have accepted, then and now. i.e: Koondu kili (desiring another man's wife), Puthiya paravai (killing his wife and hiding the truth), Ethiroli (stealing), Kavarimaan (having wife who cheats). His courage of taking such roles, not only shows his own confidence about his talent but also he didn't expect hero worship. He had a firm conviction in our taste of judging the best acting performance and he improved our knowledge of it too.

Well said Vankv Sir.

Anand

Subramaniam Ramajayam
10th November 2012, 06:36 AM
இன்று காலையில் சிவந்த மண் பற்றி நினைவு வந்தது. நவம்பர் 9 ஆயிற்றே. பல இனிமையான விஷயங்கள் நினைவில் அலை மோதியது. பிறகு வேலை பளுவில் முழுகி விட்டேன். மாலையில் நண்பர் சாரதி அலைபேசியில் தொடர்பு கொண்டு இது போல் சிவந்த மண் பற்றி நமது திரியில் lively discussions நடந்துக் கொண்டிருக்கிறது என கூறினார். இங்கு வந்து படித்து பார்த்தவுடன் அவர் சொன்னதில் உள்ள பொருள் புரிந்தது.

இதே திரியில் முன்பு பல முறை சிவந்த மண் பற்றி பேசியிருக்கிறோம். சிவந்த மண் படத்தின் high light ஆனா காட்சிகள் அதிலும் உள்நாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்னனின் அற்புதமான கோணங்கள் பற்றிய சாரதாவின் பதிவு நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றி சந்தேகமாகவே பேசுகிறார்களே சில பேர் என்று நண்பர் ஜோ ஒரு முறை வந்து கேட்க இந்தப் படத்தின் பிரம்மாணடமான வெற்றியை வசூல் விவரங்களோடு பதிந்தது நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் கூட்டத்தைப் பற்றி எழுதியது நினைவிற்கு வருகிறது, இந்தப் படத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை இங்கே எழுதியது நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தின் மறு வெளியீடுகளின் போதும் கட்டுகடங்காத கூட்டம் வந்தது நினைவிற்கு வருகிறது.

அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் நான் சிறுவனாக இருந்த போது மதுரையில் வெளியான நடிகர் திலகத்தின் படங்களை நான் ஓபனிங் ஷோ பார்க்க முயற்சி எடுத்ததைப் பற்றியும் அது எப்படி முதன் முறையாக ராஜா திரைப்படம் மூலமாக சாத்தியமாயிற்று என்பதை ஒரு சிறு தொடராக எழுதியிருந்தேன். அது இங்கே உங்கள் மீள் வாசிப்பிற்கு.

அடுத்த காலண்டர் வருடம் [1969] ஆரம்பம். ஜனவரி 1 அன்றே அன்பளிப்பு ரிலீஸ். ஆனால் வழக்கம் போல் மூன்றாவது நாள் தான் பார்த்தேன். அடுத்தது தங்க சுரங்கம் மார்ச் மாதம். Annual எக்ஸாம் டைம். எனவே பார்க்க முடியவில்லை. தொடர்ந்து காவல் தெய்வம், குருதட்சணை, அஞ்சல் பெட்டி 520, நிறை குடம் எல்லாம் முதல் வாரம் ஆனால் முதல் நாள் கிடையாது. அடுத்து தெய்வ மகன் ரிலீஸ் செப் 5 அன்று. வழக்கம் போல் மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. [இந்த மூன்றாம் நாளின் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆரப்பாளையத்தில் குடியிருந்தோம். சனிக்கிழமை மதியம் [ஹாப் டே ஸ்கூல்] டவுனில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போவேன். ஞாயிறு மாலை வரை அங்கே வாசம். பிறகு திரும்பி ஆரப்பாளையம். எனவே படங்கள் சனிக்கிழமை மாலை,இரவு அல்லது ஞாயிறு காலை, மதியம் இதில் ஏதாவது ஒரு காட்சி என்னை என் கஸின் கூட்டிக்கொண்டு போவான்]. அடுத்த ஒரு மாதத்தில் திருடன் ரிலீஸ். அதுவும் அப்படியே.

இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.

நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். தீபாவளியன்று மாலை தாத்தா வீட்டிற்கு வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம். மாலை வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்].இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது.

அன்புடன்

இதை எழுதுவதற்கு சற்று நேரம் முன்னர் மற்றொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சிவந்த மண் பற்றி பேச்சு வந்தது. சிவந்த மண் படத்தை ஸ்கோப் ஆக உருமாற்றி Qube-ல் வெளியிட்டால் படம் மிக பிரமாதமாக போகும் என சொன்னார். உண்மைதான், இன்றைய சூழலில் படம் stero phonic sound-உடன் சினிமாஸ்கோப்-ல் மாற்றப்பட்டு வெளியிப்பட்டால் படம் பிரமாண்டமான வெற்றி பெறும் என்பது உறுதி.


Yesterday my sleep was little disturbed after reading SIVANTHAMANN articles. True it is a great picture highly the workmanship of all the people technicians involved in the picture.
Sridhar's painful task with utmost concentration making every frame was a class of its own uncomparable of those times movies.
somehow it has has not yeilded or we can say REACHED the people to the extent it was expected to. otherwise it will be another 2oo days picture.
coming to the point FIRST DAY CROWDS WAS SO BIG IT HAS ATTRACTED IN ALL THE 4 THEATRES RELEASED IT STANDS TILL DATE A MILESTONE IN OUR NT RELEASES. . mount road side GLOBE THEATRE ATTRACTED huge CROWDS THE LIC and commercial establishments were little afraid whether they can function on the folleing days AGASTYA AND mekala theatres already issued all the 3 shows tikets in advance to avoid big rushes still big crowds always before mekala as it was the first NT picure getting released there agastya has a very huge parking area entire area occupied by crowds in addition to outside crowds, . noorjehan never witnessed such a great crowds earlier.
COMING to the vasul of the picture one of my close friend was a chitralya representative in globe so I used to be in the theatre most of the time. till the closing date upper classes were almost90 percent full on weekadays and holdays as usual full houses.
it is still a big question why it has not run silverjubliee.
Murali rightly said the picutre will be very GREAT IF convered into dts and cinemascope. many a times i have discussed this point with raghavendran sir ans friends.
let us hope our dream will cometrue.

selva7
10th November 2012, 11:10 AM
'கலைஞானி' கமல் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(november 7, 1954) (age 57 years)

சரித்திர நாயகரும், நாயகனும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ra_0001-2-1.jpg?t=1352271233

வாழ்த்துக்களுடன்
வாசுதேவன்

நடிகர்திலகம் திரியில் கலைஞானி கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் பெருந்தன்மையுடன் தெரிவித்த வாசுதேவன் அவர்களுக்கு மிகுந்த நன்றி.

அவரின் பங்களிப்பும் nt திரியை மிக உயரத்திற்கு கொண்டு செல்கிறது.

Gopal.s
10th November 2012, 11:47 AM
My top favourite romance scenes of NT:
1. Punar Janmam: When Padmini comes to Sivaji’s house to invite him for their house warming celebration. Very natural and perfect soft romance scene from my most favourite screen couple.
2. Vasantha Maligai: Can’t say one particular scene as the movie itself is a romantic movie, but I particularly liked the famous scene when Anand shows his new palace to Latha who then finds out that the love of his life was her, after all. Soft and a little aggressive romance by my second most favourite screen couple.
3. Thaye Unakkaga: Again Sivaji-Padmini and both did cameo roles in that movie. It was after the song sequence, NT as an army Major, trying to say good bye to his loving wife. Lots of hugs and cuddles! Soft romance.
4. Dr. Siva: I know I shouldn’t mention this as one of the top ones, but I happened to watch the end of that movie recently on TV, which got me checking up it on youtube. I particularly liked the end scene, when Manjula tries to apologize to NT for not believing in him. He did not speak much, but the expressions tell more! Even though immature and inexperienced, Manjula acted mature enough to suit with NT’s nuances.
5. Selvam: NT rushes to KRV’s house, aroused with lust with the back-ground song, ‘enakkagava’ – Eventhough KRV’s expresses all the emotions in the same way, this scene is better because of NT.
6. Mudhal Mariyathai: Even from the beginning when Kuyil meets NT, director brilliantly depicts the mutual attraction between them, which then develop slowly and softly. Even though his age makes him hesitates, it couldn’t stop him loving her deep down. Psychologically woven delicate love between them. No physical touch at all, and it wasn’t needed. Superb!
7. Sivakamiyin Selvan: Another one from my favourite ‘romantic pair’. Even though an erotic love scene comes in the movie with the song ‘ethhanai azhgu’ (that song is way too long!), I prefer the scene when Sivakami hear that Ashok drinks and runs to find him. And the scene following that when they both were next to a river and trying to find their luck. Very soft romance. Nice.
8. Thillana Mohanambal: The train scene, of course! Shanmugam gets down from the train, but still holds his hands on top of Mohana’s on the window bars. The eyes tell the rest! Marvellous!
9. Deepam: When Sujatha comes to NT’s house and he looks at her top to toe and tries to talk something irrelevant to impress her. Funny and nice. He breaths heavily with emotion.
10. Navarathri: The end scene, the couple finally meet!! No words necessary to the scene as well as to my write-up!

Great choice Sasi.Wonderful.

RAGHAVENDRA
10th November 2012, 12:04 PM
நடிகர்திலகம் திரியில் கலைஞானி கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் பெருந்தன்மையுடன் தெரிவித்த வாசுதேவன் அவர்களுக்கு மிகுந்த நன்றி.

அவரின் பங்களிப்பும் nt திரியை மிக உயரத்திற்கு கொண்டு செல்கிறது.

டியர் செல்வா,
நடிகர் திலகத்தின் ரசிகர்களைப் பொறுத்த வரையில் பெரும்பாலானோர் கமலையும் ரசிப்பதில் எவ்வாறு வியப்பில்லையோ அதே போல் அவருக்கு வாழ்த்துச் சொல்வதிலும் யாருக்கும் சளைத்தவர்களல்லர். எனவே வாசுதேவனுடைய வாழ்த்து இங்குள்ளோர் அனைவரும் வாழ்த்தியது போலாகும். அவருக்கு நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கமலஹாசன் அவர்கள் நடிகர் திலகத்தின் பாதையில் தான் தன் பயணத்தைத் தொடர்கிறார். அவரே சொன்னது போல் இன்றளவும் என்றளவும் நடிகர் திலகத்தின் இருக்கை காலியாகத் தான் இருக்கும். அது அவருக்கு மட்டுமே உரித்தானது. இந்த அடிப்படையில் கமலை வாழ்த்துவதில் நமக்குப் பஞ்சமே இல்லை. சொல்லப் போனால் மகிழ்ச்சியே.

அன்புடன்

Gopal.s
10th November 2012, 12:08 PM
டியர் செல்வா,
நடிகர் திலகத்தின் ரசிகர்களைப் பொறுத்த வரையில் பெரும்பாலானோர் கமலையும் ரசிப்பதில் எவ்வாறு வியப்பில்லையோ அதே போல் அவருக்கு வாழ்த்துச் சொல்வதிலும் யாருக்கும் சளைத்தவர்களல்லர். எனவே வாசுதேவனுடைய வாழ்த்து இங்குள்ளோர் அனைவரும் வாழ்த்தியது போலாகும். அவருக்கு நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கமலஹாசன் அவர்கள் நடிகர் திலகத்தின் பாதையில் தான் தன் பயணத்தைத் தொடர்கிறார். அவரே சொன்னது போல் இன்றளவும் என்றளவும் நடிகர் திலகத்தின் இருக்கை காலியாகத் தான் இருக்கும். அது அவருக்கு மட்டுமே உரித்தானது. இந்த அடிப்படையில் கமலை வாழ்த்துவதில் நமக்குப் பஞ்சமே இல்லை. சொல்லப் போனால் மகிழ்ச்சியே.

அன்புடன்
selva sir,
I agree with Raghavendra sir 100 percent.

Subramaniam Ramajayam
10th November 2012, 12:40 PM
selva sir,
I agree with Raghavendra sir 100 percent.

many many HAPPY RETURNS OF THE DAY TO KAMALAHASSAN.
RAGHAVENDRAN SIR 200 PERCENT CORRECT. other than NT WE CAN SAY KAMAL STANDS FIRST. ALL OUER FELLOW RASIGARS WILL AGREE OUR VIEWS. But no comparisionson any account. NT A LIVING UNIVERSITY FOR ACTING IN THE WHOLE WORLD.

Regarding kavarimaan no other hero who is at the peak will accept to act. only our NT as usual did it and so perfectly.

vasudevan31355
10th November 2012, 12:49 PM
'அண்ணன் ஒரு கோயில்'(10-11-1977)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004261256.jpg?t=1321525476

அண்ணன் ஒரு கோயிலை தரிசித்த அனுபவம்.

நேற்று 'சிவந்த மண்' நினைவலைகள் என்றால் இன்று நம் அண்ணன் நம்மிடையே ஒரு கோயிலாய் வலம் வந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாட ஆரம்பித்து விட்டது. ஆம்... இன்று 'அண்ணன் ஒரு கோயில்' வெளியான நாளல்லவா! 77-ல் வெளியான அவன் ஒரு சரித்திரம், தீபம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் காவியங்களுக்கு அடுத்து 10-11-1977-ல் தித்திக்கும் தீபாவளித் திரை விருந்தாக 'அண்ணன் ஒரு கோயில்' ரிலீஸ். முந்தைய படங்களான இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் ஆகியவை சுமாராகப் போன நிலையில் சற்று சோர்வடைந்திருந்த நம் ரசிகர்களுக்கு தடபுடலாய் தலைவாழை தீபாவளி விருந்தளித்து அனைவையும் திக்குமுக்காடச் செய்தார் அண்ணன் (ஒரு கோயிலாய்). அண்ணனுக்கு சொந்தப்படம் வேறு. 74-ல் வெளிவந்த தங்கப்பதக்கத்திற்குப் பிறகு 77-ல் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பிறகு சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிக் காவியம். மிகுந்த எதிர்பார்ப்பு இந்தக் காவியத்திற்கு. கோபால் சார் சொன்னது போல் தீபாவளி நமக்கு ராசியாயிற்றே. அதுவும் நம் சொந்த பேனர் வேறு. அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்து அசுரத்தனமான வசூல் சாதனை புரிந்தது 'அண்ணன் ஒரு கோயில்'.

கடலூரில் நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ். நாம் பிறந்த மண்ணும் அதே தியேட்டரில்தான் ரிலீஸ். ஆனால் மூன்று வாரங்களே தாக்குப் பிடித்தது. அதற்கு முந்தைய படமான 'இளையதலைமுறை' கடலூர் துறைமுகம் கமர் டாக்கீஸில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஓடி பின் நியூசினிமா திரையரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டது. எனவே மூன்று படங்களுமே தொடர்ந்து நியூசினிமாவில் ரிலீஸ். அதுமட்டுமல்ல. இளையதலைமுறைக்கு முந்தைய படமான தீபமும் இங்குதான் வெளியாகி வெற்றி சுடர் விட்டு பிரகாசித்தது. எனவே நியூசினிமா எங்களுக்கு கோயில் ஆனது. அங்கேயே 'அண்ணன் ஒரு கோயில்' வெளியானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நியூசினிமா கடலூர் அண்ணா மேம்பாலத்திற்கு அதாவது பழைய கடிலம் ஆற்றுப் பாலத்தின் கீழ் அமைந்துள்ள தியேட்டர். வழக்கம் போல ஒன்பதாம் தேதியே தியேட்டர் திருவிழாக் கோலம் காண ஆரம்பித்து விட்டது. கொடிகளும் தோரணங்களுமாய் தியேட்டர் முழுக்க ஒரே அலங்கார மயம். அண்ணன் அழகான கண்ணாடி அணிந்து ஒயிட் கோட் சூட்டில் அற்புதமாய் (சுமித்ரா பாடும் "அண்ணன் ஒரு கோயிலென்றால்" பாடலில் அணிந்து வருவாரே... அந்த டிரஸ்.) நிற்கும் கண்கொள்ளா கட்- அவுட். அண்ணனின் முழு உடலையும் கவர் பண்ணும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய மாலை. ஜிகினாத் தாள்கள் மின்னும் அண்ணன் படங்கள் ஒட்டிய அழகழகான கண்ணைப் பறிக்கும் ஸ்டார்கள். தியேட்டரின் வாயிலே தெரியாத அளவிற்கு கீழே தூவப்பட்ட தென்னங் குருத்துகள். பழைய கடிலம் பாலம் இருமருங்கிலும் நடப்பட்ட ஆளுயர பச்சைத் தென்னங் கீற்றுகள். தியேட்டரினுள்ளே வைப்பதற்கு ரசிகர் குழாம் செய்து வைத்துள்ள வாழ்த்து மடல்கள் (கண்ணாடி பிரேம் போட்டு அலங்கரிக்கப்பட்ட தலைவர் ஸ்டில்களுடன் கூடிய படங்கள்) என்று அதம் பறந்து கொண்டிருக்கிறது. இரவு ஒருமணி தாண்டியும் அலங்காரங்கள் செய்வது நிற்கவே இல்லை. படம் எப்படி இருக்குமோ.என்று ஒவ்வொருவரும் ஆவல் மேலிடப் பேசிக்கொண்டிருக்கிறோம். படப்பெட்டி இரவே வந்து விட்டதாக வேறு தியேட்டர் சிப்பந்திகள் கூறி விட்டார்கள். அலங்காரங்கள் முடிந்து தியேட்டரை விட்டு போகவே மனமில்லை. ஆனால் மழைக் காலமானதால் மேகமூட்டமாக இருந்தது. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்து விடப் போகிறது என்று வேண்டாத தெய்வமில்லை. அலங்காரங்கள் அனைத்தும் ஒரு நொடியில் பாழ்பட்டுப் போகுமே என்று அனைவர் முகங்களிலும் கவலை ரேகை. நல்லவேளையாக வேண்டியது வீண் போகவில்லை. சிறு தூறல்களுடன் வந்த மழை நின்று விட்டது. பெருமூச்சு விட்டுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். சில தீவிரவாதிகள் வீட்டுக்கே போகவில்லை. செகண்ட் ஷோ முடிந்ததும் சைக்கிள் ஸ்டான்டிலேயே பழைய போஸ்ட்டர்களைத் தரையில் விரித்து அலங்காரங்கள் செய்த அசதியில் படுத்து குறட்டை விட ஆரம்பித்து விட்டனர்.

வீட்டை அடையும்போது சரியாக அதிகாலை இரண்டரை மணி. தூக்கம் வருமா... கண்களிலும், மனம் முழுவதிலும் அண்ணனே நிரம்பி வழிகிறார். சிறிது நேர தூக்கத்திலும் கோவில் கோவிலாக கனவு வருகிறது. அம்மாவிடம் சொல்லி ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பச் சொல்லிப் படுத்தேன். நான்கு மணிக்கு நான் அம்மாவை எழுப்பிவிட்டேன். "ஏண்டா.. தூங்கினா என்ன" என்று அம்மா செல்லக்கடி கடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியும் இது திருந்தாத கேஸ் என்று. விறுவிறுவென சாஸ்திரத்திற்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அது சரியாக தலையில் ஊறக் கூட இல்லை... சுட்டும் சுடாததுமான வெந்நீரில்(!) திருக்கழு(கு)க்குன்றம் கழுகு போல கழுகுக் குளியல் குளித்துவிட்டு, அம்மா போட்டுத் தந்த காபியை (சு)வைத்து விட்டு, ஆறுமணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். "ஏண்டா! தீபாவளி அதுவுமா சாப்பிட்டுட்டு போகக் கூடாதா," என்று அம்மா கோபித்துக் கொண்டார்கள். இது இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை. தலைவர் பட தீபாவளி ரிலீஸ்களின் அத்தனை தீபாவளிக்கும் இதே கூத்துதான். "சாமியாவது கும்பிட்டு விட்டுப் போ"..என்று அவசர அவசரமாக வடை சுட்டு, தீபாவளி பலகாரங்களை இலையில் வைத்து, எனக்காகவே ஒரு அவசர படையலை முன்னாடியே அம்மா போட்டு விடுவார்கள். ஏதோ பேருக்கு சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஒரே ஓட்டம். இது என் கதை மட்டுமல்ல. அனைத்து ரசிகர்களுக்கும் இதே கதைதான்.ஆறரை மணிக்கெல்லாம் தியேட்டரில் அனைவரும் ஆஜர். புதுத் துணியெல்லாம் கிடையாது. யார் அதையெல்லாம் பார்த்தார்கள்?... பின் முந்தைய இரவு செய்த அலங்காரங்களையெல்லாம் ஒரு தடவை கரெக்ட் செய்து பின் தலைவரைப் பற்றிய பேச்சும், படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சும்தான். தீபாவளி அன்று ஐந்து காட்சிகள். முதல் காட்சி ரசிகர் ஷோ காலை ஒன்பது மணிக்கு. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அப்படியே இருமடங்கு விலை. தலைவர் படம் அச்சடித்த அட்டை ஒன்று கொடுப்பார்கள். ஒவ்வொரு கிளாஸுக்கும் தகுந்தவாறு அட்டையின் நிறம் மாறும். கவுண்ட்டரில் டிக்கெட் கிடையாது. ஒரு வாரம் முன்னமேயே டிக்கெட் காலி. நேரமாக ஆக கூட்டம் திருவிழா போல கூட ஆரம்பித்து விட்டது.

எங்கு நோக்கினும் ரசிகர்கள் தலைகள்தான். பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியாகி விட்டது. சும்மா ஆட்டம் பாம்களாக வெடித்துத் தள்ளுகிறது. அனைவரும் காதுகளைப் பொத்திய வண்ணமே இருக்கிறார்கள். புஸ்வானம் மத்தாப்புகளாய் சிதறுகிறது. சரவெடிகள் சரமாரியாய் கொளுத்தப்படுகின்றன. எங்கும் தலைவரை வாழ்த்தும் 'வாழ்க' கோஷம் தான்.ஆயிரம்வாலாக்களும், ஐயாயிரம் வாலாக்களும் தியேட்டர் வாசலைக் குப்பையாக்குகின்றன.

அரங்கினுள் நுழைய மணி அடித்தாயிற்று. அனைவரும் 'நான் முந்தி... நீ முந்தி'... என்று கேட்டில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கிழிப்பவரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம். செகண்ட் கிளாஸ் சீட்களின் வரிசையான மூன்று ரோக்களை வெளியிலிருந்து வரும் நண்பர்களுக்காக கயிறு கட்டி மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தாகி விட்டது...(அராத்தல் குரூப் என்று எங்கள் குரூப்புக்கு பெயர்) அனைத்து ரசிகர்களும் பலூன்களை பறக்க விட்டுக் கொண்டே உள்ளே நுழைகின்றனர். கிடுகிடுவென தியேட்டர் ரசிகர்கள் தலைகளால் நிரம்பி வழிகிறது. திரையருகே சில வானரங்கள் பட்டாசுகளை சரம் சரமாய் கொளுத்திப் போட தியேட்டர் சிப்பந்திகள் கடுப்பாகி ஓடோடி வந்து பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என தடுக்கின்றனர். தியேட்டர் முன் மேடை முழுவதும் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் துவங்க பெல் அடித்து விளக்குகள் அணைக்கப்பட்டு முதல் 'நல்வருகை' ஸ்லைடில் என்.எஸ். கிருஷ்ணன் முகமலர்ந்து சிரித்து அனைவரையும் வரவேற்கிறார். பின் தியேட்டரின் 'புகை பிடிக்காதீர்கள்'...'முன் சீட்டின் மீது காலை வைக்காதீர்கள்'... 'தினசரி நான்கு காட்சிகள்'... 'தீபாவளியை முன்னிட்டு ஒருவாரத்திற்கு ஐந்து காட்சிகள்'... என்று சம்பிரதாய ஸ்லைடுகள் போட்டு முடித்த பின்னர் நம் ரசிகர்களின் "இப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று பல்வேறு ஸ்டைலான போஸ்களில் அண்ணன் நிற்கும் ஸ்லைடுகள் போடப்பட்டவுடன் சும்மா விசில் சப்தம் காது சவ்வுகளைப் பதம் பார்த்து விட்டது. சரியாக முப்பத்தைந்து நன்றி ஸ்லைடுகள். ஸ்லைடுகள் முடிந்ததும் உடனே படத்தைப் போட்டு விட்டார்கள். 'அண்ணன் ஒரு கோயில்' சென்சார் சர்டிபிகேட் போட்டவுடன் சும்மா அதம் பறக்கிறது. பின் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என்று போட்டதுதான் தாமதம்....ரசிகர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஒரே குதிதான். அண்ணன் ஒரு கோயில் என்று நெகடிவில் சிகப்பும் பச்சையுமாய் கோவில் கோபுரம் ஒன்று சுற்றுகையில் தேங்காய்கள் உடைபட்டு நொறுங்கும் சப்தம் முதல் வகுப்பு வரை கேட்கிறது. டைட்டில் வேறு அற்புதமாய் இருந்தது. எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தின் உச்சம். ('டைட்டில் பார்க்க வேண்டிய ஒன்று' என்று 'ராணி' வார இதழ் கூட விமர்சனத்தில் சிலாகித்து பாராட்டி எழுதியது.) டைட்டிலிலேயே தெரிந்து விட்டது படம் பிய்த்து உதறப் போகிறது என்று. டைட்டில் முடிந்தவுடன் எம்.எஸ்.வி.யின் அற்புதமான ரீ-ரிகார்டிங்கில் காட்டுப்பகுதியில் போலீஸ் வேட்டை நாய்கள் "லொள்..லொள்".. என்று குரைத்து காவலர்களுடன் துரத்த, லாங்க்ஷாட்டில் ஒரு உருவம் பரபரவென ஓடிவர, அனைவரும் இருக்கையை விட்டு தன்னையறியாமல் எழுந்து விட, தொப்பி அணிந்து, கண்ணாடிசகிதம் நம் அண்ணன் முழங்கால் வரையிலான வயலட் கலர் ஓவர்கோட்டுடன் ஓட்ட ஓட்டமாக, வேர்க்க விறுவிறுக்க, திரும்பி திரும்பிப் பார்த்தபடியே கோரைப் புற்களை கைகளால் விலக்கி விலக்கி ஓடி வர... விறு விறுவென அப்படியே நம்மைப் ப(தொ)ற்றிக்கொள்ளும் சீன் முதல் காட்சியிலேயே களைகட்டி விடும். சஸ்பென்ஸ். திரில் என்றால் அப்படி ஒரு திரில். ஒரு த்ரில்லர் மூவிக்குண்டான அத்தனை விஷேச அம்சங்களோடு விறுவிறுப்பு என்றால் முதல் பதின்மூன்று நிமிடங்களுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பு. படம் பிரமாதப்படுத்தப் போகிறது என நிச்சயமாகி விட்டது. பின் நடந்ததையெல்லாம் சொல்ல திரியின் சில பக்கங்கள் போதாது. தலைவர் ஏன் போலீசிடம் இருந்து ஓடிவருகிறார்?... அடுத்து என்ன? என்று ஆவல் மேலிட ஒரே பரபரப்பாகவே எல்லோரும் காணப்பட்டார்கள். பேய்ப்பட பாடல் போல 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட" பாடல் வேறு ஆவலை அதிகப்படுத்துகிறது... நிச்சயமாகவே ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. பின் தலைவர் சுஜாதாவிடம் சொல்லும் தலைவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள்... தலைவர், சுமித்ராவின் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு காட்சிகள்...அருமையான "அண்ணன் ஒரு கோவிலென்றால்", "மல்லிகை முல்லை"பாடல் காட்சிகளில் ரம்மியமாக அருமையான காஸ்ட்யூம்களில் அண்ணன் வந்து அசத்துவதையும், மீண்டும் ஒரு பாசமலரைக் கண்டு கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தமும், பூரிப்பும் ஒன்று சேர, அனைவரையும் பாசமெனும் அன்பு நூலால் கட்டி போட்டுவிட்டார்கள் நடிகர் திலகமும், சுமித்ராவும். உயிரான தங்கையை வில்லன் மோகன்பாபு கெடுக்க முயலும்போது பதைபதைத்து படுவேகமாக காரில் வந்து மோகன்பாபுவை அண்ணன் சின்னாபின்னப் படுத்தும் போது தியேட்டர் குலுங்கியது. பின் சஸ்பென்சை மறைத்து மோகன்பாபு சுடப்பட்டு சாயும் போதும், அண்ணனையே தங்கை தன் நிலை மறந்து யாரன்று கேட்க அதைக் கேட்டு அதிர்ந்து அண்ணனின் தலை பல கூறுகளாகப் பிளப்பது போன்ற காட்சிகளிலும் அப்படி ஒரு நிசப்தம். பின் தங்கையை பிரிந்து வாடி சுஜாதாவிடம் கதறும் போதும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் தங்கையைப் பார்த்து ஜெய்கணேஷிடம் அண்ணன் புலம்பும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் தியேட்டரில் பூகம்பம் வெடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்... அப்பப்பா.. என்ன ஒரு ஆரவாரம்!... அந்த ஆரவாரத்தையே தூக்கிச் சாப்பிடும் கடவுளின் நடிப்பு...துடிப்பு...தங்கையின் குணநலன்களை விவரித்து, விவரித்து சிரித்து அழுதபடியே என்ன ஒரு புலம்பல்! ("அப்பப்பப்பா... ஒரு இடத்துல படுத்துக் கெடக்கறவளாஅவ! என்ன ஆட்டம்... என்ன ஓட்டம்... என்ன பாட்டு.... என்ன சிரிப்பு ...என்ன")... என்று வியந்தபடியே அண்ணாந்து அழுகையில் அரங்கு குலுங்கியதே....

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004182644.jpg?t=1321525416

அந்தக் காட்சியை ஒன்ஸ்மோர் கேட்டு ஓங்காரக் கூச்சலிட்டனர் ரசிகர்கள். இடைவேளையின் போது எல்லோர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்...படம் டாப் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தையே கூறினர். படம் முழுவதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பட்டை கிளப்பியது. ரசிகர்கள் தம் பங்கிற்கு செய்த ஆரவாரம் சொல்லி மாளாது. தேங்காய் மனோரமா நகைச்சுவைக் காட்சிகளும் நன்கு ரசிக்க வைத்தன. அதைவிட காட்டில் போலீஸ் வேட்டையின் போது பெரிய மரக்கட்டைகளுக்கு மத்தியில் தலைவரும்,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்! சீரியஸான காட்சிகளுக்கு நடுவே எல்லோரையும் நிமிர வைத்து வசியம் செய்த பாடல். (சற்று ஓவராக இருந்தால் கூட) இப்படியாக படம் முழுதும் ஒரே அட்டகாச அலப்பரைகள் தான். படமும் படு டாப். சஸ்பென்ஸ், திரில், பாசம், காதல், தியாகம் என்று எல்லாக் கலவைகளையும் மிக அளவாக அழகாகக் கலந்து, எல்லாவற்றுக்கும் மேல் வித்தியாசமான நடிகர் திலகத்தை நம்மிடையே உலாவ விட்டு படத்தை அட்டகாசமாய் இயக்கியிருந்த இயக்குனர் விஜயனுக்கு ஜெயமான ஜெயம். இறுதியில் படம் சுபமாய் முடிய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவம். அனைவரும் "அண்ணன் வாழ்க" என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன், பெருமிதத்துடன், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசத்துடன் வெளியே வந்தோம்.

வெளியே வந்து பார்த்தால் ஐயோ! கூட்டமா அது... புற்றீசல் போல அவ்வளவு கூட்டம்... நீண்ட வரிசையில் கியூ... பழைய ஆற்றுப்பாலத்தில் தியேட்டரிலிருந்து கியூவளைந்து வளைந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை கியூ நிற்கிறது. போலீஸ் வேன் வந்து கூட்டத்தை லத்தியால் பிளக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம். மழை வேறு வந்து விட்டது... கூட்டம்...ம்ஹூம்... நகரவே இல்லை... அடுத்த ஷோ ஆரம்பித்தாகி விட்டது.... டிக்கெட் கிடைக்காதவர்கள் அப்படியே கியூவில் மனம் தளராமல் மறுபடி அடுத்த ஷோவிற்காக நிற்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வீட்டிற்கு போகவே இல்லை... அங்கேயே பொறை ரொட்டியை வாங்கிக் கடித்துக் கொண்டு கிடைத்த டீயைக் குடித்துக் கொண்டு (தீபாவளி அதுவும் அருமையான வகைவகையான பலகாரங்களும், அருமையான மட்டன் குழம்பும், சுழியான் உருண்டைகளும், இட்லி, தோசைகளும் வீட்டில் காத்துக் கிடக்க இங்கே நெய் வருக்கியும் டீயும்...தேவையா!) டிக்கெட் கிடைக்குமா என்று அலைஅலையாய் தவிக்கும் மக்கள் வெள்ளம்... படம் அட்டகாசமாய் வெற்றிபெற்றுவிட்டது என்ற சந்தோஷத்தில் தலைகால் எங்களுக்கு புரியவில்லை. பின் அடுத்த ஷோவிற்கு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்து விட்டு மூன்றாவது காட்சியையும் பார்த்து ரசித்தோம். பின் தினமும் தியேட்டரில்தான் குடித்தனமே. நாங்கள் நினைத்தது போலவே அருமையாக ஓடி வெற்றிவாகை சூடியதோடு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்தின் மீள் தொடர்வெற்றிகளுக்கு அடிகோலிய பெருமையையும் சேர்த்துப் பெற்றது 'அண்ணன் ஒரு கோயில்'.


அன்புடன்,
வாசுதேவன்.

selva7
10th November 2012, 12:53 PM
ராகவேந்திரா மற்றும் கோபால் அவர்கள் குறிப்பிட்டது உண்மையே.

கமலின் ரசிகராக இருந்தாலும்,90களின் தொடக்கத்திலிருந்து நடிகர் திலகத்தின் பழைய திரைப்படங்களை தேடிப் பார்க்க ஆரம்பித்து, பின்னர் நடிகர்திலகத்தின் மீது மிகுந்த அபிமானம் ஏற்பட்டது. சமீபத்தில் கர்ணன் திரைப்படத்தை திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்து களித்தோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Gopal.s
10th November 2012, 12:56 PM
தீபமும்,அண்ணன் ஒரு கோவிலும், நம் சாதனை வருடம் 1978 க்கு தளம் அமைத்து கொடுத்த 1977 ஆம் வருட வைர மணிகள்.

JamesFague
10th November 2012, 01:03 PM
Mr Vasu Sir,

Annan Oru Kovil - Cuddalore threatre anubavangal arumai. Annanai cuddaloreil darisikka seydha
engal Thanga Surangathirku Nandri.

JamesFague
10th November 2012, 01:05 PM
Mr Vasu Sir,

We expect more from you more NT Movie experience in your Raja Nadai.

parthasarathy
10th November 2012, 01:19 PM
அன்புள்ள திரு. முரளி அவர்களே,

சிவந்த மண் நினைவலைகள் வழக்கம் போல் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

ஏற்கனவே ரசித்ததுதான் என்றாலும், திரும்பவும் அதைப் பதிந்து பரவசப் படுத்தி விட்டீர்கள்.

மிக்க நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

தங்களுடைய "அண்ணல் ஒரு கோவில்" நினைவலைகள் மிகவும் சுவை. நானும் இந்தப் படத்தை சென்னை சாந்தியில் முதல் நாள் முதல் ஷோ முயற்சி செய்து தோல்வி அடைந்தேன். இருப்பினும், விடாமல் அங்கிருந்து கிரௌன் தியேட்டர் சென்று மாலைக் காட்சி பார்த்து விட்டேன் (அத்தை மகன் தயவில்). (அப்போதே தெரிந்து விட்டது படம் பெரிய வெற்றி என்று. 1976-இல் இலேசான தொய்வுக்குப் பிறகு, "தீபம்" படத்திற்குப் பின், "அண்ணன் ஒரு கோவில்" வெற்றி. கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டுமா!) அப்போது என் அத்தை மின்டில் குடியிருந்தார்கள். அதனால், லீவு விடும்போதெல்லாம் அங்கு சென்று எல்லோரும் கிரௌன், பாண்டியன், அகஸ்தியா, பாரத், மகாராணி .. ரவுண்டு கட்டி அடிப்போம். அத்தை வீட்டில் அத்தனை பேரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தான்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

oowijaez
10th November 2012, 01:41 PM
'அண்ணன் ஒரு கோயில்'(10-11-1977)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004261256.jpg?t=1321525476

அண்ணன் ஒரு கோயிலை தரிசித்த அனுபவம்.

நேற்று 'சிவந்த மண்' நினைவலைகள் என்றால் இன்று நம் அண்ணன் நம்மிடையே ஒரு கோயிலாய் வலம் வந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாட ஆரம்பித்து விட்டது. ஆம்... இன்று 'அண்ணன் ஒரு கோயில்' வெளியான நாளல்லவா! 77-ல் வெளியான அவன் ஒரு சரித்திரம், தீபம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் காவியங்களுக்கு அடுத்து 10-11-1977-ல் தித்திக்கும் தீபாவளித் திரை விருந்தாக 'அண்ணன் ஒரு கோயில்' ரிலீஸ். முந்தைய படங்களான இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் ஆகியவை சுமாராகப் போன நிலையில் சற்று சோர்வடைந்திருந்த நம் ரசிகர்களுக்கு தடபுடலாய் தலைவாழை தீபாவளி விருந்தளித்து அனைவையும் திக்குமுக்காடச் செய்தார் அண்ணன் (ஒரு கோயிலாய்). அண்ணனுக்கு சொந்தப்படம் வேறு. 74-ல் வெளிவந்த தங்கப்பதக்கத்திற்குப் பிறகு 77-ல் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பிறகு சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிக் காவியம். மிகுந்த எதிர்பார்ப்பு இந்தக் காவியத்திற்கு. கோபால் சார் சொன்னது போல் தீபாவளி நமக்கு ராசியாயிற்றே. அதுவும் நம் சொந்த பேனர் வேறு. அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்து அசுரத்தனமான வசூல் சாதனை புரிந்தது 'அண்ணன் ஒரு கோயில்'.

கடலூரில் நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ். நாம் பிறந்த மண்ணும் அதே தியேட்டரில்தான் ரிலீஸ். ஆனால் மூன்று வாரங்களே தாக்குப் பிடித்தது. அதற்கு முந்தைய படமான 'இளையதலைமுறை' கடலூர் துறைமுகம் கமர் டாக்கீஸில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஓடி பின் நியூசினிமா திரையரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டது. எனவே மூன்று படங்களுமே தொடர்ந்து நியூசினிமாவில் ரிலீஸ். அதுமட்டுமல்ல. இளையதலைமுறைக்கு முந்தைய படமான தீபமும் இங்குதான் வெளியாகி வெற்றி சுடர் விட்டு பிரகாசித்தது. எனவே நியூசினிமா எங்களுக்கு கோயில் ஆனது. அங்கேயே 'அண்ணன் ஒரு கோயில்' வெளியானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நியூசினிமா கடலூர் அண்ணா மேம்பாலத்திற்கு அதாவது பழைய கடிலம் ஆற்றுப் பாலத்தின் கீழ் அமைந்துள்ள தியேட்டர். வழக்கம் போல ஒன்பதாம் தேதியே தியேட்டர் திருவிழாக் கோலம் காண ஆரம்பித்து விட்டது. கொடிகளும் தோரணங்களுமாய் தியேட்டர் முழுக்க ஒரே அலங்கார மயம். அண்ணன் அழகான கண்ணாடி அணிந்து ஒயிட் கோட் சூட்டில் அற்புதமாய் (சுமித்ரா பாடும் "அண்ணன் ஒரு கோயிலென்றால்" பாடலில் அணிந்து வருவாரே... அந்த டிரஸ்.) நிற்கும் கண்கொள்ளா கட்- அவுட். அண்ணனின் முழு உடலையும் கவர் பண்ணும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய மாலை. ஜிகினாத் தாள்கள் மின்னும் அண்ணன் படங்கள் ஒட்டிய அழகழகான கண்ணைப் பறிக்கும் ஸ்டார்கள். தியேட்டரின் வாயிலே தெரியாத அளவிற்கு கீழே தூவப்பட்ட தென்னங் குருத்துகள். பழைய கடிலம் பாலம் இருமருங்கிலும் நடப்பட்ட ஆளுயர பச்சைத் தென்னங் கீற்றுகள். தியேட்டரினுள்ளே வைப்பதற்கு ரசிகர் குழாம் செய்து வைத்துள்ள வாழ்த்து மடல்கள் (கண்ணாடி பிரேம் போட்டு அலங்கரிக்கப்பட்ட தலைவர் ஸ்டில்களுடன் கூடிய படங்கள்) என்று அதம் பறந்து கொண்டிருக்கிறது. இரவு ஒருமணி தாண்டியும் அலங்காரங்கள் செய்வது நிற்கவே இல்லை. படம் எப்படி இருக்குமோ.என்று ஒவ்வொருவரும் ஆவல் மேலிடப் பேசிக்கொண்டிருக்கிறோம். படப்பெட்டி இரவே வந்து விட்டதாக வேறு தியேட்டர் சிப்பந்திகள் கூறி விட்டார்கள். அலங்காரங்கள் முடிந்து தியேட்டரை விட்டு போகவே மனமில்லை. ஆனால் மழைக் காலமானதால் மேகமூட்டமாக இருந்தது. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்து விடப் போகிறது என்று வேண்டாத தெய்வமில்லை. அலங்காரங்கள் அனைத்தும் ஒரு நொடியில் பாழ்பட்டுப் போகுமே என்று அனைவர் முகங்களிலும் கவலை ரேகை. நல்லவேளையாக வேண்டியது வீண் போகவில்லை. சிறு தூறல்களுடன் வந்த மழை நின்று விட்டது. பெருமூச்சு விட்டுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். சில தீவிரவாதிகள் வீட்டுக்கே போகவில்லை. செகண்ட் ஷோ முடிந்ததும் சைக்கிள் ஸ்டான்டிலேயே பழைய போஸ்ட்டர்களைத் தரையில் விரித்து அலங்காரங்கள் செய்த அசதியில் படுத்து குறட்டை விட ஆரம்பித்து விட்டனர்.

வீட்டை அடையும்போது சரியாக அதிகாலை இரண்டரை மணி. தூக்கம் வருமா... கண்களிலும், மனம் முழுவதிலும் அண்ணனே நிரம்பி வழிகிறார். சிறிது நேர தூக்கத்திலும் கோவில் கோவிலாக கனவு வருகிறது. அம்மாவிடம் சொல்லி ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பச் சொல்லிப் படுத்தேன். நான்கு மணிக்கு நான் அம்மாவை எழுப்பிவிட்டேன். "ஏண்டா.. தூங்கினா என்ன" என்று அம்மா செல்லக்கடி கடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியும் இது திருந்தாத கேஸ் என்று. விறுவிறுவென சாஸ்திரத்திற்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அது சரியாக தலையில் ஊறக் கூட இல்லை... சுட்டும் சுடாததுமான வெந்நீரில்(!) திருக்கழு(கு)க்குன்றம் கழுகு போல கழுகுக் குளியல் குளித்துவிட்டு, அம்மா போட்டுத் தந்த காபியை (சு)வைத்து விட்டு, ஆறுமணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். "ஏண்டா! தீபாவளி அதுவுமா சாப்பிட்டுட்டு போகக் கூடாதா," என்று அம்மா கோபித்துக் கொண்டார்கள். இது இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை. தலைவர் பட தீபாவளி ரிலீஸ்களின் அத்தனை தீபாவளிக்கும் இதே கூத்துதான். "சாமியாவது கும்பிட்டு விட்டுப் போ"..என்று அவசர அவசரமாக வடை சுட்டு, தீபாவளி பலகாரங்களை இலையில் வைத்து, எனக்காகவே ஒரு அவசர படையலை முன்னாடியே அம்மா போட்டு விடுவார்கள். ஏதோ பேருக்கு சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஒரே ஓட்டம். இது என் கதை மட்டுமல்ல. அனைத்து ரசிகர்களுக்கும் இதே கதைதான்.ஆறரை மணிக்கெல்லாம் தியேட்டரில் அனைவரும் ஆஜர். புதுத் துணியெல்லாம் கிடையாது. யார் அதையெல்லாம் பார்த்தார்கள்?... பின் முந்தைய இரவு செய்த அலங்காரங்களையெல்லாம் ஒரு தடவை கரெக்ட் செய்து பின் தலைவரைப் பற்றிய பேச்சும், படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சும்தான். தீபாவளி அன்று ஐந்து காட்சிகள். முதல் காட்சி ரசிகர் ஷோ காலை ஒன்பது மணிக்கு. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அப்படியே இருமடங்கு விலை. தலைவர் படம் அச்சடித்த அட்டை ஒன்று கொடுப்பார்கள். ஒவ்வொரு கிளாஸுக்கும் தகுந்தவாறு அட்டையின் நிறம் மாறும். கவுண்ட்டரில் டிக்கெட் கிடையாது. ஒரு வாரம் முன்னமேயே டிக்கெட் காலி. நேரமாக ஆக கூட்டம் திருவிழா போல கூட ஆரம்பித்து விட்டது.

எங்கு நோக்கினும் ரசிகர்கள் தலைகள்தான். பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியாகி விட்டது. சும்மா ஆட்டம் பாம்களாக வெடித்துத் தள்ளுகிறது. அனைவரும் காதுகளைப் பொத்திய வண்ணமே இருக்கிறார்கள். புஸ்வானம் மத்தாப்புகளாய் சிதறுகிறது. சரவெடிகள் சரமாரியாய் கொளுத்தப்படுகின்றன. எங்கும் தலைவரை வாழ்த்தும் 'வாழ்க' கோஷம் தான்.ஆயிரம்வாலாக்களும், ஐயாயிரம் வாலாக்களும் தியேட்டர் வாசலைக் குப்பையாக்குகின்றன.

அரங்கினுள் நுழைய மணி அடித்தாயிற்று. அனைவரும் 'நான் முந்தி... நீ முந்தி'... என்று கேட்டில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கிழிப்பவரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம். செகண்ட் கிளாஸ் சீட்களின் வரிசையான மூன்று ரோக்களை வெளியிலிருந்து வரும் நண்பர்களுக்காக கயிறு கட்டி மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தாகி விட்டது...(அராத்தல் குரூப் என்று எங்கள் குரூப்புக்கு பெயர்) அனைத்து ரசிகர்களும் பலூன்களை பறக்க விட்டுக் கொண்டே உள்ளே நுழைகின்றனர். கிடுகிடுவென தியேட்டர் ரசிகர்கள் தலைகளால் நிரம்பி வழிகிறது. திரையருகே சில வானரங்கள் பட்டாசுகளை சரம் சரமாய் கொளுத்திப் போட தியேட்டர் சிப்பந்திகள் கடுப்பாகி ஓடோடி வந்து பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என தடுக்கின்றனர். தியேட்டர் முன் மேடை முழுவதும் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் துவங்க பெல் அடித்து விளக்குகள் அணைக்கப்பட்டு முதல் 'நல்வருகை' ஸ்லைடில் என்.எஸ். கிருஷ்ணன் முகமலர்ந்து சிரித்து அனைவரையும் வரவேற்கிறார். பின் தியேட்டரின் 'புகை பிடிக்காதீர்கள்'...'முன் சீட்டின் மீது காலை வைக்காதீர்கள்'... 'தினசரி நான்கு காட்சிகள்'... 'தீபாவளியை முன்னிட்டு ஒருவாரத்திற்கு ஐந்து காட்சிகள்'... என்று சம்பிரதாய ஸ்லைடுகள் போட்டு முடித்த பின்னர் நம் ரசிகர்களின் "இப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று பல்வேறு ஸ்டைலான போஸ்களில் அண்ணன் நிற்கும் ஸ்லைடுகள் போடப்பட்டவுடன் சும்மா விசில் சப்தம் காது சவ்வுகளைப் பதம் பார்த்து விட்டது. சரியாக முப்பத்தைந்து நன்றி ஸ்லைடுகள். ஸ்லைடுகள் முடிந்ததும் உடனே படத்தைப் போட்ட விட்டார்கள். 'அண்ணன் ஒரு கோயில்' சென்சார் சர்டிபிகேட் போட்டவுடன் சும்மா அதம் பறக்கிறது. பின் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என்று போட்டதுதான் தாமதம்....ரசிகர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஒரே குதிதான். அண்ணன் ஒரு கோயில் என்று நெகடிவில் சிகப்பும் பச்சையுமாய் கோவில் கோபுரம் ஒன்று சுற்றுகையில் தேங்காய்கள் உடைபட்டு நொறுங்கும் சப்தம் முதல் வகுப்பு வரை கேட்கிறது. டைட்டில் வேறு அற்புதமாய் இருந்தது. எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தின் உச்சம். ('டைட்டில் பார்க்க வேண்டிய ஒன்று' என்று 'ராணி' வார இதழ் கூட விமர்சனத்தில் சிலாகித்து பாராட்டி எழுதியது.) டைட்டிலிலேயே தெரிந்து விட்டது படம் பிய்த்து உதறப் போகிறது என்று. டைட்டில் முடிந்தவுடன் எம்.எஸ்.வி.யின் அற்புதமான ரீ-ரிகார்டிங்கில் காட்டுப்பகுதியில் போலீஸ் வேட்டை நாய்கள் "லொள்..லொள்".. என்று குரைத்து காவலர்களுடன் துரத்த, லாங்க்ஷாட்டில் ஒரு உருவம் பரபரவென ஓடிவர, அனைவரும் இருக்கையை விட்டு தன்னையறியாமல் எழுந்து விட, தொப்பி அணிந்து, கண்ணாடிசகிதம் நம் அண்ணன் முழங்கால் வரையிலான வயலட் கலர் ஓவர்கோட்டுடன் ஓட்ட ஓட்டமாக, வேர்க்க விறுவிறுக்க, திரும்பி திரும்பிப் பார்த்தபடியே கோரைப் புற்களை கைகளால் விலக்கி விலக்கி ஓடி வர... விறு விறுவென அப்படியே நம்மைப் ப(தொ)ற்றிக்கொள்ளும் சீன் முதல் காட்சியிலேயே களைகட்டி விடும். சஸ்பென்ஸ். திரில் என்றால் அப்படி ஒரு திரில். ஒரு த்ரில்லர் மூவிக்குண்டான அத்தனை விஷேச அம்சங்களோடு விறுவிறுப்பு என்றால் முதல் பதின்மூன்று நிமிடங்களுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பு. படம் பிரமாதப்படுத்தப் போகிறது என நிச்சயமாகி விட்டது. பின் நடந்ததையெல்லாம் சொல்ல திரியின் சில பக்கங்கள் போதாது. தலைவர் ஏன் போலீசிடம் இருந்து ஓடிவருகிறார்?... அடுத்து என்ன? என்று ஆவல் மேலிட ஒரே பரபரப்பாகவே எல்லோரும் காணப்பட்டார்கள். பேய்ப்பட பாடல் போல 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட" பாடல் வேறு ஆவலை அதிகப்படுத்துகிறது... நிச்சயமாகவே ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. பின் தலைவர் சுஜாதாவிடம் சொல்லும் தலைவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள்... தலைவர், சுமித்ராவின் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு காட்சிகள்...அருமையான "அண்ணன் ஒரு கோவிலென்றால்", "மல்லிகை முல்லை"பாடல் காட்சிகளில் ரம்மியமாக அருமையான காஸ்ட்யூம்களில் அண்ணன் வந்து அசத்துவதையும், மீண்டும் ஒரு பாசமலரைக் கண்டு கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தமும், பூரிப்பும் ஒன்று சேர, அனைவரையும் பாசமெனும் அன்பு நூலால் கட்டி போட்டுவிட்டார்கள் நடிகர் திலகமும், சுமித்ராவும். உயிரான தங்கையை வில்லன் மோகன்பாபு கெடுக்க முயலும்போது பதைபதைத்து படுவேகமாக காரில் வந்து மோகன்பாபுவை அண்ணன் சின்னாபின்னப் படுத்தும் போது தியேட்டர் குலுங்கியது. பின் சஸ்பென்சை மறைத்து மோகன்பாபு சுடப்பட்டு சாயும் போதும், அண்ணனையே தங்கை தன் நிலை மறந்து யாரன்று கேட்க அதைக் கேட்டு அதிர்ந்து அண்ணனின் தலை பல கூறுகளாகப் பிளப்பது போன்ற காட்சிகளிலும் அப்படி ஒரு நிசப்தம். பின் தங்கையை பிரிந்து வாடி சுஜாதாவிடம் கதறும் போதும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் தங்கையைப் பார்த்து ஜெய்கணேஷிடம் அண்ணன் புலம்பும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் தியேட்டரில் பூகம்பம் வெடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்... அப்பப்பா.. என்ன ஒரு ஆரவாரம்!... அந்த ஆரவாரத்தையே தூக்கிச் சாப்பிடும் கடவுளின் நடிப்பு...துடிப்பு...தங்கையின் குணநலன்களை விவரித்து, விவரித்து சிரித்து அழுதபடியே என்ன ஒரு புலம்பல்! ("அப்பப்பப்பா... ஒரு இடத்துல படுத்துக் கெடக்கறவளாஅவ! என்ன ஆட்டம்... என்ன ஓட்டம்... என்ன பாட்டு.... என்ன சிரிப்பு ...என்ன")... என்று வியந்தபடியே அண்ணாந்து அழுகையில் அரங்கு குலுங்கியதே....

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004182644.jpg?t=1321525416

அந்தக் காட்சியை ஒன்ஸ்மோர் கேட்டு ஓங்காரக் கூச்சலிட்டனர் ரசிகர்கள். இடைவேளையின் போது எல்லோர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்...படம் டாப் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தையே கூறினர். படம் முழுவதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பட்டை கிளப்பியது. ரசிகர்கள் தம் பங்கிற்கு செய்த ஆரவாரம் சொல்லி மாளாது. தேங்காய் மனோரமா நகைச்சுவைக் காட்சிகளும் நன்கு ரசிக்க வைத்தன. அதைவிட காட்டில் போலீஸ் வேட்டையின் போது பெரிய மரக்கட்டைகளுக்கு மத்தியில் தலைவரும்,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்! சீரியஸான காட்சிகளுக்கு நடுவே எல்லோரையும் நிமிர வைத்து வசியம் செய்த பாடல். (சற்று ஓவராக இருந்தால் கூட) இப்படியாக படம் முழுதும் ஒரே அட்டகாச அலப்பரைகள் தான். படமும் படு டாப். சஸ்பென்ஸ், திரில், பாசம், காதல், தியாகம் என்று எல்லாக் கலவைகளையும் மிக அளவாக அழகாகக் கலந்து, எல்லாவற்றுக்கும் மேல் வித்தியாசமான நடிகர் திலகத்தை நம்மிடையே உலாவ விட்டு படத்தை அட்டகாசமாய் இயக்கியிருந்த இயக்குனர் விஜயனுக்கு ஜெயமான ஜெயம். இறுதியில் படம் சுபமாய் முடிய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவம். அனைவரும் "அண்ணன் வாழ்க" என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன் பெருமிதத்துடன், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசத்துடன் வெளியே வந்தோம்.

வெளியே வந்து பார்த்தால் ஐயோ! கூட்டமா அது... புற்றீசல் போல அவ்வளவு கூட்டம்... நீண்ட வரிசையில் கியூ... பழைய ஆற்றுப்பாலத்தில் தியேட்டரிலிருந்து கியூவளைந்து வளைந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை கியூ நிற்கிறது. போலீஸ் வேன் வந்து கூட்டத்தை லத்தியால் பிளக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம். மழை வேறு வந்து விட்டது... கூட்டம்...ம்ஹூம்... நகரவே இல்லை...அடுத்த ஷோ ஆரம்பித்தாகி விட்டது.... டிக்கெட் கிடைக்காதவர்கள் அப்படியே கியூவில் மனம் தளராமல் மறுபடி அடுத்த ஷோவிற்காக நிற்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வீட்டிற்கு போகவே இல்லை... அங்கேயே பொறை ரொட்டியை வாங்கிக் கடித்துக் கொண்டு கிடைத்த டீயைக் குடித்துக் கொண்டு (தீபாவளி அதுவும் அருமையான வகைவகையான பலகாரங்களும், அருமையான மட்டன் குழம்பும், சுழியான் உருண்டைகளும், இட்லி, தோசைகளும் வீட்டில் காத்துக் கிடக்க இங்கே நெய் வருக்கியும் டீயும்...தேவையா!) டிக்கெட் கிடைக்குமா என்று அலைஅலையாய் தவிக்கும் மக்கள் வெள்ளம். படம் அட்டகாசமாய் வெற்றிபெற்றுவிட்டது என்ற சந்தோஷத்தில் தலைகால் எங்களுக்கு புரியவில்லை.பின் அடுத்த ஷோவிற்கு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்து விட்டு மூன்றாவது காட்சியையும் பார்த்து ரசித்தோம். பின் தினமும் தியேட்டரில்தான் குடித்தனமே. நாங்கள் நினைத்தது போலவே அருமையாக ஓடி வெற்றிவாகை சூடியதோடு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்தின் மீள் தொடர்வெற்றிகளுக்கு அடிகோலிய பெருமையையும் சேர்த்துப் பெற்றது 'அண்ணன் ஒரு கோயில்'.


அன்புடன்,
வாசுதேவன்.

Mr Vasudevan! I always excited to read your NT movie release extravaganza, immensely! You have an extreme talent of narrating your childhood movie going stories, which is almost like watching a Sivaji Ganesan movie!! excellent. Keep telling the stories to people like me, who have never had that experience! Thank you

oowijaez
10th November 2012, 01:53 PM
'அண்ணன் ஒரு கோயில்'(10-11-1977)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004261256.jpg?t=1321525476

அண்ணன் ஒரு கோயிலை தரிசித்த அனுபவம்.

,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்!

அன்புடன்,
வாசுதேவன்.

:-D :-D

Mr Vasu, your narrating reminds me of reading a Sujatha's story!! wonderful and funny!!

Gopal.s
10th November 2012, 02:07 PM
,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்!

objection your honour, i was not in a position to jump as I was sitting tightfolded with one leg over the other!!!???

vasudevan31355
10th November 2012, 03:07 PM
objection your honour, i was not in a position to jump as I was sitting tightfolded with one leg over the other!!!???

சீய்ய்ய்ய்.....bad boy!

vasudevan31355
10th November 2012, 08:27 PM
எங்கே கார்த்திக் சாரை கொஞ்ச நாட்களாகக் காணோம்? வாருங்கள் கார்த்திக் சார்... உங்கள் அருமைப் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

vasudevan31355
10th November 2012, 08:39 PM
சிவாஜி கணேசனுக்கு பிரியாவிடை கூறல் (கார்த்திகேசு சிவத்தம்பி)

http://uravukkalam.blogspot.in/2010/03/blog-post_16.html

vasudevan31355
10th November 2012, 10:05 PM
அன்பு முரளி சார்,

'சிவந்த மண்' நினைவலைகள் பிரமாதம். என்னைப் போன்ற மதுரை அதிகம் தெரியாத நபர்களுக்கு தாங்கள் மேலமாசி வீதியில் இருந்து சென்ட்ரல் சினிமா வரை அழகாக விளக்கி விட்டீர்கள். அதுவும் 'சிவந்த மண்' முதல் நாள் நினைவலைகள் சூப்பர். கியூ என்றால் சிவந்த மண். சிவந்த மண் என்றால் கியூ. நீங்கள் மதுரையில் கண்டதை நான் கடலூரில் கண்டேன். நடிப்பிலும் வசூலிலும் பிரளயம் செய்த காவியம். இப்போது நீங்கள் கூறியபடி புதுப்பிக்கப்பட்டால் நிச்சயம் வெற்றிதான். நன்றி சார்.

vasudevan31355
11th November 2012, 09:15 AM
சித்தூர் வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார், சசிதரன் சார்

'அண்ணன் ஒரு கோவில்' பதிவுக்கான பாராட்டிற்கு தங்கள் மூவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

vasudevan31355
11th November 2012, 09:16 AM
டியர் செல்வா சார் ,

தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

vasudevan31355
11th November 2012, 09:17 AM
மக்கள் திலகம் திரியில் பாராட்டளித்த வினோத் சாருக்கு மனமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
11th November 2012, 12:35 PM
http://newindianexpress.com/incoming/article1336504.ece/ALTERNATES/w460/Mynavathi+-+EPS.JPG

பழம் பெரும் நடிகையும் பண்டரி பாய் அவர்களின் சகோதரியுமான மைனாவதி அவர்கள் தமது 78வது வயதில் மாரைடப்பால் நேற்று காலமான செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாய் உள்ளது. மரணம் இயற்கை என்றாலும், அவர் இறக்கும் போது தான் அவர் இருந்த செய்தியே நமக்குத் தெரிய வருகிறது என்பது பரிதாபத்திற்குரிய நிகழ்வாகும். தாய் மொழி கன்னடம் என்றாலும் கலைஞர் வசனத்தை மிக அருமையாக குறவஞ்சி படத்தில் அவர் பேசி நடித்தது பிரமிப்பூட்டத் தக்கது. நடிகர் திலகத்தின் காதலியாக மிகவும் உயிரூட்டக் கூடிய பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர். அவருடைய தமிழ்ப் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்பது ஒரு நெருடலான ஏக்கம். இனியாவது தமிழ்த் திரையுலகினர் குறிப்பாக தொலைக் காட்சியினர் இவரைப் போன்ற பழங்கலைஞர்களைத் தேடிப் பிடித்து கௌரவப் படுத்தி அவர்களுடைய அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பதிவு செய்தல் எதிர்காலத் தலைமுறையினருக்கு மிகுந்த பலனளிக்கும்.

மைனாவதி அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குறவஞ்சி பாடத்தில் நடிகர் திலகத்துடன் அவர் நடித்த பாடல் காட்சியைக் காண்போம்.


http://youtu.be/vDdQaPzAHXI

vasudevan31355
11th November 2012, 02:10 PM
http://epaper.maalaimalar.com/10112012/epaperimages/10112012/10112012-md-hr-4/141847833.jpg

vasudevan31355
11th November 2012, 02:13 PM
'குறவஞ்சி' திரைப்பட ஸ்டில்.

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/97/Kuravanji.jpg/220px-Kuravanji.jpg

vasudevan31355
11th November 2012, 02:42 PM
'குறவஞ்சி' திரைகாவியத்தில் நடிகர் திலகம் மறைந்த நடிகை மைனாவதியுடன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-14.jpg

vasudevan31355
11th November 2012, 10:10 PM
rare photo

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/431500_384995328236247_1822162545_n.jpg

RAGHAVENDRA
11th November 2012, 10:41 PM
வாசு சார்,
மைனாவதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குறவஞ்சி நிழற்படங்கள் அமைந்துள்ளன.

RAGHAVENDRA
11th November 2012, 10:42 PM
அபூர்வமான நிழற்படம். அதில்

முன் வரிசை
சந்தியா, சுசீலா, ஜெயல்லிதா, சாவித்திரி, காமராசர், ஏ.எல்.ஸ்ரீநிவாசன், ராஜ சுலோச்சனா
வி.கோபாலகிருட்டிணன், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், கண்ணதாசன், சின்ன அண்ணாமலை
பின்னால் கண்ணாடி அணிந்து நிற்பவர்
நடிகர் திலகத்தின் காரியதரிசி திரு குருமூர்த்தி

Subramaniam Ramajayam
12th November 2012, 06:11 AM
The thread is gaining momentum after some gap. annan orukoil vasanthamaligai
news items good to see after wide coverage of sivanthamann ALWAYS DIWALI IS MORE JOYFUL FESTIVAL FOR NADIGARTHILAGAM RASIGARGAL VARIETY OF SUCCESSFUL FILMS MOST MEMORABLE AND UNFORGETTABLE DAYS FOR US
VERY HAPPY DIWALI TO ALL OUR HUBBERS AND FRIENDS. WE REMEMBER OUR NT VERY SPECIAL THIS YEAR AFTER HIMALAYAN SUCCESS OF KARNAN2012.We hope VASANTHAMALIGAI WILL CONTONUE ITS WINNING STREAK.
AGAIN WISHING ALL OF US A VERY VERY HAPPY DIWALI.

RAGHAVENDRA
12th November 2012, 08:14 AM
அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்


http://youtu.be/AuUL1hgBFg4

JamesFague
12th November 2012, 11:45 AM
Dear all NT Fans,

I wish you all a very happy & Vasantha Maligai DIWALI.

vasudevan31355
12th November 2012, 05:24 PM
http://sms.latestsms.in/wp-content/uploads/animated-diwali-greetings-21.gifhttp://rgifs.gifbin.com/022011/1296759339_slo-mo-fire-cracker-explosion.gif

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/more/1.jpg

தீப ஒளித் திருநாள்.
எல்லோரும் தீபம் வைத்துக் கொண்டாடும் பெருநாள்.

ஆனால் எங்களுக்கோ...
நீதான் தீபாவளி... நீ மட்டுமே தீபாவளி...

நீ மண்ணில் அவதரித்த நாளே
எங்களுக்கு தீபாவளி...

உன் தீஞ்சுவைத் திரைக்காவியங்களே
எங்களுக்கு தீபாவளி...

தீபாவளியன்று கோவிலை நோக்கிப் படையெடுக்கும் மக்கள் கூட்டம்...
அதேநாள் உன் படங்களை நோக்கிப் படையெடுக்கும் எங்கள் கூட்டம்...

உனைத் திரையில் காணும் போது கிடைக்கும் கைத்தட்டல்களின் ஓசையே
எங்களுக்கு பட்டாசுச் சத்தம்...

நீ வாய் திறந்தால் உதிரும் வசனங்களே
எங்களுக்கு வர்ணஜால மத்தாப்பு...

நீ நடந்து காட்டும் நடையே
எங்களுக்கு தீபாவளி திருத்தேர்...

உன் முகத்தில் நீ காட்டும் நவரசமே
எங்களுக்கு அதிரசம்...

உன்னை தரிசிக்க வரும் கூட்டமே
எங்களுக்கு உற்றார் உறவினர்கள்...

குளோப் முழுதும்
குளோப்ஜாமூனாய் இனித்தவனே!

உன் உடையைக் கொண்டுதான்
நாங்கள் புது உடை கண்டோம்...

உன் நடையைக் கண்டுதான்
நாங்கள் நடக்க முயன்றோம்...

விருந்தில் எங்களுக்கு நாட்டமில்லை
உன் நடிப்பு விளையாட்டில் தான் எங்களுக்கு நாட்டமே!

திக்குக்கொன்றாய் சிதறிக் கிடந்த
பாரதத்தை பட்டேல் ஒன்று சேர்த்தானாம்...

ஆனால் நீயோ

உலகத் தமிழனை ஒன்று சேர்த்தாய்...
உறவினர்கள் ஆக்கினாய்...

அவன் இரும்பு மனிதன்
நீ! கரும்பு மனிதன்

பாச பந்த உணர்வை பாரபட்சமில்லாமல்
பாரில் பாடம் புகட்டியவன் நீ...

கோவில்களில் குடும்பங்கள் இருக்கையில்
குடும்பங்களைக் கோவிலாக்கியவன் நீ..

திருவிழாக்களுக்கு நாங்கள் சென்றதில்லை...
அதைத்தான் உன் படம் நடக்கும் அரங்குகளில் கண்டு விடுகிறோமே!

நரகாசூரன் அழிந்ததால் தீபாவளி பிறந்தது
நடிப்புக் கடவுள் உன்னால் நடிப்பு பிறந்தது..
சிறந்தது..வளர்ந்தது...

காலையில் கடவுளர் படத்தின் முன் நாங்கள் கண் விழித்ததில்லை
கலைக்கடவுள் உன் முகத்தில்தானே விழிக்கிறோம்...

நீ இருக்கையில்
கடவுளர் எதற்கு?

நீ மறைந்தாய்... அத்தோடு எங்களுக்கும் தீபாவளி மறைந்து போனது.
மறந்தும் போனது.

உன் நினைவுகளில் மூழ்கி உன் புகழ் பாடுவதே
என்றும் எங்களுக்கு தீபாவளி...

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

http://sms.latestsms.in/wp-content/uploads/animated-diwali-greetings-25.gif


அன்புடன்,
வாசுதேவன்.

Richardsof
12th November 2012, 08:43 PM
இனிய நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .

மக்கள் திலகம் நண்பர்கள்

Murali Srinivas
12th November 2012, 11:13 PM
வாசு அவர்களே

நன்றி. நீங்கள் மட்டுமென்ன? அண்ணன் ஒரு கோவில் முதல் நாள் நிகழ்வை அப்படியே படம் பிடித்து கொண்டு வந்து பதிவிட்டு அசத்தியிருக்கிறீர்கள். ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? எங்கள் மதுரையிலும் நியூசினிமாவில்தான் படம் வெளியானது. எங்கள் ஊர் ரசிகர்களும் இளைய தலைமுறை மற்றும் நாம் பிறந்த மண் சரியாக போகாத காரணத்தால் சற்று டல்லாக இருந்த நேரம். அதற்கேற்றார் போல் படத்திற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த எங்க வீட்டு தங்க லட்சுமி பெயரும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை கிளப்பியிருந்த நேரம் [சொந்த படத்துக்கு பெயரை பார்த்தியா].ஆனால் பெயர் மாறிய உடன் ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்கள்.

படம் வெளி வந்த நேரம் தமிழகத்தில் அரசியல் மற்றும் சமூக சூழல் normal-ஆக இல்லை. 1975-ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை விலக்கி கொள்ளப்பட்டு 1977 மார்ச் மாதம் பொது தேர்தல் நடத்தப்பட்டு இந்திரா காந்தி அம்மையார் ஆட்சியை இழந்து ஜனதா ஆட்சி ஏற்பட்டு மொரார்ஜி தலைமையில் மத்திய ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரம். தமிழகத்திலும் ஒன்றரை வருட குடியரசு தலைவர் ஆட்சிக்கு பின் 1977 ஜூன்-ல் சட்டசபை தேர்தல் நடைப்பெற்று அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நேரம்.

இரண்டு வருட அவசர நிலையின் போது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்ததால் அமைதியாக இருந்த இந்தியா மீண்டும் ஒரு போராட்ட சூழலை சந்தித்தது.பல தொழிற் சங்கங்களும் மாணவர்களும் ஒன்றின் பின் ஒன்றாக போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் மட்டும் அதற்கு விதி விலக்காக முடியுமா என்ன?

இங்கேயும் பல போராட்டங்கள். சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கலவரம் ஒரு புறம் என்றால் மதுரையில் 1977 அக்டோபர் 6 அன்று மதுரை கல்லூரி [Madura College] வளாகத்திலும் அமெரிக்கன் கல்லூரி வளாகத்திலும் நடைபெற்ற மாணவர் போலீசார் மோதல்கள் இந்தியாவெங்கும் கவனம் ஈர்த்தன. கல்லூர்ரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.

மத்தியில் ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட ஷா கமிஷன் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போது வேறொரு வழக்கில் இந்திரா காந்தி அம்மையார் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆரம்ப முகாந்திரம் [Prima Facia] இருக்கிறது என்று சொல்லி விட அந்த காரணத்தை வைத்து அக்டோபர் மாதம் முதல் வாரம் இந்திரா காந்தி அம்மையார் கைது செய்யப்பட இது நாடெங்கும் பெரிய அதிர்வுகளை உருவாக்கியது. பல இடங்களில் கலவரம் மூண்டது. இதன் காரணமாக இந்திரா அம்மையார் ஜாமீனில் விடுதலையானார். உடனே இந்தியாவெங்கும் சுற்றுபயணம் செய்ய கிளம்பினார் முதலில் நாக்பூர் சென்ற அவர் அக்டோபர் 29 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்திற்கு விஜயம் செய்வதாக முடிவானது.

தமிழகத்திற்கு வருகை தரும் இந்திராவிற்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டத்தை தி.மு.க.அறிவிக்க மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டது. பலரும் அச்சப்பட்டது போலவே அக்டோபர் 29 அன்று மதுரை வந்த அன்னை இந்திரா அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் வன்முறை வெடிக்க திறந்த காரில் ஊர்வலம் வந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களை நெடுமாறன் அவர்களும் என்.எஸ் வி சித்தன் அவர்களும் இரு புறமும் அரணாக நின்று காக்க அவர் உயிர் தப்பினார்.மதுரை திருச்சி மற்றும் சென்னை என்று இந்திரா அம்மையார் சென்ற அனைத்து ஊர்களிலும் பெரிய கலவரம் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட அது மேலும் வன்முறைக்கு வழி கோலியது.

இந்த பிரச்சனைகள் போதாதென்று அந்த நேரத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து மிக சக்தி வாய்ந்த புயலாக மாறியது.அது தமிழகத்தை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற நிலையில் அது திசை மாறி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் என்னும் நகரத்தை அக்டோபர் 31 அன்று தாக்கி கரையை கடந்தது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் இந்தியாவை தாக்கிய இயற்கை சீற்றங்களில் இது பேரழிவை ஏற்படுத்திய ஒன்றாகும். புயல் ஆந்திராவை தாக்கினாலும் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஏராளமான உயிர் சேதம் மற்றும் பொருட் சேதமும் ஏற்பட்டது. இந்த புயல் நிவாரண நிதிக்காக தமிழக அரசே பல ஊர்களிலும் நட்சத்திர கலை விழாவை நடத்த, அந்த விழாவில்தான் நடிகர் திலகம் சாம்ராட் அசோகனாக மீண்டும் மேடை கண்டார்.

அண்ணன் ஒரு கோவில் வெளியான நேரத்தில்தான் [நவம்பர் 10] மேற் சொன்ன நிகழ்வுகள் எல்லாம் நிகழ்ந்தன. ஒரு புறம் மாணவர் மற்றும் தொழிற்சங்கத்தினர் போராட்டம், மறு புறம் அரசியல் வன்முறைகள் இவை போதாதென்று இயற்கையின் சீற்றம். ஆக அமைதி இல்லாத இப்படிப்பட்ட ஒரு அரசியல் சமூக சூழலில், ஒரு நேர்மறையான சூழல் நிலவிய நேரத்தில் வெளியான படம் அண்ணன் ஒரு கோவில். நடிகர் திலகத்தை பொறுத்தவரை எந்த சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர். இதையும் எதிர்கொண்டார்.

இப்போது ஆரம்பித்த இடத்திற்கு வருகிறேன். படத்தின் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும். ஆனால் எங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு சின்ன தயக்கம். அந்த வருடத்தில் அதுவரை வெளிவந்த அவன் ஒரு சரித்திரம், இளைய தலைமுறை மற்றும் நான் பிறந்த மண் ஓபனிங் ஷோ போயிருந்தோம். ஆனால் அவை சரியான வெற்றி பெறவில்லை.அதே நேரத்தில் நாங்கள் ஓபனிங் ஷோ போக முடியாமல் miss பண்ணிய தீபம் சூப்பர் வெற்றியை பெற்றது. ஆகவே மாலைக் காட்சி போகலாம் என்று முடிவு செய்தார்கள்.ஒப்புக் கொள்ள கஷ்டமாக இருந்தது. ஆனால் படத்தின் வெற்றிக்காக விட்டுக் கொடுத்து விட்டோம்.

ஒரு சில நண்பர்கள் காலையில் வீட்டில் பூஜையில் கலந்து கொள்ள இது போன்ற எதுவும் இல்லாத நாங்கள் இரண்டு நண்பர்கள் காலை 10.30 மணி காட்சிக்கு சென்ட்ரல் சினிமாவில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார், ஸ்ரீகாந்த், Y.விஜயா நடித்த பெண்ணை சொல்லி குற்றமில்லை படத்திற்கு போனோம். உடல் சென்ட்ரலில் இருந்தாலும் மனம் நியூசினிமாவில்தான் இருந்தது. இந்த படம் முடிந்து வெளியே வரும்போது நமது படம் சூப்பர் என்ற ரிபோர்ட் வந்து விட்டது.

மாலை காட்சிக்கு அப்படி ஒரு கூட்டம். நியூசினிமா அமைந்திருப்பது அகலம் குறைந்த ஒரு சின்ன தெருவில்.அங்கே எனக்கு தெரிந்தவரை நடிகர் திலகத்தின் படங்களுக்கு எப்போதும் கூட்டம் அலை மோதும். அதிலும் முதல் வாரம் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நீந்தி சென்று அரங்கில் நுழைந்தோம். படத்தைப் பற்றி நீங்கள் [வாசு]சொல்லி விட்டீர்கள். ஆகவே நான் அதை விட்டு விடுகிறேன். ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும். ரயில் நிலையத்தில் ஸ்வர்ணா, ஆவி போல் பாடும்போது நடிகர் திலகம் உள்ளே வெய்டிங் அறையில் அமர்ந்திருந்து சிகரெட் அடிப்பார். வெகு நாட்களுக்கு பிறகு அவரின் சிகரெட் ஸ்டைல் அதிலும் வளையம் வளையமாக புகை விடும் காட்சியில் தியேட்டர் அதிர்ந்தது. பின் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து காட்சிகளுக்கும் அதே response-தான்.

நண்பர் கோபால் குறிப்பிட்டது போல் அதன் பின் தொடர்ச்சியாக வந்த நமது வெற்றிகளுக்கு அடித்தளமிட்டது தீபம் மற்றும் அண்ணன் ஒரு கோவில்தான். அவை ஏற்படுத்திய சாதனைகள் பற்றி குறிப்பாக மதுரையில் நிகழ்ந்த சாதனைகளைப் பற்றி முன்பு ஒரு முறை நான் நமது திரியில் பதிந்திருந்தேன்.அது மீண்டும் இதோ

மதுரையைப் பொறுத்த வரை அந்தக் காலகட்டத்தில் இது எப்படிப்பட்ட சாதனை என்று பார்ப்போம். 1977 நவம்பர் 10 தீபாவளியன்று நியூசினிமாவில் வெளியான அண்ணன் ஒரு கோவில் மதுரையில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடியது. அதாவது முதல் 30 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல். படம் 77 நாட்களை கடந்த போது 1978 ஜனவரி 26 அன்று சினிப்ரியா அரங்கில் அந்தமான் காதலி வெளியானது. அந்தமான் காதலி தொடர்ந்து 130 காட்சிகள் ஹவுஸ் புல். அதாவது முதல் 39 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல். அந்த நேரத்திலும் அண்ணன் ஒரு கோவில் வெற்றிகரமாக ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களை பிப்ரவரி 17 அன்று கடக்கிறது.

அந்தமான் காதலி முதல் 39 நாட்களின் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல் என்று சொன்னோம். படம் 37 நாட்களை கடந்த போதே மார்ச் 4 அன்று தியாகம் மதுரை சிந்தாமணியில் ரிலீஸ் ஆகி விட்டது. அதற்கு பிறகும் அந்தமான் காதலி ஹவுஸ் புல். தியாகம் வெளியாகி 14 நாட்களில் என்னைப் போல் ஒருவன் தங்கத்தில் ரிலீஸ்.

குறிப்பிட வேண்டிய விஷயம் படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்தது பற்றி. அதுவரை தங்கம் திரையரங்கில் முதல் வார வசூலில் சாதனை புரிந்திருந்த எங்க மாமா மற்றும் நீதி படங்களின் வசூலை வெகு எளிதாக கடந்த என்னைப் போல் ஒருவன் மதுரை தங்கத்தில்

முதல் 7 நாட்களில் பெற்ற வசூல் - Rs 80 ,140 .69 p.

தங்கத்தின் சரித்திரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமையும் 5 காட்சிகள் திரையிடப்பட்ட என்னைப் போல் ஒருவன் மதுரையில் முதல் பத்தே நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையையும் புரிந்தது.

http://www.nadigarthilagamsivaji.com/Photos/FilmAdvertisements/Others/034.jpg

என்னைப் போல் ஒருவன் முதல் பத்து நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்யும் போது தியாகம் 24 நாட்களை கடந்திருந்தது. அந்த 24 நாட்களில் நடைபெற்ற 80 காட்சிகளும் ஹவுஸ் புல். அதே நாளில் அந்தமான் காதலி வெற்றிகரமாக 61 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

1978 மே 5 அன்று அந்தமான் காதலி சினிப்ரியாவில் 100 நாட்களை வெற்றிகரமாக கொண்டாடும்போது சிந்தாமணியில் தியாகம் 63 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த 63 நாட்களில் நடைபெற்ற 207 காட்சிகளும் ஹவுஸ்புல். அதே நாளில் என்னைப் போல் ஒருவன் 49 நாட்களை கடந்து 50 -வது நாளில் அடியெடுத்து வைக்கிறது.

இது போதாதென்று நடிகர் திலகம் தெலுங்கில் நடித்த ஜீவன தீரலு என்ற படம் வாழ்க்கை அலைகள் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யபட்டு 1978 ஏப்ரல் 14 அன்று மதுரை மீனாட்சியில் வெளியாகி அதுவும் ஓடிக் கொண்டிருக்கிறது,

இது போன்ற ஒரு சாதனை அதற்கு முன்பும் செய்யப்பட்டதில்லை. அதற்கு பின்னும் முறியடிக்கப்படவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் யார் யாரோ என்னவெல்லாம் சொன்னாலும் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் மதுரையில் அவரது தியேட்டர் சாதனைகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து வர வேண்டும் என்பதும் காலத்தின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட சரித்திரம்.

அன்புடன்

Murali Srinivas
12th November 2012, 11:17 PM
அனைத்து நண்பர்களுக்கும் உளங்கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் அனைவரும் அனைத்து நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.

அன்புடன்

goldstar
13th November 2012, 07:59 AM
இது போன்ற ஒரு சாதனை அதற்கு முன்பும் செய்யப்பட்டதில்லை. அதற்கு பின்னும் முறியடிக்கப்படவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் யார் யாரோ என்னவெல்லாம் சொன்னாலும் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் மதுரையில் அவரது தியேட்டர் சாதனைகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து வர வேண்டும் என்பதும் காலத்தின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட சரித்திரம். [/I]
அன்புடன்

Golden words, thanks Murali sir.

I hope this REAL record reaches to every one.

Wish you happy Deepavali.

Cheers,
Sathish

Gopal.s
13th November 2012, 09:35 AM
Happy deepavali to our friends and their families.

RAGHAVENDRA
13th November 2012, 09:15 PM
வாசு சார்,
தீபாவளி வாழ்த்துக்களைக் கவிதையாக்கி அதில் நடிகர் திலகத்தை நாயகனாக்கி மிகச் சிறப்பான முறையில் கொண்டாடும் வண்ணம் செய்து விட்டீர்கள். பாராட்டுக்கள். வரிக்கு வரி வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனித் தனி காவியங்களை ஒன்றாக்கி சரம் தொடுத்தாற்போல் அமைந்துள்ளது.

மீண்டும் தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

anm
13th November 2012, 09:16 PM
Dear Friends,

Wish you all a Very, Very Happy Diwali.

Anand

anm
13th November 2012, 09:22 PM
வாசு சார்,

நமது நடிகர் திலகத்தையே தீபாவளியாக உருவகப்படுத்தி அமர்க்களபபடுத்திவிட்டீர்கள், உங்கள் கவிதை அருமையிலும் அருமை!!!

என் மனதார வாழ்த்துக்கள்!!!!

ஆனந்த்

RAGHAVENDRA
13th November 2012, 09:25 PM
தீபாவளி - ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் வாழ்வில் ஒன்றி விட்ட ஒன்று. 60 ஆண்டுகளுக்கு முன் தீபாவளியன்று திரையில் தோன்றிய ஜோதி இன்று அனைவருக்கும் ஒளி காட்டி வழி காட்டி சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. பராசக்தி மூலம் திரைக்கு அறிமுகமான நடிகர் திலகம் 60 ஆண்டு கால திரையுலக பணியினை நிறைவு செய்துள்ளார். பராசக்தி 60 ஆண்டு கால நிறைவினை நினைவுறுத்தும் வகையில் ரசிகர்கள் எளிமையான முறையில் விழா எடுத்தனர். இதனைப் பற்றி இத்திரியில் முன்னர் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டன. தற்பொழுது அதனைப் பற்றிய ஒரு நினைவூட்டல் காணொளி நம் அனைவரின் பார்வைக்காக. நடிகர் திலகத்தின் 60 ஆண்டு கால திரைப்பட வரலாற்றைப் பற்றிய ஒரு நினைவூட்டலுக்காக தொகுக்கப் பட்டது இந்தக் காணொளி. இதில் அவரைத் தவிர குறிப்பிட்டு யாரையும் கூறப் படவில்லை. விழாவில் கௌரவிக்கப் பட்ட ஒப்பனைக் கலைஞர் திரு டி.எம்.ராமச்சந்திரன் அவர்கள் தன்னுடைய தள்ளாத வயதிலும் மழையிலும் வருகை புரிந்தது குறிப்பிடத் தக்கது. விழாவினை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி.


http://www.youtube.com/watch?v=mAt2HjBQd_A&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

ஒரு அன்பர் ரசிகர் மன்றங்களில் இருந்தால் மிகவும் கேவலம் என்பது போன்ற தொனி வரும் வகையில் கருத்துக் கூறி இருக்கிறார். இந் நன்னாளில் அதற்கு பதில் கருத்து தெரிவித்து பெரிது படுத்த விரும்பவில்லை. ஆனால் ரசிகர்கள் மறக்காமல் செய்யும் இந்தப் பணிகளை எந்த அரசியல் வாதியோ அல்லது அவர்களின் இயக்கத்தினரோ செய்கிறார்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அன்புடன்

vasudevan31355
14th November 2012, 07:43 AM
இன்று 'ஆசிய ஜோதி' பிறந்தநாள்.

ஆசிய ஜோதியுடன் நடிப்புலக ஜோதி. (அரிய புகைப்படம்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/n.jpg

vasudevan31355
14th November 2012, 07:46 AM
இன்று குழந்தைகள் தினம்.

குழந்தையோடு குழந்தையாய் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/c-1.jpg

RAGHAVENDRA
14th November 2012, 07:56 AM
குழந்தைகளோடு குழந்தையாய் நடிகர் திலகம்


http://youtu.be/Xr4gvXXgCnU

என்னைப் போல் ஒருவன் படத்தில் இடம் பெற்ற தங்கங்களே பாடலில் நேரு காமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் தோன்றும் காட்சியைக் காணுங்கள். இந்தப் பாடல் காட்சிகளில் இந்த தேசிய தலைவர்களை நடிகர் திலகம் இடம் பெறச் செய்யாதிருந்திருந்தால், இவர்களைப் பற்றி மக்களிடம் குறிப்பாக எதிர்காலத் தமிழர்களுக்குத் தெரியாமலே போயிருக்கும். திராவிடத் தலைவர்களால் தான் தமிழகமே தழைத்து விட்டது என்கிற அபிப்ராயம் வலுவாக அமைக்கப் பட்டிருக்கும்.

இதே போல குழந்தைகளோடு குழந்தையாய் நடிகர் திலகம் ஆடிப் பாடும் பாடல்


http://youtu.be/2BqghZZSNnQ

எங்க மாமா படத்தில் நான் தன்னந் தனிக் காட்டு ராஜா - வாலியின் வைர வரிகளில் குழந்தைகளைப் பற்றி கருத்தாழமிக்க பாடல்

குழந்தைகளைத் தாலாட்டுப் பாடி தூங்கவைக்கும் சூப்பர் ஹிட் பாடல்.


http://youtu.be/SXyrrFIdQbs

எங்க மாமா படத்தில் டி.எம்.எஸ். குரலில்

இப் பாடல்களனைத்தும் சாகா வரம் பெற்றவை. மெல்லிசை மன்னரின் இசை வரம் பெற்றவை.

நல்ல தரத்தில் இப்பாடல்களைத் தரவேற்றிய ராஜ் வீடியோ விஷன் சேனலுக்கும் யூட்யூப் இணைய தளத்திற்கும் நன்றி.

KCSHEKAR
14th November 2012, 08:13 AM
டியர் வாசுதேவன் சார்,

தீபாவளிக்கு நடிகர்திலகத்தை மனதில் நிறுத்தி கவிதை சரவெடியை அளித்து தீபாவளியை அசத்தலாகக் கொண்டாடிவிட்டீர்கள். நன்றி.

KCSHEKAR
14th November 2012, 08:14 AM
டியர் ராகவேந்திரன் சார்,

குழந்தைகள் தினத்தையொட்டி தாங்கள் அளித்திருந்த நடிகர்திலகத்தின் சிறப்புப் பாடல்கள் அருமை.

vasudevan31355
14th November 2012, 08:16 AM
மக்கட்செல்வங்களுடன் மனித தெய்வம்

http://www.oocities.org/thirunallar/siv29.jpghttp://www.oocities.org/thirunallar/siv34.jpg

vasudevan31355
14th November 2012, 08:32 AM
குழந்தைகள் தின சிறப்புப் பாடல்.

'மகராஜா... ஒரு மகராணி' (இருமலர்கள்)


http://www.youtube.com/watch?v=SBAGfyNl7nY&feature=player_detailpage

oowijaez
14th November 2012, 09:08 AM
Happy (belated) Deepawali wishes to you all! Mr Vasudevan's poem about NT is fantastic!

vasudevan31355
14th November 2012, 12:05 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

(தொடர்-10)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (10)'பானுமதி'

பானுமதியின் அழகிய தோற்றம்.

http://cine-talkies.com/movies/telugu-actress/bhanumathi/bhanumathi-101.jpg

தானே தயாரித்து இயக்கிய 'சண்டிராணி' படத்தில் 'சம்பா'வாக பானுமதி

http://www.cineradham.com/Stills/Actress/images/Bhanumathi/full/Bhanumathi-Stills%20(11).jpg

'அறிவாளி' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் பானுமதி

http://tamilnation.co/images/hundredtamils/sivaji/arivaali.jpg

'மக்களைப் பெற்ற மகராசி' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் பானுமதி

http://img.youtube.com/vi/QFMh6H5v3SY/0.jpg

'ராணி லலிதாங்கி' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் பானுமதி

http://www.thehindu.com/multimedia/dynamic/00809/16cp_rani_lalithang_809159f.jpg

'திரையுலகின் அஷ்டாவதானி' எனப் புகழ் பெற்றவர். சகலகலாவல்லி. பல்வேறு துறைகளிலும் சிறந்த திறைமைசாலி. 'அறிவாளி' நடிகர் திலகத்துடன் சிறந்த ஜோடியாகத் திகழ்ந்த அறிவாளி. நடிகர் திலகத்திற்கும் சீனியர் நடிகை. நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம், பாடல்,எடிட்டர், ஸ்டுடியோ அதிபர்,வசனகர்த்தா என்று எட்டுத் துறைகளிலும் கொடிநாட்டிய அசாதாரண திறமை கொண்ட நடிகை. இவர் திறமையை எண்ணி வியக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். தமிழக சூப்பர் ஸ்டார்கள் தியாகராஜ பாகவதர் அவர்களுடன் 'ராஜமுக்தி' திரைப்படத்திலும், பி.யூ.சின்னப்பா அவர்களுடன் 'ரத்னகுமார்' திரைப்படத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர். 1953 இல் வெளிவந்த 'சண்டிராணி' என்ற தன் சொந்தத் தயாரிப்பு படத்தின் இயக்குனரும் இவரே. இருபத்தெட்டு வயதிலேயே இயக்குனரான இமய நடிகை.

தெலுங்கில் 1945-இல் வெளிவந்த 'ஸ்வர்க்கசீமா' திரைப்படத்தில் "ஓஹோ...பாவுரமா" என்று இக்கால நடிகைகள் போல உடையணிந்து புறாவை கையில் வைத்துக் கொண்டு இவர் பாடி வருவதைப் பார்த்து தென்னிந்திய திரைப்பட உலகமே கிறங்கியது. அந்தப் பாடலைப் பார்த்து அசந்து போன முக்கியமானவர்களில் ஒருவர் யார் தெரியுமா? சாட்சாத் நடிகர் திலகம்தான். இதை நடிகர் திலகமே பானுமதி பற்றி கூறும்போது பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

தெலுங்குத் திரைப்பட உலகில் 'பாவுரமா பானுமதி' என்றே இன்றளவும் அழைக்கப் படுகிறார். தெலுங்கில் டாப் ஸ்டார்களாய் திகழ்ந்த என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், நாகையா ஆகியோருடன் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை அளித்தவர்.

நடிகர் திலகத்துடன் 'கள்வனின் காதலி'யில் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார் பானுமதி. இந்தப் படத்தில் நடிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.

பானுமதியோ சீனியர் நடிகை. மிகவும் கண்டிப்பானவர். கதாநாயகர்கள் அவரை தொட்டு நடிக்கக் கூட பயப்படுவார்கள். அவர் பெர்மிஷன் இல்லாமல் அவரை தொடக் கூட முடியாது. அப்படிப்பட்ட சீனியருடன் நடிக்க 'கள்வனின் காதலி'யில் நம்மவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஷூட்டிங் நடக்கத் தொடங்கியது. பானுமதி 1939-இல் திரையலகில் களமிறங்கியவர். நம்மவர் 1952 இல் புயலாகப் புகுந்தவர். கிட்டத் தட்ட 13 வருடங்கள் பானுமதி நம்மவருக்கு சீனியர். பட ஆரம்ப ஷூட்டிங்கின் போது பானுமதி இயக்குனர் வி.எஸ் ராகவனிடம் "பையன் எப்படி... நன்றாக நடிப்பானா... எனக்கு சமமாக நடிக்க வேண்டுமே!" என்றாராம். நடிப்பு என்று வந்துவிட்டால் நம்மாளுக்கு சீனியராவது ஜூனியராவது ...நடிகர் திலகம் வழக்கம் போல கள்வனின் காதலியில் நடிப்பில் களேபரம் செய்ய, பானுமதி நம்மவரின் நடிப்பில் மிரண்டு, அரண்டு போய் இயக்குனரை சில நாட்களுக்குள்ளேயே தனியே அழைத்து "அந்தப் பையனை (நடிகர் திலகத்தை) கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்... விட்டால் என்னையே காணாமல் காலி செய்து விடுவான் போல இருக்கிறது" என்றாராம் பரிதாபமாய். (இருங்கள்... கொஞ்சம்... கொஞ்சமென்ன... முழுக் காலரையுமே தூக்கி விட்டுக் கொள்கிறேன்... ஸாரி ...தூக்கி விட்டுக் கொள்ளுவோம்)

(இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் பின்னாளில் 'சர்வர் சுந்தரம்' படத்தில் மனோரமா சீனியர் நடிகையாகவும்,நாகேஷ் அறிமுக நடிகராகவும் நடிக்கும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்ததாக கூறுவோர் உண்டு... அந்தக் காட்சியும் பிரமாதமாகவே இருக்கும் )

கல்கியின் 'கள்வனின் காதலி', கொங்கு நாட்டுத் தமிழை புகழ் படுத்திய "மக்களைப் பெற்ற மகராசி', அண்ணாவின் 'ரங்கோன்' ராதா, ("நடிப்பின் இலக்கணம்" என்று அண்ணாவால் பானுமதி போற்றப் பட்டார்), 'அம்பிகாபதி', அறிவாளி, 'மணமகன் தேவை', 'ராணி லலிதாங்கி' படங்களில் கதாநாயகியாக நடிகர் திலகத்துடன் சோபித்தவர். அதுமட்டுமல்லாமல் சாரங்கதாரா, ராஜபக்தி (வில்லி), தெனாலிராமன் (வில்லி), படங்களிலும் நடிகர் திலகத்துடன் நடித்துள்ளார்.

"வெயிற்கேற்ற நிழலுண்டு"... "வெண்ணிலா ஜோதியை வீசுதே".... "போறவளே போறவளே பொன்னுரங்கம்"... "கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே"..."மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு"...போன்ற அற்புத பாடல்களைப் பாடி தன் தனித்தன்மையான குரல் வளத்தால் நம் உள்ளங்களில் குடிகொண்டவர்.

குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு படம்'அறிவாளி'. நடிகர் திலகமும், பானுமதியும் போட்டி போட்டுக் கொண்டு தத்தம் திறமைகளை நிரூபித்திருப்பார்கள். சும்மா நம்ம தலைவர் பானுமதியை பாடாய் படுத்துவார் பாருங்கள்... பானுமதியும் சரியாக ஈடு கொடுப்பார்... அந்த ரோலில் பானுமதியைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்துகூட என்னால் பார்க்க முடியவில்லை.

தத்துவம், ஜோதிடம் இவற்றிலும் சிறந்தவர் பானுமதி. இவருடைய கணவர் ராமகிருஷ்ணா. சொந்தமாக தன் மகன் பெயரில் 'பரணி ஸ்டுடியோ' என்ற ஸ்டுடியோவும் இவருக்கு உண்டு. 'பரணி பிக்சர்ஸ்' பெயரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதில் 'மணமகன் தேவை' என்ற அற்புத நகைச்சுவை படத்தை நடிகர் திலகத்தை வைத்து அருமையாக எடுத்திருந்தார் பானுமதி. Western hero போல இப்படத்தில் நடிகர் திலகத்தை வித்தியாசமாக,அழகுறக் காட்டியிருந்தார்கள்.

AVM -ன் 'அன்னை' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார் பானுமதி. பல பரிசுகளையும், அவார்டுகளையும் பானுமதி பெற்றிருக்கிறார். அவற்றுள் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் முக்கியமானவை. Western music, Hindustani music இரண்டிலும் கரை கண்டவர். பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

நடிகர் திலகம் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட பானுமதி "நியூஸ் கேள்விப்பட்டவுடன் என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை"...என்று துக்கம் தொண்டை அடைக்க கதறியதை நம்மால் மறக்கவே முடியாது.

கொங்குநாட்டு தமிழின் பெருமையை நடிகர் திலகம் வாயிலாகப் பறைசாற்றிய 'மக்களைப் பெற்ற மகராசி' காவியத்திலிருந்து நடிகர் திலகமும், பானுமதியும் அசத்தும் "போறவளே... போறவளே... பொன்னுரங்கம்" பாடல் (காணொளி வடிவில்).


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QFMh6H5v3SY

சிறப்பு போனஸ் பாடல்.

நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த 'ஸ்வர்க்கசீமா' தெலுங்குப் படத்தில் பானுமதியின் குரலில் ஒலிக்கும் "ஓஹோஹோ..பாவுரமா" புகழ் பெற்ற பாடல் (காணொளி வடிவில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9NCFS8uJg6U


அன்புடன்,
வாசுதேவன்.


(ஜோடிகள் தொடரும்)

vasudevan31355
14th November 2012, 12:45 PM
கவிதையை பாராட்டி வாழ்த்துக்களும், பாராட்டுமளித்த அன்பு ராகவேந்திரன் சார், சந்திரசேகரன் சார், ஆனந்த் சார், சசிதரன் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

oowijaez
14th November 2012, 01:08 PM
Interesting info about Banumathi. She looks much older than Sivaji in 'Ambikapathy' though. It would've been better if it was Padmini as 'Amarawathi'

vasudevan31355
14th November 2012, 01:10 PM
அன்பு முரளி சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி!. அதைவிட தங்கள் "அண்ணன் ஒரு கோயில்" அனுபவத்தின் அற்புதமான கட்டுரைக்கு கோடி கோடி நன்றிகள் ஒரே மூச்சில் வாசித்து விட்டேன். 'அண்ணன் ஒரு கோவில்' பல்வேறு சிக்கலான காலகட்டத்தில் வெளியாகி பின் பெரு வெற்றி பெற்றதை மிகச் சிறப்பாக வடித்திருந்தீர்கள். அந்த கால கட்டத்தின் அரசியல் நிகழ்வுகளை மிக அற்புதமாக ஞாபகம் வைத்து அண்ணன் ஒரு கோவிலில் கொண்டு வந்து இணைத்தது அருமை. இரண்டு ஊர்களிலும் நியூசினிமாவில் வெளியானது சூப்பர். மிக ரசித்து படித்தேன். பாராட்டுக்கள். நன்றி! மதுரையில் என்னை போல் ஒருவன், அந்தமான் காதலி, தியாகம் வசூல் பிரளயம் புரிந்ததை படிக்கும் போது 'உன்னை போல ஒருவன்' வசூல் சாதனை நடத்த ஒருவர் பிறந்ததுமில்லை... இனி பிறக்கப் போவதுமில்லை என்று நடிகர் திலகத்தை வாய் நிறைய பெருமையுடன் பாராட்டத் தோன்றுகிறது.

oowijaez
14th November 2012, 01:47 PM
When reading the reviews from Mr Vasudevan, Mr Raghavendar and Mr Murali about the success of NT movies released in their areas and the celebrations associated with that, got myself thinking that; NT fans rather liked him as a ‘not so perfect’ hero, especially after his 60’s melodramatic movies. Like me, fans rather wanted NT gets drunk, kills the baddies and has fling with women (before marriage, of course) than being a more than perfect (or unnatural) individual, trying to save the world.

J.Radhakrishnan
14th November 2012, 09:35 PM
டியர் வாசு சார்,

நடிகர் திலகத்தின் நாயகிகள் தொடரில் பானுமதியம்மா அவர்களின் அறிய தகவல்களோடு நம் தலைவரின் நடிப்பு திறனை கண்டு அவர் அரண்டதையும் அழகாக கூறியுள்ளீர்கள்.

நன்றி!

RAGHAVENDRA
14th November 2012, 09:41 PM
வாசு சார்,
நாயகியர் வரிசையில் பாவுரா பானுமதி அவர்களைப் பற்றிய தங்கள் பதிவு அபூர்வமான தகவல்களுடன் சுவையாக தொகுத்தளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். நடிகர் திலகத்துடன் நாயகியர் தொடரே மிகவும் பயனுள்ளது, குறிப்பாக நடிகர் திலகத்தைப் பற்றி எதிர்காலத்தில் முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்வோருக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரங்கூன் ராதா படத்தில் பானுமதி பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக இப்போது நாம் காணும் பாடல் மிக மிக பிரபலமான பாடல், அதுவும் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட பாடல். பார்த்து மகிழ்வோமே


http://www.youtube.com/watch?v=5wOM8qsCu80&feature=share&list=UUHZ9TIXjklcLpnIKC2q3h3A

Subramaniam Ramajayam
15th November 2012, 07:46 AM
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த 'டீச்சரம்மா' படத்தில் நாகேஷ் அவர்கள் ஓவியக் கலைக்கூடம் நடத்துவதாக வரும் ஒரு காட்சி. நடிகர் திலகத்தின் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' காவியத்தில் நடிகர் திலகம் அவர்கள் கட்டபொம்மனாக குதிரையின் மேல் கம்பீரமாக அமர்ந்து போர் புரியும் காட்சியை 'இடிச்சபுளி' செல்வராஜ் ஓவியமாய் வரைந்திருப்பது போன்ற காட்சி அது. அது மட்டுமல்லாது நாகேஷ் இடிச்சபுளியிடம்,"என்னடா வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை வரையச் சொன்னா சிவாஜியின் படத்தை வரைஞ்சிருக்கே!" என்று கேட்க அதற்கு இடிச்சபுளி அந்த ஓவியத்தை நாகேஷிடம் காட்டி "சிவாஜிதான் வீரபாண்டியக் கட்டபொம்மன்...வீரபாண்டியக் கட்டபொம்மன்தான் சிவாஜி... இவரைப் பாத்துதான் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருப்பாரு என்று எல்லோரும் தெரிஞ்சுகிட்டாங்க" என்று நடிகர் திலகத்திற்கு புகழாரம் சூட்டுவார். அந்த ஓவியக் காட்சி இதோ நமது பார்வைக்கு.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த 'டீச்சரம்மா' படத்தில் இடம் பெற்ற நம் கட்டபொம்மரின் ஓவியம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-1.jpg

அன்புடன்,
வாசுதேவன்


Vsu sir
belated greetings for your nadigarthilagam\deepavali mixing KAVITHAI . we expect many more. pl keep it up.
teacheramma NAGESH prasings about kattabomman throgh nadigarthilagam AUDIO\VIDIEO may be included in the thiri.
Earlier i have given my romance moments on the eve of VM rerelease. now I am proud to say ANNAN ORU KOIL becomes first movie after my marraige
2'11.77that is how I have introded to my wife and their side AS ANNAN SIVAJI oru koil forus.

vasudevan31355
15th November 2012, 09:05 AM
நன்றி சசிதரன் சார். நீங்கள் கூறியது போல அம்பிகாபதியின் வெற்றி பானுமதியால் பாதிக்கப்பட்டது என்று பலரும் கூறுவார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. நடிகர் திலகம் அம்பிகாபதியில் அட்டகாசமான தேஜஸுடன் வைரமாய் ஜொலிக்க, பானுமதி பருத்த உடலுடன், வயது முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் திலகத்திற்கு அக்கா போல தெரிவார். நடிகர் திலகத்திற்கேற்ப இளமையான சரியான ஜோடியைப் போட்டிருக்கலாம். பானுமதி மிகச் சிறந்த நடிகை. ஆனால் ஜோடிப் பொருத்தம் இல்லாமல் போய் விட்டது. பத்மினியை அந்த நேரங்களில் தலைவருடன் ஜோடியாய் நிறைய பார்த்தாகி விட்டது. எனவே என்னுடைய சாய்ஸ் அமராவதி கேரக்டருக்கு வைஜயந்திமாலா.
என்ன ஓகேவா?

vasudevan31355
15th November 2012, 09:12 AM
டியர் சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,

நன்றி! முதன் முதலில் முத்தான ஒரு காவியத்தை தங்கள் துணைவியாருடன் நீங்கள் கண்டு மகிழ்ந்து தாங்கள் யாரென்று அவர்களுக்குக் காட்டியது போல நான் என் துணைவியாருடன் பார்த்த முதல் நடிகர் திலகத்தின் படம் என்ன தெரியுமா... 'once more'. என் துணைவியாருக்கு மிக மிக பிடித்த படம் அது. வீட்டில் கூட 'once more' தலைவரின் ஸ்டில்லை frame செய்து மாட்டி வையுங்கள் என்று கூறிக் கொண்டே இருப்பார்கள்.

vasudevan31355
15th November 2012, 09:13 AM
நன்றி பார்த்தசாரதி சார்.

oowijaez
15th November 2012, 09:16 AM
Everybody here shared their ‘Annan oru Kovil’ viewers’ experiences which tempted me to share mine as well. It was in 1977 and we had some sort of off school day celebration and in the afternoon we were allowed to watch this movie on video. Unfortunately, me and my friends had to sit in the back row and couldn’t see a thing. When the song ‘naalu pakkam vedarundu’ came, everybody laughed and the lady teachers got embarrassed but we didn’t know why! I watched that movie on video again after 15 years

vasudevan31355
15th November 2012, 09:21 AM
டியர் ராகவேந்திரன் சார்,

நன்றி! தங்களின் ஆதரவாலும், நம் அன்பு ஹப்பர்களின் ஆதரவினாலும் 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' தொடர் பத்து நாயகிகளைக் கண்டிருக்கிறது. மிக மிக சந்தோஷமாய் இருக்கிறது. ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

ரங்கோன் ராதாவின் அருமையான பானுமதியின் பாடல் காணொளியை வழங்கியதற்கு நன்றி. என்ன ஒரு குரல் வளம்!

RAGHAVENDRA
15th November 2012, 09:29 AM
வாசு சார்,
ரங்கூன் ராதாவில் பானுமதியின் குரல் வளம் படத்திற்கு பலமாய் அமைந்தது என்றால்,
அம்பிகாபதியில் அவரின் உடல் வளம் ....?

JamesFague
15th November 2012, 11:17 AM
Mr Vasu Sir,

Kavidhai Mazhail Nanaya Veyitha Kavignare. Thanks for your poem on NT and also
for your Nayakiar Thodar. Try to post Stunt of our NT.

oowijaez
15th November 2012, 11:25 AM
வாசு சார்,
ரங்கூன் ராதாவில் பானுமதியின் குரல் வளம் படத்திற்கு பலமாய் அமைந்தது என்றால்,
அம்பிகாபதியில் அவரின் உடல் வளம் ....?

very very handsome!

vasudevan31355
15th November 2012, 12:15 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-15.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-14.jpg

oowijaez
15th November 2012, 01:02 PM
நன்றி சசிதரன் சார். நீங்கள் கூறியது போல அம்பிகாபதியின் வெற்றி பானுமதியால் பாதிக்கப்பட்டது என்று பலரும் கூறுவார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. நடிகர் திலகம் அம்பிகாபதியில் அட்டகாசமான தேஜஸுடன் வைரமாய் ஜொலிக்க, பானுமதி பருத்த உடலுடன், வயது முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் திலகத்திற்கு அக்கா போல தெரிவார். நடிகர் திலகத்திற்கேற்ப இளமையான சரியான ஜோடியைப் போட்டிருக்கலாம். பானுமதி மிகச் சிறந்த நடிகை. ஆனால் ஜோடிப் பொருத்தம் இல்லாமல் போய் விட்டது. பத்மினியை அந்த நேரங்களில் தலைவருடன் ஜோடியாய் நிறைய பார்த்தாகி விட்டது. எனவே என்னுடைய சாய்ஸ் அமராவதி கேரக்டருக்கு வைஜயந்திமாலா.
என்ன ஓகேவா?

Double ok!!:-D

vasudevan31355
15th November 2012, 01:09 PM
19-11-2012 'குங்குமம்' இதழில் வெளிவந்துள்ள மிக மிக அரிய நடிகர் திலகத்தின் புகைப்படத்தோடு கூடிய 'தளபதி' யின் நினைவுகள். (சுடச் சுட)

(தலைவர் ஸ்டைலே தனிதான்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-15.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-16.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
15th November 2012, 01:23 PM
Mr Vasu Sir,

In all dimension & range our NT is always Majestic in style.

vasudevan31355
15th November 2012, 01:25 PM
100% true.

oowijaez
15th November 2012, 02:35 PM
I've just read Mr Murali's 'Sivajiyin Sathanai Sigarangal'. He is one of our 'NT info kings'! I've never heard of some of the earlier NT movies he mentioned. Does anybody know where can I get DVD's of those movies (e.g: Vazhvile oru naal, Anbu..) in Chennai?

JamesFague
15th November 2012, 02:39 PM
Mr Sashidharan,

You can get the DVD of the above two films from Raj Video Vision, Mount Road,Chennai

vasudevan31355
15th November 2012, 03:30 PM
சசீதரன் சார்,

உங்களுக்காக இதோ 'வாழ்விலே ஒரு நாள்' ஸ்டில்

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/033.jpg

http://raretfm.mayyam.com/pow07/images/vazhvileoru1.jpg

DVD Cover

http://www.buycinemovies.com/images/detailed/Vazhvilae-Oru-Naal.jpg

RAGHAVENDRA
15th November 2012, 03:33 PM
அன்பு சசிதரன் சார்
நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் இதற்கென தனி பகுதி உள்ளது. அதற்கான இணைப்பு தரப் பட்டுள்ளது. இதற்குப் பிறகு இன்னும் நிறைய வந்துள்ளன. விரைவில் அவற்றைப் பற்றிய விவரங்கள் தரவேற்றப் படும்.

http://www.nadigarthilagam.com/vcdvds.htm

vasudevan31355
15th November 2012, 03:36 PM
'Anbu' movie song. "enna enna inbame"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SIuqJchcZw0

oowijaez
15th November 2012, 03:48 PM
Thank you very much, Mr Vasudevan and Mr Raghavendra, really appreciate it. I actually bought many of NT's movies in vhs video cassettes from Raj video vision in 1995, when I visited Chennai. That was the time I started collecting NT movies. Since most of NT movies are digitalized now and I have a 'Sivaji Movie Bank' in my external hard disk as well as some DVD's. I especially want to buy DVD's of those movies he acted in early 50's.

vasudevan31355
16th November 2012, 08:30 AM
Today 'Thinathanthi' ad

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/d1-2.jpg

RAGHAVENDRA
16th November 2012, 09:25 AM
டீச்சரம்மா படத்தில் சிவாஜி எம் ஜி ஆர் பற்றிக் குறிப்பிடும் காட்சி


http://youtu.be/toIcDdhTphA

vasudevan31355
16th November 2012, 09:58 AM
உறுப்பினர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

கொஞ்ச நாட்களாக திரியில் நமது ஹப்பர்களின் பங்களிப்புகள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. ஒரு சிலரே தொடர்ந்து பங்கு பெரும் நிலைதான் தொடர்கிறது. திரியின் வேகமும், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கொஞ்சமும் தொய்வில்லாமல் ஜெட் வேகத்தில் பறந்து கொண்டிருந்தாலும் நம் ஹப்பர்கள் தங்களால் முடிந்த பங்களிப்புகளை அளித்தால் திரி சிகரங்களைத் தாண்டிப் பயணிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. அன்பு பம்மலார் அவர்கள் கைகளில் ஏற்பட்டுள்ள மணிக்கட்டு வலியால் திரியில் தற்சமயம் பங்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று திரிக்கு திரும்பி வந்து தன் தனித்தன்மையான முத்திரைகளைப் பதிக்க வேண்டி வாழ்த்துவோம். ஒன்றிரண்டு உறுப்பினர்களே பங்கு பெறுகிறார்கள். தங்களால் முடிந்த ஆவணங்கள், அப்டேட் நியூஸ்கள், நடிகர் திலகத்தைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவல்கள், பட ஆய்வுகள், நடிகர் திலகத்து காவியங்களில் அவரவர்க்கு மிகவும் பிடித்த சீன்கள் என்று அவர்களால் முடிந்த பங்களிப்பை தரலாமே! பங்களிப்புகள் மிகக் குறைவாக உள்ளது. ஒருவர் இருவராக தேர் இழுப்பதை விட ஊர்கூடித் தேர் இழுத்தால்தானே அற்புதமாக இருக்கும். பதிவிடுவதில் உள்ள சிரமங்களும் தெரியாமலில்லை. குடும்ப வேலைகள், அலுவல வேலைகள் இவைகளுக்கு மத்தியில் மின்வெட்டு என்ற அரக்கனின் பிடியில் சிக்கிக் கொண்டு பதிவுகள் இடுவது சிரமம்தான். பதிவிடுபவர்களும் இத்தகைய சிரமங்களில் உழன்றுதான் பதிவுகள் இடுகிறோம். தங்கள் வேலை நேரம் போக மீதியுள்ள ஒய்வு நேரங்களில் தங்களால் இயன்ற பதிவுகளை உறுப்பினர்கள் அளித்தால் மிக நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஆவணங்கள் என்றில்லை. நடிகர் திலகத்தைப் பற்றி எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை பகிர்ந்து கொள்ளலாமே! பதிவுகளை ஒரு சிலரே அளிக்கும் நிலைதான் உள்ளது. இந்நிலை மாற வேண்டும். தொடர்ந்து பதிவளிப்பவர்கள் சரியான துணை இல்லாமல் சலிப்படைய வாய்ப்புள்ளது. பதிவிடுபவர்களுக்கும் பல பிரச்னைகள் உள்ளன. நெய்வேலியில் இருக்கும் போதே எனக்குக் கூட அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இணைய இணைப்பும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. மதிய நேரங்களில் பதிவுகளை திரியில் இடவே முடிவதில்லை. நொடிக்கொருதரம் 'லாக் இன்' கேட்கிறது. ஒரு சிறிய பதிவைக் கூட மிகப் போராடி போட வேண்டியுள்ளது.

எனவே தயவு செய்து உறுப்பினர்கள் அவரவர்களுக்கு வசதிப்படும் நேரத்தில் தங்களுடைய உயரிய பங்களிப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
16th November 2012, 10:35 AM
Mr Vasu Sir,

I completely agree with your view point. I am also aware that you are putting lot of efforts in giving us valuable
information as well as pictures of our NT. I would like to inform you that I do not have any system in my house and
doing it from office. I will try to get the facility in the house and spend entire 24 hrs to our NT.

vasudevan31355
16th November 2012, 12:16 PM
Thank u Vasudevan sir.

vasudevan31355
16th November 2012, 12:19 PM
டியர் ராகவேந்திரன் சார்,

கட்டபொம்மன் புகழ் பாடும் 'டீச்சரம்மா' காணொளி கலக்கல். நன்றி!

oowijaez
16th November 2012, 12:56 PM
Rightly said, Mr Vasudevan. I’ve just read the old thread about ‘Sivajikku sariyana jodi’ voting and the thread went with a bang! Fans’ comments are extremely interesting to read and some and they had actively posted their votes. Especially the write-ups from Saratha are fantastically written. The title itself was unmissable to any NT fans! They’d jumped to vote for it. And we should have that sort of voting again on any other NT subject soon.

Subramaniam Ramajayam
16th November 2012, 01:24 PM
Glad news friends. Vasantha maligai re release date nov 30 confirmed by distributors. List of theatres will be known very soon.

JamesFague
16th November 2012, 01:25 PM
Welcome Vasantha Maligai on Nov 30th and expect it will surpass the records
of Karnan.

eehaiupehazij
16th November 2012, 03:46 PM
A humble suggestion from my side during the rerelease of VM, is that possible to append some classic old song sequences from films like Paalum Pazhamum, Pudhiya Paravai, Uthama Puthiran, Thookku Thookki, Sivandha Mann, .... like that before the movie starts and after interval before movie continues so that the present generation will have an opportunity to view the multi-dimensional facial expressions and dancing calibre with 100 percent lip synchronization to songs by our NT. VAsU sir can suggest the producers.

vasudevan31355
16th November 2012, 03:48 PM
இன்று மதியம் 'சாய்கணேஷ்' பிலிம்ஸ் திரு.முரளி அவர்களுடன் கை பேசியில் உரையாடியதில் 'வசந்த மாளிகை' 99% நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் இருக்கலாம்' என்று கூறினார். தியேட்டர்கள் இன்னும் புக் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். 'கும்கி' 'நீர்ப்பறவை' படங்களின் வெளியீடுகளைப் பொறுத்து தியேட்டர்கள் அமையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சாந்தியில் வருவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும் போல் தெரிகிறது. ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் என்ன சொல்கிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

Richardsof
17th November 2012, 07:24 AM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/mgr-003-1.jpg[/QUOTE]RARE STILL -SHOOTING SPOT - NADIGARTHILAGAM POSTER SEEN .

oowijaez
17th November 2012, 09:01 AM
I came across this posting while I was reading old post from Mr Raghavendra.:-

(Just a few days ago, Murali and I were discussing about this and you have touched the point. In my personal opinion, why shall not we ourselves take the initiative? Why wait for any particular situation? If every thing is ok, if there is full cooperation, what we thought was of contemplating a society in Chennai, a film society. We can hire a mini auditorium, choose a picture available, screen it in a LCD projected sreen, invite any technician, crew, director, actor, cnematographer who is available for that film to share his/ her experiences during the shooting of that particular film, nuances, highlights of the film etc. The expenses can be shared by those who are willing to join the group. The modalities can be discussed in personal by arranging a small get together and chart out how it could happen. This has been going on in my mind for quite a long time and as expressed by many fans to me in response to the website. I am eager to know the feedback of all of us on this idea. If it is successful in Chennai, it would be successful throughout the world)))

I am wondering if anybody has anybody taken initiative of the above. If yes, I would like to join one of the screening.

JamesFague
17th November 2012, 12:10 PM
Tomorrow at 7.00 pm Engirundho Vandhal NT's Master Piece in Murasu TV.
Don't miss it.

JamesFague
17th November 2012, 12:13 PM
Mr Sashidhar Sir,

Already the Initiative taken by Mr Raghavendra & Mr Murali Sir and they
are successfully screening the NT's Master Piece once in a Month at chennai.
For further details you can contact Mr Raghavendra Sir.

oowijaez
17th November 2012, 01:29 PM
Mr Sashidhar Sir,

Already the Initiative taken by Mr Raghavendra & Mr Murali Sir and they
are successfully screening the NT's Master Piece once in a Month at chennai.
For further details you can contact Mr Raghavendra Sir.


Thank you Mr Vasu

vasudevan31355
17th November 2012, 02:34 PM
பக்த துக்காராம். (1973)

ஒரு அபூர்வ காவியத்தின் அலசல்.

http://1.bp.blogspot.com/_FfRMg1SjfNM/SX3mX7KmB3I/AAAAAAAALmc/2wJl_lfA3ls/s1600/3.png

(நம் பகுதி மட்டும்)

பக்த துக்காராமின் (நாகேஸ்வரராவ்) புகழ் பொறுக்காமல் அந்த கிராமத்தின் பெரிய மனிதன் போர்வையில் உலாவும் வஞ்சகன் மும்பாஜி (நாகபூஷணம்) துக்காராமுக்கு பலவகையிலும் தொல்லைகள் அளித்து வருகிறான். தான் வணங்கும் பாண்டுரங்கனின் அருளால் துக்காராமுக்கு வரும் மலை போன்ற சோதனைகள் யாவும் பனி போல விலகி விடுகின்றன. இறுதியில் மும்பாஜி ஒரு சதித்திட்டம் தீட்டி கிராமத்தின் பாண்டுரங்கநாதர் கோவிலில் உள்ள பாண்டுரங்கனின் விக்கிரகத்தை இரவோடு இரவாக திருடி, மறுநாள் துக்காராமரின் போலி பக்தியாலும், பகவானுக்கு துக்காராம் அபச்சாரம் செய்ததாலும்தான் துக்காராம் மேல் உள்ள கோபத்தினால் கடவுள் விக்கிரகம் மறைந்து விட்டது என்று கதை கட்டுகிறான். அதுமட்டுமல்லாமல் ஊர்மக்களை நம்பவைக்க பாண்டுரங்க சுவாமியே துக்காராமின் மீது பழி சொல்வது போல அசரீரி ஒலிக்குமாறு ஏற்பாடு செய்து துக்காராமுக்கு கெட்ட பெயர் உருவாக்குகிறான். துக்காராமை குற்றவாளியாக்கி மராட்டிய மன்னர் 'சத்ரபதி' சிவாஜியிடம் துக்காராமுக்கு தண்டனை அளிக்குமாறு வேறு வேண்டுகோள் விடுக்கிறான் மும்பாஜி. ஆனால் சிவாஜி துக்காராமை நேரடியாகவே விசாரணை செய்வதாகக் கூறி சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வந்து துக்காராமை விக்கிரகம் காணாமல் போனது பற்றி விசாரணை செய்கிறார். துக்காராம் தான் குற்றத்திற்கு காரணமல்ல என்று சிவாஜியிடம் எடுத்தியம்புகிறார். துக்காராமின் உண்மையான பக்தியும், அவர் நன்னடத்தையும் சிவாஜி அறிந்ததே. இருப்பினும் விக்கிரகம் மறுநாளைக்குள் உரிய இடத்தில் வந்து சேர வேண்டும்... இல்லையென்றால் துக்காராமுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளித்து விடுகிறார் சத்ரபதி. துக்காராமனின் மனைவி தன் கணவர் குற்றவாளி அல்ல என்று சிவாஜியிடம் மன்றாடுகிறாள். துக்காராம் சிவாஜி முன்னிலையிலேயே பாண்டுரங்கனை மனதில் நிறுத்தி மனமுருகி பாடி வேண்ட மறைந்து போன விக்கிரகம் தெய்வ அருளாலும், துக்காராமின் உண்மையான பக்தியாலும் உரிய இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை ஆகிறது. துக்காராமின் உண்மையான பக்தியை சிவாஜியும், ஊர்மக்களும் உணர்கிறார்கள். அவரை மகான் என்று பூஜிக்கிறார்கள். துக்காராம் புனிதமானவர் என்று முன்னமேயே தனக்குத் தெரியும்... என்றாலும் ஊர்மக்கள் அதனை உணர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் துக்காராமிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டதாக சிவாஜி கூறுகிறார்.

http://123tamilforum.com/imgcache/33/81705.jpg

இதற்கு நடுவில் மும்பாஜி சிவாஜியின் பரம வைரிகளான முகலாயர்களிடம் சிவாஜி கிராமத்தில் கோவிலில் தனியாக இருப்பதாகவும், சிவாஜியை சிறை பிடிக்க இதுதான் தக்க தருணம் என்றும் சிவாஜி இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடுகிறான். முகலாயப் படை சிவாஜியை பிடிக்க புறப்பட விஷயம் சிவாஜிக்கு தெரிந்து விடுகிறது. அடுத்த கணமே சிவாஜி போருக்குத் தயாராகக் கிளம்ப, துக்காராம் தம் மன்னரின் நன்மை கருதி சிவாஜியைத் தடுக்கிறார். சிவாஜியோ கோவிலில் போர் நடந்து ரத்தக்கறை படிய வேண்டாம் என்று கிளம்ப எத்தனிக்க, துக்காராமோ பாண்டுரங்கனின் அருளால் அப்படி எதுவும் நிகழாது என்று உறுதியளித்து சிவாஜியை போகவிடாமல் தடுத்து விடுகிறார். பின் சிவாஜிக்கும், நாட்டிற்கும் வரவிருக்கும் பேராபத்தை தடுத்து ஆட்கொள்ளுமாறு மனமுருகி பாண்டுரங்கனிடம் வேண்டிப் பாடுகிறார் துக்காராம். முகலாயர் படை கோவிலில் நுழைந்து சிவாஜியைப் பிடிக்க, பாண்டுரங்கனின் அருளால் முகலாயர்கள் பிடிக்கும் சிவாஜி ஊர்மக்களில் பலபேராக உருமாறி முகலாயர்களைத் திகைக்க வைக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிவாஜியைப் பிடிக்க வரும் முகலாயர்களின் குதிரைப்படையை பாண்டுரங்கநாதரே சிவாஜி உருவெடுத்து, குதிரையில் சென்று எதிர்கொண்டு, பல எண்ணற்ற சிவாஜிக்களாக பெருகி முகலாயர்களை சின்னாபின்னாப் படுத்துகிறார்.

கோவிலில் இருக்கும் 'சத்ரபதி' சிவாஜிக்கு இவ்விஷயம் தெரியவர, துக்காராமரின் உண்மையான பக்திதான் கடவுள் தன் உருவங்களில் வந்து முகலாயர்களிடம் போரிட்டு தன்னையும், தன் நாட்டையும் காப்பாற்றியதற்கு காரணம் என கண்கூடாக உணர்கிறார். துக்காராமை தன் குருவாக ஏற்றுக் கொண்டு தனக்கு "இந்த நாடு வேண்டாம்...துக்காராமுக்கு தொண்டு செய்து வாழ்வதே இனி தனது விருப்பம்" என்று கூற, துக்காராமோ "மன்னன் தனது கடமையில் இருந்து தவறக் கூடாது... வீரனுக்கு கைவாளே தெய்வமாகும்... நாட்டு மக்களை பாதுகாப்பாதே மன்னனது உண்மையான பணி' என்று சிவாஜிக்கு அறிவுரை கூறி அனுப்புகிறார்.

http://i4.ytimg.com/vi/GIzQLh0su0g/hqdefault.jpg

மராட்டிய மன்னன் 'சத்ரபதி' சிவாஜியாக 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன். படம் முடியும் தருவாயில் கடைசி பதினைந்து நிமிடங்களில் 'சிவாஜி'யின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பிக்கிறது. எந்த வேடத்திற்கும் பொருத்தமான நம் நடிகப் பேரரசருக்கு இந்த 'சத்ரபதி' சிவாஜி வேடம் பொருந்தும் அழகு இருக்கிறதே! அது ஒரு தனி ஸ்பெஷல்தான் போங்கள். சும்மாவா பெயர் வைத்தார் பெரியார் 'சிவாஜி' என்று! அந்த உடையலங்காரமும், கழுத்தை அலங்கரிக்கும் முத்து மாலைகளும், தலையை அலங்கரிக்கும் அந்த 'சிவாஜி' ஸ்பெஷல் தலைப்பாகையும், உடையோடு சேர்ந்த கம்பீர நடையும், முகத்தில் கண நேரங்களில் தோன்றி மறையும் கணக்கில்லா உணர்வு பாவங்களும் சொல்லி மாள முடியாதவை.

மும்பாஜி துக்காராம் பெயரைச் சொல்லி சபையில் குற்றம் சுமத்தும் போது முகத்தைக் கேள்விக்குறியாக்கி, "துக்காராம்?"!!! என்று வினவ ஆரம்பிப்பதில் இருந்தே சிவாஜி சாம்ராஜ்யம் தொடங்கி விடுகிறது. துக்காராமின் மீது பழி கூறும் போது நம்ப முடியாமல் ,"நான் கேட்டது ஒன்று...நீ சொல்வது ஒன்று" என்று மும்பாஜியிடம் திகைக்கும் இடம் அருமையான அற்புதம். மும்பாஜி,"விக்கிரகம் மறைந்து போய் விட்டது," என்று கூறும் போது ,"என்ன விக்கிரகம் மறைந்து போய் விடுமா?!!! என்று ஏக ஆச்சர்யக் குறிகளுடன் பண்டிட்ஜியை 'சிவாஜி' நோக்குவது அம்சம். பின் விசாரணை மேற்கொள்ள கோவிலுக்கு வரும் போது நடந்து வரும் நடை இருக்கிறதே... நயமான நடை... (பக்தியுடன் கோவிலுக்கு வருவதைக் காட்ட வீர நடையை கொஞ்சம் தளர்த்தி சற்றே வீரமும், அமைதியும், பக்தியும் கலந்த நடையை இந்த இடத்தில் மிக வித்தியாசமாகக் காட்டியிருப்பார். கோவிலுக்கு செல்லுமுன் மிக அழகாக காலணிகளைக் கழற்றிவிட்டு செல்வார்.) விக்கிரகம் மறைந்து போனதை துக்காராமிடம் விசாரிக்கும் போது அதில் அதிகார தொனி அதிகமில்லாமலும் பார்த்துக் கொள்வார். எதிரே தாம் விசாரணை செய்வது ஒர் அப்பழுக்கில்லாத இறைவனடியார்... அவரிடம் மேற்கொள்ளக்கூடிய விசாரணை மிக மரியாதையானதாக இருக்க வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வு அதில் மிகச் சரியாகத் தெரியும். துக்காராமை 'சிவாஜி' உற்று நோக்குகையில் அவர் கண்களில் ஒரு தீட்சண்யமான ஒளி குடிகொண்டிருப்பதைக் காண முடியும். கண்களில் அப்படி ஒரு பிரகாசம் தீபமாய் ஜொலிக்கும் .நெற்றியில் இடப்பட்டுள்ள பிறைபொட்டு அவருக்குள்ளிருக்கும் வீரத்தை விவேகமாய் வெளிப்படுத்தியபடியே இருக்கும். துக்காராம் மெய்மறந்து பாண்டுரங்கனை பாடித் தொழுது கடவுளின் சிலை மறுபடி அதே இடத்தில் காணப்பட்டவுடன் 'சிவாஜி' யின் கண்களின் ஒளி மேலும் பிரகாசமாய் தீவிரமடையும். "இந்தப் புனிதமானவன் நிரபராதி என்றும், மகா பக்தர் என்றும் நாமறிவோம்....ஆனால் உலகமறிய வேண்டும்... அது குறித்தே இன்று இந்த கடின பரிட்சையை வைக்க வேண்டி வந்தது" என்று துக்காராமனின் மனைவி அஞ்சலிதேவியிடம் கூறும் போது நீதி நெறி தவறாத மன்னனின் மனநிலைமையை நியாயாதிபதியாய் அற்புதமாய் உணர்த்துவார் நடிகர் திலகம் 'சிவாஜி'

http://flickmotions.com/uploads/thumbs/2uvdodjnw6bue0xk.jpg

முகலாயர்கள் தன்னை சிறை பிடிக்க வருகிறார்கள் என்று ஒற்றன் மூலமாக செய்தி வந்தவுடன் அதுவரை சாந்தமாய் இருந்தவரிடம் வீரம் கொப்பளித்துக் கிளம்பும். "நாமே சென்று அவர்களை எதிர்ப்போம்... வெற்றியோ அல்லது வீர மரணமோ தெரிந்து கொள்வோம்" என்று முழக்கமிட்டு கிளம்பும் வேகம் இருக்கையை விட்டு நம்மை எழுந்து விடச் சொல்லும். பின் துக்காராம் சாந்தப்படுத்தும் போது,"என்னைத் தடுக்காதீர்கள்... திடீர்ப் போராட்டங்கள் நமக்கும், நம் வாளுக்கும் பழக்கம்தான்...ஜெய் பவானி!" என்று சிங்கமாய் கர்ஜிக்கும்போது 'சத்ரபதி' சிவாஜி மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கும் கொரில்லாப் போரை அந்த கர்ஜனை ஞாபகப்படுத்தும். அதற்கு துக்காராம் "தங்கள் தெளிவும், துணிவும், வீர பராக்கிரமும் எனக்கும் தெரியும்" என்று இவரிடம் கூறும் போது வீரமும், பெருமிதமும் ஒன்று சேர மீசையை ஒரு முறுக்கு முறுக்குவார் பாருங்கள்...தன் வீரத்தின் மீது தான் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை முகத்தில் அப்படியே பட்டவர்த்தனமாய் நர்த்தனமாடும்... பின் துக்காராம் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மீண்டும் அமைதியானவுடன் கடவுள் சிவாஜி அவதாரமெடுத்து குதிரையில் காட்டில் பயணிக்கையில் நடிகர் திலகம் குதிரையேற்றம் செய்தபடி வரும் காட்சிகள் அமர்க்களமோ அமர்க்களம். (இந்த இடத்தில் உடையின் நிறம் ரோஸ் கலருக்கு மாறியிருக்கும்... அவ்வளவு பொருத்தமாக அந்த உடையும், உடையின் நிறமும் நடிகர் திலகத்திற்குப் பொருந்தியிருக்கும்.) பொதுவாகவே நடிகர் திலகத்தின் குதிரையேற்றத்தைக் காணக் கண்கோடி வேண்டும். (உத்தம புத்திரன், மருத நாட்டு வீரன், படித்தால் மட்டும் போதுமா... இப்படிப் பல) அதிலும் இந்தக் குறிப்பிட்ட காட்சியில் ஒரிஜினல் சத்ரபதியே வந்து விட்டாரோ என்று அதிசயிக்கும் அளவிற்கு அற்புதமாக குதிரை சவாரி செய்து அசத்துவார். அதுவும் நெருக்கமான இரண்டு மரங்களுக்கு இடையே குதிரையை வெகு லாவகமாக ஓட்டியபடி வரும் அழகே அழகு. பின்னர் என்ன! ஒரே அதகளம்தான். எதிரிகள் தன்னைச் சுற்றி குதிரைகளில் சூழ்ந்து கொள்ள வாளை உருவியபடி நடுவில் புரவியில் அமர்ந்தபடி வாளால் எதிரிகளை வெட்டி வீழ்த்துவது அதியற்புதம். நடுநடுவில் ஹா ஹா ஹா,..என்று ஓங்காரமிட்டு வெற்றிக்களிப்பில் சிரித்தபடியே முகலாய வீரர்களைப் பந்தாடுவது செம தூள். ஒரு சிவாஜி பல சிவாஜிக்களாய் மாறி (matrix பாணியில்) சண்டையிடும் போது காமெராக் கோணங்கள் அற்புதம். மிக பிரமாதமாய் அமைக்கப்பட்ட சண்டைக்காட்சி. (லொக்கேஷன் வேறு நெஞ்சையள்ளும்) நடிகர் திலகத்தின் கம்பீரத்தாலும், ஈடு சொல்ல முடியாத அவருடைய ஈடுபாட்டாலும் இந்த சண்டைக்காட்சி அவருடைய சண்டைக்காட்சிகளில் ஒரு மணிமகுடம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு சமயமும் சண்டையிட்டபடியே குதிரையை அவ்வளவு அற்புதமாகத் திருப்புவார். நடிகர் திலகம் குதிரையில் அமர்ந்து அதை நாம் பார்க்கும் சுகமே அலாதி. ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் இந்தப் படம் நடிகர் திலகம் சத்ரபதியாய் நமக்குக் காட்சியளிக்கத் தொடங்கியவுடன் விறுவிறுப்பின் எல்லைகளை நோக்கி வீறுநடை போட ஆரம்பித்து விடுகிறது. ஒரு கால் மணி நேரம்... அதுவும் நன்றிக்கடனுக்காக நடித்துத் தோன்றிய கௌரவத் தோற்றம்தான்.... ஆனால் நடிகர் திலகமாய் நம் கண்களுக்குத் தெரியாமல் முழுக்க முழுக்க மராட்டிய மாமன்னன் 'சத்ரபதி' சிவாஜியாகத்தான் இப்படத்தில் ஆளுமை புரிகிறார் நடிகர் திலகம். அந்த சில நிமிடங்களில் தன் தனிப்பட்ட 'சிவாஜி' முத்திரையால் நம்மை சிலிர்க்க வைத்து விடுகிறார் நடிகர் திலகம். (இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது. தமிழ் டப்பிங்கில் நடிகர் திலகம் தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் கொடுத்திருந்தார். அதனால் இக்காவியம் இன்னும் உயிரோட்டமாய் இருந்தது)

பக்த துக்காராம் 'சிவாஜி'யால் மாபெரும் வெற்றி க(கொ)ண்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!


அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
17th November 2012, 03:24 PM
Mr Vasu Sir,

I saw this movie in Tamil Version at Chennai Wellington theatre long time back with
my mother. She used to take us only NT's movies during that time. Recently I brought
the CD of Telegu Version and saw the movie. As you told he is very apt in not only
Shivaji Character but also other charatcter also. He is the only actor who can suits
for any character and it is a divine gift for our NT.

ScottAlise
17th November 2012, 09:39 PM
Iam planning to write about NT movies along with some interesting info , if u encourage I will continue or else no problem I will stop with this

ScottAlise
17th November 2012, 09:39 PM
VASANTHA MALIGAI
CAST:

Nadigar Thilagam
Vanisree
Balaji
Sukumari
VK Ramasamy
Puspalatha
Major
Pandri Bai
Sreekanth
Nagesh
VS Ragavan
Baby Sridevi
Others

CREW:

Music: KVMahadevan
Lyrics: Kaviarasu Kannadasan
Dialouges: Balamurugan
Story: Koduri Kausalya Devi
Camera: Vincent
Producer: Ramanaidu
Director: K.S. Prakash Rao

Plot:
The movie opens with Anand(NT) in an aeroplane in which air hostess called Latha (Vanisri) After the plane lands, the film returns to Latha's house. She has a father (Sundarajan), mother (Pandhari Bai), two brothers and a sister. Her elder brother has already married and his wife lives in the same house too. Latha is the person who is now earning as she is the eldest. They are a middle-class family and her mother wants her to find another job as being air hostess means that she would come home late and it would be hard.
Meanwhile, Anand celebrates his birthday Vanisri goes to the same pub for her job now and she has an interview with the manager. However, the manager is a bad person who shuts the room and tries to rape her. Anand hears Latha screaming from outside as he is going home, and pushes the door. He fights the manager and takes Latha in his car to her own house. The next day, Latha returns to Anand's house with his coat that he gave her to wear and some money. She asks him for a job. He agrees and gives her a job as a person who takes care of his needs.
The next day,he shows her around his house and she meets his mother, brother and sister-in-law. Latha soon notices that Anand is an alcoholic and wants to go away but his servant says to her that she must not as after she has come, he is behaving a bit more properly.
Anand's fiancee comes to his home but she soon complains in front of Anand that he is a proper alcoholic and that she does not wish to marry him. Meanwhile his sister-in-law thinks that Latha has come to take his fiancee's place. Anand's mother is taken aback by her comment and Anand's fiancee's comment too. Latha tells her, after everyone has left the table; that she will try and stop Anand from drinking. Later on she catches Anand drinking with his servant(Nagesh). His servant runs away from seeing her but Anand stays there still drinking. Latha throws the glass after arguing with him and Anand gets so furious that he throws another glass bottle onto Latha's forehead. But he soon realises that what he did was bad and shoots all his drinking bottles and makes a promise to Latha that he will never drink again. He tells her about his life and that he had an Ayya who soon died when he was young and that he his father had died too. Anand builds a new palace for himself and the girl that he adores in his heart. This palace is called 'Vasantha Maligai'. He takes Latha to his house He shows her her own reflection in a separate room meaning that she is the girl.
Did the lovers unite , Did Anand parents accept a middle class girl is to be watched on screen

ScottAlise
17th November 2012, 09:40 PM
VASANTHA MALIGAI
CAST:

Nadigar Thilagam
Vanisree
Balaji
Sukumari
VK Ramasamy
Puspalatha
Major
Pandri Bai
Sreekanth
Nagesh
VS Ragavan
Baby Sridevi
Others

CREW:

Music: KVMahadevan
Lyrics: Kaviarasu Kannadasan
Dialouges: Balamurugan
Story: Koduri Kausalya Devi
Camera: Vincent
Producer: Ramanaidu
Director: K.S. Prakash Rao

Plot:
The movie opens with Anand(NT) in an aeroplane in which air hostess called Latha (Vanisri) After the plane lands, the film returns to Latha's house. She has a father (Sundarajan), mother (Pandhari Bai), two brothers and a sister. Her elder brother has already married and his wife lives in the same house too. Latha is the person who is now earning as she is the eldest. They are a middle-class family and her mother wants her to find another job as being air hostess means that she would come home late and it would be hard.
Meanwhile, Anand celebrates his birthday Vanisri goes to the same pub for her job now and she has an interview with the manager. However, the manager is a bad person who shuts the room and tries to rape her. Anand hears Latha screaming from outside as he is going home, and pushes the door. He fights the manager and takes Latha in his car to her own house. The next day, Latha returns to Anand's house with his coat that he gave her to wear and some money. She asks him for a job. He agrees and gives her a job as a person who takes care of his needs.
The next day,he shows her around his house and she meets his mother, brother and sister-in-law. Latha soon notices that Anand is an alcoholic and wants to go away but his servant says to her that she must not as after she has come, he is behaving a bit more properly.
Anand's fiancee comes to his home but she soon complains in front of Anand that he is a proper alcoholic and that she does not wish to marry him. Meanwhile his sister-in-law thinks that Latha has come to take his fiancee's place. Anand's mother is taken aback by her comment and Anand's fiancee's comment too. Latha tells her, after everyone has left the table; that she will try and stop Anand from drinking. Later on she catches Anand drinking with his servant(Nagesh). His servant runs away from seeing her but Anand stays there still drinking. Latha throws the glass after arguing with him and Anand gets so furious that he throws another glass bottle onto Latha's forehead. But he soon realises that what he did was bad and shoots all his drinking bottles and makes a promise to Latha that he will never drink again. He tells her about his life and that he had an Ayya who soon died when he was young and that he his father had died too. Anand builds a new palace for himself and the girl that he adores in his heart. This palace is called 'Vasantha Maligai'. He takes Latha to his house He shows her her own reflection in a separate room meaning that she is the girl.
Did the lovers unite , Did Anand parents accept a middle class girl is to be watched on screen

ScottAlise
17th November 2012, 09:41 PM
SONGS:

1. O!Manida Jathiye (TM Soundararajan)
2. Oru Kinnathai (TM Soundararajan)
3. Kudimaganey (TM Soundararajan, L.R.Eswari)
4. Kalaimagal (P Susheela)
5. Mayakam Enna (TM Soundararajan, P Susheela)
6. Irandu Manam (TM Soundararajan)
7. Yaarukaga (TM Soundararajan)
Were super duper hits and are popular even today
Extra shots:

The film is a turning point to producer Ramanaidu. This film came at a time when he was in deep troubles due to the then-recent flops.
It was ANR's wife Annapurna gaaru who suggested the then-hit novel by Arekapudi. K.S. Prakasha Rao and Athreya made a lot of changes to the novel.
Storywriter Koduri Kausalya Devi sold the film's rights to Sridhar Reddy originally. The original version was a tragic ending in that the lead pair do not marry. The story was changed to take the sad note off. Annapurna gaaru encouraged her husband ANR to do the film. Smt Koduri Kausalya devi died recently
For Ramanaidu, this was the last straw - he was so ready to leave Madras and go back to his native place Karamchedu if this movie flopped in telugu
A Hindi version followed with Rajesh Khanna and Hema Malini in the lead and tasted appreciable success there too
Initially Jayalalitha was to play the heroine role but due to her mother’s death Vanisri played her role that she portrayed in telugu
Even neutral people and other actor fans would agree that it is a master piece of NT
The still of NT face resting on Vanishri chest was so popular
The movie ran, ran & ran for more than 25 weeks
The success was so huge that 1972 means its Vasantha Maligai
The movie had two climax one NT death, ie ending with blood vomit of NT but following fans displeasure the climax was changed to happy ending( My father saw the movie in kanchipuram the first day as he could not get tickets in Pallavaram Janata he saw tragic ending)
The movie did wonders to music director KV Mahadevan as it did it in Thuruvilayadal
My father was studying in college and Kannadasan sir was chief guest & mentioned about uniqueness of songs of Vasantha Maligai and urged them to watch it during semester holidays
Vanisree’s hair style & Long sleeved blouses was a rage to teenage girls
Slow motion scenes in Eastman colour movie was first used in this movie
It was a hit in Sri Lanka also
Many love stories released in 80 years of Tamil cinema but this one is one among top 5 love stories in tamil
It is one of often re released movies of NT and continues to mint money for producers
NT mother expired during this shooting of this movie
The Vasantha Malaigai set was open for public to see it and my father saw it by paying 1rupee
PERFORMANCE:

NT looks ravishing right from beginning in green suit and his opening dialogues evoke laughter along with philosophy, next is his pink suit in Oru Kinnathai song and his dance with Aalam nothing short than top class , his subsequent fight by uttering seri ne sonna yara irunthalum udakudathu, Vendanum sonna Vibachariya irudhalum todakudathu
His next scene in swimming pool with blue shots & shirt resembles aristocrat
His outburst towards vanisri about lack of mother’s love , final scenes, his way of expression of love, white dress ------------------------------ extra ordinary
For a love story like this there must be a beautiful heroine vanisree fits the bill in terms of appearance & performance
Balaji as elder brother evokes vengeance on NT
Anjali Devi as mother is also good
But comedy scenes are seriously a speed breaker for this movie
Final word:
MASTER Piece from legends, Classic love story

Home Video

Its available in Symmphony video costs Rs 50/-

ScottAlise
17th November 2012, 09:43 PM
If you like this next comes Pudhiya Paravai

RAGHAVENDRA
17th November 2012, 10:40 PM
Dear Ragul
Your analysis on VM is apt. Please do write on other movies too. awaiting for new bird.
btw mother's role was played by Santhakumari and not Anjali Devi.

This set was kept for a long time even after the release of VM. THIRUMANGALYAM, Jayalalitha's 100th film was shot in this set.

Subramaniam Ramajayam
18th November 2012, 06:31 AM
Dear Ragul
Your analysis on VM is apt. Please do write on other movies too. awaiting for new bird.
btw mother's role was played by Santhakumari and not Anjali Devi.

This set was kept for a long time even after the release of VM. THIRUMANGALYAM, Jayalalitha's 100th film was shot in this set.

Dear raghul
VM analysis very apt as mentioned by raghavendran. regarding TRAGIC ENDING WHICH WAS MADE HAPPY ENDING, iam not very sure whether it was done like this as i have missed first day first show
seeing as i was out of station. true that there were rumors spread like this at that time our other friends has to confirm the real happenings. still a big question unanswered correctly. now you say your father has seen tragic ending.
raghavendran murali sarada to give their views.

RAGHAVENDRA
18th November 2012, 07:57 AM
The Tragic End climax copies were intended for Kerala only. However I heard that a very few prints were despatched in Tamil Nadu districts. Luckily our friend's father was one to have seen it in TN. In Chennai and major Tamil Nadu cities it was the one which we now see i.e. happy ending.

RAGHAVENDRA
18th November 2012, 08:00 AM
A write up on the movie Ethirpaaraathathu1955 in The Hindu today (17.11.2012).


http://www.thehindu.com/multimedia/dynamic/01271/18cp_Ethirparathat_1271608g.jpg (http://www.thehindu.com/news/cities/chennai/chen-cinema/ethirpaaraathathu-1955/article4105473.ece)

ScottAlise
18th November 2012, 08:44 AM
Dear Ragavendran Sir,

Thanks for your valuable comments & appreciations

ScottAlise
18th November 2012, 08:44 AM
Dear Subramaniam sir,

Thanks for your feedback

ScottAlise
18th November 2012, 08:47 AM
A write up on the movie Ethirpaaraathathu1955 in The Hindu today (17.11.2012).



Sivaji Ganesan, Padmini, Chittoor V. Nagaiah, S.V. Sahasranamam, S.A. Asokan, S. Varalakshmi, ‘Baby’ Saraswathi, K.S. Angamuthu, M.R. Santhanam, ‘Friend’ Ramasami, K. Duraiswami, Narayanasami, N.S. Ponnusami and T.K. Ramasami

Sivaji Ganesan and Padmini were a popular pair in Tamil cinema during the 1950s and even later. One of the Sivaji Ganesan-Padmini hits, Ethirpaaraathathu (1955), was not only a box office success but also established screenwriter Sridhar as a man to look out for. He rapidly became a successful writer, director and producer, creating hits in more than one language, with his own production company ‘Chitralaya.’ One of his early screenplays Ethirpaaraathathu narrates the story of star-crossed lovers Sundar (Sivaji Ganesan) and Sumathi (Padmini) in whose house Sundar, a college student, lodges. Both dream of a happy, married life, but that is not to be. Sundar is involved in an air crash and is believed to be dead. However, he survives the crash and loses his eyesight. Unwilling to face his father (Nagaiah), he tries to lead a life on his own. Destiny takes over their lives and the widowed father marries Sumathi and on the wedding night, the husband realises that his son and bride are sweethearts. Broken-hearted, he leaves home and wanders around visiting temples and holy places.

Meanwhile, the blind hero realises that his sweetheart is now his stepmother. An eye surgery restores his sight. More complications follow and when the hero tries to rekindle the old romance, the young woman and the lonely stepmother slaps him and throws him out. She reconciles herself to a life of an eternal bride, with the hero going away to continue his studies abroad. This melodrama was excellently narrated onscreen by Chithrapu Narayanamuthi, noted Telugu filmmaker who also made several Tamil movies. The melodious music was a plus point (composer C.N. Pandurangan, lyrics Papanasam Sivan, K.S. Gopalakrishnan, K.P. Kamatchi, and Surabhi, with the voices lent by P. Leela, (Radha) Jayalakshmi, Chellamuthu and Jikki). The film was shot at the Jupiter Studios, Adyar, which was then under lease to Jupiter Pictures, and its sister concern ‘Saravanabhava and Unity Pictures’ produced the film. Art direction was by the maestro A.K. Sekhar. The latter day successful filmmaker M.A. Thirumugam was then an assistant editor attached to the studio. Brilliant performances by Sivaji Ganesan, Padmini and Nagaiah in the three lead roles contributed to the success of the movie. The music also played a role and one song, ‘Sirpi sethukkatha porsilayey’ (lyrics KPK, voices Jikki and A.M. Raja singing separately), became a hit. Another song ‘Kannana kaathalar’ (voice Jikki, lyrics Surabhi) also became popular.

The film was a success and remade in Malayalam (Nithya Kannika, director K.S. Sethumadhavan), Telugu (Ilavelpu, director D. Yoganand) and Hindi (Sharada, director L.V. Prasad). All the versions faired well.

Remembered For the brilliant performances of Sivaji Ganesan, Padmini and Nagaiah, and the melodious music of C.N. Pandurangam.

uvausan
18th November 2012, 09:27 AM
The story line goes like this :
blast from the past
Ethirpaaraathathu 1955
Sivaji Ganesan, Padmini, Chittoor V. Nagaiah, S.V. Sahasranamam, S.A. Asokan, S. Varalakshmi, ‘Baby’ Saraswathi, K.S. Angamuthu, M.R. Santhanam, ‘Friend’ Ramasami, K. Duraiswami, Narayanasami, N.S. Ponnusami and T.K. Ramasami

Sivaji Ganesan and Padmini were a popular pair in Tamil cinema during the 1950s and even later. One of the Sivaji Ganesan-Padmini hits, Ethirpaaraathathu (1955), was not only a box office success but also established screenwriter Sridhar as a man to look out for. He rapidly became a successful writer, director and producer, creating hits in more than one language, with his own production company ‘Chitralaya.’ One of his early screenplays Ethirpaaraathathu narrates the story of star-crossed lovers Sundar (Sivaji Ganesan) and Sumathi (Padmini) in whose house Sundar, a college student, lodges. Both dream of a happy, married life, but that is not to be. Sundar is involved in an air crash and is believed to be dead. However, he survives the crash and loses his eyesight. Unwilling to face his father (Nagaiah), he tries to lead a life on his own. Destiny takes over their lives and the widowed father marries Sumathi and on the wedding night, the husband realises that his son and bride are sweethearts. Broken-hearted, he leaves home and wanders around visiting temples and holy places. Meanwhile, the blind hero realises that his sweetheart is now his stepmother. An eye surgery restores his sight. More complications follow and when the hero tries to rekindle the old romance, the young woman and the lonely stepmother slaps him and throws him out. She reconciles herself to a life of an eternal bride, with the hero going away to continue his studies abroad. This melodrama was excellently narrated onscreen by Chithrapu Narayanamuthi, noted Telugu filmmaker who also made several Tamil movies. The melodious music was a plus point (composer C.N. Pandurangan, lyrics Papanasam Sivan, K.S. Gopalakrishnan, K.P. Kamatchi, and Surabhi, with the voices lent by P. Leela, (Radha) Jayalakshmi, Chellamuthu and Jikki). The film was shot at the Jupiter Studios, Adyar, which was then under lease to Jupiter Pictures, and its sister concern ‘Saravanabhava and Unity Pictures’ produced the film. Art direction was by the maestro A.K. Sekhar. The latter day successful filmmaker M.A. Thirumugam was then an assistant editor attached to the studio. Brilliant performances by Sivaji Ganesan, Padmini and Nagaiah in the three lead roles contributed to the success of the movie. The music also played a role and one song, ‘Sirpi sethukkatha porsilayey’ (lyrics KPK, voices Jikki and A.M. Raja singing separately), became a hit. Another song ‘Kannana kaathalar’ (voice Jikki, lyrics Surabhi) also became popular. The film was a success and remade in Malayalam (Nithya Kannika, director K.S. Sethumadhavan), Telugu (Ilavelpu, director D. Yoganand) and Hindi (Sharada, director L.V. Prasad). All the versions faired well. Remembered For the brilliant performances of Sivaji Ganesan, Padmini and Nagaiah, and the melodious music of C.N. Pandurangam. randor guy

uvausan
18th November 2012, 09:33 AM
Sorry Mr.Ragulram - I did not realize that you have already posted the movie w/up of Ethirpaaraathathu. I have duplicated the same. Is this movie available to watch online ?
regards

ScottAlise
18th November 2012, 01:26 PM
Hi,g94127302

The movie is available as 3 in 1 mosear bear DVD costs Rs 32/- regarding online i am searching for it

goldstar
18th November 2012, 04:49 PM
Guys,

Just look at this video presented by actor Sivakumar and see how he praises about our NT by calling as Vathiyar and one of top 10 actors in the world. He also narrates about our NT's Tamil delivery by referring many of NT movies and also when he talks about actress Padmini he refer most of NT movies. It proves actor Sivakumar is die-hard fan of our NT.

http://www.youtube.com/watch?v=Vh7oMdR-znI&list=PLpdwpaH5sU-YfaPL4Oc0Vol_c6PHS__N-&feature=mh_lolz

There are long videos of our NT and NT movies.

Cheers,
Sathish

goldstar
18th November 2012, 04:51 PM
http://www.youtube.com/watch?v=R8grFFCVpGQ&feature=BFa&list=PLpdwpaH5sU-YxU53AvZ2mAxjHNSnLmQti&index=1

goldstar
18th November 2012, 04:52 PM
http://www.youtube.com/watch?v=MrhmKgD8xZo&feature=BFa&list=PLpdwpaH5sU-YxU53AvZ2mAxjHNSnLmQti

goldstar
18th November 2012, 05:00 PM
http://www.youtube.com/watch?v=v0vaEBlJAt8&feature=BFa&list=PLpdwpaH5sU-YxU53AvZ2mAxjHNSnLmQti

goldstar
18th November 2012, 05:01 PM
http://www.youtube.com/watch?v=RFkc0y5826g&feature=BFa&list=PLpdwpaH5sU-YxU53AvZ2mAxjHNSnLmQti

goldstar
18th November 2012, 05:02 PM
http://www.youtube.com/watch?v=hvLuAjGrNfQ&feature=BFa&list=PLpdwpaH5sU-YxU53AvZ2mAxjHNSnLmQti

goldstar
18th November 2012, 05:05 PM
http://www.youtube.com/watch?v=e2sGSWU2D_g&feature=BFa&list=PLpdwpaH5sU-YxU53AvZ2mAxjHNSnLmQti

goldstar
18th November 2012, 05:06 PM
http://www.youtube.com/watch?v=8AkrSIEDZEo&feature=BFa&list=PLpdwpaH5sU-YxU53AvZ2mAxjHNSnLmQti

goldstar
18th November 2012, 05:07 PM
http://www.youtube.com/watch?v=BmoIvEpS4Zc&feature=BFa&list=PLpdwpaH5sU-YxU53AvZ2mAxjHNSnLmQti

goldstar
18th November 2012, 05:08 PM
http://www.youtube.com/watch?v=Wd0R4vT35Nk&feature=BFa&list=PLpdwpaH5sU-YxU53AvZ2mAxjHNSnLmQti

ScottAlise
18th November 2012, 05:13 PM
PUDHIYA PARAVAI
CAST:

Nadigar Thilagam
Saroja Devi
Sowcar Janaki
Nagesh
Manorama
MR Radha
VKR
Ramadass
OAK Devar
Dada Mirasi
Others

CREW:

Music: MSV & Ramamurthy
Lyrics: Kaviarasu Kannadasan
Dialouges: Aroor Dass
Story: Shesanga- Rajkumar Mithra
Editing NM Shankar
Screenplay –Nanu PP Chandra
Camera: KS Prasad


Producer: Sivaji Pictures ( P) Ltd
Director: Dada Mirasi


Plot
Gopal (Sivaji Ganesan) is a rich businessman who is returning back from vacation in Singapore to his hometown in a cruise ship. He meets Latha (Saroja Devi), another traveller who has accompanied by her father (V. K. Ramasamy)
. Gopal again meets Latha and her father who have come on a tour to Ooty, and he takes them to his home. Gopal and Latha develop a liking for each other and he proposes to her to which she happily accepts. One fine day, Latha finds a nervousness in Gopal while he hears any train sound. Gopal explains the reason behind is his first wife.
Gopal who had lost his mother had been wandering aimlessly at Singapore. In a night club, he met a singer named Chitra (Sowcar Janaki) He got attracted to her and they both decided to marry, in the presence of Chitra's brother Raju (S. V. Ramdoss) On the first night of the marriage, Gopal found that his wife was not cultured and she visits night clubs, parties and consumes drinks. Gopal was depressed by her attitude, but tolerated for respect of his family. Eventually, his father (Dada Mirasi) died of a heart attack after seeing Chitra's drunken attitude. Gopal tried to control Chitra, but she always felt irritated by his acts. At one point, she tried to walk out of his life to which Gopal pleaded her to change her mind for the sake of his family honor. But Chitra did not obey and went away. The next day he heard Chitra died in railway track and this disturbs him a lot. Latha consoles him and tells him to forget the past.
A few days later, Gopal and Latha decide to get married. Latha's father accepts for the marriage happily and engagement is arranged. On the day of engagement, while Gopal and Latha are very happy, the ceremony is suddenly stopped by a woman claiming that she is Chitra, the wife of Gopal, along with her uncle Rangan (M. R. Radha) Gopal is taken aback by the incident and also the resemblance of the woman's identity to that of his wife's face. Latha leaves the hall with tears. Gopal resists that the lady is not Chitra as she has died a long time back, which no-one except his policeman friend Kumar (O. A. K. Thevar) believes. He also shows the death certificate, but Chitra explains that she is alive and want to live with him as a good wife. Gopal promises Latha that she is not Chitra and will marry her soon after proving this. Both Latha and Chitra have an internal cold war for right of Gopal's life and love. Gopal is tortured when no-one believes whatever he says about her and additionally by Chitra when she sings the same song which she sang during their first meet. Gopal keeps trying to find evidence on Chitra's death, but all his efforts are ruined by Rangan.
Later, Raju (who knew about Chitra's death) arrives at Gopal's home and believes Gopal's story about the Chitra look-alike who was torturing him. However upon seeing her, believes Chitra is alive

Gopal is cornered but what happens next, is Chitra dead, if so who is killer forms the stunning climax

ScottAlise
18th November 2012, 05:18 PM
PERFORMANCE:

NT character goes through transformation first as a cool businessman, as a lover, desperate husband, unexpected killer . No one would have imagined this sort of character from NT also no actor would sneeze in close up especially his confession in end -------------- sorry Iam searching for words to adore him
Sowcar: She spells style even in real life but she played only sober roles on screen but in dual roles she delivered a superb performance
MR radha for a change a different character positive role
Saroja Devi loves NT with a purpose but eventually falls for him
But in spite of presence of Nagesh & manorama the comedy is a speed breaker

ScottAlise
18th November 2012, 05:32 PM
Songs
All the songs were successful, and contributed to the film's success the soundtrack is like gold . it is like Jackfruit immersed in honey.

No. Title
1. "Engey Nimmathi"
2. "Chittu Kuruvi"
3. "Aha Mella"
4. "Unnai Ondru Ketpen"
5. "Paartha Gnaabagam Illaiyo"
6. "Paartha Gnaabagam Illaiyo (Sad)"
7. "Unnai Ondru Ketpen (Sad)"

Paartha Gnaabakam Illayo…!, Unnai ondru ketpen (P. Sushila) and Engey nimmathee (T. M. Soundararajan).if you listen it in night time it will give a soothing effect to your heart .

ScottAlise
18th November 2012, 05:33 PM
Extra shots:
Pudhiya Paravai is a remake of Bengali film Sheshankaa, which starred Uttam Kumar, Sharmila Tagore however it had only one scene ie hero confessing his crime before the court of Law , here the movie was a superb thriller

Puthiya Paravai' was produced under Shivaji Films (P) Ltd, with the emblem of Chatrapathy Sivaji of Maharashtra, sitting on a horse with a sword
The costumes were tailored and brought from Singapore and England.
Before the recording of the track Engae Nimmadhi, they had "offered about 100 tunes and it is stated in Kanndasan biography that it was tougestest song and took more time to write lyrics
It was rumoured that his movie would be a remade with Ajith playing NT role & Prabhu playing MR Radha role but it was dismissed by Ramkumar and they eventually made Asal but
Elements of the song Paartha Gnaabagam were later used in the song Yae Dushyanta, composed by Bharadwaj for the 2010 film Asal.
Pudhiya Paravai was re-released on July 23, 2010 to commemorate Sivaji Ganesan's 9th death anniversary.
The negatives of the film were "cleaned up at a lab" prior to release, and despite being a re-release, the film earned public acclaim and took a very big opening, running to "full houses" for three days
The production house Dhivya Films had expressed interest in re-releasing the film again, as they felt it was "ideal for the current audience

My mother who was studying in college and to raise funds for building they brought a print ( many years after release) and the screening was houseful and they ended up with a sizeable amount as donation

Aroor Dass Initially refused to write for Pudhiya Paravai but Production executive Durai said
Sivaji sir said these word thru Durai “சார் என்கிட்டே வர்றார இல்லை நான் சார் கிட்ட வரட்டுமா ?
” So Arror Dass went to Annai Illam to meet Sivaji
On seeing Arror das Sivaji
வாதியர கண்ட மாணவர் போல எழுந்து நின்று வாங்க சார் வணக்கம் ஒக்காருங்க கமலா சாருக்கு வணக்கம் சொல்லிக்க

Nt : புதிய பறவைக்கு எழுத முடியாதுன்னு சொல்லிடிங்கலமே
Arror: நேரமில்லை நு தான் சொன்னேன்
NT: இது சிவாஜி பிளம்ஸ் prestige படம்டா First கலர் பிலிம் . நீ ரொம்ப பிஸியா இருக்கேனே தெரிஞ்சுதான் இவ்ளோ நாள் சண்முகம் உன்னை விட்டு வெச்சான் இல்லேன்னா உனக்கு அட்வான்ஸ் குடுத்து கமிட் பண்ணி இருப்பான்
இதோ பார் இந்த படத்தை பொறுத்த வரைக்கும் எனக்கும் உனக்கும் தான் பேச்சு நீ பிஸி தான் அதுக்கு தகுந்தபடி காசை வாங்கி போ. கமலா 5000 /- ரஸ் கொண்டா
Arror: அண்ணே காசை எதிர்பார்த்து நான் வரலே
NT: என் படத்துக்கு எழுத மறுப்பே நானும் எதிர்பாகல
இதோ பார் இது அட்வான்ஸ் தான் . உன்னக்கு எவ்வளவு பணம் வேணுமோ வங்கிக்கோ . என் கிட்ட கேக்க வேண்டாம் அம்மா கிட்ட கேளு ஒரு போன் பண்ணு போதும் . அனா முழு ஸ்க்ரிப்டை சீக்கிரம் கொடுத்துடு
இந்த படத்தை ஒரே schedule ல முடிச்சு ஆகஸ்ட் ல ரிலீஸ் பண்ண சண்முகம் சொல்லி இருக்கான்
SO arror wrote the movie script in 7 nights in Royapetta Shanmuga Mudhali Street. NT also sent Driver Ramasami & Raju to help Arror Dass
Arror Dass Wrote 2 files for Pudhiya paravai one for 1st half & next one for Second half
Arror dass narrated the script
It is a usual practice of NT to sit down in floor resting in sofa stretching his legs
They had breakfast and Arror dass started to narrate the story by 9 O Clock and NT started to smoke cigarattes
Arror dass started narrating initial scenes and there was no distraction of phone calls & visitors( It was planned by NT Man of dedication)
After finishing 1st half they had a stupendous lunch and NT had a short nap and resumed the second half by 4 o Clock
The narration gained momentum as Dass started narrating interesting twists & towards the climax NT face was too serious as he got himself so involved and congratulated him and thanked him
He also requested him to be a part of the team as Dada Mirasi was an excellent director but he did not know Tamil
Climax scene was also shot and all cast & crew started to leave but Arror dass was not happy and requested Sivaji to come back and said he felt a incompleteness in end and requested to add
பெண்மையே நீ வாழ்க உள்ளமே உன்னக்கு என் நன்றி so that his character would get a soft corner with audience


Final word:
MASTER Piece thriller watch it in rainy day Saturday night you will feel the thrill

Home Video

Its available in Prince video costs Rs 30/-
Available in 3 in 1 moser bear Rs 30/-
Blockbuster series in Moser bear costs Rs 99/- ( Just like Blu ray/ HD print)
Online: Rajsri channel
Media: It is telecasted in Jaya TV often

uvausan
18th November 2012, 07:09 PM
Dear All - one of the best super scene in the history of Indian Tamil Cinema - on watching this we will wonder how true Sri Rajaji's words about NT - Barathanai Kanden

http://youtu.be/y8J-CaqJudI

http://youtu.be/_IAg1uvE-fc

http://youtu.be/Al6F1fUaLyo

Regards

uvausan
18th November 2012, 07:18 PM
Dear all To all my Tamil speaking friends with non Tamil speaking kids :)

This is a short film about NRI's of Tamil origin. My friend sent me this link to share about the dangers that will happen to us in the future if we don't pull up our socks and teach our kids to speak in Tamil! A little melodramatic at times, a little unrealistic and one sided but entertaining and worth a watch at any case.

This link is only accessible for a short time so please spare a few minutes and watch it quickly. It is time our kids and younger generation should watch NT movies and see how wonderful the language is and how to speak tamil so eloquently

Thanks,



http://vimeo.com/53206838

PS
Those of you who are taking proactive steps to avoid a situation like this watch it anyway. You have nothing to fear and can gloat over the rest of us :)

uvausan
18th November 2012, 07:25 PM
Brova Barama - Kavarimaan 1979

http://youtu.be/cnIH0k44hRI

It is extremely difficult to find out who sang this song -- NT or Jesudas .

uvausan
18th November 2012, 07:31 PM
An ever lasting song for the final days of our schools colleges etc no song can replace this for ever kudos to the great Kannadaasan and NT /Savithri
http://youtu.be/gbjt59-KZDo

J.Radhakrishnan
18th November 2012, 10:36 PM
Dear sathish sir,

Thanks for up loading of sivakumar vedio, very useful information...

Thank you again.

JamesFague
19th November 2012, 10:12 AM
No one can in this world will identify who sang this song. It goes to
full credit to our NT for singing like a true karnatic musician.

Mr Ragulram, Mr Sathish

Thanks for your analysis on PP & VM and thanks for the wonderful collections of our NT's Pokkisham.

Gopal.s
19th November 2012, 11:03 AM
http://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_18.html
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!

பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்அசுரத்தனமாக ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!

’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல பேசிய அடுக்கு மொழி வசனங்கள்.

எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.

வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக சீர்காழியின் பாடல் ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.

கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...

இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

”அன்பாலே தேடிய ” என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.

”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!


”காதலிக்கிறேன் என்றாள்.அதன் பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’

இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி..... என்று வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே!

ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!

’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.

’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.

’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.

’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
சட்டி சுட்டதடா கை விட்டதடா’

’நவராத்திரி’ நவரச நாயகன்.

சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??

’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!

ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’

உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.

சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும் முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.


1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.

ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!


ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.

’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்

மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்

புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’

’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.

அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.

நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.

’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.

திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்

காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை செண்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்

பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா( டி.வி.எஸ் )

தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்


1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”

சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!

Gopal.s
19th November 2012, 11:07 AM
Rahul Ram,
Very godd write up. We enjoy a lot. Keep posting lot of articles.

satish,
Thanks.

JamesFague
19th November 2012, 11:13 AM
One Sun

One Moon

One and only NT

oowijaez
19th November 2012, 12:43 PM
I had a chat with one of my friends, who lives in Germany, through ‘skype’ last night and I happened to mention my involvement with ‘the hub’ and subsequently our long conversation diverted itself to the topic of ‘Sivaji Ganesan’. As my friend has been a NT fan himself, we talked about ‘anything and everything’ about NT as well as ‘it could’ve been and it should’ve been’ of his movies! Having mentioned ‘Vasantha Maligai’ digital release, we two practically re-wrote the screenplay again! It was really fun!
What I suggested was that to cast either VKR or Nagesh, instead of both, and cut that crap comedy sequences short between them. There is no need for that VKR character in the movie as well as Nagesh’s blabbering and drunken talks with Ramaprabha. That was pointless and vulgar. Not even remotely funny.
Instead, the screen writer should have concentrated in extending couple of romance scenes between Anand and Latha. After Anand declares his love to Latha and the song ‘Mayakkamenna’, at the end when Anand’s brother sees them with cold eyes and then plots against them. The couple’s next encounter was that of the ill-fated question from Anand to Latha, “Why did you do that?” (which I personally think has a ‘black mark’ on Anand’s character. If somebody like, Anand was madly and truly in love with the woman, he shouldn’t have asked that question).
Anyway, the few scenes I wish to be inserted were before that meeting. It could’ve been in ‘Vasantha Maligai’ or in Anand’s office. (like in the earlier scene, when Latha asks Anand to sit there for at least 10 minutes). The scenes should have depicted in a way that the fondness (by verbally or physically) between them was getting somewhat stronger, (for more elaboration, Mr Gopal -where is he nowadays, by the way? -can shed some light into this!!!)

Gopal.s
19th November 2012, 02:11 PM
Sasi sir,

sorry. I am on perpetual move to many locations. That's why I couldn't frequent the thread.
Yes. I do agree with you that few scenes could have been inserted to show their intimacy physically. Since Anand is habituated to women's company , their intimacy could have been explored physically .Sivaji-Vanishri understanding and chemistry could have taken such scenes to new heights.

Anyway,I enjoyed the jeep scene(parakkarathu ethaiyum thadukka koodaathu), Adhi-vasi Dance and subsequent encounter plum scene,Mayakkamenna. But I wished for more intimate scenes.

parthasarathy
19th November 2012, 03:00 PM
I had a chat with one of my friends, who lives in Germany, through ‘skype’ last night and I happened to mention my involvement with ‘the hub’ and subsequently our long conversation diverted itself to the topic of ‘Sivaji Ganesan’. As my friend has been a NT fan himself, we talked about ‘anything and everything’ about NT as well as ‘it could’ve been and it should’ve been’ of his movies! Having mentioned ‘Vasantha Maligai’ digital release, we two practically re-wrote the screenplay again! It was really fun!
What I suggested was that to cast either VKR or Nagesh, instead of both, and cut that crap comedy sequences short between them. There is no need for that VKR character in the movie as well as Nagesh’s blabbering and drunken talks with Ramaprabha. That was pointless and vulgar. Not even remotely funny.
Instead, the screen writer should have concentrated in extending couple of romance scenes between Anand and Latha. After Anand declares his love to Latha and the song ‘Mayakkamenna’, at the end when Anand’s brother sees them with cold eyes and then plots against them. The couple’s next encounter was that of the ill-fated question from Anand to Latha, “Why did you do that?” (which I personally think has a ‘black mark’ on Anand’s character. If somebody like, Anand was madly and truly in love with the woman, he shouldn’t have asked that question).
Anyway, the few scenes I wish to be inserted were before that meeting. It could’ve been in ‘Vasantha Maligai’ or in Anand’s office. (like in the earlier scene, when Latha asks Anand to sit there for at least 10 minutes). The scenes should have depicted in a way that the fondness (by verbally or physically) between them was getting somewhat stronger, (for more elaboration, Mr Gopal -where is he nowadays, by the way? -can shed some light into this!!!)

Dear Mr. Sasi,

I agree with you that the crude scenes involving VKR-Nagesh-Ramaprabha should have been mercilessly removed.

However, I feel the romantic scenes involving NT-Vanisree are just adequate. The beauty of curiosity and the anxiety which results in repeated viewing happens only for a movie which is just above adequate in terms of any content and that's where the Director/Editor plays a major role. The essence is just when you feel that it should have continued for some more time, it should end mercilessly (quote (late) SS Vasan, who himself was a great Editor).

Now, I again compare the immortal "Iruvar Ullam". NT and Sarojadevi will make the viewers to yearn for their union. In the scene where they go to Tiruchendur, in the shore, Sarojadevi just smiles for the first time at NT, which was the best. And, when they really get together where NT simply scores with extraordinary way of facial expressions together with excellent voice modulations, of course with the impeccable Tamil diction, the dream song will start (Azhagu Sirikkiradhu) and that's it. The moment they start enjoying and making the viewers enjoy, the happiness will end immediately with NT getting arrested for a murder to which, he was not guilty.

When it comes to romance, these two films of NT stand out due to the fact that the romance is subtle, enjoyable, decent and of course with exact limit! Another fact, these two are the movies, which gave NT lot of new female fans instantaneously.

We, as Fans of NT, may expect certain things in abundance but; for a general public, if a film has to win 100% audience, the above points are the absolute necessities. The beauty of Vasantha Maligai lies in the fact that it is the foremost movie in which, NT could satisfy his fans 100% as well as satisfying the neutral audience. How he could do this is a mystery to me even today and forever!

Regards,

R. Parthasarathy

parthasarathy
19th November 2012, 03:07 PM
Dear Mr. Ragulram,

Great write-up on Vasantha Maligai and Pudhiya Paravai with certain new statistics. Please continue to enthrall us.

Regards,

R. Parthasarathy

parthasarathy
19th November 2012, 03:16 PM
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

"பக்த துக்காராம்" படப் பதிவு அருமை. ரசித்து, அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

JamesFague
19th November 2012, 04:44 PM
Mr Parthasarathy Sir,

Your analysis on VM & IU is fantastic. You are rightly pointed out that in your own style.

Regards

Gopal.s
20th November 2012, 07:29 AM
சசி சார்,
நீங்கள் சொன்னது நூறு பர்சென்ட் சரி. திரைகதையமைப்பில், spacing என்ற விஷயம் உண்டு.சின்ன ஜமீனின் கெட்ட நடவடிக்கை,லதாவிற்கு develop ஆகும் பரிவு,அக்கறை, திருந்தும் காட்சி, இவையெல்லாம் சொல்ல பட்ட அளவில்,படத்துக்கு மிக மிக முக்கிய அம்சமான ,அவர்களுக்குள் intense romantic development இன்னும் கொஞ்சம் காட்சிகளில் சொல்ல பட்டிருந்தால்,பிரிவிற்கு இன்னும் வலு இருந்திருக்கும் என்று எனக்கும் பட்டது.

பார்த்தசாரதி சார்,
உங்கள் இருவர் உள்ளம் சம்பத்த பட்ட write -up சரியானதே.perfect திரைகதையமைப்புக்கு உதாரணம் இருவர் உள்ளம்.இதை நான் என்னுடைய பழைய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன்.

vasudevan31355
20th November 2012, 08:51 AM
டியர் பார்த்த சாரதி சார்,

'பக்த துக்காராம்' பட ஆய்வை பாராட்டிய தங்களுக்கு என் ஆழ்ந்த நன்றி. மிக அபூர்வமான படத்தைப் பற்றி நான் எழுதியதை விட அந்தப்படத்தின் அருமை அறிந்து தாங்கள் ரசித்து மகிழ்ந்ததற்கு பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மற்ற மொழிப் படங்களில் நம்மவருடைய பங்கு அது சிறிய வேடமாக இருந்தாலும் எத்தகைய அர்ப்பணிப்பு இவருடையது! தமிழில் நாம் அவர் நடித்த பல படங்களைப் பார்த்திருந்தாலும் வேற்றுமொழிப்படங்களில் அவருடைய ஆளுமை அளப்பரியது. அளவிடற்கரியது. அத்தகைய படங்களில் எனக்கு விருப்பம் மிக மிக அதிகம்.

இருவர் உள்ளம், வசந்த மாளிகை பற்றிய தங்களின் கருத்துக்கள் அற்புதம். வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கும் தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

ScottAlise
20th November 2012, 09:04 AM
Thank you all for your valuable feedbacks & appreciations


Prestige Padmanamban is next writeup

oowijaez
20th November 2012, 10:18 AM
[QUOTE=Gopal,S.;981366]சசி சார்,
நீங்கள் சொன்னது நூறு பர்சென்ட் சரி. திரைகதையமைப்பில், spacing என்ற விஷயம் உண்டு.சின்ன ஜமீனின் கெட்ட நடவடிக்கை,லதாவிற்கு develop ஆகும் பரிவு,அக்கறை, திருந்தும் காட்சி, இவையெல்லாம் சொல்ல பட்ட அளவில்,படத்துக்கு மிக மிக முக்கிய அம்சமான ,அவர்களுக்குள் intense romantic development இன்னும் கொஞ்சம் காட்சிகளில் சொல்ல பட்டிருந்தால்,பிரிவிற்கு இன்னும் வலு இருந்திருக்கும் என்று எனக்கும் பட்டது.

You said what I wanted to say, Mr Gopal. thanks. The romance didn't have to be intense or erotic, but briefly (maybe 2 - 5 mins) show mutual affection after the love was declared.

sankara1970
20th November 2012, 01:03 PM
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் ரோஜாவின் ராஜா வில் அண்ணன் ஸ்டைல் ஆஹா தோன்றும்
இந்த பாடல் கட்சிகளை கடந்த சில தினங்களாக திரும்ப திரும்ப
கண்டு வருகிறேன்
1. அண்ணன் ரொம்ப ஸ்டைலாக சன் கிளாஸ் அணிந்து வருவர்
2. வாணிஸ்ரீ உடன் chemistry அருமை
3. பாடல் வரிகள் அண்ட் tune வேறு ஒரு படலை நினவு படுத்தியது
4. அண்ணனுக்கு ரொம்ப குறும்பு அதிகம்-வாணிஸ்ரீ யின் கன்னத்தில்
வருடி கொடுப்பது, வழககமாக அவர் செய்வதில்லை,.

oowijaez
20th November 2012, 02:01 PM
Rojavin Raja is one of few NT movies I'm yet to watch. Does anybody know any online link to this movie? It's not in youtube, only the songs available.

oowijaez
20th November 2012, 02:20 PM
As well as being NT fans, we were all ‘Kalki’ fans too. When I was a teenager, me and my sister vehemently read ‘Sivakamiyin Sabatham’ and used to discuss who would be better as ‘Mamallar’ and ‘Sivakami’ on big screen. We amicably concluded that; Sivaji Ganesan would be Mamalla Narasimhan, Padmini -(understandably) as Sivakami, SV Rangarao - Mahendra Varmar, Nagaiya - Ayanar, KA Thangavelu – Gundodaran!, SSR (? Not sure) – Paranjothi, SA Asokan – Pulikesi/Naganandi, ...etc..:goodidea:

JamesFague
20th November 2012, 02:31 PM
The Romance with Vanishree & Padmini in Vellikinnam Than & Mannikka Vendugiren our NT is
Very Cute and Sytlish.

oowijaez
20th November 2012, 03:13 PM
I watched ‘Pavai Vilakku’ recently and realized what went wrong in casting of that movie. Having read the novel, I remember my mother mentioned long time ago, that the story was not suitable for ‘Sivaji’, instead, it should’ve gone to ‘Gemini Ganesan’. Having more than one pair to start with, poor casting probably caused the movie flopped. But in other hand, why not, I thought. For a change, NT should’ve had more than one pair but only had the producer selected the right ones it could’ve been successful.
Without thinking about the ‘call sheets’ or producer’s problems or whose name should be first to appear on the title, I could simply re-cast those 4 ladies again, for fun! Most of the part went to MN Rajam. She was a fantastic actress, no doubt, but to pair with Sivaji, she didn’t have that ‘aura’, if you know what I mean! She played a young woman who falls in love with a married man who is happened to be her favourite novelist. A young college girl’s charming was somewhat missing there. I thought, Sarojadevi would’ve been better especially in the song, ‘Kaviyama...’ That duet didn’t sparkle as it should’ve been, because of this mismatch, I feel. I’m not suggesting Padmini again for Kamala’s role but her acting wasn’t up to the standard. Bandaribai and Sowkar were ok, didn’t have much to do anyway. The problem is, as the story revolves around these 4 women and the writer, not only NT didn’t have much chance to react but the story looses its grip also.

Gopal.s
20th November 2012, 04:45 PM
வியட்நாம் வீடு - 1970 பகுதி- 1
எனது சிறு வயது முழுக்க நெய்வேலியில் கழிந்தது எனது எஸ்.எஸ்.எல்.சி வரை. இரு வேறு பட்ட நம்பிக்கைகளில் உழன்று வந்தேன். ஒரு புறம் பெரியாரின் ஈர்ப்பு. மறுபுறம் மார்க்சிடம். வீட்டில் பூணல் போட மறுத்து விட்டேன்.( எனது அம்மா ,அப்பா இருவருமே சற்று முற்போக்கு) எனது பேச்சுக்கள் வன்னியர் பேச்சு வழக்கு போலவே இருக்கும்.(கல்யாணமான புதிதில் என் மனைவி ஆச்சர்ய பட்டு கேட்ட கேள்வி- நீங்க பேசறது பிராமண பாஷையாகவே இல்லையே?)கடவுளிடம் முரண் படாமலும்,நம்பிக்கை கொள்ளாமலும்(Agnostic ) உள்ளவன். அதனால் எனக்கு என் உறவினர்களால் ப்ராமின்களை பற்றியும்,நண்பர்கள்,சூழ்நிலை,தேர்ந்த படிக்கும் வழக்கம்,கொள்கைகளின் பால் மற்றையோரையும் நன்கு அறிந்ததால் , இரு துருவங்களையும் நன்கு அறிந்தவன். அப்போது இரண்டே இரண்டு வேறு பட்ட கருத்துக்கள்தான் உலவி வந்தன. பிராமணர்கள் வேற்று கிரக வாசிகள் போலவும்,எல்லோரையும் அடிமை கொண்டு,பிரித்தாண்டு, சூழ்ச்சியிலேயே வாழும் கொடியவர் என்ற திராவிட ஹிட்லர் டைப் பிரச்சாரங்கள் ஒரு புறம். நம்பளாவெல்லாம் மூளையுள்ளவா. என்ன இருந்தாலும் ஒஸ்திதான் என்ற அசட்டு நம்பிக்கை மறுபுறம். பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில்.
அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும். சராசரியான தமிழர்களை (வீட்டில் தமிழ் தவிர எதுவும் பேச மாட்டார்கள். மாறாக சில திராவிட தமிழ் ரத்தங்கள் வீட்டில் தெலுங்க,கன்னட பேச்சுக்களை ரசிக்கலாம்) இந்த மாதிரி ஒதுக்க என்ன காரணம் என்று யோசித்தால் மூளை வரளும்.
இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது.(அதுவரை பிரச்சினைகள் என்றால் பீம்சிங் பட பிரச்சினைகளையே பார்த்து அலுத்த நெஞ்சங்களுக்கு ஆறுதலாக) ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.
(தொடரும்)

Gopal.s
20th November 2012, 04:48 PM
வியட்நாம் வீடு- பகுதி-2
வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?
இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.
இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)
நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)
(தொடரும்)

Gopal.s
20th November 2012, 04:51 PM
வியட்நாம் வீடு- பகுதி-3

மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.

சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.

இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)

ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.

(தொடரும்)

Gopal.s
20th November 2012, 04:55 PM
வியட்நாம் வீடு- பகுதி-4

இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.

இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.

காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?

Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?

(தொடரும்)

Gopal.s
20th November 2012, 04:58 PM
வியட்நாம் வீடு- பகுதி-5

சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு அந்நிய கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.

வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )

அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.

இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise . கை கொட்டி சிரிக்கும் காட்சியில் எங்க ஊர் ராஜா பாணி வருவதை தவிர்த்திருக்கலாம்.(அதே இயக்குனர்!!)
(தொடரும்)

Gopal.s
20th November 2012, 05:02 PM
வியட்நாம் வீடு- பகுதி- 6

இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).

மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.

கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர். (விஸ்வநாதன் சார் ஆள் பார்த்து இசையமைக்கும் அரசியல்வாதி) .சில சமயம் தோன்றும்.நம் படங்களில் கே.வீ.எம், டி.கே.ராமமூர்த்தி போன்றவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ?ஏனென்றால் 65 இல் இருந்து 72 வரை, வசூலில் முதலிடம் பிடித்த அத்தனை தமிழ் படங்களின் இசையமைப்பாளர் கே.வீ.எம் தான்.(68 , 71 நீங்கலாக)

இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.

வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)

(முற்றும்)

Richardsof
20th November 2012, 05:46 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/109-1.jpg


21-11-2012

http://i46.tinypic.com/27wyhl4.png

புதன் கிழமை

பிறந்த நாள் நாள் காணும் எங்களின் ஆருயிர் அருண் http://i48.tinypic.com/2ry3ais.jpg பாத்திரத்தின் நாயகனின் பக்தனாம் என் உள்ளம் உந்தன் ஆராதனை காவிய பாடலின் ராமனின் விசிறியாம்
நெய்வேலி வேந்தன் வாசுதேவன் அவர்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் நீண்ட காலம் திலகங்களின் சேவையினை பதிவிட வாழ்த்தும்
esvee
http://i46.tinypic.com/71mryv.jpg

JamesFague
20th November 2012, 05:55 PM
Wish you many more Happay Returns of the day to Mr Vasudevan (21.11.12).
Kalai Kadvulin Asirvadham Ungalukky Endrume Irrukkum.

21.09 - Pammalar

21.11 - Neyveli Vasudevan

21.12 - ?

Regards

JamesFague
20th November 2012, 05:57 PM
Mr Gopal Sir,

Our NT has done the role of Prestige Padmanabhan effortlessly and he has shown
one more dimension in his acting talent. Our NT is a AMUDHA SURABHI.
Excelent write up of VV.

KCSHEKAR
20th November 2012, 09:59 PM
டியர் வாசுதேவன் சார்,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தாங்கள் வாழ்வில் எல்லா நலனும் பெற்று, நடிகர்திலகத்தின் புகழுக்கு மென்மேலும் பெருமை சேர்த்திடும் வண்ணம் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

uvausan
20th November 2012, 10:00 PM
Dear Mr.Gopal - amazing w/up - excellent - no words to praise your style of narrating - thanks
Ravi

KCSHEKAR
20th November 2012, 10:03 PM
டியர் கோபால் சார்,

தங்களின் வியட்நாம் வீடு - விமர்சனம் பிரமாதம்.

anm
20th November 2012, 10:15 PM
Dear Vasudevan Sir,

Wish you many, many Happy Returns of this day!!!!


Anand

anm
20th November 2012, 10:19 PM
Dear Gopal Sir,

Indeed no words to describe your Analytic write-up on the great movie "VIETNAM VEEDU".

Hats off to you!!!

Anand

J.Radhakrishnan
20th November 2012, 10:32 PM
டியர் வாசு சார்,

தங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நம் தலைவரின் புகழை தரணி எங்கும் பரவிட செய்தல் வேண்டும்

RAGHAVENDRA
20th November 2012, 10:59 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VASUBDGRTGS.jpg

uvausan
20th November 2012, 11:04 PM
Dear Vasu sir - many more happy returns of the day
Ravi:smile2::smile2:

RAGHAVENDRA
20th November 2012, 11:27 PM
அன்புமிக்க வாசு சார்,
இந் நன்னாளில் தாங்கள் எல்லா நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

உங்களுக்காக


http://youtu.be/wN0G4uOZW7Q


http://youtu.be/dW7gHxvaibo

Murali Srinivas
20th November 2012, 11:52 PM
நந்தா விளக்காய் சுடர் விட்டு என்றும் அணையா ஜோதியாக ஒளி வீசும் நடிகர் திலகம் திரியில் புதிதாய் இணைந்திருக்கும் சிவா அவர்களே!

நல்ல இடம் நீங்கள் வந்த இடம்!

வாருங்கள்! உங்கள் இனிய நினைவுகளை இங்கே அனைவருடனும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

உங்கள் பதிவிலிருந்து நீங்கள் இலங்கையை சார்ந்தவர் என தெரிகிறது. அதிலும் குறிப்பாக வசந்த மாளிகை இலங்கையில் வெளியான தேதியை கூட நீங்கள் இங்கே பதிவு செய்திருப்பதன் மூலம் இது போன்ற பல அரிய தகவல்கள் உங்களிடம் இருப்பது புரிகிறது. அந்த அருமையான தகவல்களையெல்லாம் இங்கே பதிவு செய்யுங்கள்.

அன்புடன்

Murali Srinivas
20th November 2012, 11:59 PM
இன்று பிறந்த நாள் காணும் நெய்வேலி பழுப்பு வைரமே!

வ.உ.சி.யாக திரையரங்குகளில் சிங்கத்தமிழன்
வாழ்ந்துக் கொண்டிருந்த வாரங்களில்
வந்துதித்த வாசுதேவனாரே!

வாழ்க நீர் பல்லாண்டு!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

Subramaniam Ramajayam
21st November 2012, 06:18 AM
இன்று பிறந்த நாள் காணும் நெய்வேலி பழுப்பு வைரமே!

வ.உ.சி.யாக திரையரங்குகளில் சிங்கத்தமிழன்
வாழ்ந்துக் கொண்டிருந்த வாரங்களில்
வந்துதித்த வாசுதேவனாரே!

வாழ்க நீர் பல்லாண்டு!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்



dear vasu sir
MANY many HAPPY RETURNS OF THE DAY.
WE PRAY FOR YOUR GOOD HEALTH AND ALL THE GOOD FORTUNES IN THE COMING DAYS ONCE MORE AND ONCEMORE. CHEERS
OUR BLESSINGS.

vasudevan31355
21st November 2012, 07:58 AM
இன்று மிக மிக அரிய சிறப்புப் பதிவு.

ஆலயமணி.

பேசும்படம் (டிசம்பர் 1962)(10 பக்கங்களும் முழுமையாக)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-17.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-17.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-4.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/9-2.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/10-2.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
21st November 2012, 08:11 AM
வாசு சார்,
தங்களின் பிறந்த நாளான இந் நன்னாளை, நல்ல விதத்தில், நல்ல இடத்தில், மிகச் சிறப்பாக நம்முடன் கொண்டாடி விட்டீர்கள்.. தங்கள் ஆலயமணி பொக்கிஷத்தை வங்கி லாக்கரில் பூட்டி வைக்க வேண்டும் ....
பாராட்டுக்கள்

selva7
21st November 2012, 08:52 AM
வாசுதேவன் ஸார்,
நடிகர் திலகத்தின் திரியின் தகவல் பேழையாம் தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Subramaniam Ramajayam
21st November 2012, 09:17 AM
AILAYAMANI truely a fantastic movie fully designed for NADIGARTHILAGAM. AS RIGHTLY POINTED OUT BY MGR --- NONE OTHEN NADIGARTHILGAM -- CAN DO THISROLE.
i CAN SAY ONE STEP AHED no one else can even think of acting this role. GREAT MOVIE FULL OF ACTIONS AND STYLES.

eehaiupehazij
21st November 2012, 09:42 AM
Happy Birthday Vasudeven Sir. You are one of the trinity promoting the name and fame of NT. We wish you many more happy returns of this day and continuance of your selfless dedicated service for NT fans.

oowijaez
21st November 2012, 09:51 AM
Mr Gopal’s depiction on ‘Vietnam Veedu’ should crystalise the shallow ideas of NT critics who think he overdid it in that movie. The write-ups on NT should not only describe the story, cast and his acting brilliance but also should definitely detail thoroughly, on what back-ground that NT analyzed this character as and why he acted in the way he did. What Mr Gopal portrayed here about VV is totally new to those who don’t know much about Brahmin community, especially those who live in that particular area. In terms of NT showing emotions excessively, (even though it’s been justified by the experienced ‘Hubbers’ before and some even mentioned that Kamal once said that people react differently to a loss of a loved one ) I would like to share my thoughts as well. I myself see people around me react to a news differently. Being a school principal, my father was very strict when we were growing up and when he advised us about how we all have to study hard to be successful in life,( you wont believe this but) he looked more like ‘Prestige Padmanathan’!! As often we, my brothers and sisters, take a trip down memory lane, we laugh about that (even though it was very serious for us at that time). Even the words/sentences my father used were like that of PP used! I can relate to over-emotional PP(or Barrister Rajanikanth or Kattabomman or etc..etc.. for that matter).

sivaa
21st November 2012, 10:03 AM
அன்பார்ந்த அண்ணன் சிவாஜி கணேசனின் அன்பு ரசிகர்களே உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.
நான் இலங்கையைச் சேர்ந்தவன். அண்மையில் கர்ணன் மறுவெளியீட்டில் ஏற்படுத்திய சாதனைகள் இணையத்தளங்கள மற்றும் பத்திரிகை வாயிலாக அறிந்தேன் அதன்பொழுது நடிகர்திலகம் இணையத்தளத்தை தெரிந்துகொண்டேன் அதன்முலம் மையம் இணையத்தளத்தையும் அறிந்துகொண்டேன்
நீண்டநாட்களாக இதன் வாசகனாக இருந்தேன் தற்பொழுதுதான் இதில் உறுப்பினராக இணைந்துகொண்டுள்ளேன் நீங்கள் அனைவரும் பதிவிடும் அண்ணனின் சாதனைகளை வாசித்து வருகின்றேன்
என்னிடம் இருந்த அண்ணனின் அனைத்து பொக்கிசங்களும் அழிந்துவிட்டது. எனினும் என்னிடம் கைவசமுள்ள ஒருசிலவற்றைபதிவிடுவேன்
எனது முன்னைய இலங்கை இந்திய சிவாஜி ரசிகநண்பர்களை அவர்கள் அதேவிலாசத்தில் இருக்கும்பட்சத்தில் அவர்களுடன் தொடர்பை பேணி
அண்ணனின் சாதனைகள் அவர்கள்வசம் இருந்தால் அவற்றை பெற்றுக்கொண்டு இங்கு பதிவிட முயற்சிக்கின்றேன்.

அன்பான சிறினிவாசன் அவர்களே உங்கள் அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றிகள்.

parthasarathy
21st November 2012, 10:13 AM
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

தங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

JamesFague
21st November 2012, 10:22 AM
Welcome Siva Sir, Share your info on NT.

Thyaguvai darisikka seydha Thyaga ullathirku Nandri.

oowijaez
21st November 2012, 10:23 AM
I’ve been (still) reading the old messages/NT news/ write-ups from our veteran ‘hubbers’. Those endless threads give me more info every day. ‘The man of NT statistics’ Mr Murali gives extra ordinary details about NT movie releases in chronological order as well as box office hits. I wondered, how possibly NT acted in so many different movies in one day and how did he able to get under the skin of those characters? I think, when a director tells him a story and about his character in it, he would probably start analyzing then and there and ‘create’ his character in his mind. Then he would have applied his creation in the shooting spot. Otherwise he wouldn’t have much time to analyze those different characters he was going to depict on that particular day of shooting, properly.

JamesFague
21st November 2012, 10:28 AM
Mr Sasi Sir,

That is the greatness of NT and devotion to his profession.
He has got the extra divine power where no one in this world
can think of it.

RAGHAVENDRA
21st November 2012, 10:30 AM
டியர் சிவா அவர்களே,
வருக வருக, தங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியினை ஊட்டுகிறது. இலங்கையைச் சேர்ந்த நண்பர்கள் பலரை ஒரு காலத்தில் நான் அறிவேன். அது கிட்டத் தட்ட 30 கண்டுகளுக்கு முன்னர். அப்போது குறிப்பிடத் தக்க நண்பர் கண்டியைச் சேர்ந்த கதிர்காமர். இலங்கையில் நடிகர் திலகத்தின் படங்களின் சாதனை விவரங்களை அவர் நமக்கு அனுப்புவார். நாங்கள் இங்கு தமிழகத்தில் அதே போன்று தகவல்களைத் திரட்டி அனுப்புவோம். அப்போதெல்லாம் ஏர்மெயில் மட்டுமே. சற்றே செலவு அதிகம் பிடிக்கக் கூடிய காரணத்தில் 10 பக்க தகவல்களை ஒரு ஏர்மெயிலில் நுணுக்கி நுணுக்கி எழுதி அனுப்புவோம். இலங்கை என்றாலே கலைக்குரிசில் சிவாஜியின் ரசிகர்கள் அதிகம் உள்ள இடம் என்ற அளவில் நெஞ்சில் தனி இடம் உண்டு.

இலங்கை சாதனை விவரங்களை இங்கு நம் மோடு பகிர்ந்து கொள்ளும் தங்களை மீண்டும் உள்ளன்போடு வரவேற்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

abkhlabhi
21st November 2012, 10:37 AM
Dear Mr.Vasu,

WISH YOU A HAPPY BIRTHDAY. MANY MANY HAPPY RETURNS OF THE DAY.

sankara1970
21st November 2012, 10:42 AM
வாசு அவர்களே இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

parthasarathy
21st November 2012, 11:50 AM
Dear Mr. Siva,

Hearty welcome to the Nadigar Thilagam thread. Apart from the various names given to NT including NT, "Kalaikkurisil" is the name which always fascinates me. This was given in Sri Lanka and its indeed glad to note that you belong to Sri Lanka, where NT's films were rage those days.

Please share your thoughts and experiences, enjoy and make every one enjoy the same!

Regards,

R. Parthasarathy

HARISH2619
21st November 2012, 01:26 PM
இன்று பிறந்தநாள் காணும் என் ஆருயிர் அண்ணன் திரு வாசுதேவன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு சிறப்போடு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல தெய்வத்தையும் அவர் தெய்வமாக நினைக்கும் நடிகர்திலகத்தையும் வேண்டிக்கொள்கிறேன் .

எங்களுக்கு கிடைத்த அற்புத பொக்கிஷம் நீங்கள் .நடிகர்திலகத்தின் புகழை பரப்புவதற்காக தாங்கள் உடலை வருத்தி உழைப்பதை நினைத்து அவ்வப்போது என் கண்கள் பனிக்கும் . தொடரட்டும் தங்கள் சேவை .

HARISH2619
21st November 2012, 01:32 PM
நமது குடும்பத்தில் புதியதாய் இணைந்திருக்கும் உறுப்பினர் திரு சிவா அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் .முதன்முதலாக ஒரு இந்திய நடிகனுக்கு அந்நிய மண்ணில் ரசிகர்கள் சார்பாக இரண்டு மாத இதழ்கள் ஒரே நேரத்தில் வெளிவந்துகொண்டிருந்தது நமது நடிகர்த்திலகத்துக்குதான் ("சிம்மக்குரல்" மற்றும் "ரசிகன்") அது உங்கள் இலங்கையிலிருந்துதான் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

oowijaez
21st November 2012, 04:41 PM
When I watched ‘Pattum Bharathamum’ for the first time in video, I thought the movie was fantastic, in terms of casting, acting, songs and direction, except slight changes could’ve made the movie more complete and successful. A high flying businessman falls in love with a dancer and becomes a dancer himself, just to be with her. Another different story for NT and enough nuances there to feed his talent too. One Hubber (can’t remember who) mentioned that there was a political issue which hindered the ratings of the movie. (or something, I’m not sure). (It’s a pity that people didn’t separate their views from politics to cinema, when it comes to big heros.)
Anyway, the movie could have ended like; NT meets JJ after so many years, get together and live happily ever after, without creating a son for him (NT again) and his pair Sripriya. It reminds us some of his previous movies and it didn’t have to be like that. Couldn’t the story writer have just ignored the usual NT style movies and created a wonderful love story? NT must have worked really hard learning professional Bharatha natyam. For those who criticises his dance movements in the film; nobody can’t expect him (or the character he portrays) to dance like JJ, as the main theme of the story is a business man who has no idea about dance but learning it out of love.
NT was majestic and stylish in depicting a successful businessman, like he did in Avan thaan manithan. Those scenes when he falls for a dancer are wonderful to watch.

JamesFague
21st November 2012, 05:13 PM
Pattum Bharathamum - a nice movie which depicts the dancing talent of our NT.

kalnayak
21st November 2012, 07:31 PM
Dear Cuddalore/Neyveli Vaasudevan Sir,

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மேலும் பல்லாண்டு வாழ்ந்து தாங்கள் நடிகர் திலகம் புகழ் பாட இறைவன் அருள் புரியட்டும்.

vasudevan31355
22nd November 2012, 07:26 AM
டியர் வினோத் சார்,

தங்கள் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கு என் இனிய நன்றி. தங்களுக்காக


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2BqghZZSNnQ

vasudevan31355
22nd November 2012, 07:31 AM
டியர் சித்தூர் வாசுதேவன் சார்,

தங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி.

தங்கள் (நம்)பெயரில் நடிகர் திலகம் கலக்கும் இந்தப் பாடல் என் அன்புப் பரிசாக தங்களுக்கு


https://www.youtube.com/watch?v=Bh12YRzxnO8&feature=player_detailpage

vasudevan31355
22nd November 2012, 07:35 AM
டியர் சந்திர சேகரன் சார்,

தங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு இந்தப் பாடலின் மூலம் என் இதயபூர்வமான நன்றி!


https://www.youtube.com/watch?v=AwfYNtzNG_o&feature=player_detailpage

vasudevan31355
22nd November 2012, 07:38 AM
டியர் ஆனந்த் சார்,

ஆனந்தமயமான தங்கள் வாழ்த்துக்கு என் இதயபூர்வமான நன்றி!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LcYi6FqPgh8

vasudevan31355
22nd November 2012, 07:44 AM
டியர் ராதாகிருஷ்ணன் சார் சார்,

தங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கு என் உளப்பூர்வமான நன்றி! தங்களுக்கு என் இனிய பரிசு


https://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8&feature=player_detailpage

vasudevan31355
22nd November 2012, 07:48 AM
டியர் ராகவேந்திரன் சார்,

அருமையான தலைவர் ஸ்டில்களுடனும், அட்டகாசமான வாழ்த்து வீடியோக்களுடனும் பிறந்த நாள் வாழ்த்தளித்த தங்களுக்கு என் கனிவான நன்றி! தங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் இதோ.


https://www.youtube.com/watch?v=rbcV4_Fzm58&feature=player_detailpage

vasudevan31355
22nd November 2012, 07:52 AM
அன்பு முரளி சார்,

திரியிலும், கைபேசியிலும் தங்கள் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை அளித்து வாழ்த்தியதற்கு என் மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள். தங்கள் மனம் கவர்ந்த 'பாட்டும் பரதமும்' தங்களை மகிழ்வூட்டும் என்ற மகிழ்ச்சியில் இதோ தங்களுக்காக.


https://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM&feature=player_detailpage

vasudevan31355
22nd November 2012, 07:56 AM
டியர் சுப்பிரமணியம் ராமஜயம் சார்,

என் மூத்த சகோதரரான தங்களின் இனிய பிறந்தநாள் ஆசீர்வாத வாழ்த்துக்களுக்கு என் பணிவான நன்றிகள். தங்கள் மனம் கவர்ந்த 'சிவந்த மண்' என் நன்றிப் பரிசாக தங்களுக்கு.


https://www.youtube.com/watch?v=ZlQTqGECxbQ&feature=player_detailpage

vasudevan31355
22nd November 2012, 08:07 AM
டியர் செல்வா சார்,

அன்பான பிறந்த நாள் வாழ்த்தளித்த 'கலைஞானி' யின் கலக்கல் ரசிகரான தங்களுக்கு என் சந்தோஷமான நன்றிகள். கமல் அவர்களின் அற்புத நடிப்பில் அசுரத்தனமான வெற்றி ஈட்டிய எனக்கு மிகவும் பிடித்த 'ஏக் துஜே கேலியே' படப்பாடலான "தேரே மேரே பீச் மே"...பாடல் என் அன்புப் பரிசாக தங்களுக்கு.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oGKDBhdxn6c

vasudevan31355
22nd November 2012, 08:11 AM
டியர் சிவாஜி செந்தில் சார்,

கர்ணனை என்றும் மறவாத தங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு என் இதயம் நிறைந்த நன்றி! தங்கள் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் நம் 'கர்ணன்' ஆயிரம் கரங்கள் நீட்டி தங்களை என்றும் நடிகர் திலகம் வாழ்த்துவார்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=x3mvm7qSil0

vasudevan31355
22nd November 2012, 08:15 AM
அன்பு பார்த்தசாரதி சார்,

தங்களின் அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு என் ஆயிரமாயிரம் நன்றிகள். பாடல் ஆய்வுத் திலகத்திற்கு என்ன பாடல் கொடுப்பது?...இதோ என் மனம் கவர்ந்த பாடல் தங்களுக்காக.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UqNg4Y-iQFE

vasudevan31355
22nd November 2012, 08:17 AM
டியர் பாலா சார்,

தங்களின் அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு என் இனிய நன்றிகள். தங்களுக்கு என் அன்புப் பரிசாக ஒரு அபூர்வ பாடல்.


https://www.youtube.com/watch?v=WNgpgvUKw6Q&feature=player_detailpage

vasudevan31355
22nd November 2012, 08:22 AM
டியர் சங்கரா சார்,

உங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி. சிவனின் பெயர் கொண்ட தங்களுக்கு என் நன்றிப்பாடல்.


https://www.youtube.com/watch?v=PLVc5so-jjM&feature=player_detailpage

vasudevan31355
22nd November 2012, 08:27 AM
அன்பு சகோதரர் செந்தில் சார்,

தங்களின் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி! எங்களின் செல்லப் பிள்ளையான தங்களுக்கு மன மகிழ்வான ஒரு பாடலை என் பரிசாக அளிக்கிறேன்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_5yRH4RxlBE

vasudevan31355
22nd November 2012, 08:30 AM
இலங்கையிலிருந்து புதிதாக இனியவரின் புகழ் பாட வந்திருக்கும் இனிய நண்பரே! திரு சிவா அவர்களே! வருக! வருக!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8Tyytku1T4w

vasudevan31355
22nd November 2012, 08:34 AM
டியர் கல்நாயக் சார்,

தங்கள் வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி! இந்த அருமையான பாடல் மூலம் தங்களுக்கு என் அன்பு நன்றி!


https://www.youtube.com/watch?v=A9wjOex0ie4&feature=player_detailpage

vasudevan31355
22nd November 2012, 08:39 AM
கைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அளித்த உயிரான அன்பு பம்மலார் அவர்களுக்கு என் அருமை நன்றிகள். என் நெஞ்சில் குடியிருக்கும் பம்மலார் சார், தங்களுக்காக தங்களுக்கும், எனக்கும் மிக மிக பிடித்த காவியப் பாடல்.


https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg&feature=player_detailpage

vasudevan31355
22nd November 2012, 08:49 AM
நன்றி கோபால் சார்.

வியட்நாமிலிருந்து தற்சமயம் சென்னை வந்திருக்கும் உயிர் நண்பர் திரு.கோபால் என் பிறந்தநாளையொட்டி நேரிடையாக நெய்வேலி வந்து என்னை சந்தித்து வாழ்த்தி வாழ்நாள் முழுதும் என்னை மகிழ்ச்சிக்கடலில் திக்கு முக்காடச் செய்து விட்டார். நாள் முழுதும் என்னுடனே இருந்து பல காவியங்களில் தலைவர் பின்னியெடுத்த அற்புத காட்சிகளை கண்டு ரசித்தார்.

கோபால் சார்,

மறக்கவே முடியாதபடி இந்த பிறந்தநாளை தங்களுடன் மனமகிழ்வுடன் கொண்டாடச் செய்து விட்டீர்கள். அதற்காக எண்ணிலடங்கா என் நன்றிகள்.

தங்கள் மனம் கவர்ந்த வாணிஸ்ரீ அவர்களுடன் தலைவர் கலக்கும் டூயட் பாடல் தங்களுக்காக என் அன்புப் பரிசு.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lORp7dvVNsg

அன்புடன்,
வாசுதேவன்.

JamesFague
22nd November 2012, 01:12 PM
I have completed 250 movies collection by purchasing BEJAWADA BEBBULI yesterday.
Hope to complete the mission at the earliest with the support of all of our friends.