-
THIRUKURAL VILLUPPATTU
உலகப் பொது மறையாக கருதப்படும் திருக்குறள் " மக்கள் தொலைக்காட்சியில்" தினம்தோறும் காலை 06:30 மணிக்கு "நாட்க்காட்டி" என்ற நிகழ்ச்சியில் " வில்லும் சொல்லும்" என்னும் பகுதியாக ஒளிப்பரப்படுகிறது.
http://villuppaattu-tamil.blogspot.com/
www.youtube.com/tsdurai
தினம் ஒரு திருக்குறள் என்ற அடிப்படையில் குரலில் பொதிந்திருக்கும் பொருள் வில்லிசையல் விளக்கப்படுகிறது.
தென் தமிழகத்தின் தனித்துவமான இசை வடிவமாக கருதப்படும் "வில்லுப்பாட்டு" முலம் குரலின் கருத்துக்கள் வழங்கப்படுகிறது.
வில்லிசையில் புலமை பெற்ற "கலைமாமணி" திரு. சுப்பு ஆறுமுகம் குழுவினர் பொருள் நயம் பொங்க இசை வடிவில் பொழிகிறார்.
==========================================
Thirukkural as VILLUPATTU
This program is telecasted in MAKKAL TV daily morning 6.30pm Tamilnadu Standard Time.
I am recording and uploading to my blog.
Please do see this .
http://villuppaattu-tamil.blogspot.com/
www.youtube.com/tsdurai
Thanks
Senthil Durai T