இது காதலின் அடுத்த கட்டம்
காமத்தின் துவங்கு மட்டம்
இல்லை இங்கு ஏதும் சட்டம்
கவி வரைதல் மட்டும் திட்டம்
இங்கு எவரும் வந்து காதலை>காமத்தை ஆபாசமின்றி கவிதையாய் புனையலாம்
முதல் கவிதை எனதாகட்டும்
உங்கள் முயற்சி பின் தொடரட்டும்
தோழமையுடன்
Printable View
இது காதலின் அடுத்த கட்டம்
காமத்தின் துவங்கு மட்டம்
இல்லை இங்கு ஏதும் சட்டம்
கவி வரைதல் மட்டும் திட்டம்
இங்கு எவரும் வந்து காதலை>காமத்தை ஆபாசமின்றி கவிதையாய் புனையலாம்
முதல் கவிதை எனதாகட்டும்
உங்கள் முயற்சி பின் தொடரட்டும்
தோழமையுடன்
உதட்டார்ச்சணை
சிந்த வரும் புன்னகையை
முந்தி தரும் உதடதயே
மங்கி விடும் முன்னமயே
தந்து விடு என்னிடையே
அழகதனை வர்னிக்க
பொறித்து வைத்த சென்சின்ணமா
அமுததனை எனக்கூட்ட
வார்த்து வைத்த சதை கின்ணம்மா
தமிழதனை நீ பேச
திறவும் நேரம் உனதுதடை
கண்டு சொக்கி அதன் அழகில்
விட்டிடுவேன் எனதுயிரை
உலர்ந்து விட்ட உதடதனை
நாவால் நீ ஈரமாக்க
கண்டு விட்டு வேண்டிடுவேன்
உன் நாவாய் நான் பிறக்க
கொய்யாவா கொவ்வைய்யா
என்னவளே உன் செவ்வாய்
மெய்யான சுவை காண
இனியவளே அருள் புரிவாய்
சிப்பி போன்ற உதட்டினுள்ளே
முத்தும் உண்டு முத்தமும் உண்டு
முத்தம் ஒன்று தருவதென்றால்
சித்தம் தெளிவேன் மொத்தமும் உண்டு
அள்ளி நானும் பருக வேண்டும்
அதரம் கொண்ட மதுரசத்தை
சொல்லித்தாணா தெரிய வேன்டும்
எனக்கிருக்கும் அவசரத்தை
முத்த பாலம்
உன் இதய துடிப்புகளை
என் இதயம் அறிந்திடவே
என் இதய தவிப்புகளை
உன் இதயம் அறிந்திடவே
உதட்டு பாலம் அமைப்போம் வா
வற்றா ஆசை
ஆசையடி ஆசையடி
முத்தமிட ஆசையடி
சுற்றும் பூமி நிற்கும் வரை
முத்தமிட ஆசையடி. உன்
எச்சில் ஊற்று வற்றும் வரை
முத்தமிட ஆசையடி[/u]
Rajasaranam,
unga kavidhaigal nala iruku :)
but the 'Censor Board' in this hub is a little too strict...so please do not be upset if u r subject to any criticism...ungalai mudhalil warn seiyalaamnu nenaichu thaan sonnen, no offense ok? :)
And ofcourse, please do post lots on all topics...we need lotsss of poets like u in this hub..
நன்றி மல்லிகை அவர்களே,
உங்கள் பெயர் பென்பால் பெயர் என்பதால் உங்ளை பென் என்றே கனிக்கிறேன். :? என் கவிதைகளில் விரசம் இல்லை என்றே நினைகிறேன். இருந்தால் நீங்கள் ரசித்திருக்க மாட்டீர்கள் :)
எனது மற்ற கவிதைகள் 'உலகம் என்பது எத்தனை பேர்' திரியிலும் மற்றும் 'கவிதைக்கு கவிதை' திரியிலும் உள்ளன அவற்றையும் படித்து உங்கள் விமர்சனங்களை பதிவு செய்யுங்கள்.
மீண்டும் சந்திப்போம்
RS,
neenga Kavidhaiku Kadidhai thread-la ezhudhuvadhu enaku theriyaadu...i though that u r new to this section... :)
neraya ezhudunga...best wishes!!
:)
rajasaranam
wonderful lines... muththangaLai aLLi vazangi irukkiRIrgaL.... :lol:
mElum, unGal kavithaiyai "ulagam enbathu ethanai pEr" thiriyilum padithu viyanthu pOnEn... appozuthE ungaLai poem section-il oru thiriyai thuvanga solla ninaiththEn.
ippOthu nAn ubayOgikkum oru Ottai computer kaalai vaaRiyathu... :lol:
muththa kavithaikaL mattum inRi, maththa kavithaigalaiyum ezuthalAmE.... :wink: :D
:)