வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
Printable View
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
என்றென்றும் நீ வேண்டும்
நீ என்றும் நான் என்றும் உடையாத நாம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
எனக்கொரு
மகன் பிறப்பான் அவன்
என்னைப் போலவே
இருப்பான் தனக்கொரு
பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே
அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
கண்ணம்மா கண்ணம்மா கொடிக்கோர் கம்புதான்
உள்ளதா இல்லையா சொல்
கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா அதிசய மலர்முகம் தினசரி