இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
Printable View
இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
நீல வண்ண கண்ணா வாடா 〰️
நீ ஒரு முத்தம் தாடா
வாடா bin ladeடா ஒளியாதே அச்சோடா
என்னை twin tower என்று இடிடா
கத்தாழ கண்ணால…
குத்தாத நீ என்ன…
இல்லாத இடுப்பால…
இடிக்காத நீ என்ன
Where did கத்தாழ come fro
Oops!
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா நாம் இருவரல்ல ஒருவர்
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையில்லே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா கண்கள் கலங்குதடி
கண்கள் ஏதோ தேட களவாட நெஞ்சம் தானே பாட
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய் போனது ரோஜா ஏனடி
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன… காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா என் கண்ணம்மா
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன
சொல்லம்மா
பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி
நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும்
கச்சேரிக்கு
பச்சைக்கிளி பச்சைக்கிளி வந்தாச்சோ வந்தாச்சோ
அழகா மச்சம் ஒன்ன பார்த்தாச்சோ பார்த்தாச்சோ
பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே
மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளையடித்தால்
வானம் பறந்து பார்க்க ஏங்கும் பூக்கள்
சிறகை நீட்டுதாம் ஓடும் நதியினிலே
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
உயிரே உயிரே என் உயிரே நீ இல்லை என்றால் இல்லை என் உயிரே
உயிரே உயிரே என் உயிரே நீ வந்து விடு உடனே என் எதிரே
வந்தாள் மகாலக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ
என் வீட்டில் பேசும் நிலவுண்டு
என்னோடு அதற்க்கு உறவுண்டு
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய்
என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா
ஒன்னும் புாியல…
சொல்லத் தொியல…
கண்ணு முழியில…
கண்ட அழகுல…
ஆசைக் கூடுதே
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
காயா பழமா சொல்லு ராஜா
மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்…
கண் தேடுதே சொர்க்கம்…
கை மூடுதே வெட்கம்…
பொன் மாலை மயக்கம்
ண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது
சொல்லாமல் கொண்டாயே என்னது
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே