எது எப்படியோ செந்திவேல் அவர்களுக்கும் நன்றி! அவரால்தானே இப்படி ஒரு வைரப்பாடல் வெளியே வந்தது? அவர் போட்ட பாடலும் நன்றாகவே இருந்தது. தாங்க்ஸ் செந்தில்வேல்.
Printable View
எது எப்படியோ செந்திவேல் அவர்களுக்கும் நன்றி! அவரால்தானே இப்படி ஒரு வைரப்பாடல் வெளியே வந்தது? அவர் போட்ட பாடலும் நன்றாகவே இருந்தது. தாங்க்ஸ் செந்தில்வேல்.
இந்தக் காலகட்டத்துலவந்த அருவிப்பாட்டா..ஓடுகிற அருவியிலே ஒரசிவிட்டேன்சந்தனத்தையா..
சாரல் மழைச்சாரல்.. இது புச்சோன்னோ..
பாலாடைமேனி பனிவாடைக்காற்று இது நிறைய தடவை நினைவுகளை நனச்சாச்சே :)
வாசு..கண்டுபிடிக்க ட்ரைபண்றேன்..பண்ணி மனசுல வச்சுக்கறேன்.. நீர் எழுதியதும் சொல்றேன் ( ஹப்பா என்னமா சமாளிக்க வேண்டியதா இருக்கு - தெரியலைங்கறத) :)
தேனருவியில் நனைந்திடும் மலரோவா..சுஹா குளிக்க மாட்டாகளே
//சுஹா குளிக்க மாட்டாகளே//
சுஹா குளிச்சா யார் பாக்குறது? அதுக்கு விஜயகுமாரி எவ்ளோவ் பெட்டெர்.:)
//நீர் எழுதியதும் சொல்றேன்//
அதானே பார்த்தேன்.
umakkunnu oru paat eduththu vachirukkEn..evening pOdarEn..very good combo.. asokan vijyakumari ! :)
//இன்னொரு பலாச்சுளை தேனில் கலந்து தருகிறேன் என்றால் கசக்குமா என்ன//
இல்லே. ஷுகர் கிகர் எதாவது இருந்துச்சுன்னா?:)