enathu rAja sabaiyilE orE sankgItham
athil iravu pagal thUkkamillai orE santhOsham
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
enathu rAja sabaiyilE orE sankgItham
athil iravu pagal thUkkamillai orE santhOsham
Sent from my SM-G920F using Tapatalk
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும் தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம் தான் வரல
காதலில் மெதுவா உறங்கு...
https://www.youtube.com/watch?v=T7HDqhUXNSc
mayakkamaa kalakkamaa manadhile kuzhappamaa
vaazhkkaiyil nadukkamaa
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்...
ஒளி தரும் சூரியனும் நானில்லை இரவினில் வான் வரும் நிலவுமில்லை
விலகாத இருளினையும் விலக்கிவைக்கும் விளக்கானேன்
அதுபோதும் அதுபோதும் உன் விடியலுக்கோர் கிழக்கானேன்
வணக்கம் வேலன்! :)
வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களே
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல்வாழ்த்து கூருங்களே...
https://www.youtube.com/watch?v=TbhnoRaLKno
வணக்கம் rd!
பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும் பாடிவா பாடிவா
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்துப் பார்க்கும் காலம்...
நல்ல மழை நடுங்கும் குளிர் உன்னை நினைத்தால் சூடாகும்
செல்லவிழி சினுங்கும் இதழ் கொஞ்சம் அழைத்தால் தோதாகும்
செல்லமே செல்லம்...
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என்பட்டுக்குட்டி
செல்லமே செல்லம் என்றாயடி
அன்பே என்று சொன்னாயடி
யாதுமாகி என் முன் நின்றாயடியோ