கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம்
Printable View
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம்
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே
அணையும் காற்றில் அகல்
Clue pls!
1. Thirupathi malai vaazhum
2. Aaruyire mannavare
3. Aararo ariraro from Siruthai
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லைஇல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி
நீ எப்போ புள்ள சொல்ல போற தப்பென்ன செஞ்சன் தள்ளி போற
நீ வெறு வாயை மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் தித்திக்கும் தேன் குடமே
முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி