ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணொரு பக்கம்
நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
கள்ளொரு பக்கம்
தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
Sent from my SM-A736B using Tapatalk
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே
புது மலரின் அழகே ஆனந்தம்
புது மண மங்கை விளையாடும் வசந்தம்
Sent from my SM-A736B using Tapatalk
ஆனந்தம் விளையாடும் வீடு...
இது, ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு,
நான்கு கண்கள் நான்கு கண்கள் ஒன்றாய் பூ பூக்க
ரெண்டு உள்ளம் ரெண்டு உள்ளம் ஒன்றாய் தேன் சேர்க்க
பூந்தென்றலே...
நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா...பாடிவா
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
கண்ணில்?
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம்
நனவுகள் ஆகும்
Oh my goodness!!! NOV!!
Mod-u privilege vechchi ennallAm gOlmaal paNReenga? :rant:
(எனக்கு ஒன்னுமே புரியல!)
மங்கையரில் மகராணி · மாங்கனி போல் பொன் மேனி · எல்லை இல்லா கலைவாணி
தொட்டு தொட்டு போகும் தென்றல்… தேகம் எங்கும் வீசாதோ… விட்டு விட்டு தூரும் தூரல்
தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா
துடிக்கும் படுக்கை நிலா
இளமையின் இனிமையில்
ரகசிய மழையில் நனைந்து
நிலாவே வா செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்…
நினைவாலே அணைப்பேன்
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா
Sent from my SM-A736B using Tapatalk
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக
உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம்
Sent from my SM-A736B using Tapatalk
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக
நதியோடும் கரையோரம் ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே தினம் கரையும்
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய்
திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு
Sent from my SM-A736B using Tapatalk
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ மயிலிறகில் வாசம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ
தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
Sent from my SM-A736B using Tapatalk
இன்று வந்த இந்த மயக்கம். என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
Sent from my SM-A736B using Tapatalk
ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன் உன் கையில்
என்னை கொடுத்தேன் நீதானே
புன்னகை மன்னன் உன் ராணி
நானே பண்பாடும் பாடகன் நீயே
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி
Sent from my SM-A736B using Tapatalk
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம், அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலனில்லை என்பதால் இன்று பாதை மாறினேன்
மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்