ஹாய் வேலன்! :)
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ...
Printable View
ஹாய் வேலன்! :)
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ...
vanakkam RD! :)
பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா...
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
சதா உன் மார்போரமே உலாவும் வரம் வேண்டுமே
கண் ரெண்டும் மூடாமலே கனாக்கள் வர வேண்டுமே
Kangal irandum endru ummai kandu pesumo
kaalam inimel nammai ondrai kondu serkkumo
இரண்டில் ஒன்று
நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு
உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு
உன்னைத் தொடுவார்...
ennai yaar endru eNNi eNNi nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee kEtkiraai
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இத என்ன சுரஞ்சொல்லி நான் பாட...
https://www.youtube.com/watch?v=lGONlW8LqFU
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா?
Sent from my SM-G920F using Tapatalk
கவிதை இரவு இரவு கவிதை
எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவின் நிலவு
எது நீ எது நான் என புரியவில்லை
ஏன் இன்று ஏன் இன்று என் உதடுகள்
என் மனம் உளறியது...
https://www.youtube.com/watch?v=WWJGNMYcIXE
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்னும் இன்னும் சொல்லெழுத
நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்
தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே...
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி உயிரே உயிரே
Sent from my SM-G920F using Tapatalk
நாடி துடிக்குது துடிக்குது உனை நாடி துடிக்குது துடிக்குது
கண்ண்ழகை நாடி கன்னியிடை நாடி சின்ன இதழ் தன்னிருக்கும் தேனமுதம் நாடி...
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால் கண்கள் நனையாதா?
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால் உள்ளம் உடையாதா?
Sent from my SM-G920F using Tapatalk
இமை தூதனே இமை தூதனே
நீ பார்த்தல் நெஞ்சில் பனிக்காலம்
இதழ் தோழனே இதழ் தோழனே
உயிர்ப் பேசும்போழுது இசைக் காலம்
நீ எனது நிலாக் காலம்
என் விழியில் கனாக் காலம்
நீ எனது நிலாக் காலம்
கை கலந்தால் விழாக் காலம்...
நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா
காமனுக்கு காமன் மாமனுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்திருக்கும் தேவன்
கனவில் நினைவில் எதிலும் இவன்
கவிதை வரியின் ரசிகன் இவன்
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை
ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணி ஓசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும் நெஞ்சின் மணி ஓசை
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம் அது காற்றானதோ ... தூதானதோ ..
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வை தானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ...
https://www.youtube.com/watch?v=O6QNx_SRc3w
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா
Sent from my SM-G920F using Tapatalk
மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
ஓசையில்லாத மொழி உருவமில்லாத மொழி
தூது சென்று வரும் மொழி அதைச் சொல்லும் காதலர்கள் விழி
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா...
ஓடு ஓடி, ஓடி போடா ஹே தேடு தேடி, தேடி போடா
காசு தான் ஏணி டா, குத்திடும் ஆணி டா
ஏணி ஆடி அவன் மாறுமே, மாறி மாறி உன்னை கீறுமே
Sent from my SM-G920F using Tapatalk
உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
https://www.youtube.com/watch?v=_e-ZyZheUGg
தலை சீவி குங்குமப் பொட்டுவச்சி உன்னப்பார்க்க ஆசையா வந்தேன் ராசாவே
நீ கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேசு சின்ன ராசாவே
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம்
அன்பு தூரல் போடாதா
கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம்
எல்லை மீற கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா...
andhi saayura neram mandhaarai chedi oram oru
ammaavai paarthu ayyaa adichaaraam kaNNu
ava sirichaaLaam poNNu
vaNakkam Raj! :) Hmmm... "oru ammaavai paarthu ayyaa adichaaraam kaNNu..."! I think the Hawaiian weather is having its special effect on you!!! :)
Have fun, Raj! :)
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா...
maalai mayangugindra neram pachchai malai vaLar aruvi oram
kaalaik kamala malar pondra muka malaraik kaNden...
RD ! I will try in the evening (andhi saayura neram) ! :lol:
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான
இறைவன் நீ தானென்று நான் தொழும்
தலைவன் நீ தானென்று போற்றிடும்...
https://www.youtube.com/watch?v=Y1Ea_8j3P3M
needhaanaa enai azhaithadhu needhaanaa enai ninaithadhu
needhaanaa en idhayathile nilai thadumaarida ulaviyadhu
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய் என் இதயம் உனது தான்...
http://www.youtube.com/watch?v=fuwN0AcC0TE