அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
Sent from my SM-G935F using Tapatalk
anubukku naan adimai
tamizh paNbukku naan adimai
nalla koLgaikku naan adimai
thoNdar kUttaththil naan adimai
uLLangaL ingE pongi vazhiyum
mugangaL naan paarkkiREn
idhayam ellaam paalai pOl
irukkum nilai paarkkiREn
anbu paNivu adakkam engE
thEdi paarththEn thenpada villai
உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்ல தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும், அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும்
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை
மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது
அந்த ஆசைகளோ ஒரு கோடி
கோடி கோடி மின்னல்கள் கூடிப் பெண்மை ஆனதே
மூடி மூடீ வைத்தாலும் வெளிச்சம் வீசுதே
பெண்ணல்ல நீ ஒரு பொம்மை
பொய்யல்ல நான் சொல்வதுண்மை
நீ ஆடும் ஆட்டங்கள் யாவும்
உன் தாயாரின் ஆணைகள் ஆகும்
தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்
Hi NOV & RC! :)
தமிழில் இருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது
அதை தழுவத் தழுவ புதிய புதிய கவிதை பிறந்தது
Hello Priya... :smokesmirk:
புதிய வானம் புதிய பூமி எங்கும்பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது
பூவே நீ நானாகவும்
நீயும் என் போல் ஆகவும்
ஆசை அது ஈடேறட்டும்
எந்தன் காய் கூடட்டும்
அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்
enna dinner Priya?
NOV: We had left over kurma from yesterday, rice & sikkan fry!
I got drenched with freezing rain yesterday and I had a little temperature. Took it easy on dinner!
அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இது தானோ
இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும் அந்த இன்பம் தேடுது எனக்கும்
Take care of yourself Priya... I am also feeling under the weather... too much of alaichal I think...
Thanks, NOV. I hope you had your breakfast!
மாலை இளம் மனதில்
ஆசை தனை தூவியது
அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள்
பாடியது மாலை
yes I did, thanks
அதிகாலை பூக்கள் உனை பார்க்க ஏங்கும்
அந்திமாலை மேகம் உன்னை பாரத்து தூங்கும்
Beautiful song of Vijay's mom, Shoba. Very pleasant to listen to! :)
அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும்
NOV: Do you know who is older? Shoba or S.N.Surendar?
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே சூலியெனும் உமையே குமரியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே அமரி எனும் மாயே
பகவதி நீயே அருள் புரிவாயே பைரவி தாயே உன் பாதம் சரணமே
ஆதி சிவன் தாள் பணிந்து அடி பணிவோமே
அந்த ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே...
சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்கு தந்தாளடி
Sent from my SM-G935F using Tapatalk
Hi All,
Thinam Thinam Un Mugam
ninaivinil Malaradhu
nenjaththil Poraattam Poraattam
unnai Naanum Arivaen
ennai Neeyum Ariyaai
yaarendru Nee Unarum Mudhal Kattam
malar Unnai Ninaiththu
Lovely song by SPB !
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
Sent from my SM-G935F using Tapatalk
தென்றலே நீ பேசு
உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம் என்னை வாட்டுதே
Pesum yaazhe peN maane veesum thandral needhaane
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம்
En vaazhvil pudhu paadhai kaNden yedhum thoNaamal thadumarugindren
புது காதல் காலமிது
இருவர் வாழும் உலகமிது
நீ நான் என்பதில்
பொருள் படவில்லை ஏனோ
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்குள் நூறு நிலவா
இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா
Oru naaL idhu oru naaL unakkum enakkum idhu thirunaaL
எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா...
https://www.youtube.com/watch?v=FLPLOI6KpGE
https://www.youtube.com/watch?v=GH8sElojr7M
SolaikkuLLe kuyilu kunju summaa summaa koovudhu
SoLak kadhir thaaLam podudhu
vaNakkam Raj! :)
குயிலாக நான் இருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேறும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வர வேண்டும்
வர வேண்டும்...
VaNakkam RD ! :)
poruLe illaarkku thollaiyaa pudhu vaazhve illaiyaa
iruL neengum maargam illaiyaa iraivaa nee sollaiyaa