பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
Printable View
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம் எண்ணி பார்த்தால் சின்ன இடம்
சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
ராத்திரி
நேரத்தில் ராக்ஷச
பேய்களின் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார் ஆத்திரம்
கொண்டது அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
ஒரு வார்த்த கேட்க்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா..
உன் முகம் போலே
பாப்பா பாடும்பாட்டு
கேட்டு தலைய ஆட்டு
மூணு பேரும் ஒன்னு தானே
மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே
மேகங்களே வாருங்களேன் வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்
மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
உனை நான் சுமந்தேன்
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ? விட்டு விட்டு தூவும் தூறல் வெள்ளமாக
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
உன்னைத் தொட்ட இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளி போவதென்ன நீதி
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
மெழுகுவர்த்தி எரிகின்றது
எதிர் காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது
புகழாரம் தருகின்றது
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும் தலைவி பார்வை போதும்
போதும் உந்தன் ஜாலமே புரியுதே உன் வேஷமே ஊமையான பெண்களுக்கே ப்ரேமை உள்ளம்
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே
என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே பாடுதே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே நமது கதை புது கவிதை
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே
தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே