இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு நாமே தொலைத்தோமே.
Printable View
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு நாமே தொலைத்தோமே.
துன்பம் தொலைந்தது
எப்போ இன்பம் தொலைந்தது
எப்போ
நீ எப்ப புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளிப் போற
நீ வெறும் வாய மெல்லமா
Clue, pls!
I'm in Singapore... connection problem...
Please sing with any of the following words...
வெறும் வாய மெல்லமா
எங்க அக்கா பெத்த முக்கா துட்டு
பாடாத வாய துறந்து
அடி கூடு கட்டுற குயிலே
புது மேடை கட்டுர மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
ஏலேலே குயிலே ஏல மலை வெயிலே
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
கயல்விழி காரிகையே
காவியத்தின் நாயகியே
மயில் கொடுத்த கழுத்தினிலே
மயங்க வைக்கும் பேரழகே
ஒயிலான இடை அசைய
ஓவியமாய் வந்தவளே
பறை அறியா நடை
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா.. வரியா வரியா..
வரேனே.. வரேனே.. அட உன்னை இல்லைடா மடையா
அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா இது என்னடி இதயம் வெளியேறி
இமை ரெண்டும் ஆட மறந்து விட்டால்
வெளியேறினாள் கிளியாகினாள்
வானம் அருகில்
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
யானையின் தந்தம்
யாழ்ப்பாணம் யானை தந்தம்
என் மேலே முட்டியது
நாகப்பட்டினம் கப்பல் இப்ப
தரையை லேசா தட்டியது
ஹே சல்சா சல்சா ஆளவிடு முழுசா
ஏன் மூச்சு காத்துல முழுசா நீதான் இருக்குற ஏன் நெஞ்ச கொளுத்தி
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலில் எனக்குள்ளே
குளிர் காற்றும் வீசுதே
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர்
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம்
வா என்று சொல்லும்
முன்னமே சம்மதம் அங்கு
வருமே தா என்று கேட்கும்
முன்னமே தேன் இதழ்
தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே ஒன்னத் தேடுது
விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு
எந்திரி மாமா விழி
சுற்றும் விழி சுடரே
சுற்றும் விழி சுடரே என்
உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில்
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம்
கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா
நடந்ததை நினைத்து ஏங்கும் வேளை காதலை மறுத்தால் நியாயமா
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு காற்றோடு ரகசிய மொழிகள்
காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா
மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
ஹோய்...கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு
வந்தால் என்னோடு
இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
உந்தன் மனதைக் கொண்டு
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே