உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி கண்ணீர் கொடு புன்னகை
Printable View
உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி கண்ணீர் கொடு புன்னகை
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில்
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகை
என் தேவதை பொன் தாரகை நீதானவள்
என் தூரிகை
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஆஹா
பூஞ்சிறகில் கோலமிடும்
ஜாடை சொல்லும் கண்கள்
தேனிதழில் சேர்த்து வைத்த
மோக ரசம் பொங்கும்
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடல் புரிய
என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய் ஹைய்யயோ
காங்கேயம் காளை கம்பியூட்டர் மேல ஓயாம கெடந்தேனே உனக்காக தான் ஹைபுவா உருமாற மரபு கவித ஒண்ணு மருகுது ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ
சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே உத்து பாத்து பத்து வயசு
எனக்கு இப்போ கல்யாண வயசு தான்
வந்துடுச்சுடி date பண்ணவா இல்ல set
பண்ணவா
உன் கூட சேர்ந்து வாழ ஆசை தான் வந்துடுச்சுடி meet
சேட்டர்டே இஸ் கமிங்கு…
மீட் மீ இன் த ஈவ்னிங்கு…
நைட்டு ஃபுல்லா டிரம்மிங்கு…
நமக்கு வேணா
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணாம் போ
நூறு ஜென்மம் ராணி போல வாழ போற பூமானே
என்ன போல எவனும் இல்ல சொல்ல போற நீதானே
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம் தின்னு புட்டுப் போடியம்மா
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம்
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா
நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
இரவென்ன பகல் என்ன
கதை முடிக்காமல்
மணமென்று முடிக்காமல்
நாம் கொள்ளும் உறவு
முதல் இரவொன்றும் இல்லாமல்
சிறு பிள்ளை வரவு
varavu ettaNaa selavu pathaNaa
adhikam rendaNaa kadaisiyil thundhaNaa
varavukku mele selavu seidhaal nimmadhi
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை
நிலா காயும் நேரம் சரணம் உலாப்போக நீயும் வரணும் பார்வையில் புதுப்புது
விழிகளிலே விழிகளிலே புதுப்புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே புதுப்புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை
தோழியர் கதை சொல்லி தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி சுற்றமும் சுகமும் வேறு வழி
எனது விழி வழி மேலே கனவு பல விழி மேலே...
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா என நானே எதிர்பார்த்தேன்
இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா இவந்தானா இவந்தானா மலர் சூட்டும் மணவாளன்
வருகிறாள் உம்மைத் தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று வருகிறாள் உம்மைத் தேடி
உன் வாசலில் உருகி உருகி
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை
மூனு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
வளர்த்த கடா முட்ட வந்தா வச்ச செடி முள்ளானா போன ஜென்மம் பாவமடி அம்மாளு