தொடத் தொட மறந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர...
Printable View
தொடத் தொட மறந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர...
பூமி கட்டளை இட்டது
பூக்கள் கும்மிகள் கொட்டுது
கிளி ரெண்டு வெளியேறும் நேரம்
வானம் வரை சத்தம் ஒலிக்க
மேகம் கருக்கையிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்தக் கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்...
அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க
அக்கறை இல்லாததென்ன கடல் அலையே
அன்று சென்று விட்ட என்
I must have been thinking of 'Relay Songs', Sorry!// இதுக்கு சாரி மட்டும் பத்தாது..பெஞ்ச்ல ஏறி நிக்கணும்! :) //
தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்
எனை வாட்டும் பூமனம் இங்கு வாழ்த்துதே தினம்
மாலையிட்டு பூ முடித்து மஞ்சளிட்டு
நாள் நல்ல நாள்
உன் இதழில் எழுதும் இனிய கவிதை
இன்பத் தேன் சிந்தும் நாள்
இன்பத் தேன் சிந்தும் நாள்
நாள் நல்ல நாள்
உன் உறவு...
மழை வரும் அறிகுறி விழிகளில் தெரியுதே
இது என்ன
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த...
நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு
பாலாடை மேனி
பனி வாடைக் காற்றில்
நீராட வந்தோமடி...
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்
இமை தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை
இருவரும் ஒருபுறம் இருவரும்
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது இன்று போல்
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு
கன்னம் சிவந்தது எதனாலே? கைகள் கொடுத்த கொடையாலே
கன்னம் சிவந்தது எதனாலே? உன் கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலெ? வள்ளல் தந்த
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
கனவு காணும்
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என்...
//rd... இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன் //
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை
துள்ளுவதோ இளமை.
தேடுவதோ தனிமை. அள்ளுவதே திறமை.
அத்தனையும் புதுமை,.
மேல் ஆடை நீந்தும்
பாலாடை மேனி பனிவாடைக் காற்று
நீராட வந்தோமடி
சிறு நூலாடும்
இடை கையிரண்டில் ஆடும்
சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்...
என்னோடு பாடுங்கள்
நல் வாழ்த்துப் பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம்
தேரு வந்தது போலிருந்தது நீ வந்தபோது
போதை வந்தது போலிருந்தது நான் கண்டபோது
என்
//மது: இதோ நீங்க எதிர்பார்த்த பாடல்! :)//
கண்ணுக்கென்ன சும்மா சும்மா பார்க்குது
அது உன்னைத் தானே ஏதோ ஒன்னு கேட்க்குது...
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம்
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன்
பேரை சொல்லவா
அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீ ராகம்
என்னாளுமே நீயல்லவா
என் கண்ணனே என்...
மன்னவனே மன்னவனே
மனசுக்கேத்த சின்னவனே
கன்னித்தமிழ் தேனே
உனைத்தானே நினைத்தேன்
மன்னவளே மன்னவளே
மனசுக்கேத்த சின்னவளே
கன்னித்தமிழ்
தேனே தென்பாண்டி மீனே இசைத் தேனே இசைத்தேனே
நீதான்
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்ணோவியமே கண்ணே வருக
கண்ணே வருக
முல்லைக்கு தேர் கொடுத்த
மன்னவன் நீயோ...
மல்லிகை மொட்டு சங்கெடுத்து ... சங்கெடுத்து
வண்டு மங்கள
இசை வீசி நீ தேட
திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ வைக்க
இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே...
உயிர் நீ உனக்கொரு உடல் நான்
உடல் தொட்டால் இன்ப