Congrats Masanam Sir and Sowri sir on completing 100 posts.
Printable View
Congrats Masanam Sir and Sowri sir on completing 100 posts.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நல்ல படங்களை மட்டும் தரவில்லை...அந்த படங்கள் வாயிலும், அவர் வாழ்ந்த விதத்திலும் நல்ல மனிதர்களை, உழைக்கும் கரங்களை, கொடையுள்ளங்களை உருவாக்கி இந்த சமூகத்தில் உலவவிட்ட பெருமை நம் புரட்சி தலைவரையே சாரும்..இவ்வாறு சமுதாயத்தில் புரட்சி ஏற்படுத்தியதால்தான் அவர் புரட்சிதலைவர் ஆனார்..அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை போல் பொது வாழ்வில் ஒழுக்கமாக வேண்டும்..இல்லாதோர்க்கு இயன்றவரை உதவி செய்ய வேண்டும் என்ற கோட்பாடுகளை எல்லாம் மனதில் வளர்த்து வாழ்ந்தனர் இன்னும் வாழ்கின்றனர்..அப்படிப்பட்டவர்கள் புதுச்சேரியிலும் நிறைய பேர்..அவர்களை ஒவ்வொருவராக அறிமுக படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்..இவர் பெயர் எம்ஜிஆர் பழனி..ஒளி-ஒலி கடை நடத்துபவர்.. எம்ஜிஆரின் தீவிர பக்தர்..புரட்சித்தலைவரின் பெயரில் பொது நல அமைப்பு வைத்துள்ளார்
அதன் மூலம் இவர் செய்த..செய்யும் நற்பணிகள் ஏராளம்..
http://i44.tinypic.com/4vikjd.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
எம்ஜிஆர் பழனி கடையில் திரும்பிய பக்கமெல்லாம் தலைவரின் திருவுருவங்கள்
http://i44.tinypic.com/erlffb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இனிய நண்பர் kpv சார்
புதுவை நகர மக்கள் திலகத்தின் ரசிகர்களின் தகவல்கள் மிகவும் அருமை . நிழற் படங்களும் செய்தியும் மகிழ்ச்சி தகவல்கள் .
தொடர்ந்து அசத்துங்கள் .
மக்கள் திலகம் அவர்களின் ''குமரிக்கோட்டம் ''
இன்று முதல் வேலூர் - பூட்டுதாக்கு - கணேஷ் அரங்கில்
தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் - நன்றி திரு ராமமூர்த்தி - வேலூர்