ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகில் எந்த காதல் உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் காதல்
காதல் என் கண்ணில்
மின்னல் மோதல் என்
நெஞ்சில் கொஞ்சம்
சாரல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்.
இரு கண் பார்வை மறைந்தாலும்.
காணும் வகை தந்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இரு கண்கள் போதாது
ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க
ராசாத்தி உன்ன காணாத
நெஞ்சு காத்தாடி போலாடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே