-
Thiruvilaiyadal
I totally agree with Kopal. 15 years back in any religious celberation movies arranged in the night and people gathered together and discussed the current issue and mostly solved on the spot instead of dragging into court or hating each other. This way most of issues solved and we had peaceful life with neighbours. After TV people stopped talking each other, even don't know who is neighbour, this is not only in metro cities even in smaller cities started happening which is a real concern.
Regarding Thiruvilaiyadal, you have missed one song "Pattum Nane Pavavum Nane", our NT has shown how to play all the instruments with reality and made 5 NTs in one picture. Unbelieable editor, director touch. Above all our NT face reaction simply superb. Every day I watch this song in Youtube.
Regarding current actors, very pathetic to see them on the screen.
Thats main reason whenever our NT movies released there are huge crowd to watch it in the theatre. Our NT will live for another 1000 years.
Cheers,
Sathish
-
Dear Murali and Paamalar,
As per DOB ,ie, 1/10/;1928 , NT star is Ashwini - 4th Padam only. Not uthirathaadhi.
The information and statisitcs are collected from books and internet sources. Thanks for correct information. I see to it the mistakes or wrong informations will not happen in future. as per Star I am Sure it is Ashwini.
I am not expert in Numberology and Astrology.
I am in the process of collecting more information of NT horoscope and back soon.
-
WISH YOU EVERYONE A HAPPY, PROSPEROUS, HEALTHY AND WEALTHY NEW YEAR 2011.
-
இளைய திலகம் பற்றி நடிகர் திலகம்
[4.4.1999 தேதியிட்ட 'தினமலர் வாரமலர்' இதழிலிருந்து]
"பிரபு எனது இளைய மகன். 1956-ம் ஆண்டின் இறுதியில் பிறந்தான். அவன் பிறந்த போது நான் கோவையில் படப்பிடிப்பில் இருந்தேன். சில நாட்கள் கழித்துத்தான் அவனைப் பார்க்க முடிந்தது. நான் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருந்தேன். பிரபுவைப் பற்றி சொல்ல வேண்டுமானால், "He is a nice boy !". எல்லோரிடமும் அன்பாகப் பழகுவான். என்னிடம் அவனுக்கு பயம் அதிகம். சிறு வயதிலிருந்தே அவன் என்னிடம் வளரவில்லை. என் மைத்துனர் தான் அவனை வளர்த்து வந்தார். என் எதிரில் கூட வரமாட்டான். நான் கூப்பிட்டனுப்பினால் தான் வந்து பேசுவான்."
இன்று 31.12.2010 இளைய திலகம் பிரபு அவர்களின் 55வது பிறந்த நாள்.
HAPPY BIRTHDAY Mr. PRABHU ! MANY MANY MORE HAPPY RETURNS !
அன்புடன்,
பம்மலார்.
-
Dear friends,
Wish you all a happy and prosperous new year. As Saradha m'm said, we shall hope for the best.
Pls find below the link for our website calendar
for print as well as desktop wallpaper
http://i872.photobucket.com/albums/a...tcal2011WP.jpg
for bigger printable version pm me with your email id.
Raghavendran
-
அனைத்து நல் இதயங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த வருடம் நம்மைப் பொறுத்தவரை முக்கியமான வருடம்.
நமது ரசிகர்களின் மெக்கா என அறியப்படும் சாந்தி திரையரங்கு தன் பொன் விழா ஆண்டை நிறைவு செய்கிறது.
பாவ மன்னிப்பு
பாச மலர்
பாலும் பழமும்
என்ற பா வரிசைப்படங்களின் பொன்விழா நிறைவு இந்த வருடம் அரங்கேறப் போகிறது.
அது மட்டுமா,
நடிகர் திலகத்தின் உயிரோடும் உள்ளத்தோடும் கலந்து விட்ட கப்பலோட்டிய தமிழனுக்கும் பொன் விழா நிறைவு ஆண்டல்லவா இது!
இந்த பொற்கால தமிழ் திரையுலகை தாண்டி தற்கால தமிழகத்திற்கு வந்தோமென்றால் நம்முடைய அல்லது நம்மை போன்ற லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பமான மீண்டும் தமிழகத்தில் பெருந்தலைவர் ஆட்சி மலர இந்த புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையட்டும். அப்படிப்பட்ட ஒரு தேசிய பாரம்பரிய ஆட்சியில் நமது நடிகர் திலகத்தின் மணி மண்டபம் சீரோடும் சிறப்போடும் அமைக்கப் பெறட்டும்.
அனைவருக்கும் மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள்.
ஜெய்ஹிந்த்!
அன்புடன்
-
அனைவருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
-
அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எல்லோர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி வழியட்டும்.
தீவிரவாதம் இல்லாத உலகம், ஊழலில்லாத இந்தியா, வறுமையில்லாத தமிழகம் மலர இவ்வாண்டு துவக்கமாக அமையட்டும்.
நேற்று வடித்ததே, இலங்கைத்தமிழர்கள் வடித்த கடைசி கண்ணீர்த்துளிகளாய் இருக்கட்டும்.
கைப்பையில் பணம் எடுத்துச்சென்று, சட்டைப்பையில் பொருள் வாங்கிவரும் நிலை மாறி, சட்டைப்பையில் பணம் எடுத்துச்சென்று கோணிப்பைகளில் பொருள் வாங்கிவரும் நிலை பெருகட்டும்.
இலவசங்கள் வேண்டாம். ஆனால் அவற்றை காசுகொடுத்து வாங்கும் அளவுக்கு மக்கள் வாழ்க்கைத்தரம் உயரட்டும்.
இத்தனை பவுனுக்கு மேல் நகையணிந்தால் சிறைத்தண்டனை என்ற சட்டம் இயற்றப்படட்டும்.
'வற்றாத ஜீவநதி என்ற பெயரை மீண்டும் காவிரியன்னை பெற்றாள்' என்ற நிலைவரட்டும். பாலாறு என்ற பெயரே நிலைக்கட்டும், அது 'பாழாறு' என்ற பெயர் பெறவேண்டாம்.
நதிகள் தண்ணீர் ஓடுவதற்கே தவிர மணல் அள்ளுவதற்கல்ல என்ற நற்சிந்தனை வளரட்டும்.
'இந்தியாவில் கோயில்களை இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்துவர்களும், தேவாலயங்களை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களும், மசூதிகளை இந்துக்கள் மற்றும் கிருத்துவர்களும் பத்திரமாகப் பாதுகாக்கிறார்களாம்' என்று உலகம் சொல்லி வியக்கும் நிலை இவ்வாண்டு மலரட்டும்.
'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்' என்ற வாசகம் பாட்டில் மட்டும் ஒலிக்காமல், ஒவ்வொருவர் வீட்டிலும் ஒலிக்கட்டும்.
வாழ்க வளத்துடன்.
அன்புடன்..... சாரூ...
-
இளையதிலகம் பிரபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நடிகர்திலகத்தின் அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தான்டு வாழ்த்துக்கள்.ஆண்டவனின் ஆசீர்வாதங்களுடனும் நடிப்பால் நம்மை ஆண்டவனின் ஆசிகளுடனும் அனைவரின் வாழ்விலும் இவ்வாண்டு முழுக்க மகிழ்ச்சி பொங்கட்டும் என வாழ்த்துகிறேன்.
முரளி சார் மற்றும் சாரதா மேடம் இருவரின் ஆசையும் இந்த ஆண்டு நிறைவேர ஆண்டவனை பிரார்திக்கிறேன்.
பம்மல் சார்,
இளையதிலகம் பிறந்த ஆண்டு 1959 என்றுதான் நினைத்திருந்தேன்,1956 என்பது புது தகவல்
-
WISH YOU ALL A HAPPY, HEALTHY & A WEALTHY NEW YEAR !!!