இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல
Printable View
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல்...
காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கெளரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல்
கோபம் கொள்வதா
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம்...
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல்
muthaarame un oodal ennavo
sollaamal thaLLaadum un uLLam ennavo
athanidam en kobam.........
உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோ ஆசையா கோபமா ஆசையா கோபமா
விழியழகில் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம்...
பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா?
பனை வெல்லம் போல் இனிக்கும் மொழி இல்லையா?
பந்தாட்டம் போலாடும் உடலில்லையா?
பள்ளியறைக்கேற்ற நல்ல குணம் இல்லையா?