வணக்கம் பல
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே
Printable View
வணக்கம் பல
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே
சொல்லாதே யாரும் கேட்டால்
நல்லோர்கள் தாங்க மாட்டார்
vaanga Siva... nalamaa? saptacha?
Hi RD :)
நல்லோர்கள் வாழ்வை காக்க
நமக்காக நம்மை காக்க
Happy new year....!
Hi vElan & Sivan! :)
Hi Velan & RD
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்
காற்றிலே கால்கள் மிதக்கின்றதே
Sent from my SM-G935F using Tapatalk
hi, nov, rd, sivank...hi RC, Priya :)
....we Indian hubbers are equally happy and elated to be back. I am nto sure about diskbox, I dontknow if anyone is in touch with him. We have tagged Madhu too. I am sure he would be here whenever time permits. (y) :) ...hope u are doing great. ......
காற்றில் வரும் கீதமே ...என் ...கண்ணனை அறிவாயோ...அவன் வாய் குழலின் இசையாக....
Welcome back Shakthi! :)
இசையின் மழையிலே
எந்தன் இதயம் நனையவே
உனை நானே வழி மேலே
எதிர்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு சுரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
எந்தன் இதயம் நனயவே...
http://www.youtube.com/watch?v=eHCIEy9_CzQ
Shakthi: It is very good that you and the others are back! :) I have to leave now; will talk to you later...
மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
ciao around rdவிழியே கதை எழுது.... கண்ணீரில் எழுதாதே...மஞ்சள் வானம்...தென்றல் சாட்சி
மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
Sent from my SM-G935F using Tapatalk
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் பண்கள்
கங்கை நதி மீனோ மங்கை விழி தானோ
கங்கை நதி மீனோ மங்கை விழி தானோ
அங்கம் யாவும் தங்கப் பாளம்
பொங்கிப் பாயும் ஆசை வேகம் தனனன
கங்கை நதி மீனோ மங்கை விழி தானோ...
https://www.youtube.com/watch?v=ksFWFzcJaGc
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு
Sent from my SM-G935F using Tapatalk
அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ ஸ்ஹா ஸ்ஹா
மழையில் குளித்த மலர்வனம், மாலை நேர கடல் நிறம்..
ஒற்றை கவிதை வெண்ணிலா, அற்றை பூக்களின் திருவிழா..
அடடா அழகு அழகு, அதுதான் அழகு அழகு
Sent from my SM-G935F using Tapatalk
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அடி மானே இதோ இதோ
தேவை நானா நானா
மாலை வேளை ரதிமாறன் பூஜை
மணி ஓசை இதழ் தரும் நாதம் தானா
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது
Good evening Priya... a special song for you...
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
முந்தாநாளு வானம் மாமா தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்
Hello NOV! :)
I dislike that song! :mad:
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அதப் பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம்தான்
ஒரு அச்சாரந்தான் வெக்காமலே ஹோய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்
NOV: sevidan kaathula eththini thadava sangu oodhinaalum no effect! :lol:
I many times told you that I just post the songs here and that doesn’t mean that I have to like those songs. For the last time!!:mad:
மந்திர புன்னகை சிந்திடும் மேனகை சந்தன பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ
See a good ENT specialist Priya... I am sure RC can suggest
paavam neenga :cry2:
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
தங்கத்தட்டில் வண்ணப்பொட்டு துடிக்கின்றது
ஜாடையில் நாடகம் நடிக்கின்றது
:rotfl:
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
RC-kkE naan thaan specialist ellaam suggest paNNuREn!
ThirunelvelikkE alwa-vas? :shock: :p
ayyo paavam Priya, mutthiruchu :cry3:
dinner aachaa Priya?
என்னடி மாயாவி நீ
என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற என் நெஜம் காட்டுற
nI paarththa paarvaikkoru nanRi
namai sErththa iravukkoru nanRi
ஆனந்த dhaagam un kUndhal
pUkkaL thIrkkumE
naaNam thORkkumE
adikkadi malar kodi