பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணம் இல்லையா
அந்த மணத்துக்குள்ளே மனதைப் போல நானில்லையா
நேரு மாமா
Printable View
பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணம் இல்லையா
அந்த மணத்துக்குள்ளே மனதைப் போல நானில்லையா
நேரு மாமா
மாமா மனசு இது நன்னால்லே
அட ஆமா கணக்கு ஒண்ணும் சரியில்லே
போட்டது போறல்லே போதையும்
நாணமில்லை வெட்கமில்லை போதை ஏறும் போது
நல்லவனும் தீயவனே கோப்பை
நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றாவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல்...
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...
நீல வானை ஊற்றி
கண்கள் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
தேயும் திங்கள் தேய்த்து
செய்த இடை தானோ?
வேறே... என் தேடல் வேறே!
வேழம் அது கொண்டேதான்
அவன் என் தோள்கள் செய்தானோ!
வாழை
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalam
vaazhai pola thannai thandhu thyaagi......
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே
உள்ளத்திலே உரம் வேண்டுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா
..........
வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம்
விதியின் விதியில் நானே சரணம்
ஞானம் பழக இதுவே தருணம்
என் வாசனை வாசனை மாலையோ
இன்று வானர சேனையிடம்
அட கானிகள் கூடுகள் ஆகுமோ
என் பைங்கிளி