காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது
Printable View
காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத
பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத்
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
அந்த கண்ண பார்த்தாக்கா
Love'u தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா
அவன் நினைத்தானா இது நடக்கும் என்று அவன் நினைக்கும் முன்னே பழம் பழுக்குமென்று
இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா
எதையும் நன்றாய் எடை போடாமல் உதவி செய்தேனே
எனக்கே எனக்கா..
நீ எனக்கே எனக்கா.. மதுமிதா மதுமிதா
ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
பிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
பிளைட்டில் வந்த நந்தவனம்
Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது