நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்
Printable View
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு
அள்ளித் தந்த பூமி
அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம்
தந்தையல்லவா
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா அன்பே உந்தன் பேரைத்தானே
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இருமுறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்
என்னப் பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு