We are normal people. Priya is abnormal...
Printable View
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா
ungaLukku risk = rusk-u; not for me... :p
RC! :evil:
You men don’t have any LUCK to taste the food I make. Good for me! :lol:
You deserve it either! :poke:
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
:D
கங்கை yamunai ingu thaan sangamam
raagam thaaLam mOhanam mangaLam
யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே
kaNNan engE kaNNan engE
raadhai manam yeanguthammaa
naaLaikku sIkkiramE aapis pOvanum.. GN
Have a wonderful day NOV, RD, Guruji, Sivank-ji and anyone else joining PP.
ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வன்னக்கண்ணன்
தோளிலே மாலையாக
Good night children :wave:
இசைக்கவோ நம் கல்யாணராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
மௌனம் ஏன் மௌனம் ஏன் வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது பருவ ராகமா
தனிமையில் நீ இனிமையை அழைத்து வா
மனதில் ஆட வா…
வசந்த காலங்கள் கசந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ…
உயிரின் தாகங்கள் கிடந்தது சாகுதே
கடந்த காலங்கள் வாராதோ…
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொட
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேரேறி நீ வா வா வா...
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணீரு ஒண்ணா சேர்ந்து
ஆறாப்போகுதே இது என்ன
தலைவிதியோ என்ன விடுகதையோ
என்னப் பொருத்தம்
நமக்குள் இந்த பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே...
காதல் என்னும் கோவில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்
Hi Priya! :)
வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன் வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேனுண்டு...
Hi Raagadevan! :)
பொன்னில் வானம் போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்கள்
காலையிலே சோலையிலே கண்படும் வேளைபிலே
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்கை எங்கே முடிகிறது
கண்டுபிடிக்கச செல்லுங்கள்
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே...
http://www.youtube.com/watch?v=K48xI8fWHU4
கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
கல்மிஷம் பண்ணுதடி
சேலை நூலையே கொண்டு
இந்த சீன சுவரை இழுத்தாயே
கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே...
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்த சிலை அழகா என்று
indhap pachchaik kiLikkoru sevvandhip pUvil thottilai katti vaiththEn
adhan pattuth thugiludan annach chiraginai mellena ittu vaiththEn
naan aaraarO enRu thalaattta innum yaar yaarO vandhu paaratta
பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
Hi NOV...
ரெண்டு kannam sandhana kiNNam
thottu koLLa aasaigaL thuLLum
pUvai kayyil pUvai aLLi koduththa pinnum
thottu thandha kayyil maNam vIsuthu innum
Vaanga RC, nalamaa, saaptaachaa?
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது
Good and dinner aachchu nga NOV... anga enna breakfast?
kOvil deivam nI thenRal nI
paasam pongum rUbam
paarvai manjaL dIpam
A friend brought me Crumpets from London :pink:
https://scontent.fkul16-1.fna.fbcdn....8a&oe=5C9B40F9
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி