தீர்த்தக்கரை
ஓரத்திலே
தேன் சிட்டுகள்
உள்ளத்திலே
கல்யாண
வைபோகம் தான்
நீரூற்று என்
தோள்
Printable View
தீர்த்தக்கரை
ஓரத்திலே
தேன் சிட்டுகள்
உள்ளத்திலே
கல்யாண
வைபோகம் தான்
நீரூற்று என்
தோள்
உன் தோளில் சாய வேண்டும்
அங்கேயே தூங்க வேண்டும்
எனக்காக பாடு பெண்ணே ஒரு தாலாட்டு
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா
என் ஆவியே
தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
இன்னாள் அனுபவம் புதுசு புதுசு
அவள் பாதகொலுசொலி கேட்கும் போது
இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை
சிட்டுகுருவியின் சிறகு
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம்
பள்ளி அறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால் என்னவென்று
ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே
ராஜாவை கேட்டாளாம்
ஏனம்மா
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே