yEchchu pizhaikkum thozhile saridhaana eNNi paarunga
naachiyappaa sangili karuppaa poochi kaattum......
Printable View
yEchchu pizhaikkum thozhile saridhaana eNNi paarunga
naachiyappaa sangili karuppaa poochi kaattum......
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ?
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
அசையும்
அழகே அழகே
நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என் உணவே...
//பத்துமா பசிக்காது? :) //
உண்பதென்று உணவை வைத்தால் உன் முகத்தைக் காட்டுகிறாய்
உறக்கமென்று படுக்கை
அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தால் தனித்து பறந்தேன்
மறைத்த முகத்திரை...
ஒ நீ விடி விளக்கு முகத்திரை விலக்கு
அதன் பின் நான் கிறுக்கு
ஒ தேன் காற்று
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam.......
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு..
ஒருபாதை போட்ட நாயகன்-அதை
வேலி போட்டு முடினான்
மனம் வேலி தாண்டி போனது அதை
தாலி வந்து கேட்டது...
தேனுக்குள் விழுந்து
திகைத்தது எறும்பு
இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காதுடா
இங்க எறும்பு கூட
யாரையுமே கடிக்காதுடா
ஹேய் வெட்டுறவன் வெட்டினா
தித்திக்கும்...