காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?
இனிமேல் யார் துணையோ?
இவளே கீர்த்தனையோ
பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம்
Printable View
காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?
இனிமேல் யார் துணையோ?
இவளே கீர்த்தனையோ
பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம்
வெள்ளாவியில் வெச்ச சேல சாயம் போவலாம்
உன் வெள்ளை மச்சான் வெச்ச
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே
பெண் போனால் இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ
உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும்
இதுவும் வேண்டுமடா எனக்கு
இன்னமும் வேண்டுமடா..
இதுவும் வேண்டுமடா எனக்கு
இன்னமும்
இன்னமும் பாராமுகம் ஏனம்மா ஏழை இடர் தவிர்ப்பது பாரம்மா அம்மா
ஏழுமலை நாங்க வாழும் மலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
அம்மாடி அம்மா அம்மாடி அம்மா
ஏழுமலை நாங்க வாழும் மலை
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்