கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு
Printable View
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும்
பேரை சொல்லவா
அது நியாயம் ஆகுமா
நான் பாடும்...
ஸ்ரீ ராகம்...
என்னாளுமே
நீயல்லவா
ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
நீ அருகில் இருந்தால் அடடா heart சொல்லுதே hello
Hi சொல்லி நீ சிரித்தால் அடடா wow அள்ளுதே ஹையோ
ஹலோ.. ஹலோ.. சுகமா ?
ஆமா .. நீங்க நலமா.
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை
கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேத்து கதகதப்பா மாறிடுமோ காதலித்தால் ஆறிடுமோ
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு