இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
Printable View
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் சின்னக் கண்ணன்! :)
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
பா மா பா நி
நி சா கா சா நி பா மா
மா பா நி பா மா கா சா
சா கா மா
கா மா பா
மா பா நி
பா பா மா கா சா நி பா நி
நி சா கா மா கா சாநி
கா சா நி பா சா நி பா மா...
https://www.youtube.com/watch?v=CtV7tOWEvw8
Koovamal koovum kokilam
pon kondadum kaadhal kOmalam
Yaarum kaanaamal naam paadum geethame
Sent from my SM-G935F using Tapatalk
//வாவ் ரொம்ப நாளாச்சு அருவிப்பாட் கேட். தாங்க்ஸ் ராகதேவன்..//
பொன் அந்தி மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்
Sent from my SM-G935F using Tapatalk
திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் போகும் நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ உன் கூட கூட ஓட ஓட
காதல் brother-u என்னக்கு நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு சொல் என்மேல் இஷ்டமா
Sent from my SM-G935F using Tapatalk
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது
குழந்தையின் வடிவிலே யார் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk