வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
Printable View
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
கண்கள் எங்கே. நெஞ்சமும் எங்கே. கண்ட போதே.சென்றன அங்கே
அங்கே ஏன் இந்த பார்வை அய்யயய்யே
இங்கே இன்னும் என்ன தேவை அய்யயய்யே
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா
பேசாத மொழியே…
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனி வரும் முனிவரும்
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா