வணக்கம் all நலம் அறிய ஆவல்!
naannum nalam all :)
யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்
ஆத்தி அவ தாண்டி உன் திமிருக்கு அரசன்..
Printable View
வணக்கம் all நலம் அறிய ஆவல்!
naannum nalam all :)
யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்
ஆத்தி அவ தாண்டி உன் திமிருக்கு அரசன்..
hi all..நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் :smile2:
அவளொரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
:)
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்;
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி? வேலன் இல்லாமல் தோகை ஏதடி?
Sent from my SM-G920F using Tapatalk
நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
இளய கன்னிகை மேகங்கள் என்னும்
இந்திரன் தேரில் வருவாளாம்
எல்லோருக்கும் வணக்கம்! :)
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப்
பருகியும் சென்றாளோ
ரதி என்பேன் மதி என்பேன்
கிளி என்பேன் நீ வா
உடல் என்பேன் உயிர் என்பேன்
உறவென்பேன் நீ வா...
எல்லோருக்கும் வணக்கம்! :)
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
Sent from my SM-G920F using Tapatalk
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா ஆ ஆ
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
காதல் ராஜ்ஜியம் எனது
அந்த காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது...