// நானில்லை :)//
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா ஒ
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
Printable View
// நானில்லை :)//
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா ஒ
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
hi velan, CK, RD
தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே
Hi UV
பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
Sent from my SM-G935F using Tapatalk
காற்று வெளியினில் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும் நிலவூரி ததும்பும் விழிகளும்
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதன்முதல் அனுபவம் Oh yeah
Sent from my SM-G935F using Tapatalk
தூக்கம் கண்களைத்தழுவட்டுமே
அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னைத்
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்..
உன்னைத் தொடுவது இனியது நான் சொல்லித் தருவது புதியது
Sent from my SM-G935F using Tapatalk
நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்
உன்னை சந்தித்தே தான் தீருவேன்
நீ என்ன புளியங்கொம்பா
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்
Sent from my SM-G935F using Tapatalk