பொட்டு வச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாளைய்யா
பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி...
Printable View
பொட்டு வச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாளைய்யா
பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி...
ஜோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்தக் கிளி இங்கே வந்து நில்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்...
கஷ்டம் நஷ்டம் கனத்தைப் பார்த்தால்
இதயம் வாழ முடியாதே
தட்டு தட்டு மீண்டும் தட்டு
காதல் கதவைத் திறந்திடுமே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய்...
பாவையிவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தானசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
ஓ பாரிஜாத
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை...
yekaanthamaam immaalaiyil enai vaattudhu un ninaive
.......................
viNmeen idhaai kaNdu menmelum veN pani kaNNeer........
vaNakkam RD ! :)
http://www.youtube.com/watch?v=dgSX-7E1HRI
வணக்கம் ராஜ்! :)
செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள்...
கலயத்திலே கஞ்சி வச்சு காட்டுக்கீரை வதக்கி வச்சு
மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா
நம்ம மனசுக்குள்ளே களங்கமில்லே