நடிகர் திலகத்தின் கேள்வி பதில் பகுதிக்காகவே பம்மலாருக்கு தங்கப் பதக்கம் விருது வழங்க வேண்டும். மற்றவை எல்லாம் போனஸ். பாராட்டுக்கள், பம்மலாரே..
ஒய்.ஜி.மகேந்திராவின் பார்வையில் கலைஞர்கள் நிகழ்ச்சி, வரும் செவ்வாய்க்கிழமை, 25.01.2011 அன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ளது. எதிர்பாராத காரணத்தால் அறிவித்த படி பொங்கல் வாரத்தில் ஒளிபரப்பாகவில்லை.
தன்னுடைய தெய்வமாய் கருதும் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளுடன் நிகழ்ச்சியைத் தொடங்க உள்ளார் மகேந்திரன்.
அனைவரும் அவசியம் காண வேண்டிய நிகழ்ச்சி.
நடிகர் திலகத்தைத் தொடர்ந்து மற்ற கலைஞர்களைப் பற்றியும் தன் நினைவுகளைப் பகிரந்து கொள்கிறார்.
அன்புடன்