# 80. பாடல் - சாலை ஓரம் சோலை ஒன்று
திரைப்படம் - பயணங்கள் முடிவதில்லை
இசை - இளையராஜா
பாடியவர்கள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பாடல்வரிகள் -
ஆண்டு - 1982
சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும்
சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும்
சங்கீதம் பாடும்
பாவை இவள் பார்த்துவிட்டால்
பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள்தானசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னைப் பார்த்தால்
குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ
மழையடிக்கும்
ஆ பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
மொட்டுக் கதவை
கொட்டு வண்டுகள்
தட்டுகின்றதே
இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று ஆடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததனால்
கன்னி மனம்தான் துடிக்க
கடலுக்குக்கூட ஈரமில்லையோ?
ந்யாயங்களைக் கேட்க யாருமில்லையோ?
சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்?
சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்?
பேசும் கிள்ளையே! ஈரமுல்லையே!! நேரமில்லையே :huh:
இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
தாரதாத்த தாரதாத்த த ர
தரார ரரா