மருதாணி அரைச்சேனே ஒனக்காக
பதமா மயிலே நீ இட வேணும் எனக்காக
எதமா நெறம் மாறும் வெரல்
பாத்து சொகம் ஆகும் நெறவேத்து
Printable View
மருதாணி அரைச்சேனே ஒனக்காக
பதமா மயிலே நீ இட வேணும் எனக்காக
எதமா நெறம் மாறும் வெரல்
பாத்து சொகம் ஆகும் நெறவேத்து
பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்...
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல்
Sent from my SM-N770F using Tapatalk
மேகங்கள் கலையலாம்
வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம்
உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ
அருகில் வந்து...
வா அருகில் வா
தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள்
காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்...
மங்கை நீ மாங்கனி
மடல் விடும்
மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே...
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே