நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா
வாரேன் கண்ணாளா எதிர் பார்த்தேன் இந்நாளா
திருமுருகன் அருகினிலே
Printable View
நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா
வாரேன் கண்ணாளா எதிர் பார்த்தேன் இந்நாளா
திருமுருகன் அருகினிலே
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம் காசுமுன் செல்லாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி அது செல்லாதடி
ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா
நிலைமைக்கு மேலே
நினைப்பு
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை