வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
Printable View
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயிலேறி போயாச்சிடி என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ரோஜாக்கள்
ரயிலே ரா ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா
ஒரு கொடி கொடி குஷி
குடி குடி வழி தடி தடி தடி ரயிலே ரா
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்ததென்னடி சீமாட்டி
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
அடுத்த அடுத்த நொடி என்னென்று
அதை அறிய துடிக்கும் விழியே
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா. அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா