டியர் mr_karthik,
தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !
"சிவந்த மண்" சம்பந்தப்பட்ட அரிய ஆவணங்களை என்னால் இயன்ற அளவு அளிக்க முயற்சிக்கிறேன் !
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் mr_karthik,
தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !
"சிவந்த மண்" சம்பந்தப்பட்ட அரிய ஆவணங்களை என்னால் இயன்ற அளவு அளிக்க முயற்சிக்கிறேன் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
டியர் ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி !
Dear Sakalakalakalaa Vallavar,
Thanks for the DEVAR MAGAN shooting spot still !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
வரலாற்று ஆவணம் : "சிவந்த மண்" படப்பிடிப்பு கட்டுரை : மூன்று பக்கங்கள்
பொம்மை : பிப்ரவரி 1969
முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...aar/SMA1-2.jpg
இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...aar/SMA2-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...aar/SMA3-1.jpg
செழிக்கும்...
பக்தியுடன்,
பம்மலார்.
dear pammalar sir
hats off to u sir
regards
kumareshanprabhu
Dear kumareshanprabhu Sir,
Thank You Very Much !
Regards,
Pammalar.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
அரிய நிழற்படம் : பொம்மை : ஏப்ரல் 1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5041-1.jpg
செழிக்கும்...
பக்தியுடன்,
பம்மலார்.
அன்புள்ள பம்மலார் சார்,
இதை... இதை... இதைத்தான் சார் எதிர்பார்த்தோம். 'சிவந்த மண்' படத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான காட்சிகளில் ஒன்றான 'Helecopter' காட்சியின் படப்பிடிப்பு பற்றிய பொம்மை இதழில் வந்த கட்டுரைப் பக்கங்களை அள்ளி அளித்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து விட்டீர்கள். படம் பார்த்த பின் படிக்கும் நமக்கே இப்படி ஒரு பரவசம் ஏற்படுகிறது என்றால், படம் வெளியாகும் முன் இக்கட்டுரையைப் படித்த அந்நாளைய ரசிகப்பெருமக்களுக்கு எவ்வளவு பரவசமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கும் என்பதை உணர முடிகிறது. (பொம்மை கட்டுரையில் கதாநாயகியை வில்லன் திவானின் மகள் என்று தவறாகக் குறிப்பிட்டு விட்டனர். படம் வெளியாகும் முன் வந்த கட்டுரையாகையால், கதை பற்றி கொஞ்சம் முன்பின் இருக்கக்கூடும்).
இவ்வளவு ரிஸ்க்கான காட்சியில் தனக்கு நேரவிருந்த ஆபத்தைப்பற்றி மற்றவர்கள் சொன்னபோதும், அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், 'காட்சி நன்றாக வந்ததா?' என்று கேட்டாரே என்ன ஒரு தொழில் பக்தி நடிகர்திலகத்துக்கு.
கட்டுரையின் மூன்று முத்தான பக்கங்களையும், அடிஷனலாக 'ஒரு நாளிலே உறவானதே' பாடல் காட்சியின் பொம்மை ஸ்டில்லையும் அள்ளித்தந்தமைக்கு மிக மிக அதிகமான நன்றிகள்.
அன்பு பம்மலார் சார்,
சிவந்த மண் படப்பிடிப்புக் கட்டுரையை பதிவு செய்து எங்களையெல்லாம் ஆனந்தக் கடலில் மூழ்கடித்து விட்டீர்கள். ஹெலிகாப்டரின் முன் நிற்கும் தலைவரின் இளமை துள்ளும் அந்த போஸுக்கு நொடிக்கு மூவாயிரம் ரூபாய் தரலாம். தன் தலைக்கு வந்த ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன் தொழிலைப் பற்றி அக்கறை எடுத்துக் கொண்ட அந்த மாபெரும் கலைமேதயைப் பற்றி என்னதான் சொல்வது?...
'ஒருநாளிலே'..ஸ்டில் சிம்ப்ளி சூபர்ப்.
இரண்டு அற்புதப் பொக்கிஷங்களுக்கும் இதயபூர்வமான நன்றிகள்.
NOV had written the following post in another thread and I reverted for the same. Here it is
Originally Posted by NOV
Paar Magale Paar
Amazing how they could take a cue from everyday life, make a knot and then untie it to make a movie about it!!
Kudos to NT for taking on an arrogant, egoistic role - a role no major star then and today would want to do! At the age of 35, he played the father of Vijayakumari & Pushpalatha (for more than 90% of the movie). Amazing man.
Muthuraman, MR Radha, VK Ramasamy and the awesome Sowcar Janaki all share equal space..
Fantastic songs by the superb duo...
Aval Paranthu Ponale, Madhura Nagaril, Vetkamai Irukkuthadi, Nalam Nalam Thirunalam, Neerodum Vaikaiyile, Paar Magale Paar
One movie had all these amazing songs?
My reply
Recently during a casual conversation was talking about this film and the person with me was quoting the Paar Magale Paar song. He said though in the movie the father asks the girl to leave the house on a misunderstanding and later repents it [the song comes at that juncture], on a closer look the lyrics also reflect the mind of parents who have only daughters and the feeling during the fag end of such persons' lives are brought out so beautifully, commented he. Yes and those lines!
தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை
ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை
யாருமில்லை உனக்கே என்று ஓடிவிட்டாய் என் மகளே!ஓடிவிட்டாய் என் மகளே!
Kannadasan, VR and TMS!
And the man on screen holding the photo on one hand and his other hand on a conciliatory gesture going round his wife's shoulder slowly walking back from the balcony to his bed would be etched in mind for ever!
Thanks NOV for making me recollect those classic moments.
Regards
நமது நம்பர் பார்த்தசாரதி எப்போதும் சொல்லுவார் இந்த வரிகளை பார்க்கும்போதும் கேட்கும்போதும் தன்னையறியாமல் கண்களில் நீர் நிறைந்து வழியும் என்பார். முற்றிலும் உண்மை!