அல்லது ஆதியின் மகன் ஆகாஷ் வளர்ந்து பெரியவனாகி, அப்பா வழியில் அபி அத்தைக்கு தொல்லைகள் தரலாம்...Quote:
Originally Posted by sudha india
அல்லது அவனாவது நல்லவனாக வளர்ந்து அப்பா செய்த கொடுமைகளை அறிந்து, தன் தாத்தா ஈஸ்வரனை அப்பா உதாசீனப்படுத்தியது போல தந்தை ஆதியை நடத்தலாம்.
அப்போது aanaa-வின் மகளும், சாரதாவின் மகளும் இந்த சீரியல் பற்றி எழுதிக்கொண்டிருக்க, கோவை சுதாவின் மகள், கோலங்கள் சீரியலின் முடிவு பற்றி வேறு பல யோசனைகளைத்தரலாம்.