நெஞ்சத்தை நெஞ்சோடு
நான் வைத்து தைப்பேனே
மிச்சத்தை மீதம் தன்னை
மாலை இட்டு பார்ப்போம்
இன்பத்தை நானும் நீயும்
அள்ளி அள்ளி
Printable View
நெஞ்சத்தை நெஞ்சோடு
நான் வைத்து தைப்பேனே
மிச்சத்தை மீதம் தன்னை
மாலை இட்டு பார்ப்போம்
இன்பத்தை நானும் நீயும்
அள்ளி அள்ளி
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா
கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல்
Sent from my SM-A736B using Tapatalk
காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏனோ
வேல் விழி மாது
என் அருகில் இருந்தால்
வேறே சொர்க்கமும்
ஏனோ
மனதில் ஏதோ நைல் நதியின் ஈரம் வேகம்தான்
பயணம் தொடங்கும் அட கண்ணில் ஏனோ ஏக்கம்தான்
மனதில் ஏதோ நைல் நதியின் ஈரம் வேகம்தான்
பயணம் தொடங்கும் அட கண்ணில் ஏனோ ஏக்கம்தான்
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
I love you நீ 12 times சொல்லு
நித்தம் நீ ஆறு முற முத்தங்கள் போட்டுவிடு
நாளுக்கு மூணு முற கட்டிலில் சேர்ந்துவிடு
நான் காதலென்னும்
கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு நான்
பரிசு
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா
பதமா இதமா சிரிச்சா சுகமா
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
பாக்காத நேரத்தில்
பாக்குறதும் குலுங்கி குலுங்கி
சிரிக்கிறதும் கண்ணாடி
முன்னாடி
அங்கு கண்ணாடி முன்னாடி நாம் நின்ற கோலங்கள் வேறல்லவா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என்மேனி என்னாகுமோ
ஒன்று பத்து நூறு யோகம் உன்னாலே உண்டாகுமே
Sent from my SM-A736B using Tapatalk