கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்
Printable View
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்
kaNda naaL mudalaai kaadhal perugudhadi
kaiyinil vel piditha karuNai sivabalanai
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே
சின்னச் சின்னக் கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா…
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே
சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று
சொல்லம்மா
Sent from my SM-N770F using Tapatalk
Hi vElan! :)
சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி...
Hello RD!
வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்
வான முழு மதியைப் போலே
மங்கையவள் வதனம் கண்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி...
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டிபோகாதே என் ஆருயிரே
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
Happy Pongal Everyone! :)
Happy Maattu Pongal Priya :)
எண்ணி எண்ணிப் பார்க்க
மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல்
உள்ளம் துள்ளி விளையாடுதே
ungaLukku maadu pongal...enakku thaan pongalE kidaiyaadgE! :poke: :rotfl:
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்பு கொண்டு தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
solaikkuLLe kuyilu kunju summaa summaa koovudhu
SoLakkadhir thaaLam podudhu
vaNakkam priya ! :)
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே
உனக்காகத்தான் கூத்தாடுதே வா வா
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
பொன்மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கள்ளாய் போனது
ரோஜா ஏனடி முள்ளாய் போனது
பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் மலரும்
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா
உதயமே நீயும் கூட வாழ்த்து பாட வா
காதல் மனமே வாழ்க தினமே
அன்பின் உறவே இன்றும் நமதே
உதயமே உயிரே நிலவே
அழைத்தும் வாராததேன்
உனை இங்கு காணாததால்
உலகங்கள் பொய்யானதே
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலைத்தேடி ஒடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்கணும்
அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்கும் இடம் இதுவன்றோ
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா
பார்வை சொல்லும் பாடம் கண்டு
பனி மலை மேகங்கள்
பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா
கண்ணே புதுக் குரல் கொடுக்கட்டுமா